Monday, December 3, 2018

TIPSவெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டலை குணப்படுத்த இந்த காயை கால்களில் தேய்க்கவும்.

வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டலை குணப்படுத்த இந்த காயை கால்களில் தேய்க்கவும்.
👉அனைவரும் பகிருங்கள்

https://www.facebook.com/1911957129069543/posts/2182797405318846/
.

http://daily1tips.com/doc-1st/archives/10218

.

எப்பேர்பட்ட காய்ச்சல் இருந்தாலும் சரி ஆகிவிடும்.

வெற்றிலை. 1
துளசி. 10 இலை
வேப்பிலை. 2 இலை
மஞ்சள்தூள் 1 spoon
சீரகம். 1spoon
குருமிளகு. 10

இவைகளை 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க வைத்து ஆறவிட்டு இளஞ்சூட்டில் குடிக்கவும். தினம் 3 வேளையாக 3 நாள் குடித்துவந்தால்

எப்பேர்பட்ட காய்ச்சல் இருந்தாலும் சரி ஆகிவிடும்.

டெங்கு,மலேரியா,ப்ளூ,வைரஸ் காய்ச்சல், மர்மக் காய்ச்சல் எதுவாக இருந்தாலும் சரி ஆகிவிடும்.
காய்ச்சல் இருக்கும் வரை தொடர்ந்து குடித்து வரவும்.

தயவு செய்து பகிர்ந்து மற்றோருக்கும் பலனளிக்கவும்.நன்றி🙏🏻

வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!

► வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னால் யார் கேட்கப்போறார்கள்!?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.

அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்தச் சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்றுக் கற்றாழை ஆகும் .

● சோற்றுக் கற்றாழை 400 கிராம்
● சுத்தமான தேன் 500 கிராம்
● Whisky (or) Brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)

■ தயாரிப்பு முறை

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது.

தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது

■ மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும்.

ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும்.

சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்றுப் புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்கக் கூடும்… !

சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக, புகைப் பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

ஒரே ஒரு நிமிடம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?

நாம மனசு வைச்ச எல்லாம் முடியும்...

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே....!

சித்தர்களின் மருந்தில்லா* *மருத்துவ முறை*

https://m.youtube.com/watch?v=LJF3SSOlvUM

*சென்னை மற்றும் கோவையில் நமது சித்தர்களின் மருந்தில்லா* *மருத்துவ முறை*
*நோயாளியை தொடாமல்* *மனோ சக்தி* மற்றும் *பிரபஞ்ச சக்தியை அடிப்படையாக கொண்டு* ஆன்மீக குணமளிக்கும் பயிற்சி வகுப்பு

*சென்னை* :
*நாள்*:
*15-12-2018, 16-12-2018*

*கோவை* :
*நாள்* :
*29-12-2018 30-12-2018*
( *சனி , ஞாயிறு*)

*நேரம்*  : *காலை 9 மணி*

*கற்றுக் கொடுக்கப்படும் நுட்பங்கள்:*

1. *சூட்சுமத்தை உணரும் தியானப் பயிற்சிகள்.*

2. பிராண சிகிச்சையில் *வேப்பிலையின்* பயன்பாடு

3. *சித்தர்களின் மந்திர தீட்சை.*

4. *சூட்சும தீ* மற்றும் *சூட்சும பாதுகாப்பு  ஆயுதங்கள் உருவாக்கும் முறை.*

5. *இரகசிய குறியீடுகள்.*

6. *மனதை பிரித்தரியும் யுக்தி.*

7. *மனதின் சுய புலம்பலை தான்டி மனதை வேலை வாங்கும் முறைகள்*

8. *பிராண உடலை ஆராய்தல் ( Aura Scanning* )

9. *சக்கரங்களை அளத்தல்*

10. *இத்துடன் ஒருங்கிணைந்த பிராண மற்றும் Reiki சிகிச்சை முறைகள்*

11. *இப்பயிற்சியை முறையாக செய்து வருபவர்ககுக்கு உயர் நீலை பயிற்சிகளான தொலை தூர சிகிட்சை செய்தல், சூட்சுமத்தில் வேலை செய்யும் அதித உளவியல் பயிற்சிகள்  போன்றவை வழங்கப்படும்,*

