Friday, September 29, 2017

உங்கள் சிறுநீரகம் நலமாக இருக்கிறதா? #மாவேள்

உங்கள் சிறுநீரகம் நலமாக இருக்கிறதா? #மாவேள்
நாம் நலமாகத்தான் இருக்கின்றோமா? என்ற கேள்வி எல்லோர் மனதையும் ஆட்டுவித்தே வருகிறது. எல்லாவற்றையும் நாம் ஏன் முடிவிற்கு கொண்டுவரக்கூடாது?
" நீரகம் " தேநீரை அருந்துங்கள். சிறுநீரக கல் உள்ளவர்கள் " நீரகம் + " காலை & மாலை நேரத்தில் தொடர்ந்து 10 நாட்கள் அருந்துங்கள்.
இணையதளத்தில் வாங்கிட :
http://www.maavel.com/product/save-kidney-tea/
http://www.maavel.com/product/neeragam-plus-save-kidney-tea/
வாட்சப் : 9688660235
நோய் வந்தபின் வருந்தி செல்லவேண்டாம். மருந்துகளை உணவாக எடுத்துக்கொள்ளத்தொடங்குங்கள்.
ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன,
1. உடல எடை இழப்பு
2. குமுட்டல் வாந்தி
3. பொதுவான உடல்நலக்குறைவு
4. சோர்வு
5. தலைவலி
6. அடிக்கடி ஏற்படும் விக்கல்
7. உடல் முழுக்க ஏற்படும் அறிப்பு (ப்ரூரைட்டிஸ்)
பின் நிலைகளில் ஏற்படும் அறிகுறிகளாவன:
1. வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது
2. இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது
3.சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல்
4.வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம் காணப்படுதல்
5.மந்தமான துாங்கிவிழுகிற நிலமை, சுறுசுறுப்பின்மை, குழப்பம், சித்தபிரமை , நினைவற்ற நிலை
6.தசை துடிப்பு அல்லது தசை இழுப்பு
தோலில் வெள்ளைநிற படிகங்கள்
7.கைகள் பாதங்கள் மற்றும் பிற பகுதிகளில் உணர்வு திறன் குறைதல் நோயுடன் தொடர்புடைய மற்ற கூடுதல் அறிகுறிகளாவன
8.அதிக அளவில் இரவு நேரங்களில் சிறுநீர் கழித்தல்
9.அதிக தாகம் ஏற்படுதல்
10.தோல் நிறம் வெளிர்ந்து காணப்படுதல்
11.நகங்கள் ஒழுங்கின்றி காணப்படுதல்
12.சுவாசம் நாற்றம் எடுத்தல்
13.உயர் இரத்த அழுத்தம்
14.பசியின்மை
15.அடிக்கடி நீர்கடுப்பு ஏற்படுதல்
போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் பனை சக்கரை சுவையில் உள்ள #நீரகம் தேநீரை பயன்படுத்துங்கள். பாதுகாப்பான உணர்வில் மகிழ்வாக வாழுங்கள்!
-#மாவேள்

டெங்கு காய்ச்சல் குணமாக !

டெங்கு காய்ச்சல் குணமாக !
______________________________

நிலவேம்பு கசாயம்

தேவையான பொருட்கள்

1 - நிலவேம்பு பொடி - 1 தே.க

2 - பற்படாகம் - 1/2 தே.க

3 - விஷ்ணுகிரந்தை - 1/2 தே.க

4 - பூண்டு - 2 பல்

5 - சுக்கு - சிறிய துண்டு

6 - மிளகு - 1/2 தே.க

7 - திப்பிளி - 3 nos

இவை அனைத்தையும் 250ml நீரில் கொதிக்க வைத்து 100ml ஆன பிறகு வடித்து காலை மாலை குடித்து வரவும்.

இதனுடன் பப்பாளி இலை சாறு, பீர்கன்காய் + எழுமிச்சை பழம் (தோலுடன்) சாறு மற்றும் மாதுளம் பழச்சாறு எடுத்து வந்தால்.

டெங்கு காய்சல் விரைவில் குணமாகும்.

நன்றி

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...