Tuesday, May 3, 2016

health tips photos















# நாம் பால், பால் கலந்த டீ, பால் கலந்த காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நம் எலும்புகள் எளிதில் வலுவிழந்துவிடும் (Osteoporosis, Low Bone Mineral Density), எலும்புத் தேய்மானம், சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக கற்கள், தலை முடி உதிர்தல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அதற்கு மாற்றாக நீர் சத்து உள்ள பானங்கள் (மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பழச்சாறு [பிரெஷ் ஜூஸ்]) போன்றவற்றில் பிடித்தவற்றை பருகலாம். அதில் உள்ள சுவையை நாக்கு உறிந்த பின் சுவை இல்லாத நீரை தான் விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும்.

# தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதேபோல் தாகம் எடுக்கும்போது உடனே தேவையான அளவு தண்ணீரை நிதானமாக வாய்வைத்துக் குடிக்க வேண்டும். நீரை அன்னாந்து குடிக்கக்கூடாது (அப்படி குடிக்கும்போது தேவையை விட பலமடங்கு நீரை குடிக்க நேரிடுவதால் நமது சிறுநீரகம் பாதிக்கப்படும்).

# இரவு விரைவாக (9 மணிக்கு) தூங்க சென்றுவிட வேண்டும். தூங்கும் இடம் நல்ல இயற்கை காற்றோட்டம் உள்ள இடமாக இருத்தல் வேண்டும்.

# இயற்கை காற்றோட்டம் இல்லாத இடத்தில் தூங்கும்போது, இரசாயண கொசுவிரட்டிகள் இருக்கும் இடத்தில் தூங்கும்போது, நாம் சுவாசிக்கும் காற்றையே மறுபடியும் மறுபடியும் சுவாசிக்கும் சுழலில் (பூட்டிய அறையில், தலையை போர்த்திக்கொண்டு தூங்குவது) தூங்கும்போது விஷக்காற்று நமது உடலில் பரவி சிறுநீரகக் கற்கள், சிறுநீரக செயலிழப்பு, கர்ப்பையில் தொந்தரவுகள், விதைப்பையில் தொந்தரவுகள், ஆண்மை மற்றும் பெண்மை இழப்பு, மலட்டுத்தன்மை, மூட்டு வலிகள், உடல் சோர்வு,... போன்ற பல இன்னல்களை உருவாக்கும்.
எப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது  என நமது முன்னோர்  சொல்லிவைத்தது ...
உணவு முறைகள்:
காலையும் மாலையும் சேரும் சந்தியா காலங்களிலும் நடுஇரவு நேரத்திலும் எதையும் சாப்பிடக்கூடாது.

இரவு நேரத்தில் எள் சாதமும் பகல் நேரத்தில் பால் சாதமும் சாப்பிடக்கூடாது.

வடை, பாயசம் இரண்டையும் தனக்கெனத் தயார் செய்து சாப்பிடாமல் தெய்வத்திற்கு நிவேதனம் செய்த பின் சாப்பிடவும். 

ஏதாவது ஒரு தீபத்தின் வெளிச்சம் இல்லாமல் எதையும் சாப்பிடக்கூடாது.

எந்த இலையிலும், இலையின் பின்புறத்தில் உணவை வைத்துச் சாப்பிடக்கூடாது. (தாமரை இலை தவிர)

வாய்க்குச் சென்ற அன்னத்தின் மிகுதியையும் பல்லினால் கடித்து கீழே வைக்கப்பட்டவைகளையும் மறுபடி சாப்பிடக்கூடாது.

இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர்சாதம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.

தாமிர பாத்திரத்தில் பாலை ஊற்றி வைக்கக்கூடாது. அப்படியே வைத்தாலும் அதைக் குடிக்கக்கூடாது.

வெண்கலப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட இளநீரைக் குடிக்கக்கூடாது.
 கழுத்துவலியா..? கவலைப்படாதீங்க..!

மனிதனை பாடாய்ப்படுத்தும் வலிகள் பல. அதிலும் இந்த கழுத்து வலி இருக்கிறதே..! அது வந்து அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும்.