*சென்னை* :
*இடம் : Buddha vedu dhyana centre*
*No :1/130 , buddha vedu*
*Irandam kattalai*
*Kovur post*
*Near kundrathur*
*Chennai -600128*

*கோவை* :

*இடம்* :
*கஸ்தூரிபா காந்தி நினைவு மையம் 479,காமராஜர் சாலை, வரதராஐபுரம், லைன் பஸ் ஸ்டாப்,  கோவை -641015.*

​​ *தொடர்புக்கு​* :​
9566441183
9489430797
8608309009
*முன்பதிவு அவசியம்*

*பயிற்சி வழங்குபவர்*:   *யோகிஸ்ராஜா*
யோகிஸ் தியான மையம்
யோகிஸ் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
யோகிஸ் சித்தர், திபெத்திய பயிற்சி ஆய்வு மையம்
அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி

*Youtube* : https://www.youtube.com/channel/UCwRm_OkAZRh5AW2-R-EGuQQ

*Website* : www.yogismeditation.com
vipassana.yogismeditation.com

*Facebook* :https://m.facebook.com/YOGIS-Meditation-Centre-586452681716768/?ref=bookmarks

*whatsapp* :
https://chat.whatsapp.com/2FtlBAkLKTXGkVqWx7FlLV

*Telegram:* :
https://t.me/yogismeditationcentre

   *பிராண பாதிப்பு* உடல் உபாதைகளாகவும் காரணமில்லாத *மனஅழுத்தம்,பயம்,பதட்டம்* போன்ற மனநிலைகளாகவும் ஏற்படும். *நவீன மருத்துவ கருவிகளால்* கூட அறிய இயலாது.இவ்வகை நோய்களை நீக்க வல்லது *ஆன்மிக குணமளிக்கும் முறை*

*மனித உடலில் நோய் வருவதற்கு முன்பே பிராண உடலில் அதற்கான அறிகுறி வந்து விடுகிறது* ..
*"பிராண உடல்" அழுக்காகி தோய்ந்து படிந்து விடுகிறது* அதனாலேயே..
*உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட நோய்கள்* நீடித்து நம்மை *மீளாத் துயரத்தில் ஆழ்த்துகிறது.*

*ஒருவருடைய பிரான உடலை சுத்தம் செய்வதன் மூலம் அவரின் பிரான உடலில் தேங்கி உள்ள அழுக்குகளை நீக்கி நோயின்றி ஆரோக்கியமாகவும் புத்துணர்வுடனும் நல் மன அமைதி உணர்வோடும் வாழும் தன்மை வந்துவிடும்.*

தொண்டையைப் பாதுகாக்கும் முக்கியமான வழிமுறைகள்–2 *

தொண்டையைப் பாதுகாக்கும் முக்கியமான வழிமுறைகள்–2

* வைரஸ் தொற்று ஏற்பட்டு சளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். குரலுக்கு ஓய்வு தருவது, நீர் ஆகாரங்கள் அருந்துவது, வெந்நீரில் உப்பு போட்டுக் கொப்பளிப்பது ஆகியவற்றின் மூலம் நிவாரணம் கிடைக்கும். இது தொடர்ந்து இருந்தால், தொண்டையில் சதை, கட்டி இருக்கலாம். மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

* தொண்டையில் இருந்து காற்று வெளியேறுவதில் தடை ஏற்படுவதால் உண்டாவதுதான் குறட்டை. உடல் பருமன், மூக்கின் தண்டுப் பகுதி மற்றும் எலும்பில் ஏற்படும் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக குறட்டை வரும். மருத்துவ ஆலோசனை பெற்று, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதன் மூலம், குறட்டைப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

* அதிகக் குளிர்ச்சி, அதிக சூடு தொண்டையை பதம் பார்த்துவிடும். மிதமான சூடுள்ள உணவுகள், பானங்களே, தொண்டைக்குப் பாதுகாப்பு.

* புகையிலை மெல்வதால், தொண்டையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படும். புகையிலையை எந்த வடிவிலும் உட்கொள்ளக் கூடாது.

