DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Saturday, November 2, 2019
சகல விதமான அபூர்வ மூலிகைகளும் கிடைக்கும்
சகல விதமான அபூர்வ மூலிகைகளும் கிடைக்கும்
🙏🌺🌺🌺🌺🙏
9787280933/
சங்குநாரயண சஞ்சீவி
விஷநாரயண பச்சை
கம்பிதாமரை
கருஊமத்தை மூன்று அடுக்கு
பொன்ஊமத்தை
முப்பிரண்டை
வெள்ளை தூதுவளை
ஆகயதாமரை
கரிசலாங்கண்ணி
கற்பூரவல்லி
ஆடாதொடா
பேய்விரட்டி
தொட்டாற்சுருங்கி
ரம்பை
நாட்டு வல்லாரை
மலைவல்லாரை
ஆதொண்டை
உப்பிலாங்கொடி
பவழமல்லி
நத்தைசூரி
நத்தைசூரி ஒரிஜினல்
வெள்ளை மந்தாரை
கற்கரக்கி
வெள்ளருகு
பிரன்டை
இலைபிரன்டை
இரட்டை பிரன்டை
சென்பகம் ஆரஞ்சு
ஆவாரை
நீலநொச்சி
கருந்துளசி
லெமன்கிராஸ்
கல்யாணமுருங்கை
நீர்பிரம்மி
புளியாரை
அவுரி
கிரந்தி நாயகம்
பொடுதலை
வசம்பு
மனத்தக்காளி
கூவைகிழங்கு
எலும்பொட்டி
சிவப்பு கொடிவேலி
வெண்கொடிவேலி
குருவிச்சை
நஞ்சு முரிச்சான்
யானைதிப்பிலி
கருஊமத்தை
சர்க்கரை துளசி
தழுதாழை
சிருகுரிஞ்சான்
கண்டகத்திரி
விஷ்ணு கிரந்தி
ஆடுதீண்டாபாளை
இரணகள்ளி
யானைநெருஞ்சில்
சிவனார் வேம்பு
விராளி
ஓரிதழ்தாமர
கோபுரம் தாங்கி
கேசவர்த்தினி
நாகமல்லி
கள்ளிமுளையான்
நிலப்பனை
சர்பகந்தா
அஸ்வகந்தா
சித்தாமுட்டி
நேத்திரமூலி
கொடிசம்பங்கி
நிலசம்பங்கி
சித்தாமுட்டி
பேய்விரட்டி
நிலவேம்பு
நித்யகல்யாணி
தொட்டால் சுருங்கி
நீர்பிரம்மி
பூனைமீசை
சிருகன்பீளை
அருவதாம்பச்சை
விழுதி
ஆடுதீண்டாபாளை
யானைநெருஞ்சில்
நத்தைசூரி
சிவனார் வேம்பு
கோபுரம் தாங்கி
விஷ்ணு கிரந்தி
நேத்திர மூலி
கள்ளிமுளையான்
சர்பகந்தா
சித்திரமூலம்
பொடுதலை
அருவதாம்பச்சை
ஆகயதாமரை
நிலவேம்பு
பூனைமீசை
கரிசலாங்கண்ணி
நித்திய கல்யாணி
பெப்பர் மின்ட்
கற்பூரவல்லி
ஆடாதொடா
இன்சுலின் செடி
பேய்விரட்டி
தொட்டாற்சுருங்கி
ரம்பை
நாட்டு வல்லாரை
மலைவல்லாரை
ஆதொண்டை
உப்பிலாங்கொடி
பவழமல்லி
நத்தைசூரி
நத்தைசூரி ஒரிஜினல்
வெள்ளை மந்தாரை
கற்கரக்கி
வெள்ளருகு
பிரன்டை
இலைபிரன்டை
இரட்டை பிரன்டை
சென்பகம் ஆரஞ்சு
ஆவாரை
நீலநொச்சி
கருந்துளசி
லெமன்கிராஸ்
கல்யாணமுருங்கை
நீர்பிரம்மி
புளியாரை
அவுரி
கிரந்தி நாயகம்
பொடுதலை
வசம்பு
மனத்தக்காளி
கூவைகிழங்கு
எலும்பொட்டி
சிவப்பு கொடிவேலி
வெண்கொடிவேலி
குருவிச்சை
நஞ்சு முரிச்சான்
யானைதிப்பிலி
கருஊமத்தை
சர்க்கரை துளசி
தழுதாழை
சிருகுரிஞ்சான்
கண்டகத்திரி
விஷ்ணு கிரந்தி
ஆடுதீண்டாபாளை
இரணகள்ளி
யானைநெருஞ்சில்
சிவனார் வேம்பு