தலையணை வைத்து தூங்கும் பழக்கம் உள்ளவங்களுக்கு பெரும்பாலும் இந்த கழுத்து வலி இருக்குறதா கேள்விப்பட்டிருக்கேன். ஆகவே கழுத்து வலி வந்தா முதல்ல தலையணை வச்சி தூங்குறத நிறுத்துங்க. சமதளமா தரையில பாய் விரிச்சி தூங்குங்க.

அடுத்ததா நொச்சி இலையை நல்லெண்ணையில போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்ச்சி அரை மணி நேரம் கழிச்சி சுடுதண்ணியில குளியுங்க. ஒருநாள் நொச்சி இலை குளியல்னா மறுநாள் யூகலிப்டஸ் இலையை கொதிக்க வச்சி குளியுங்க, அடுத்த நாள் வாதமடக்கி (வாத நாராயணன்) இலையை கொதிக்க வச்சி உடம்புக்கு ஊத்துங்க.

காலை டிபனுக்கு முடக்கத்தான் இலையை இட்லி, தோசை மாவுல கலந்து சாப்பிடுங்க. மத்தியான வேளையில மிளகு ரசம் இல்லன்னா கண்ட திப்பிலி ரசம் வச்சி சாப்பிடுங்க. முடக்கத்தான் ரசமும் சாப்பிடலாம். பூண்டு, மிளகு குழம்பு சாப்பிடலாம். கடல் நண்டு கிடைச்சா இஞ்சி பூண்டு காரமா சேர்த்து சாப்பிடுங்க.

ராத்திரி வேளையில நறுக்குமூலத்தை (கண்டதிப்பிலி) இடிச்சி பால், தண்ணி சேர்த்து வேக வச்சி பனங்கல்கண்டு இல்லைன்னா சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்க. கழுத்து வலி வந்த வழியை பார்த்து ஓடிப்போயிரும். இதே வைத்தியத்த உடம்பு வலி, கை-கால் அசதி இருந்தாலும் செய்யலாம்.

__________

 அக்கிப் புண் !!!


கோடை காலத்தில் வெப்ப மிகுதியால் சிலருக்கு உடலில் அக்கி என்னும் நோய் தோன்றலாம்
அந்தக் காலத்தில் குயவர்களிடம் சென்று மண்பாண்டம் செய்யப் பயன் படுத்தப் படும் மண் கலவையைக் குழைத்து பூசி இந்த நோயைப் போக்குவார்கள்
அதற்கு அக்கி எழுதுதல் என்று பெயர்
பலருக்கு முதுகுப் பகுதியில் அக்கி எனப்படும் கண்ணுக்குத்தெரியாத வேர்க்குரு போன்ற நீர் வடியும் சிறு சிறு கொப்புளங்கள்
அதிகப் படியான வெயிலின் தாக்குதலால் ஏற்பட்டு அரிப்பு எரிச்சல் நீர் வடிதல் போன்ற துன்பங்களைத் தரும்
இதை எளிதாகப் போக்க மிகச் சிறந்த எளிய அனுபவ நிரூபணமான வீட்டு மருந்துஇருக்கிறது
மருந்து போட்ட ஓரிரு நாட்களிலேயே குணமடைவதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்

மருந்து
பசலைக் கீரை இலைகளை அரைத்துப் பிழிந்து எடுத்த சாறு
நாட்டுப் பசு வெண்ணெய்
ஆகிய இரண்டு பொருட்களையும் ஒன்றாகக் கலந்து பசை போல செய்து
அக்கிப் புண்கள் மீது இரவில் பூசி
காலையில் மிதமான வெந்நீரில் குளித்து வர
மூன்று நாட்களில் அக்கி பரிபூரணமாகக் குணமாகும்
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்

தகவல் :- திரு.பொன்.தங்கராஜ்

____________ 

 தக்காளி விதைகள்

சருமத்தை அழகாக்க பயன்படும் பொருட்களில் தக்காளியும் ஒன்று. 

