Tuesday, June 6, 2017

*☀ONE TREATMENT FOR ALL DISEASES🌛*

*🔺250gm. Fenugreek*  (வெந்தயம்)   
*🔺100gm. Ohmam –Ajwain* (ஓமம்)         
*🔺50gm.  Black Jeeri –Kali Jeeri*  (கருஞ்சீரகம்)

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

*Preparation:*

*🍃Clean the  above 3 items*
*🍂Roast it separately.*
*☘(Make  sure not to over roast)*
*🌿Mix all of them together and make a powder*
*☀Stock in an airtight glass jar*.
🌱🌱🌱🍁🍁🍁🌱🌱🌱
*👉🏼Dosage:👈🏼*

*👉🏼Consume one spoon with one full glass of warm water in the night.*

*👉🏼It is important to consume with warm water.*

*👉🏼Do not have any food after consuming this*

*👉🏼The powder can be consumed by all genders and ages*

*👉🏼By consuming this powder daily, the toxin stagnant in every corner of our body will be pushed out via Stool, Urine and Sweat*.

*👉🏼The best result will be noticed after 80-90 days of consuming this powder*

*👉🏼By then, the unwanted fat will also be burned down.*
      *👉🏼Fresh, Cleaner Blood will be in Circulation*
      *👉🏼Wrinkles will Vanish.*
      *👉🏼The body will become Strong, Brisk and Glowing.*

*📌Benefits📌*

*👉🏼1.Arthritis (Ghatiya) and similar chronic issues will be Cleared.*

*👉🏼2.Bones will become Stronger.*

*👉🏼3.Improves Eye Sight.*

*👉🏼4.Improves Hair Growth.*

*👉🏼5.Clears Constipation Problem permanently.*

*👉🏼6.Improves Blood Circulation.*

*👉🏼7.Can get rid of Cough.*

*👉🏼8.Improves Performance of Heart.*

*👉🏼9.Makes you feel Brisk*

*👉🏼10.ncreases Memory Power..*

*👉🏼11.Ladies features will be maintained even after marriage.*

*👉🏼12.Improves Hearing.*

*👉🏼13.Clears Side effects of allopathic medicines taken earlier.*

*👉🏼14.Purifies the Blood.*

*👉🏼15.Clears all the Blood Vessels.*

*👉🏼16.Teeth and Gums will become Stronger and help in maintain the Enamel.*

*👉🏼17.Imptroves Sexual Weakness.*

*👉🏼18.Controls Diabetes. You should take this powder along with the Diabetic Care Powder.*

*👉🏼19.The effect of the medicine will be noticed after 2-3 months.*

*👍🏼You can lead a Healthy, Happy, Brisk, Tensionless, Disease-Less, Long life.*

*❤We humbly request you to please circulate this message to whom you Care*
*👌🏻Your Share willBenefit

*S U G A R  I S*           *P O I S O N*

🌈  *S U G A R  I S* 
         *P O I S O N*

🌈1. First factory to manufacture sugar was established by the British in 1866.

🌈2. Indians used honey before this and seldom used to fall sick.

🌈3. To make sugar, sulphur is used, which is used in making fire crackers.
Sulphur is an element that, once it enters the body, it cannot be excerted from our body.

🌈4. Sugar increases cholesterol which is the main reason for heart attack.Sugar increases the weight of the body and thus we become fat.

🌈5. Sugar increases Blood Pressure. It is also the reason for Brain damaging clots.

🌈6. The sweetness in sugar is that of Sucrose, and this cannot be digested by human beings.

🌈7. To make sugar,
23 harmful ingredients / chemicals are used.

✔ Sugar is one of main reasons for getting diabetes.

✔ Sugar is the reason for burning in stomach.

✔ Sugar increases the level of Triglycerides in body.

✔ Sugar is the main reason for causing Paralysis.

✔ Instead of sugar use HONEY.

🌈Please fwd to all your whatsapp groups.
It's said that pointing a finger can also be helpful and brings in lots of blessings for all.

✔If you think this as an educative tip to the people, then pls spread this information.

🌈 *Thank you*

தமிழ்நாட்டில் இரண்டு புதிய தடுப்பூசி வரப்போவதாக தகவல்.

அடுத்த பூதம் கிளம்பி உள்ளது !
------------------------------------------------------

தமிழக மக்களே எச்சரிக்கையாக இருங்கள்.