விராளி
ஓரிதழ்தாமரை
கோபுரம் தாங்கி
கேசவர்த்தினி
நாகமல்லி
கள்ளிமுளையான்
நிலப்பனை
சர்பகந்தா
அஸ்வகந்தா
சித்தாமுட்டி
நேத்திரமூலி
கொடிசம்பங்கி
நிலசம்பங்கி
வெண்தாமரை
செந்தாமரை
கருமஞ்சள்
சர்வரோகசஞ்சீவி
அகில்
அசுவகந்தி
அத்தி
அதிவிடையம்
அந்திமல்லி
அம்மான்பச்சரிசி
அம்மையார் கூந்தல்
அரசு
அரளி,
அசோகு
அரிவாள்மனைப் பூண்டு
அருநெல்லி
அரலி
அவுரி
அவரை
மருதாணி,
அறுகு
அல்லிக்கிழக்கு
அழுகண்ணி
ஆடாதோடை
ஆடுதின்னாப்பாலை
ஆட்டுமல்லி
ஆவாரை –
நிலாவாரை
ஆனைக்குன்றி
ஆனை நெருஞ்சி(அ) பெரு நெருஞ்சி
ஆனைத் தகரை
ஆரை மூலிகை
ஆடுதின்னாப்பாலை
இலவங்கப்பட்டை
இலுப்பை
இலாமிச்சை
இருளி
உத்தாமணி (வேலிப்பருத்தி)
ஊமத்தை
எட்டி
எருக்கு
எலிக்காதிலை
ஒதி
ஓதியன்
ஓரிதழ் தாமரை –
ஓடுவெட்டி
கடுக்காய்
கண்டங்கத்தரி _
கண்டத்திப்பிலி கத்தரி
கரிசிலாங்கண்ணி
கருங்காலி
கருஞ்சீரகம்
கருவேலம்
கருநெய்தற்பூ
கருநொச்சி
கல்யாண முருங்கை
கள்ளி மந்தாரை
கற்பூர மரம்
கற்பூரவல்லி
கற்பூரபுல்
கருவேல்
கண்டங்கத்தரி
கடற்பசளி
காஞ்சாங்கோரை
காட்டு ஆமணக்கு
காட்டு எலுமிச்சை
காட்டு மஞ்சள்
கிச்சிலி கிழங்கு
கீழ்காய்நெல்லி
கீழாநெல்லி
குப்பைமேனி
குருவேர்
குப்பைமேனி
குறிஞ்சா
கூவைக்கிழங்கு
கொழுஞ்சி
கொடிக்கள்ளி
கொள்ளுக்காய் வேளை
கோவைக்கொடி
கோரை
சதகுப்பை
சடாமாஞ்சில்
சடைக்குப்பி
சமுத்திரப்பாலை
சர்பகந்தி
சர்முர்கா
சந்தனம் (மரம்)
சாறணை
சிறுநெருஞ்சி
சிறுசெருப்படை
சிறுகுறிஞ்சா
சிறுபீளை
சிற்றரத்தை
சிற்றாமணக்கு
சிற்றாமுட்டி வேர்
சிவகரந்தை -
சிற்றாமுட்டி
சிறுகுறிஞ்சா
சீந்தில்
சீரகம்
சீந்தில்
சுக்கு
சுடுகாட்டு மல்லி
செங்கத்தாரி
செம்பருத்தி,
தண்ணீர் விட்டான் கிழங்கு
தகரை
தாழை
தழுதாரை
தாளிசபத்திரி
தான்றி
திப்பிலி
திருநீற்றுப்பச்சை
துளசி
துத்தி
தூதுவளை
தொட்டாற் சிணுங்கி/ தொட்டால் வாடி
தேவதாளி
தேத்தாங்கொட்டை
தேள் கொடுக்கி
தேங்காய்ப்பூக்கீரை
தொழுகண்ணி
நந்தியாவட்டை
நஞ்சறுப்பான்
நன்னாரி
நரிகையுறை
நறுவிலி
நஞ்சறுப்பான்
நாபி
நாயுருவி
நாவல்
நிலவேம்பு
நிலாவாரை
நீலசெடி
நீர்நொச்சி
நீர்முள்ளி
நுணா
நெருஞ்சி
நெல்லி
நொச்சி
புரசு
பவழ மல்லி
பச்சை அலரி
பற்பாடகம்
பாரிசாதம்
பாவட்டை
பிரமதண்டு
பிரண்டை
பிராயன்
பீர்க்கு
புரங்கம்
புரவம்
புல்லாந்தி
பிரண்டை
புன்னை, பின்னை
பெரியதகரை
பெருங்காயம்
பெருநாவல்
பெருநெல்லி
பொடுதலை
பொரம்பை
பேரரத்தை
பேய்மிரட்டி
பேராமுட்டி
பேய்ப்புடல்