இத்தகைய தக்காளியின் உள்ளே இருக்கும் விதைகளை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். 

மேலும் இவை உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். 

அதுமட்டுமல்லாமல் இந்த தக்காளியின் விதையில் உள்ள ஆன்டி-க்ளாட்டிங் என்னும் பொருள், இதயத்தில் எந்த அடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். 

இப்போது சொல்வதை நம்புவீர்களோ, இல்லையோ, தக்காளியின் விதைகளை சாப்பிட்டால், விரைவில் செரிமானம் ஆகாது. 

ஆனால் மலச்சிக்கலை சரிசெய்யும். 

மேலும் செரிமானம் நடைபெற்று வெளியேறும் செரிமானப் பாதையை சுத்தம் செய்யும்.

BY
M.SARAVANAKUMAR@SK
<SK>THAMIZHL INAIYAM
MADURAI
WHAT'S APP NO
9842171532
வாத நோயை விரட்டும் கேரட்!


நம் வீட்டில் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சாமான்களில் மறைந்துள்ள மருத்துவக் குணங்களை தெரிந்துகொள்வோமா....

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும்.

* வாழைப்பழங்களில் சோடியம், கால்ஷியம், பொட்டாஷியம் போன்ற பலவகைச் சத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் இருதய அழுத்தம் ஏறாமல் சீராக நடைபெற்று வரும்.

* தேங்காய் பயன்படுத்தும் உணவுகளில் கூடிய வரை தேங்காயைக் குறைத்துக் கொண்டு, டோஃபு எனப்படுகிற சோயா பனீரை சேர்க்கலாம். கொழுப்புச் சத்து அதிகமுள்ளவர்களுக்கும், இதயப் பாதிப்பு உள்ளவர்களுக்கும், எடை குறைக்க நினைப்போருக்கும் ஏற்றது இந்த டோஃபு.

* லவங்கப்பட்டை சேர்த்துக் கொதிக்க வைத்த தண்­ணீரை பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டு, தினம் ஒரு முறை வாய் கொப்பளிக்கலாம். இயற்கையான மவுத் வாஷான இது, வாய் நாற்றத்தைக் தவிர்க்கும்.

* குழந்தைக்கு மார்பிள் சளி கட்டிக்கொண்டால், வெற்றிலையில் தேங்காய் எண்ணையைத் தடவி விளக்கில் சூடுபடுத்தி இளம் சூட்டில் மார்பில் பற்றுப்போடலாம். சளி கரைஞ்சிடும். சில குழந்தைகளுக்கு தலையில் சூடு இருக்கும். இதுக்கு குங்குமப்பூவை அரைச்சு பத்துப் போடலாம்.

* தினம் ஒரு கேரட்டை பச்சையாக கடிச்சி சாப்பிட்டால் வாத நோய் ஏற்படற வாய்ப்பு 68 சதவீதம் தவிர்க்கப்படுகிறது.

* வேலைக்கு போற பெண்கள் சிலர் அவசரத்துல சாப்பிடக்கூட மாட்டார்கள்... அந்த மாதியான பெண்கள் காபி குடிக்கிற டம்ளர்ல ஒரு டம்ளர் கேப்பைக்கூழ் குடிச்சிட்டுப்போகலாம். பசி அடங்குவதோடு உடம்புக்கு சத்தையும் தரக்கூடியது கேப்பைகூல்.

BY

M.SARAVANAKUMAR@SK
<SK>THAMIZHL INAIYAM
MADURAI
WHATS APP NO
9842171532
 உணவே மருந்து 
பசலிப்பழம் 


மருத்துவக் குணங்கள்:

தோல் பச்சையாகவும் உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழம் கிவி. தமிழில் அதன் பெயர் பசலிப்பழம்.
இதை நாம் கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். பழத்தின் சுவை புளிப்பு அல்லது துவர்ப்பாக இருக்கலாம். பசலிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
வைட்டமின்சியின் பணிகளை வைட்டமின் இ அதிகரிக்கும். இந்த இரண்டும் கிவி ப்ரூட்டில் அதிகம். இவை நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.
ரத்த அழுத்தத்துக்கு% காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
குழந்தைகளுக்கு ஆஸ்துமா,  சளி ஆகியவை இருந்தால் கிவி பழம் குணப்படுத்தும்.
முக்கிய பழச் சந்தைகள் மார்க்கெட்களில் கிடைக்கும் கிவி ப்ரூட்டை வாங்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.