தமிழ்நாட்டில் இரண்டு புதிய தடுப்பூசி வரப்போவதாக தகவல்.

1 - Rotavirus vaccine

2 - Cervical cancer vaccine

இயற்கையாகவே உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் நோய்எதிர்ப்பு சக்தி இருப்பதை மறைத்து.

பொய் மூட்டைகள் மூலம் மக்களை பயப்படுத்தி

கார்ப்பரேட் நிறுவனங்கள்

தடுப்பூசி என்னும் விதை கொண்டு

உடல் என்னும் நிலத்தில்

நோய் விளைச்சல் கண்டு

பணத்தை அறுவடை செய்யும்.

அயோகிய வேலைக்கு அரசும் துனை போகிறது.

இதற்கு அரசு வேறு எதாவது வேலை செய்யலாம்.

உன் குழந்தைக்கு எந்த நோயும் வராக்கூடாது, ஆரோக்கியமாக இருக்க வேண்டும், என வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கு அக்கறை இருக்குமா !

உன் குழந்தை ஆரோக்கியத்தில் உன்னைவிட உலகில் வேறு யாருக்கு அக்கறை இருக்க முடியும் ?

PETA விற்கு காளைகள் மேல் என்ன அக்கறை வந்ததோ, அதே தான் இவர்களுக்கும்.

எப்படியாவது நம்மை அழிக்க துடிக்கிறார்கள்.

உன் மரபனுவை மந்தமாக்கி
உன்னை மலடாக்க துடிக்கிறார்கள்.

தற்போது உள்ள அதிகப்படியான

ஆட்டிசம்

ஆண் மலட்டுத்தன்மை

பெண் மலட்டுத்தன்மை

குழந்தையின்மை

Muscular dystrophy

மந்த புத்தி

இது போன்ற இன்னும் பல நோய்களுக்கு தடுப்பூசி ஒரு முக்கிய காரணம் என்பதை நீ அறிவாயா !

உன் மூளையில் என்ன ஈயம் காய்சி ஊற்றப்பட்டுள்ளதா !

ஏன் சிந்திக்க மறுக்கிறாய்

ஆயிரம் ஆயிரம் ஆண்டு வாழ்ந்த நம் முன்னோர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு தான் வாழ்ந்தார்களா ?

பந்து, பதினைந்து குழந்தை பெற்ற உன் பாட்டி தடுப்பூசி போட்டாங்களா ?

வயோதிகத்திலும் வயலில் உறுதியாக வேலை செய்யும் உன் தாத்தா தடுப்பூசி போட்டார ?

நீங்கள் உங்கள் உடலை கவனிக்க தூவங்கினால் அனைத்தும் உண்மைகளும் உங்களுக்கு புலப்படும்.

கார்ப்பரேட்டும், அரசும் சேர்ந்தாடும் கொலை வெறி ஆட்டத்திற்கு, கல்லங்கபடமற்ற உங்கள் பிஞ்சு குழந்தையை பலி கொடுத்துவிடாதீர்கள்.

நன்றி

"ஹலால்" ஹிந்து மதம் ஏற்றுக்கொள்ளாத ஒன்று.......

நீங்கள் சைவமா அசைவமா?

ஒரு நிமிடம்! உங்கள் உணவுப்பழக்கத்துக்குள் நான் வரவில்லை. ஆனால் ஹிந்துக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

இன்று எந்த அசைவ உணவகத்துக்கு சென்றாலும், மற்ற மாமிசங்கள் விற்கும் இடங்களுக்கு சென்றாலும், ஒரு அறிவிப்பு பலகையை பார்த்து இருப்பீர்கள். " ஹலால் செய்யப்பட்டது" என்று!

"ஹலால்" ஹிந்து மதம் ஏற்றுக்கொள்ளாத ஒன்று என்பது நம்மில் பலருக்கு தெரியாது. ஹிந்துக்களின் புலால் உண்ணும் முறைக்கு "ஜட்கா" என்று பெயர். "ஹலால்" இஸ்லாமியர்களுக்கானது .