மகிழம்
மந்தாரை
மஞ்சள்
மஞ்சள் அலரி
மடமட்டகம்
மயிர்சிக்கி
மரவட்டை
மருதம், மருதபட்டை
மருதாணி
மருத மரம்
மலைக்கள்ளி
மலைவேம்பு
மாசிக்காய்
மாவிலங்கம்
மிளகுகரணை
முக்கம்பாலை
முடக்கத்தான்
முட்சங்கன்
முத்தாமணக்கு
முசுட்டை
மூங்கில்
முடக்கொத்தான்
மொசுமொசுக்கை
மோகலிங்கம்
ரணக்கள்ளி
வண்டுகொல்லி
வட்டத்துத்தி
வல்லாரை
வட்டுக்கத்தரி
வாதமடக்கி
வாதநாராயனன்
வால்மிளகு
வில்வம்
விளாமரம்
விட நாபி
விடத்தேர்
வெங்காயம்
வெட்டிவேர்
வெந்தயம்
வெட்டுக்காயப் பூண்டு
வெட்பாலை
வெள் எருக்கு
வெள்ளைக்கடம்பு
வெள்ளைமருது
வெண்நொச்சி
வெண்ஊமத்தை
வெற்றிலை
வேம்பு, வேப்பிலை
வேலிகாத்தான்
ஜாதிக்காய்
ஜின்செங்
அத்தி
அரசு
அரப்பு மரம்
அருநெல்லி
அழிஞ்சில்
ஆசாரிப்புளி
ஆத்தி
ஆமணக்கு
ஆயா
ஆல்
ஆவிமா
ஆற்றிலுப்பை
ஆற்றுப்பாலை
ஆற்றுப்பூவரசு
இச்சி
இடலை
இரச்சை
இரத்தி
இராப்பாலை
இராமசீத்தா
இருட்பூ
இருவாட்சி
இருவேல்
இரேவற்சின்னி
இலங்கைக் கருங்காலி
இலம்பிலி
இலவு
இலுப்பை
ஈரப்பலா
உதி
உதிரவேங்கை
உரப்புப்பிசின்
உருத்திராக்கம்
உலக்கைப்பாலை
உலங்காரை
உறுப்பா
ஊஞ்ச மரம்
ஊழலாற்றி -
எட்டி
எண்ணெய் மரம்
எருமைமுன்னை
எறுழ் -
ஏழிலைப்பாலை
கசங்கம்
கடம்பம்
கடலிறஞ்சி
கடலை
கடிச்சை
கண்டலங்காய் மரம்
கண்ணா
கண்ணாடியிலை மரம்
கபிலப்பொடி மரம்
கம்பளிப்பிசின் மரம்
கர்க்கவம்
கர்ப்பூரவில்வம் -
கரிக்கட்டை மரம்
கருங்காலி
கருந்துவரை -
கரும்பாலை
கருவா
கருவாகை
கருவாலி
கருவேம்பு
கருவேலமரம்
கரைவிளங்கு
கல்லத்தி
கலிக்கிமரம்
கலிமருது
கற்பொறுத்தல்
கறிப்பாலை
காக்காய்ப்பாலை
காட்டத்தி
காட்டாஞ்சி
காட்டிருப்பை
காட்டுக்கருவா மரம் -
காட்டுக்கிளுவை
காட்டுக்குமிழ்
காட்டுக்கோங்கு
காட்டுச்சந்தனம்
காட்டுத்துரியன்
காட்டுநொச்சி
காட்டுப்பச்சிலை
காட்டுப்பிராய்
காட்டுப்புன்னை
காட்டுப்பூவம்
காட்டுமஞ்சரி
காட்டுமா -
காட்டுமுருங்கை -
காட்டுவாகை
காண்டாமிருகரத்த மரம்
காராஞீலி
காரைச்செங்காரி
கானமயிலை
கித்தார்
கிழுவை மரம் -
கீரி
கீழாநெல்லி
குடைவேல் -
கும்பாதிரி
கும்பி
குமி்ழ் மரம்
குரங்குப்பலா
குழிநாவல்
குறிஞ்சி
கூழ்முன்னை
கைப்பங்கொட்டை)
கையாப்புடை
கொட்டைநாகம்
கொட்டையிலந்தை
கொடித்தடக்கி
கொடிமாதுளை
கொடுக்காய்ப்புளி
கொய்யா -
கொவிள்
கொன்றை -
கோங்கிலவு
சடைச்சி
சண்பகப்பாலை
சண்பகம்
சந்தன மரம்
சரலங்கா
சவ்வு
சவண்டலை
சன்னத்துருக்குவேம்பு
சாப்பிரா
சாயல்வாகை
சிலந்தி மரம்