இந்தக் கனியானது பெரும்பாலும் நியூசிலாந்து நாட்டில் அதிக அளவு பயிரிடப்படுகிறது, அங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்தக் கனிக்கு ‘கிவி’ (KIWI)என்ற சிறப்புப் பெயர் உண்டு. பொதுவாக உலகில் நியூசிலாந்து நாட்டு மக்களை ‘க்விஸ்’ என்று செல்லமாக அழைப்பதுண்டு. அதன் காரணமாகத்தான் இந்தக் கனிக்கு உலகில் ‘கிவி’ என்ற பெயர் ஏற்பட்டது.

மேலும் பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்தக் கனியானது சீன நாட்டில் பயிரிடப்படுவதால், இந்தக் கனியை, உலகிலுள்ள மக்கள் பொதுவாக ‘சீனத்து நெல்லிக்கனி’ (Chinese Gooseberry) என்றும் அழைக்கிறார்கள். தற்பொழுது இத்தகைய கனியானது, நியூஸிலாந்து, இத்தாலி, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தக் கனியின் மருத்துவப் பண்புகள்:

உலகெங்கும் பல்வகையான நாடுகளில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகள் யாவும், இந்தக் கனியை சிறந்த ‘மருத்துவப் பெட்டகம்’ என போற்றுகின்றன.கிவி கனியில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில் உள்ளது. இதன் காரணமாக, தங்கள் உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்தக் கனியை அச்சமில்லாமல் உண்ணலாம்

BY

M.SARAVANAKUMAR@SK
<SK>THAMIZHL INAIYAM
MADURAI
WHAT'S APP NO
9842171532
👏👏👏👏
Seven Amazing Benefits of Clapping :



👏“Clapping” a Simple Striking of Hands but it’s much  more than you Think.

👏Normally People clap to Appreciate others for their Good works and achievements or when they are in mood of Joy.

👏People also Clap while Singing songs, Bhajans, and Prayers at Holy places. 

👏It is Scientifically proved that Clapping is very effective Exercise to cure many Human Diseases.

👏Clapping activates the Receptors in the Palms and cause activation of the large area of the Brain which leads the improvement in Health.

👏There are 39 different Acupressure points for almost all Organs on our Palm which are activated by Clapping and this action improves Your Health slowly but effectively.

👏Daily 10-20 minutes of Clapping in morning keeps You Fit and Active.

1. Clapping is an effective Medicine for the Person who suffers from Digestive Disorder. 

2. Best Cure for Back pain, Neck pain and Joint pain.

3. Gout is a common problem with Old age People and can be easily cured by Clapping.

4. Helpful for Patient of Low Blood Pressure.

5. If someone is suffering from any Heart and Lung related disease then Clapping plays important role in curing these diseases also.

Clapping removes the obstacles from the Main and Collateral Channels and keeps You Fit and Healthy.

6. Children that practice clapping exercise daily make only few Spelling mistake and are Hard worker than others.
It improves their Handwriting.
The whole abstract of above given points is, Clapping sharpen the Brain of the Children.

7. Clapping increase the Immunity of the Person which provides the Strength to the Human body to fight against Diseases.

👏👏👏👏👏
So start clapping 👏

BY

M.SARAVANAKUMAR@SK
<SK>THAMIZHL INAIYAM
MADURAI
WHATS APP NO
9842171532
" விரலை விழுங்கும் விபரீத மோதிரங்கள்!
பள்ளி, கல்லூரி மாணவர்களே உஷார் !!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


கோவை:இளம் தலைமுறையினர் விரும்பி
அணியும் 'ஹெவி மெட்டல்'
மோதிரங்களால், பலரும் விரல்களை
இழக்கும் அபாயம் தொடர்ந்து வருகிறது.

பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்
பலரும், தாங்கள் அணியும் ஆடைக்கேற்ற
அணிகலன்கள், காலணிகள் அணிவதை
வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில்,
பல விதமான வண்ணங்களிலும்,
டிசைன்களிலும் வரும் 'ஹெவி மெட்டல்'
மோதிரங்களை அணிவது, தமிழகத்தில்
சமீபத்திய 'பேஷன்' ஆகியுள்ளது.
வெறும் 10 ரூபாய்க்கு மட்டுமே
விற்கப்படும் இந்த மோதிரங்கள், பேன்சி
கடைகளில் மட்டுமின்றி, எல்லாக்
கடைகளிலுமே கிடைக்கின்றன.
ஆடைக்கேற்ப, பல வண்ணங்களில்,
மிகக்குறைந்த விலையில் இவை
கிடைப்பதால், பள்ளி, கல்லுாரி மாணவ,
மாணவியர், விரும்பி அணிகின்றனர்.
அழகுக்காக அணியும் இந்த மோதிரங்கள்,
எவ்வளவு அபாயமானவை என்பதை, இளம்
தலைமுறையினர் உணர்வதில்லை.
மிகவும் கனமாகவுள்ள இந்த
மோதிரங்களை, 'டைட்' ஆக
அணியும்போது, அந்த இடத்திற்கு மேல்
பகுதிக்கு ரத்த ஓட்டம் பாய்வது
தடுக்கப்படுகிறது. அதனால், அந்த விரல்
கொஞ்சம் கொஞ்சமாக உயிர்த்தன்மையை
இழக்கிறது.
சில நேரங்களில், இந்த மோதிரம்
அணிந்துள்ள விரல்களில் அடிபட்டால், விரல்
பெரியளவில் வீங்கி விடுகிறது. தங்கம்,
வெள்ளி போன்ற மோதிரங்களாக
இருந்தால், ஆபரேஷன் தியேட்டர்களில் உள்ள
'ரிங் கட்டர்' எனப்படும் கத்தரிக்கோலால், அந்த
மோதிரத்தை டாக்டர்கள் சாதுர்யமாக
வெட்டி எடுத்து விடுகின்றனர். ஆனால்,
இந்த மோதிரங்களை, எந்த 'கட்டர்' வைத்தும்
வெட்ட முடியாது.
அது மட்டுமின்றி, இந்த மோதிரம்
அணிந்துள்ள விரல், தற்செயலாக ஏதாவது
ஒரு இடுக்கிலோ, துளையிலோ,
கம்பிகளுக்கு இடையிலோ
சிக்கிக்கொண்டால், வேகமாக விரலை
எடுக்கும்போது, விரலில் இருந்து
மோதிரம் கழறுவதில்லை. மாறாக, விரலில்
உள்ள சதை, நரம்பு எல்லாவற்றையும்
எடுக்கும் அளவுக்கு, இந்த மோதிரங்கள்
மிகக்கடினமாகவுள்ளன.
பண்ணாரியைச் சேர்ந்த மனோஜ் குமாரின்
மகன் மணி மதன், 15, அங்குள்ள ராஜன் நகர்
கஸ்துாரிபாய் பள்ளியில் ஒன்பதாம்
வகுப்பு படிக்கிறான். நண்பன் கொடுத்த
'ஹெவி மெட்டல்' மோதிரத்தை அணிந்து