சிறிது விளக்குகிறேன்

"ஹலால்" என்றால் என்ன? ஒரு விலங்கை, அதன் முன்னங்கழுத்தின் ரத்த நாளங்களை சிறிதாக அறுத்து, அதன் ரத்தம் முழுக்க வடிந்து அதனை இறக்க விடுவது! இந்த முறையில் கொல்லப்படும் விலங்கு உடனே சாகாது. அது மரண அவஸ்தையை முழுமையாக அனுபவித்து, துடித்து துடித்து சாகும். அதற்கு வலி தெரியா வேண்டும் என்பதற்காக தண்டுவடத்தை அறுபடாமல் பார்த்துக்கொள்வர். அவ்வாறு அறுக்கப்படும் பொழுது ஒரு இஸ்லாமியர் குரான் ஓதுவார். கிராம புறங்களில் முஸ்லிம்கள் இதனை " ஓதி அறுப்பது" என்பார்கள்.

ஹிந்து மதம் அஹிம்சை விரும்பும் மதம். சைவம் உத்தமம். புலால் உணவும் மறுக்கப்படவில்லை.

ஆனால் ஹிந்து மதத்தில் வலி ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள படாத ஒன்று. கோயில்களில் பலி கொடுக்கும் போது கூட ஒரே வெட்டில் விலங்கை கொன்று விட வேண்டும் என்பது தான் முறை. அதாவது அந்த விலங்கிற்கு தான் வெட்டப்பட்ட வலி தெரிவதற்கு முன்பே மரணம் எட்டி விடும். ஓங்கி வெட்டும் போது முதலில் தண்டுவடம் வெட்டுப்படும்படி பின்னங்கழுத்தில் வெட்டுவதால் உடனடி, மற்றும் வலி இல்லா மரணம். இந்த முறைக்கு "ஜட்கா" என்று பெயர்.

சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங் சீக்கியர்களுக்கு ஹிந்து முறையான "ஜட்கா" மாமிசத்தை மட்டுமே உண்ண வலியுறுத்தி உள்ளபடியால் பஞ்சாப் மாநிலத்தில் எல்லா கடைகளிலும் " ஜட்கா" மாமிசம் என்ற பலகை இருக்கும்.

ஒரு முஸ்லீம், அது ஹலால் செய்யப்பட்டதா என்று தெரியா விட்டால் அசைவம் சாப்பிட மாட்டார். ஆனால் ஹிந்துக்கள் ஹலால் செய்யப்பட்டது என்று தெரிந்தாலும் சாப்பிடும் நிலை.

ஒரு முஸ்லீம் , நீங்கள் சாமிக்கு படைத்த ஒரு லட்டுவை ஒரு கோடி கொடுத்தாலும் தின்ன மாட்டார் . ஆனால் ஹிந்துக்கள் குரான் ஓதி அறுத்த மாமிசத்தை சாப்பிட தயாராகவே உள்ளனர்.

இதனால் தானே பத்து சதவிகிதம் உள்ள முஸ்லிம்களுக்காக தொண்ணூறு சதவிகிதம் ஹிந்துக்களுக்கும் ஹலால் உணவை கொடுக்கிறார்கள். (ஹிந்து கடைகளிலும்).

" ஜட்கா" மாமிசம் இல்லை என்று தெரிந்தால் ஒரு ஹிந்து வாங்காமல் திரும்ப வரும் நாள் வரும் போது, எந்த கடையிலும் பெருமையுடன் "ஹலால்" பலகை தொங்காது.

நன்றி ் ....

படித்து பகிர்ந்தேன் .......

கொசுக்களை விரட்ட மிகவும் சுலபமான வழி..!!
.
.
.

1. ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
.
2. பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
.
3. இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
.
4. பிறகு மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றி , பஞ்சு திரிக்கொண்டு தீபமேற்றுங்கள் !!!
.
.
நீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது !!!
விளக்கு நின்று நிதானமாக எரியும் !!!
இது உடலுக்கு மிகவும் உகந்தது !!!
.
லட்சுமி கடாட்சம் வீடு முழுவதும் நிரம்பி வழியும் !!!

.
கொசு விரட்டி சுருள்கள் மற்றும் இயந்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் !!!
..
.
வாழ்க வையகம் .......... வாழ்க வளமுடன்

இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி நாட்டில் விற்பனையாகும் குளிர்பானங்களில் கலக்கப்படும் Percentage of  Pesticides (பூச்சி மருந்து சதவீதம்) எவ்வளவு என்பதை குறிப்பிடப்பட்டுள்ளார்கள். அவற்றை அருந்துபவர்கள் மீது அக்கறை இருந்தால் மட்டுமே இதை Forward செய்யுங்கள்.