சிற்றிலைப்பொலவு
சிறுதேக்கு
சிறுநாவல்
சிறுநெல்லி
சின்னமாவிலிங்கை
சீமை ஆல்
சீமை கருவேலமரம்
சீமைக்கிழுவை -
சீமைக்கொட்டைக்களா
சீமைத்தேவதாyரு
சீமைநூக்கு
சீமைநெல்லி
சீமைப்பிரப்பமரம்
சீமைமகிழ்
சீமைமாதுளை
சீமைவேல மரம/9787280933🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இரத்த அழுத்தம் என்றால் என்ன?✨ ஏன் ஏற்படுகிறது?✨ எப்படி குணமாக்குவது?_
இரத்த அழுத்தம் என்றால் என்ன?
இரத்த அழுத்தம் என்றால் என்ன?
✨ ஏன் ஏற்படுகிறது?
✨ எப்படி குணமாக்குவது?_
வாழ்நாள் நோய்க்கு பாலிசி எடுத்துக்கொண்ட பி.பி நோயாளிகளே, முதலில் பி.பி என்றால் என்ன? ஏன் வந்தது? என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இதற்கு மருத்துவம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உடலை நன்கு அறிந்தவர் நீங்கள்தான்.
நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?
“நமக்குள் இருக்கும் இயற்கையான ஆற்றல்கள்தான் நோயை உண்மையிலேயே குணமாக்குகின்றன”
என்றார்.
உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஒரு பிரச்சினை உங்களுக்கு வரும்போது (அப்படி ஒரு விஷயம் வெளியே தெரியும் முன்னரே) உடலானது தன்னைத் தானே சரிசெய்யும் முயற்சியை மேற்கொள்ளும்.
பாதிக்கப்பட்ட உறுப்புக்கோ அல்லது அந்தப் பகுதிக்கோ அதிகப்படியான சக்தி தேவைப்படுகிறது, அதனால் தேவைப்படும் அந்தச் சக்தியை அதி வேகத்துடன் இரத்தத்தின் மூலமே எடுத்துச் செல்ல வேண்டும்.
அப்போது இரத்தத்தில் எண்ணற்ற வேதியியல் மாற்றங்கள் நடக்கும். இரத்தத்தின் அடர்த்தியும் மாற்றம் அடையும்.
பின்னர் அந்தச் சக்திகளைச் சுமந்துகொண்டு இரத்தம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மெதுவாகவா செல்லும்?
108 ஆம்புலென்ஸ் போல விரைவாகத்தானே செல்லும். அதற்கு இதயம் வேகமாக துடித்துத்தானே ஆகவேண்டும்.
அதுதானே இரத்தத்தை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் தேவையை ஒட்டி அனுப்புகிறது.
இவ்வாறு உடல் தன்னைத்தானே குணமாக்கும் நிகழ்ச்சியையே நாம் இரத்த அழுத்தம் என்று நினைத்துக்கொள்கிறோம்.
ஏன் என்றால் படபடப்பு, தலைசுற்றல், மயக்கம் போன்றவை வருவதால்.
உடலில் நோய் ஏற்பட்டுள்ளது அதைச் சரி செய்யவே பி.பி என்ற ஒரு விஷயம் உடலில் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
பி.பி என்பது பின்னே நடப்பதை முன்னே சொல்லும் அறிவிப்பு மணியாகும்.