கொண்டு, பள்ளிப்பேருந்தில்
திரும்பும்போது, மோதிரம் அணிந்திருந்த
விரல், பஸ்சில் இடுக்கு ஒன்றில் சிக்கிக்
கொண்டது.
அருகிலிருந்த மாணவர்கள் சிலர், தங்களது
பலத்தைப் பிரயோகித்து, இடது கையை
வேகமாக இழுக்க, சதை, நரம்பு எல்லாம்
மோதிரத்துடன் போய் விட, எலும்புள்ள
விரல் மட்டும் கையோடு வந்துள்ளது.
உடனடியாக, சத்தியிலுள்ள ஒரு
மருத்துவமனைக்குச் சென்று, அதே இடது
கையிலிருந்து சதை, நரம்பு எல்லாம்
எடுத்து, இந்த விரலில் வைத்துத் தைக்க
முயன்றுள்ளனர்.
ஆனால், விரலில் முற்றிலுமாக ரத்த ஓட்டம்
நின்று போனதால், அந்த சிகிச்சை பலன்
தரவில்லை. முற்றிலும் கருப்பாகி, விரலே
அழுகியதுபோலாகி விட்டது. கோவை
ராம்நகரில் உள்ள குளோபல் எலும்பு
மருத்துவமனையில், அந்த விரல் நேற்று
அகற்றப்பட்டது. சில நாட்களுக்கு முன்பாக,
இதேபோன்ற மோதிரம் அணிந்து, விரல்
வீங்கிய நிலையில் வந்த மாணவியின்
விரல், இதே மருத்துவமனையில்
காப்பாற்றப்பட்டது.
அந்த மாணவிக்கு மயக்க மருந்து
கொடுத்து, 'BURR' என்ற உபகரணத்தைப்
பயன்படுத்தி, மோதிரத்தை அறுத்து
எடுத்து, விரலைக் காப்பாற்றியுள்ளனர்.
இதே மருத்துவமனையில், இந்த ஆண்டில்
மட்டும், இதுவரை 9 பேர், இந்த மோதிரத்தால்
ஏற்பட்ட பிரச்னைக்கு சிகிச்சை பெற
வந்துள்ளனர். அவர்களில், இந்த மாணவன்
உட்பட இருவரது விரல்களைக் காப்பாற்ற
முடியவில்லை.
குளோபல் மருத்துவமனையின் தலைமை
எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்
கார்த்திக் கூறுகையில், ''இதற்காக,
சிகிச்சைக்கு வந்த எல்லோருமே, 20
வயதுக்குட்பட இள வயதினர் தான். வெறும்
10 ரூபாய் மோதிரம் என்பதற்காக, இதை
வாங்கி அணிவதால், விரலையே
பறிகொடுக்க வேண்டிய அபாயம் உள்ளது.
பெற்றோர் விழிப்புணர்வுடன் இருந்து,
தங்களது குழந்தைகள் இந்த மோதிரங்களை
அணிவதைத் தடுக்க வேண்டும். பள்ளி
நிர்வாகங்களும், இதனை நேரடியாக
அறிவித்து, இது போன்ற மோதிரம்
அணிந்து வருவதைத் தடை செய்தால்
நல்லது,'' என்றார