Pesticide Percentage (%) in cold drinks released from IMA (Indian Medical Association) recently*

_1     Thums up      7.2%_

_2     Coke              9.4%_   

_3     7 UP             12.5%_   

_4     Mirinda         20.7%_   

_5     Pepsi            10.9%_  

_6     Fanta              29.1%_    

_7    Sprite                 5.3%_

_8    Frooti               24.5%_

_9    Maaza              19.3%_

*It's very dangerous to the Human Liver, Results in Cancer*
*Please pass it to all known persons in your contact*
http://www.thehindu.com/todays-paper/pesticide-levels-in-soft-drinks-too-high/article3084971.ece

★ஓம்: உடலில் செய்யும்
அளப்பரிய அதிசயங்கள்

★ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான
மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள்
கூறி இருப்பதையும் அந்த உன்னத
மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித்
துதிப்பதையும் நன்கு அறிவோம் ;

இந்த
நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம்
அது என்று புதிய ஒரு ஆய்வின்
முடிவில் ஆராய்ச்சியாளர்கள்
சொல்லும்போது நமது வியப்பின்
எல்லைக்கு அளவில்லை ;

★அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ்
ஆப் என் ஜினியரிங்க்
அண்டு டெக்னாலஜியில்
பேராசியராகப் பணியாற்றும் அஜய்
அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின்
முதல்வர் சித்தார்த் லடாகேயுடன்
இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில்
இறங்கினார்.

★இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக்
காரணம் நாளுக்கு நாள் வணிகம்
செய்வோர்,தொழிற்சாலை
அலுவலகங்களில் பணிபுரிவோர்
உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும்
தாங்கமுடியாத மன அழுத்தமும்
அதனால் ஏற்படும் வேதனைகளும்
அவர்களைப் படுத்தும் பாடும்தான்!
உளவியல் ரீதியிலான மன
அழுத்தத்திற்கு மருந்து எது என்று
ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர
உச்சரிப்புதான் அதற்கான
மாமருந்து என்று சோதனை
மூலமாகக் கண்டுபிடித்தனர்.

★ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய
உத்வேகம் உடலில் ஏற்படுவதையும்
பிரக்ஞை தூண்டப்படுவதையும்
மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த
மந்திரஒலியால் மீறப்படுவதையும்
அவர்கள்
உறுதிப்படுத்துகின்றனர்.

★இதைக்
கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட்
ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம்
ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்( Wavelet
Transforms,Time- frequency Analaysis)
ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

★ஓம் என
உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில்
மாறுதல்கள் ஏற்படுவதையும்
மூளையில் ஒலியினால் மின் செயல்
மாறுபாடுகள் ஏற்படுவதையும்
அவர்கள் நவீன சாதனங்கள் மூலம்
குறித்துக் கொள்ள
முடிந்தது.ஈஈஜி சிக்னல் மூலம் ஓம்
என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும்
பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும்
மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க
முடிந்தது.

★மந்திர ஒலிகள் மனிதர்களின்
நரம்பு மண்டலத்தில் அதிசயமான
நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன
என்கிறார்கள்.

★ஆக்கல் ,காத்தல் ,அழித்தல் என்ற
முப்பெரும் தொழில்களை பிரம்மா
,விஷ்ணு ,ருத்ரன் ஆகியோர்
செய்வதை இந்து தர்மம்
கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள
★அகார,உகார ,மகாரங்கள் “ பிரம்மா
,விஷ்ணு ,ருத்ரனை ” க் குறிப்பதையும்
அனைவரும் அறிவர்.
ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச
ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள்
மூலமாக நமது உடலில்
நுழைகின்றன.வாயின் பின்புறம்
உதிக்கும் “ அ” சுவாசிப்பு அமைப்பில்
அடிவயிற்றில் உணரப்படுகிறது.