பி.பி இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் உடலில் ஏதோ பிரச்சினை அல்லது நோய் என்பதை அறிந்து, அதைக் குணமாக்கும் வழியை தேடுங்கள்.
அந்த நோய் குணமானால் பி.பி தானாகவே காணாமல் போய்விடும்.
அதை விடுத்து பி.பி.யை மட்டும் குறைப்பது என்பது அறிவிப்பு மணியை மட்டும் கழற்றி வைப்பது போலாகும்.
அறிவிப்பு மணியைக் கழற்றி வைத்து விட்டால் பின்னால் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் போய்விடும்.
உடலில் உருவான
நோயைக் குணமாக்காமல் அதை உணர்த்தும் பி.பி.யை மட்டும் மருந்துகள் மூலம் குறைப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
🌱வலுக் கட்டாயமாக இதயத்தின் துடிப்பு குறைக்கப்படுகிறது.
🌱 இரத்த நாளங்கள் விரிவாக்கப்பட்டு, அவை இயற்கையாகச் சுருங்கி விரியும் தன்மையை இழக்கின்றன.
🌱அதனால் நாளாவட்டத்தில் அவை தண்ணீர்க் குழாய் போல் ஆக்கப்பட்டு, உடலின் தன்மைக்கு அல்லது நோயின் தன்மைக்குத் தகுந்தாற்போல் சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது.
🌱 இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக உடலில் இருந்து உப்புகளும் கனிமங்களும் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுவதால் இரத்தம் நீர்த்துப்போய் விடுகிறது.
🌱இதற்குப்பின் எந்த நோய் வந்தாலும் நம்மால் உணர முடியாமல் போய்விடுகிறது.
🌱பி.பி. மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக நோய்கள் தொடர்ச்சியாக வருவது இதனால்தான்.
🌱அதனால் தயவுசெய்து பி.பி எதனால் வந்தது என்பதை அறிந்து முதலில் அந்த நோயைக் குணமாக்குங்கள்.
🌱 நோய் குணமாக வேண்டுமானால் முதலில் உங்கள் ஜீரணத்தைச் சரி செய்யுங்கள்.
🌱 ஏன் எனில் உங்களின் இரத்த அழுத்தத்திற்கும், இரைப்பைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
கர்ப்பப்பையில்_கட்டி…❗#ஆபத்தை_அறியாத_பெண்கள்…❓❗
#கர்ப்பப்பையில்_கட்டி…❗
#ஆபத்தை_அறியாத_பெண்கள்…❓❗
காரணம், கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்திருக்கிறது என்பதே பெண்கள் பலருக்கும் தெரியாது.
இன்றைய கால கட்டத்தில்
ஏராளமான பெண்களுக்கு ஏற்படக்கூடிய முக்கிய பிரச்னை ஃபைப்ராய்டு என்ற கர்ப்பை கட்டி.
#தமிழில்_நார்_திசுகட்டி என்பதுண்டு. இந்த கட்டி ஏற்படுத்தும் பாதிப்பால் கர்ப்ப பையை அகற்ற நேர்வதும் சகஜம்.
70 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்களுக்கு இந்தப் பிரச்னை வரும். பலருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
பெண்களின் கர்ப்பப்பையில் கட்டி வளருதல் என்பது, அவர்களுக்கு ஏற்படும் முக்கிய உடல் நலப் பிரச்னைகளில் ஒன்று. இப்பிரச்னை சற்று விநோதமானதும்கூட.
☀கர்ப்பப்பை கட்டி எதனால் ஏற்படுகிறது❓
☀காரணங்கள் என்ன❓
☀புற்றுநோயாக மாறுமா❓
❓❓எதனால் வருகிறது………
★ நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும் சம நிலையில்லாமை,
★ நோய் எதிர்ப்பு சக்தி
அளவுக்கு அதிகமா வேலை செய்தால் அலர்ஜி, (தோல் & தூசி)
ஆஸ்துமா,கட்டிகள்,
இரத்தம் புற்று நோய் மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும்.
★ நோய் எதிர்ப்பு சக்தி
குறைவாக வேலை செய்தால் தொற்று நோய் மற்றும் புற்று நோய் வரும்.
