Saturday, December 15, 2018

குழந்தைகளின் ஞாபக மறதி ஞாபக சக்தி குறைவு உச்சரிப்புக் கோளாறுகள் குரலை பற்றிய கோளாறுகள் குழந்தைகள் சரிவர பேச முடியாமை முளை செயல்திறன் அதிகரிக்க உடல் வளர்ச்சி பெற நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மருத்துவம்

குழந்தைகளின் ஞாபக மறதி ஞாபக சக்தி குறைவு உச்சரிப்புக் கோளாறுகள் குரலை பற்றிய கோளாறுகள் குழந்தைகள் சரிவர பேச முடியாமை முளை செயல்திறன் அதிகரிக்க உடல் வளர்ச்சி பெற நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மருத்துவம்


ஆவாரம் பூ நீர் பிரம்மி கரிசலாங்கன்னிவல்லாரை குப்பை மேனி நற்சாங்கன் இலை கருந்துளசி ஆடாதோடை மாதுளம் தோல்வில் வ இலை துதுவளை சுக்கு வென் மிளகு உலர்ந்த பூண்டு இவைகளை சம அளவு எடுத்து நீழலில் உலர்த்தி சூரணம் செய்து காலை இரவு ஒரு கிராம் முதல் 5 கிராம் வரை தேனில் குழைத்து சாப்பிட்டு வரவும் அகத்தியர் கனகமணியில் உள்ள குறிப்பு மரு, ரமேஷ் சிவன் 9043 199315 கும்மிடிப்பூண்டி

மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு⚽⚽

⭐நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?⭐

♦♦மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்♦♦

🛡 சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர்
அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம்
வந்துவிட்டது.

🛡 சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம்
உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள்
திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.

🛡 திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில்
இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும்.

🛡 இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால்
உறிஞ்சபடும். இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

⚽⚽மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு⚽⚽

♦மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

♦மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும்.

♦60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது.
உறக்கத்திலேயே இறந்துவிடுவர்.

♦தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

படித்தவுடன் உங்களின் நண்பர்களுக்கு கண்டிப்பாக
பகிருங்கள்.

மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு⚽⚽

⭐நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?⭐

♦♦மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்♦♦

🛡 சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர்
அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம்
வந்துவிட்டது.

🛡 சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம்
உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள்
திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.

🛡 திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில்
இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும்.

🛡 இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால்
உறிஞ்சபடும். இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

⚽⚽மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு⚽⚽

♦மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

♦மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும்.

♦60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது.
உறக்கத்திலேயே இறந்துவிடுவர்.

♦தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

படித்தவுடன் உங்களின் நண்பர்களுக்கு கண்டிப்பாக
பகிருங்கள்.

சர்க்கரை நோயாளிகளின் அதிக சிறுநீர் போக்கு குணம் பெற மருத்துவம் -

சக்கரை நோயாளிகளின் அதிக சிறுநீர் போக்கு குணம் பெற மருத்துவம் -

மலைவேப்பிளை துளசி சிறு தும்பைகரிசலாங்கன்னிகிழாநெல்லி சிறு செருப்படை குப்பை மேனி நாவல் கொட்டை மருதம் பட்டை தாமரை பூ இவைகளை சம அளவு எடுத்து சூரணம் செய்து காலை 200 மில்லி நீரில் ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி காலை இரவு உணவுக்கு முன் குடித்து வர அதிக சிறுநீர் போக்கு உடல் அசதிகை கால் வலி தீரும் மரு.ரமேஷ் சிவன் 9043199315 கும்மிடிப்பூண்டி

சர்க்கரை நோயாளிகளின் அதிக சிறுநீர் போக்கு குணம் பெற மருத்துவம் -

சக்கரை நோயாளிகளின் அதிக சிறுநீர் போக்கு குணம் பெற மருத்துவம் -

மலைவேப்பிளை துளசி சிறு தும்பைகரிசலாங்கன்னிகிழாநெல்லி சிறு செருப்படை குப்பை மேனி நாவல் கொட்டை மருதம் பட்டை தாமரை பூ இவைகளை சம அளவு எடுத்து சூரணம் செய்து காலை 200 மில்லி நீரில் ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி காலை இரவு உணவுக்கு முன் குடித்து வர அதிக சிறுநீர் போக்கு உடல் அசதிகை கால் வலி தீரும் மரு.ரமேஷ் சிவன் 9043199315 கும்மிடிப்பூண்டி

EAR CARE MESSAGES

கேன்சர் ல் இருந்து தப்பிக்கும் வழி கள்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...