* குழந்தைகள் அடிக்கடி தொண்டை வலியால், உணவை விழுங்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுவர். கழுத்துப் பகுதி வீக்கம், தொண்டையில் உள்ள டான்சில் சதை வீங்குவது இதற்குக் காரணம். பாக்டீரியா தொற்றினால் இது ஏற்படுகிறது. ஐஸ்க்ரீம், குளிர்பானங்களைத் தவிர்த்து, வெந்நீரில் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிக்கலாம்.

.                      🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*

இந்தியாவில் இணையதள வேகத்தை அதிகரிக்கக் கூடிய ஜிசாட் 11 செயற்கைக்கோள் : நாளை மறுநாள் விண்ணில் பாயகிறது

இந்தியாவில் இணையதள வேகத்தை அதிகரிக்கக் கூடிய ஜிசாட் 11 செயற்கைக்கோள் : நாளை மறுநாள் விண்ணில் பாயகிறது

பெங்களூரு : இந்தியாவில் இணையதள வேகத்தை அதிகரிக்கக் கூடியதும் இதுவரை இல்லாத அதிக எடை கொண்டதுமான செயற்கைக்கோளை இஸ்ரோ நாளை மறுநாள் விண்ணில் செலுத்த உள்ளது. பிரஞ்சு கயானாவில் இருக்கும் ஏவுதளத்தில் இருந்து  5.9 டன் எடை கொண்ட ஜிசாட் 11 என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைகோள் மூலமாக இணையதள வேகம் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஜிசாட் 11 ஆனது 5700 கிலோ எடைக் கொண்டது என்பதால் இதை இந்தியாவில் இருந்து ஏவ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப்8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6எ செயற்கைகோள் கண்காணிப்பு வளையத்தில் இருந்து பிரிந்து போனது. இதன் காரணமாக ஜிசாட் 11 செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் நாள் தள்ளிப் போனதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜூன் மாதம் விண்ணில் ஏவப்பட இருந்த ஜிசாட் 11 செயற்கைகோளை  தென்அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் இருந்து திரும்ப பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் அதில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து கருவிகளையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்தனர்.

மறு ஆய்வு முடிந்த நிலையில் ஜிசாட் 11 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதற்கு தகுதியான நிலையில் இருப்பதாக இஸ்ரோ அறிவித்தது.இதனையடுத்து ஜிசாட் 11 செயற்கைக்கோளை மீண்டும் பிரெஞ்ச் கயானாவிற்கு திருப்பி அனுப்பும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் இந்திய நேரப்படி அதிகாலை 2.07 மணியில் இருந்து 3. 23 மணிக்குள் ஐரோப்பாவின் ஏரைன் 5 ராக்கெட் மூலம் ஜிசாட் 11 செயற்கைகோளை விண்ணில் செலுத்த  பிரஞ்சு கயானா ஏவுதளம் நேரம் தந்திருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
...

.                      🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*

இந்தியாவில் இணையதள வேகத்தை அதிகரிக்கக் கூடிய ஜிசாட் 11 செயற்கைக்கோள் : நாளை மறுநாள் விண்ணில் பாயகிறது

இந்தியாவில் இணையதள வேகத்தை அதிகரிக்கக் கூடிய ஜிசாட் 11 செயற்கைக்கோள் : நாளை மறுநாள் விண்ணில் பாயகிறது

பெங்களூரு : இந்தியாவில் இணையதள வேகத்தை அதிகரிக்கக் கூடியதும் இதுவரை இல்லாத அதிக எடை கொண்டதுமான செயற்கைக்கோளை இஸ்ரோ நாளை மறுநாள் விண்ணில் செலுத்த உள்ளது. பிரஞ்சு கயானாவில் இருக்கும் ஏவுதளத்தில் இருந்து  5.9 டன் எடை கொண்ட ஜிசாட் 11 என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைகோள் மூலமாக இணையதள வேகம் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஜிசாட் 11 ஆனது 5700 கிலோ எடைக் கொண்டது என்பதால் இதை இந்தியாவில் இருந்து ஏவ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப்8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6எ செயற்கைகோள் கண்காணிப்பு வளையத்தில் இருந்து பிரிந்து போனது. இதன் காரணமாக ஜிசாட் 11 செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் நாள் தள்ளிப் போனதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜூன் மாதம் விண்ணில் ஏவப்பட இருந்த ஜிசாட் 11 செயற்கைகோளை  தென்அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் இருந்து திரும்ப பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் அதில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து கருவிகளையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்தனர்.