👉மற்றும்……
☀ஈஸ்ட்ரோஜன்,
☀புரஜெஸ்ட்ரோன்
ஆகிய ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும் பெண்களுக்கு, கர்ப்பப்பையில் கட்டி வளரும் வாய்ப்புகள் உள்ளன.
சிலருக்கு,மரபணு,
ஹார்மோன், குறைபாடுகள் காரணமாகவும் கட்டிகள் வளரலாம். எனினும், கர்ப்பப்பை கட்டிக்கான முழுமையான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
சுற்றுப்புறச் சூழல் தாக்கம் காரணமாக கர்ப்பப்பை கட்டிகள் ஏற்படலாம்.
பரம்பரையால் வருவதற்கான வாய்ப்பும் அதிகம். எனவே, இவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
சாதாரணமாக 20-40 வயது வரை உள்ள பெண்களுக்குத்தான் இந்தக் கட்டிகள் அதிகமாக வருகின்றன. மெனோபாஸ் அடைந்துவிட்டால், கர்ப்பப்பை கட்டி வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு.
❓❓அறிகுறிகள்
என்னென்ன……👇👇👇👇👇👇👇👇👇👇
👉மாதவிலக்கு சமயத்தில் அதிக வலி, அதிக ரத்தப்போக்கு இருக்கும்.
👉ரத்தப்போக்கு மூன்று நாட்களுக்கு பதில் ஏழு நாட்கள் வரைகூட இருக்கலாம்.
👉எந்தத் தொந்தரவும் இல்லாமலே குழந்தைப்பேறு தடைப்படலாம்.
👉பெரிய கட்டியாக இருப்பின் பக்கத்து உறுப்பில் அழுத்தம் ஏற்பட்டு, அதனால் சில தொந்தரவுகள் ஏற்படலாம்.
👉அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு,
👉மலச்சிக்கல் ஏற்படும்.
👉கீழ் முதுகு, கால் வலி ஏற்படலாம்.
👉மாதவிடாய் நாட்களுக்கு இடையில் உதிரப்போக்கு ஏற்படுதல்,
👉இடுப்பு பகுதியில் அதிக வலி அல்லது அழுத்தம்,
👉வயிற்று வலி அல்லது வீக்கம்,
போன்றவை ஃபைப்ராய்டின் அறிகுறிகள். கட்டியின் தன்மை, அது உருவாகியுள்ள இடம் ஆகியவற்றை பொருத்து இந்த அறிகுறிகள் மாறுபடலாம். உடனடியாக மருத்துவர்களை அணுகி, ‘எம் ,ஆர், ஐ ஸ்கேன்’ (MRI Scan) பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
மூன்று வகைக் கட்டிகளில், எந்த வகைக் கட்டி எனக் கண்டறிந்த பின், கர்ப்பப்பையில் எந்த இடத்தில், எவ்வளவு பெரிதாக இருக்கிறது எனக் கண்டறிவதன் மூலம் இந்தக் கட்டிகள் எந்த அளவுக்குத் தொந்தரவு தரும் எனத் தீர்மானிக்க முடியும்.
பொதுவாக, கர்ப்பப்பையில் கட்டி என்றாலே அது புற்றுநோய் கட்டியாக இருக்குமோ என்ற பயம் பெண்களிடம் பரவலாக உள்ளது. அத்தகைய பயம் தேவையில்லை. கர்ப்பப்பை கட்டிகள், புற்றுநோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.
💢 ஃபைப்ராய்ட் என்பது என்ன❓
ஏன் ஏற்படுகிறது❓
பெண்களின் உடலில் ஹார்மோன் சுரப்பிகள் செயல்படும் முறையில் வித்தியாசம் நிகழும்போது கர்ப்ப பையில் தனி இழைகள் உருவாகி அவை ஒருங்கிணைந்து கட்டியாக மாறுகிறது. திசுக்களால் ஆன அந்த கட்டியை ஃபைப்ராய்ட் என்கிறார்கள். 30 முதல் 40 வயது வரையிலான பெண்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது.
ஃபைப்ராய்டு (Fibroid) என்பது, கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய தசைக்கட்டி. இது புற்றுநோய்க் கட்டி இல்லை. பொதுவாக, இது குழந்தைப்பேறுக்குத் தயாராக உள்ள காலகட்டத்தில் ஏற்படும். இந்தக் கட்டி கர்ப்பப்பையின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். இந்தக் கட்டிகளை அது தோன்றும் இடத்தைப் பொருத்து மூன்று விதமாகப் பிரிக்க முடியும்.