BY

M.SARAVANAKUMAR@SK
<SK>THAMIZHL INAIYAM
MADURAI
WHAT'S APP NO
9842171532

மோதிரம்
👇👇👇👇
ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும்
ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும்.

மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.

நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.

ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.

ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும் கோபத்தீயும் விலகும்.

எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும்.

ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.

பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும்.

பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.

ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய ருத்ராட்சத்தை அணிந்து வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம்.
டிப்ஸ் ! டிப்ஸ் !!  & அறிந்து கொள்வோமே!

1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
*
2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
*
3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.
*
4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
*
5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.
*
6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.
*
7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
*
8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.
*
9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.
*
10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
*
11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
*
12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.
*
13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.
*
14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
*
15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.
*
16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.
*
17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
*
18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
*
19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.
*
20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.
*
21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.
*
22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
*
23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.
*
24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.
*
25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.
*
26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.
*
27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
*
28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.
*
29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.
*
30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.
*
31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
*
32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.
*
33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
*
34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
*
35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.
*
36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
*
37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
*
38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.
*
39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
*
40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.
*
41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.
*
42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி - தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
*
43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
*
44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.
*
45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.
*
46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.
*
47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
*
48. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.
*
49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.
*
50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.

BLOOD DONORS

We are ready to help 
 share pannunga yarugavathu use aagum 
1.Saffi O+ ,9176418321.
2.Mani O+ ,7401535415
3.Sriram B+ ,8056051072
4.Ramesh B+ , 9884727286
5.Suresh B+,  8148916988
6.Murali  A+. 7299399392
7.PRABHU. O+ 9884641396
8.Vijay. AB-ve. 9790954376
9.Jai. B-    99623610622
10.Raja A1+ 9789865312
11.Perumal O+
12.KALIDASS A+ 13.9943948951
14.Abbas A1- 9551414146
15.Rajalingam B+ 9626696882
Sundar O+ 9941418736
16.Yuvaraj AB+ 8124291412
17.jagir B+. ,9042670928
18.suresh Kumar O+. 9840939939 
19.aravind O+, 9176980878.
20.Manikandan A+ 9566420317.
21.Senthilkumar B+,9962688252.
22.praveen kumar B +
9094314313
23.mohanraj B positive
      9444464789
24.manikandan O+
       9791097653
25.C.prathap O +ve  9940521093
26.Isaianand o+. 7845548466
27. S THILAK O+ ve , 861810723.   
28. Anbumani O+ (9566001676)
29.Syed A+  9551457239
30.M.jagadeesanvb A➕(7845662500)
31.Karthikeyan o+(9884400371)
32.Daniel 
B+ (9003148805)
33.Sridhar o+ (9500119761)
34.V.Mohan 0+ (9940639557)                        35, jawahar b+ve 9600162581
36.v.karthick A1+ (9578828854) 
37.C.Rajkumar B+ve 
9790844373
38. Ashok Kumar B+
      9791142469
39.M.KARUKKUVEL Raj B positve -9087425095
40.NARENDRAN A1B+(9500148984)
41.edwin. O- 9791150119 42. Selvaganesh A+ (9940187708)
43.siddiq O+. 9094666918
44.a.inba kumar o+ ve  9840301747
45.vignesh B+ 9884556995
46.vogneshgiri B+ 9043677660
47.anbarasan O+ 9840862846
48.M.Vimal kumar o+ 9677279760
49.Jeeva AB- (ph-8056292339)
50.sarath A+ 9551113240  
51.vazir o+(8754034986)
52.Dinesh A1+(8122288878)
53. Balakrish  O+  (9047904837)                                                                       54.MADHANKUMAR. AB+(9789428760).....                   55.Mohamed Haja Kuthuf (O+)  --9442929030m
56. Yokeswaran.S (B+) --- 8344195763
57.Ansar Raja ( O- )=9500698380
58. Maheshkumar A1+ (cbe)- 9841417590
59 darshan o+ve.. 9488656121
60 Sri Ram 0+ 9003406238
Latest Photos
போல்ட் ஸ்கை » தமிழ் » உடல்நலம் » Wellness
இரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது?
Updated: Mon, May 2, 2016, 17:55 [IST]
By: Balaji Viswanath
Your Rating     
FacebookTwitterMail Comments
Comments
இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சனை காலை கடனும், உடல் பருமனும் தான். உடல் பருமன் இருந்தாலே காலை கடன், செரிமானத்தில் பிரச்சனைகள் எழுவது சாதாரணம் தான். இது மட்டுமின்றி, உடல் பருமன் விந்தணு திறன் குறைபாடு, சர்க்கரை நோய் போன்றவை உண்டாக காரணியாக இருக்கிறது.
எந்தெந்த நேரத்தில என்னென்ன உணவு சாப்பிடணும், சாப்பிடக் கூடாதுன்னு தெரியுமா?
நாம் சமையலில் சேர்க்கும் பொருட்கள் சிலவன இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டிருக்கின்றன. மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை இவற்றில் அடங்குபவை ஆகும். இதில் பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும் கட்டுப்படுத்தி, வேகமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது.

1/7
பூண்டின் மருத்துவ குணம்
உடல் எடையை குறைக்க பூண்டு ஓர் சிறந்த மருத்துவ குணம் படைத்த பொருளாக திகழ்கிறது. அதிலும் முக்கியமாக பூண்டு நமது உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்கும் தன்மை கொண்டுள்ளது.