மறு ஆய்வு முடிந்த நிலையில் ஜிசாட் 11 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதற்கு தகுதியான நிலையில் இருப்பதாக இஸ்ரோ அறிவித்தது.இதனையடுத்து ஜிசாட் 11 செயற்கைக்கோளை மீண்டும் பிரெஞ்ச் கயானாவிற்கு திருப்பி அனுப்பும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் இந்திய நேரப்படி அதிகாலை 2.07 மணியில் இருந்து 3. 23 மணிக்குள் ஐரோப்பாவின் ஏரைன் 5 ராக்கெட் மூலம் ஜிசாட் 11 செயற்கைகோளை விண்ணில் செலுத்த  பிரஞ்சு கயானா ஏவுதளம் நேரம் தந்திருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
...

.                      🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*

*🍊ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி.

*🍊ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி.

ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும்.*

இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும். மேலும் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஆரஞ்சு பழத்திற்கு உரிய நிறத்தைக் கொடுக்கக்கூடிய பொருள் இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

சிலருக்கு படுக்கைக்கு சென்றவுடன் தான் நேற்றைய, நாளைய பிரச்சனைகள் மனதில் தலைதூக்கும். இதனால் குளிர் சாதன அறையில் நல்ல படுக்கையில் படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். அதிகளவு தூக்கம் தரக்குடிய மருந்துகளை சாப்பிட்டாலும் தூக்கமின்றி காணப்படுவார்கள். இவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சுகமான நித்திரை காணலாம்.

பலர் மாதக்கணக்கில் நோயின் தாக்குதலுக்கு ஆட்பட்டு உடல் மெலிந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு இரத்தச் சோகை உண்டாகியிருக்கும். இதனால் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள். உடலுக்கு ஊட்டம் தரும் மருந்துகள் டானிக்குகள் என எதைச் சாப்பிட்டாலும் உடல் தேறாமலேயே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் ஏற்ற எளிய டானிக் தான் ஆரஞ்சு பழச்சாறு.

இப்பழத்தின் சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் உடல் தேறும். தேகம் சுறுசுறுப்படையும்.

புத்துணர்வு பெறும். புது இரத்தம் விருத்தியாகி நல்ல உடல் நிலைக்கு கொண்டுவரும். இந்த ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம்

பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள். இதனால் அதிக மன உளைச்சல், எரிச்சல் கொள்வார்கள்.

இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும் வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்.

ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.

.                      🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*

*🍊ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி.

*🍊ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி.

ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும்.*

இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும். மேலும் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஆரஞ்சு பழத்திற்கு உரிய நிறத்தைக் கொடுக்கக்கூடிய பொருள் இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

சிலருக்கு படுக்கைக்கு சென்றவுடன் தான் நேற்றைய, நாளைய பிரச்சனைகள் மனதில் தலைதூக்கும். இதனால் குளிர் சாதன அறையில் நல்ல படுக்கையில் படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். அதிகளவு தூக்கம் தரக்குடிய மருந்துகளை சாப்பிட்டாலும் தூக்கமின்றி காணப்படுவார்கள். இவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சுகமான நித்திரை காணலாம்.

பலர் மாதக்கணக்கில் நோயின் தாக்குதலுக்கு ஆட்பட்டு உடல் மெலிந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு இரத்தச் சோகை உண்டாகியிருக்கும். இதனால் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள். உடலுக்கு ஊட்டம் தரும் மருந்துகள் டானிக்குகள் என எதைச் சாப்பிட்டாலும் உடல் தேறாமலேயே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் ஏற்ற எளிய டானிக் தான் ஆரஞ்சு பழச்சாறு.

இப்பழத்தின் சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் உடல் தேறும். தேகம் சுறுசுறுப்படையும்.

புத்துணர்வு பெறும். புது இரத்தம் விருத்தியாகி நல்ல உடல் நிலைக்கு கொண்டுவரும். இந்த ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம்

பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள். இதனால் அதிக மன உளைச்சல், எரிச்சல் கொள்வார்கள்.

இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும் வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்.

ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.

.                      🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...