🔴சப்செரோசல்ஃ
பைப்ராய்ட்ஸ்
(Subserosal fibroids):
கர்ப்பப்பையின் வெளிப்புறச் சுவரில் வரக்கூடிய கட்டி. 55 சதவிகிதக் கட்டிகள் கர்ப்பப்பையின் வெளிப்பகுதியில்தான் வருகின்றன.
🔴இன்ட்ராமியூரல்ஃ
பைப்ராய்ட்ஸ்
(Intramural fibroids):
இது, கர்ப்பப்பையின் வெளி மற்றும் உள் சுவருக்கு இடைப்பட்ட தசைப்பகுதியில் ஏற்படக்கூடியது. 40 சதவிகிதக் கர்ப்பப்பைக் கட்டிகள் இந்தப் பகுதியில்தான் ஏற்படுகின்றன.
🔴சப்மியுகோசல்
ஃபைப்ராய்ட்ஸ்
(Submucosal fibroids):
இது, கர்ப்பப்பையின் உள் சுவர் பகுதி. இந்தப் பகுதியில் கட்டிகள் வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. 5 சதவிகித கர்ப்பப்பை கட்டிகள் இங்கு ஏற்படுகின்றன. கர்ப்பப்பை உள் சுவரில் கட்டி ஏற்பட்டால், அதிகப்படியான உதிரப்போக்கு இருக்கும். கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை ஏற்படலாம்.
♦யாருக்குக் கட்டிகள் வரலாம்❓
குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு ஃபைப்ராய்டு கட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுபோல, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொண்ட பெண்களுக்குக் கட்டிகள் வரலாம். இவர்களுக்கு, ‘ஹார்மோன் மாறுதல்’ அதிகமாக இருக்கும் என்பதால், கட்டிகள் உருவாக வாய்ப்புகள் அதிகம்.
♦குழந்தைப்பேற்றைப் பாதிக்கும் கட்டிகள் எவை❓
குழந்தைப்பேறு இல்லை என்று சிகிச்சைக்கு வரும் பெண்களில் 5-10 சதவிகிதம் பேருக்கு குழந்தையின்மைக்குக் காரணமாக இருப்பது இந்தக் கர்ப்பப்பை கட்டிகள்தான். ஸ்கேன் பரிசோதனை செய்யும்போதுதான் இது வெளிப்படும்.
பொதுவாக, குழந்தைபேற்றைப் பாதிப்பது உள் சுவரில் ஏற்படும் சப்மியுகோசல் வகை கட்டிகள்தான். மேலும், இன்ட்ராமியூரல் கட்டிகள் பெரிதாக இருந்தாலும் கர்ப்பம் தரிப்பதில் பாதிப்பு ஏற்படும். மற்ற கட்டிகள் குழந்தைப்பேற்றைப் பாதிக்காது.
♦தடுக்கும் முறைகள் உண்டா❓
நம் முடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த வேண்டும். மற்றும் சம நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
🇨🇭💀இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கேன்சராக மாற வாய்ப்பு இருக்கிறதா❓
நூற்றில் ஒருவருக்கு அப்படி மாற வாய்ப்பு உண்டு.
💢 ஃபைப்ராய்டுகள் எந்த சைசில் இருக்கும்❓
எலுமிச்சை அளவுக்கு சிறியதாகவோ பந்து போல பெரிதாகவோ எந்த அளவிலும் இருக்கலாம். 15 வாரங்கள் ஆன கரு என்ன சைசில் இருக்குமோ அது போல ஃபைப்ராய்டுகள் உருவாவது அரிதல்ல.
💢 கட்டி பெரிதாக ஆக ஆபாத்து தானே❓
அப்படி சொல்ல முடியாது. சைசுக்கும் பாதிப்புக்கும் நேரடி தொடர்பு கிடையாது. ஆனால் பெரிதாக இருக்கும்போது வலி அதிகம் உணரப்படும். இப்போது ஃபைப்ராய்டுக்கு என்றே தனியான சிகிச்சை முறைகள் வந்து விட்டன. எனவே உயிருக்கு பயப்படும் நிலை இல்லை. அறிகுறிகள் தென்பட்ட்தும் டாக்டரை அணுகினால் வலியும் வேதனையும் குறையும்.