2/7
பசியை கட்டுப்படுத்தும்
உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பது அடிக்கடி பசிப்பது, அதிகமாக பசிப்பது. பூண்டு இந்த பசியை கட்டுப்படுத்த வல்லது. பூண்டின் இயற்கை தன்மையானது பசியை தூண்டும் சுரப்பியை சீராக்குகிறது.

3/7
லெப்டின்
லெப்டின் என்ற சுரப்பி தான் மூளைக்கு பசி குறித்த சிக்னல் அனுப்பி, உண்ண தூண்டுகிறது. இதில் ஏற்படும் கோளாறுகளினால் தான் அடிக்கடி பசி எடுப்பது (அல்லது) பசியே இல்லாமல் இருப்பது போன்றவை எல்லாம். பூண்டு, இந்த சுரப்பியை சீராக்கி பசியை கட்டுப��
Benefits Of Eating With Hands

Many people find eating with hands unhygienic and disgusting but the connection of eating food with hands is not only with the body but also with the mind and soul. Lets know the benefits of it.

Within many Indian households nowadays, the practice of eating food with the hands has been replaced with the use of cutlery but very few know the benefits of having food with hands.
Benefits – Eating With Hands

The ancient tradition of eating with hands is derived from mudra (postures) practices and are widespread in many aspects within Hinduism. As we know that hands postures are used during mediation and Yoga. Even in many classical forms of dance, hand postures are important.

* As per Vedic knowledge, our hands and feet consist of the five elements – Space, Air, Fire, Water and Earth. Practice of eating with hands is also mentioned in Ayurveda. As per Ayurvedic texts, each finger is an extension of one of the five elements:

    Thumb: Fire
    Index finger: Air
    Middle finger: Heaven/ Ether
    Ring finger: Earth
    Little finger: Water

Five Elements in Hand

Each finger transforms food in digestive form before it passes to human digestion system. Improved digestion enhances the pleasure of eating as taste, texture and smell is felt better while having food with hands.

* The skin sends the senses to the brain about the temperature, texture of the food and this acts like a catalyst in the action of generating the necessary salivary juices.

* Eating with the hands, one can verify the temperature of the food before and it can prevent one from burning of the mouth.

* Some people believe that hands behave as energetic cleanser when the food passes via hand to mouth. Similar kind of tradition is followed in other religion also when people eat food after placing their palms above the food.

The logic behind it that food contains various external energies positives, negatives, pains, emotions, thoughts etc when it passes from various people like vegetable/ spice seller, cook, waiter etc. It is believed hands help cleaning all external energies so that it could not impact the human soul.

A similar pattern is found in many people coming from abroad that they feel suffocation and negative feelings when they eat through knife and fork. On the other hand, if they eat with their hands, they experience heavenly and divine feeling.
Science Behind Eating With Hands

We have some bacteria, known as normal flora, found on our skin. These bacteria are not harmful to human instead they protect us from many harmful bacteria from outside environment.

It is required to establish normal flora in various parts of our body like in mouth, throat, intestine, gut etc for the betterment of health.

Eating with spoon for long time can change the arrangement of normal flora. With this, the pattern of normal flora can be changed in the gut. It results reduced synchronous immunity to environmental bacterial germs.

Lets take an example, in India, when some people come from abroad after spending several years of staying there mostly suffer from acute gastroenteritis whereas the local people don’t, because their normal flora and gut flora are in sync.

Karaagre Vasate Lakssmih Karamadhye Sarasvati |
Karamuule Tu Govindah Prabhaate Karadarshanam ||

i.e. At the Top of the Palm Dwell Devi Lakshmi and at the Middle of the Hand Dwell Devi Saraswati, At the Base of the Hand Dwell Sri Govinda; Therefore one should Look at one’s Hands in the Early Morning and contemplate on Them. Hence, This shloka suggests that the divinity lies inside our hands.

Many things within Hindu culture seem weird and unusual but once we go deep into it, we find that a surprising and vast amount of knowledge is hidden in Vedic culture.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...