★வாயின் நடுவில் பிறக்கும் “ உ ”
மார்புப்பகுதியில்
தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குவிந்த
உதடுகளில் வழியே வரும் “ ம”
தொண்டை மற்றும் தலையில் உள்ள
சுவாச அமைப்பில்
தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

★இந்த ஒவ்வொரு ஒலியும்
ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின்
சிறு திசுவிலிருந்து முழுசுவாச
அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.ஓம்
முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண
ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

★ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில்
குர்ஜருக்கு ஏன்
ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர்
வாழ்க்கையில் நடந்த
ஒரு சம்பவமே காரணம் ஆகும்.
29.5.1999 அன்று தொலைபேசியில்
பேசிக்கொண்டிருந்தபோது திடீரென
அவரது தாயாருக்குப் பேசும்
சக்தி போய்விட்டது.மூளையில் ரத்தம்
கட்டிவிட்டதால் நினைவையும்
இழந்து அவர் பக்கவாதத்தால்
பீடிக்கப்பட்டார்

★.அடுத்த நாள்
அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது.
ஆனால்,
இப்போதோ அவருக்கு 90% பழைய
ஆற்றல்
வந்துவிட்டது.அவருக்கு ஸ்பீச்தெரபி
எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம்
தரப்பட்டதே இதற்குக்காரணம்.

★அவருக்கு
சிகிச்சை அளித்த மருத்துவர்கள்
மூளையில் ரத்தம் உறைவதற்கான
காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக
மன அழுத்தமே என
தெரிவித்தனர்.இப்படிப்பட்ட நிலையைப்
போக்குவதற்கான சிறந்த சொல்
எது என்று ஆராயப் போக அவர் ஓம்
ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின்
அற்புத
ஆற்றல்களை அறிந்தார்.

★மந்திரத்தின்
ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல்
ப்ராஸஸிங் உத்திகளை அவர்
பயன்படுத்தினார்.

★ஓம் பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:
தகாஷி எடல் என்பவர் 1999 இல்
மேற்கொண்ட ஆய்வில் குறைந்த
அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில்
மார்பு மற்றும் அடிவயிற்றுப்
பகுதிகளில்
மாற்றங்களை ஏற்படுத்துகிறது
என்பதைக் கண்டறிந்தார்.

★இதை அடுத்து
2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல்
ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த
போது அது இருபகுதிகளைக்
கொண்டிருப்பதைக் கண்டு “ ஓ ”
என்று ஆரம்பித்து “ ம்”
என்று முடிக்கும்போது உடலில்
ஏற்படும் மாறுதல்களைத்
தொகுத்தார்.இந்த உச்சரிப்பு மனிதனின்
நரம்பு மண்டலத்தில் சாதகமான
விளைவுகளை ஏற்படுத்துவது
ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும்
தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

★ஏழு சக்கரங்களிலும் அதிர்வு
இதையெல்லாம்
முன்னோடி ஆராய்ச்சியாக்
கொண்டு அனில் குர்ஜர் 25 முதல் 40
வயது வரை உள்ள ஆண் பெண்கள்
அடங்கிய 125 பேர் கொண்ட
ஒரு குழுவிடம் ஆறுவருட காலம்
தனது ஆராய்ச்சியை நடத்தினார்.

★அமைதியான ஒரு அறையில் 44.1
ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட்
அமைப்பில் ஒரு மைக்ரோபோன்
மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச்
செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.
20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன்
மூளையிலும் நரம்புமண்டலத்திலும்
ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக
ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில்,

★1. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன
அழுத்தம் குறைகிறது.
2. எதன் மீதும் செய்யப்படும்
கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3. ஏழு உச்சநிலைகளைக் கொண்ட
ஓம் ,உடலின் ஏழு சக்கரங்களில்
அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய
குறிப்பிடத்தக்க
மாறுதலை ஏற்படுத்துகிறது என்று
கண்டார்.

★மூலாதாரத்தில் 256
ஹெர்ட்ஸீம் ,ஸ்வாதிஷ்டானத்தில் 288
ஹெர்ட்ஸீம் ,மணிபூரத்தில் 320
ஹெர்ட்ஸீம் அனாகதத்தில்(இதயம்) 341.3
ஹெர்ட்ஸீம் ,விசுத்தாவில்(தொண்டை )
384 ஹெர்ட்ஸீம் , ஆக்ஞாவில்
(மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம்
,சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம்
அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும்
புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு
நிரூபித்தது.

★ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும்
ஓம்
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது
மிகவும் நுண்ணிய உறுப்பான
காதுகள் மெடுல்லா மூலமாக
உடலின்
திசுக்களை இணைக்கிறது.நமது
உடலின் தன்மை ,சமன்பாடு ,நெகிழ்வுத்
தன்மை, பார்வை அனைத்தும் ஒலியால்
பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும்

★நல்ல ஒலி நன்மையைத்
தருகிறது.இது வேகஸ்
நரம்பு மூலமாக உள்காது
,இதயம் ,நுரையீரல்,வயிறு
,கல்லீரல் , சிறுநீரகப்பை,
சிறுநீரகங்கள் ,சிறுகுடல், பெருங்குடல்
ஆகிய அனைத்து உறுப்புக்களையும்
இணைத்து நன்மையை நல்குகிறது.
இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான
ரீதியாக விளக்கிக்
கொண்டே போகலாம்.

★அவ்வளவு
உண்மைகளை ஆராய்ந்து
கண்டுபிடித்திருக்கிறார் அனில்
குர்ஜர்.அவருக்கு ஆக்கமும் ஊக்கமும்
அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல்
சித்தார்த் லடாகே.இவர்களின்
ஆராய்ச்சி இன்னும்
தொடர்கிறது.மந்திரங்களின்
மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப்
புதுமைகள் இன்னும் அதிகமாக
வரவிருக்கின்றன.

ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்

Watch "சாகும் வரை இளமையாக இருக

https://youtu.be/xZN93-c3KEQ

தொப்பையை குறைக்க உதவும் ஒரு முக்கிய பொருள் கொள்ளு!
கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணம்: கொள்ளுப்பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக  அளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். 

கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும்.  வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.

வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளு என்பதால் அதனை கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.

குளிர்காலத்தி்ல் தான் அதிகம் சளிபிடிக்கும். அந்த காலக்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது. சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்கும்.

கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளுவை அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம். நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியைபோட்டால் அருமையாக இருக்கும். இப்படி செய்ய முடியாதவர்கள் கொள்ளு ரசம், கொள்ளு துவையல்,  கொள்ளு குழம்பு வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.

*பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் - தெரிந்துகொள்வோம்:-*
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

1; பொதுவாக பாய் தரையில் விரிப்பதால்...நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த "யோகாசனம்"

2; பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எழும்பு நேர்படுத்தப்படுகிறது, குழந்தைகளுக்கு இளம் வயது கூண் முதுகு விழுவதை தடுக்கிறது, [கல்வி கற்க்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முதுகு வலி வராமலும் தடுக்கும்,]

3; கர்ப்பினி பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவிடும், [பாயில் படுக்கையில் பெண்களுக்கு இடுப்பு எழும்பு விரிகிறது, இடுப்பு எழும்பு விரிந்தாலே ஆப்பரேசன் இல்லாத சுக பிரசவம்தான்]

4; மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சினை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வு,

5; பாயில் இரு கால் விரித்து மல்லாக்க படுக்கையில் உடலின் எங்கும் இரத்த ஓட்டம் சீராக பாய்ந்து ஞாபக சக்தியை தருகிறது, [பாயில் தலையணி இல்லாமல் உறங்குவதே சிறந்தது,]

6; ஆண்கள் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் தசை தளர்ந்து விரியும்,

7; பாய் உடல் சூட்டை உள் வாங்கக்கூடியது,

8;  பெரியோர்கள் சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லா ஒரு சீர்வரிசை கிடையாது,

9; ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது,

10; கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்...
*உடல் உஷ்ணம்,வதையும்...

*உடலின் வளர்ச்சி,யும்...

*ஞாபக சக்தி,யையும்...

*மன அமைதி,யும்...

*நீண்ட உடல்/மன ஆரோக்கியத்தையும் தருகிறது.

  *கோரை பாயினை மட்டும் பயன்படுத்துங்க...*

*நைலான் வகை மற்றும் இதர பாய்களை தவிர்த்துடுங்கோ!!!!!!!*

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது..

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

S T R  என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE

T = TALK

R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்வில், பொது இடங்களில் அல்லது வீட்டில் இருக்கும் போது, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார்.

நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம்.

*ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும்.

மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம்.

அதனை S T R  அதாவது,

*SMILE (சிரிக்க சொல்வது),*

*TALK (பேச சொல்வது),*

*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)*
போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* 👆இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.

மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம்.

அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!! 👍🙋🏼‍♂

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...