Tuesday, November 27, 2018

இரும்புச் சத்து அதிகம் இரத்தத்தில் இருந்தால் ? உடல் துருப்பிடித்து விடும் ,! ஆம் !

*சிவப்பு இரும்பு -2*
-------------------------------------
    உடலில் இருக்கும் இரும்புச் சத்து அளவில் குறைந்து போனால் இரத்த சோகை (அனீமியா) என்கிறோம் ,
       இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவில் குறைந்து இருப்பதால் இரும்புச் சத்து மாத்திரைகள் ,உணவு ஆகியவை மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது , ஆனால் இரும்புச் சத்து அதிகம் இரத்தத்தில் இருந்தால் ?

    உடல் துருப்பிடித்து விடும் ,!
       ஆம் !
    ஜோக் இல்லை .அளவுக்கு அதிகமாக இரும்புச் சத்து உடலில் சேர்ந்த உடல் நமது மூளை மெக்கானிசம் இதற்கு மேல் வேண்டாம் என கழிவுகளாக வெளியேற்ற ஆரம்பித்து விடும் .
          ஆனால் எது தேவையான ஆணி ,எது தேவை இல்லாத ஆணி என்று தெரியாமல் மொத்தமாக ஊட்டச்சத்து பானம் ,மாத்திரைகள் என்று எடுத்துக் கொள்வதால் இரும்பின் அளவு அதிகரித்து விடுகிறது .பின்னர் தான் தெரிகிறது தேவை இல்லாத ஆணிகள் தான் அதிகமாக நாம் எடுத்திருக்கிறோம் என்று ,
     அதிகமான இரும்புச் சத்து உடல் நிராகரித்து விடுகிறதே?   அதில் என்ன பிரச்சினை என்று தானே கேட்கிறீர்கள்?.
    இருக்கிறது , 
குறிப்பிட்ட
அளவுக்கு மேலே  சேரும் இரும்பு சத்தினை வெளியேற்றும்  வேலையை தொடர்ந்து செய்து நமது உடலின் உள் உறுப்புகள் டயர்டாகி விடுகின்றன ,
பின்னர் வெளியேறும் வேலை தடைபடுகிறது,

அளவுக்கு அதிகமான இரும்புச் சத்து ஹீமோகுரோமடோடிஸ் (hemochromatosis)எனப்படுகிறது ,இது உடலில் மந்த தன்மை ,இரத்த கசிவு,இரத்த நாள அடைப்பு ஆகியவை மட்டுமின்றி சமயத்தில் உயிருக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துமாம், இதை மருத்துவம் சொல்கிறது,
  இதற்கு தீர்வு ?
அளவுக்கு அதிகமாக உள்ள இரும்புச் சத்து தானே பிரச்சினை ? எனவே ஊட்டச்சத்து பானம் ,மாத்திரைகள் தவிர்க்கலாம் .இது முதல் வழி,
     இயற்கையான வழியில் கிடைக்கும் இரும்புச் சத்து உடலுக்கு ஏற்றது, உதாரணமாக முருங்கையில் ஏராளமாக இரும்பு சத்து உள்ளது ,
  வாழ்வியல் ,உணவு நடைமுறைகளை சரிசெய்வது இரண்டாவது வழி,
   ஒவ்வொரு மனிதருக்கும் உடலில் இரும்புச் சத்து தேவைக்கு ஏற்ப உற்பத்தி மற்றும் பராமரிப்பு வேலைகள் நடைபெறுகிறது .அதற்கு இடையூறு இல்லாத  உணவு மற்றும் பழக்க வழக்கத்தை பின்பற்றுதல் மூன்றாவது வழி,
   மூளை மெக்கானிசம் தான் இரத்தத்தில் இரும்பு சத்தின் அளவை தீர்மானிக்கிறது, எனவே மூளையின் செயல் பாட்டை ஊக்குவிக்கும் பயிற்சி சிறந்தது 
    சில மூலிகைகளின் தூபம் (புகை)மூளையின் செயல் பாட்டை ஊக்குவிக்கும். அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் இதற்கான பொருள்கள் கிடைக்கும் .🙏

*available*
மூலிகை தூபபொடி

more details 👇

*9865287123*  *8883151449*

https://www.facebook.com/commerce/products/1899854156756343/?notif_id=1522236313193537&notif_t=commerce_product_review&ref=notif

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...