💢இதற்கென உள்ள சிகிச்சை முறைகள் என்ன❓
மருந்துகளால் குணப்படுத்துவது சாத்தியம். கட்டியின் தன்மை, அது இருக்கும் இடம் பார்த்து முடிவு செய்யப்படும்.
💢பல நோய்களுக்கு அறுவை சிகிச்சைதான் சரியான தீர்வு என்று டாக்டர்கள் சிபாரிசு செய்வதாக சொல்லப்படுகிறது. ஃபைப்ராய்ட் விஷயத்திலும் சுலபமான தீர்வு அதுதான் என்கிறார்கள் இது சரியா❓
தவறு. ஆனால் பல பெண்கள் அவ்வாறு நினைப்பது உண்மைதான். அதனால்தான் ஃபைப்ராய்ட் பாதித்த பெண்களில் 76 சதவீதம் பேர் ஆபரேஷன் செய்து கொள்கின்றனர். உண்மையில் இது அனாவசியமானது. கட்டி சிறிதாக இருந்தால் மருந்து மூலமே கரைத்து விட முடியும். பெரிதாக இருந்தாலும் பிரச்னைகள் இருந்தாலும்தான் அறுவை சிகிச்சை தேவைப்படும். ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு மருத்துவ மதிப்பீடுக்கு பொருத்தமான சிகிச்சையை தேர்வு செய்ய வேண்டும்.
💢முக்கியமான உறுப்புகள் முற்றிலுமாக நீக்கப்படுவதால் உடலுக்கு பாதிப்பு நேராதா❓
ஃபைப்ராய்ட் பரவுவதால் நேரும் பாதிப்புடன் ஒப்பிடும்போது இதை ஏற்கத்தான் வேண்டும். கட்டாய மெனோபாஸ் முதலான சில பின்விளைவுகள் மகிழ்ச்சி தராதுதான். ஒட்டுமொத்த உடல் நலனை கருத்தில் கொண்டு இதை பொறுத்துக் கொள்ள வேண்டும். இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் சிகிச்சைகள் இருக்கின்றன.
💢 கட்டி வராமல் தடுக்க ஏதாவது வழிகள் உண்டா❓
ஹார்மோன் சுரப்பில் உண்டாகும் கோளாறுகளே இதற்கு அடிப்படி காரணம். எனவே, ஹார்மோன் சமநிலையை பராமரிக்க வேண்டும். அதற்கு தவறாத நடை பயிற்சி, உடல் பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவை உதவும்.
💢 நடுத்தர வயது பெண்கள் உஷார்❗
திருமணமாகி குழந்தையில்லாத பெண்கள் அல்லது ஒரு குழந்தை மட்டும் உள்ள பெண்களில் 60 சதவீதம் பேருக்கும்,❗
மாதவிலக்கு நின்ற பெண்களில் 60 சதவீதம் பேருக்கும் கர்ப்பப்பையில் கட்டிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.❗❓
30 முதல் 40 வயது வரையுள்ள பெண்களில் 30 சதவீதம் பேருக்கும்,
40 முதல் 50 வயது வரையுள்ள பெண்களில் 60 சதவீதம் பேருக்கும் கர்ப்பப்பையில் கட்டிகள் உருவாகலாம் என்றும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
👉30 வயது ஆகி விட்டதா❓❗❗❓❓
இதுவரை இருந்த வாழ்க்கை முறையை மறுபரிசீலனை செய்யுங்கள்.
சில கட்டுப்பாடுகளை புகுத்துங்கள்.
தினமும் வாக்கிங் அவசியம்.
வாரம் ஓரிரு முறையாவது எக்சர்சைஸ் அவசியம்.
ஒவ்வொரு உடலும் தனித்தனமை கொண்ட்து. உங்கள் உடலுக்கு ஏற்ற உணவு பழக்கத்தை பின்பற்றுங்கள்.
வருடம் ஒரு தடவை முழு மருத்துவ பரிசோதனை செய்யுங்கள்.
டாக்டர் சொல்வதை தவறாமல் பின்பற்றுங்கள்.
#குறிப்பு
கண்டுகொள்ளப்படாத
கர்ப்பப்பை கட்டிகள் அகற்றப்படாவிட்டால் ‘#சார்கோமா கேன்சர்’ (Sarcoma Cancer) ஆக மாறவும் வாய்ப்புகள் உள்ளது.
Subscribe to:
Posts (Atom)
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...