*கை மற்றும் கால் வீக்கம் குறைய*
வெள்ளைச் சாரணை வேர்,
தேவதாரு(தேக்கு), மஞ்சள்,
சித்திர மூலப்பட்டை, கடுக்காய் தோல்,
மர மஞ்சள்,
சிறு தேக்கு,
சீந்தில் கொடி,
சுக்கு
ஆகியவற்றை 10கி அளவு எடுத்து தூளாக்கி ஒரு லிட்டர் தண்ணிரில் காய்ச்சி 120 மி.லி ஆகச் சுண்ட வைத்து, மருந்துகளைக் கசக்கிப்பிழிந்து வடிக்கட்டி ஒரு நாளைக்க இரண்டு வேளை எனச் சாப்பிட்டு வந்தால் கை மற்றும் கால்களில் ஏற்படும் வீக்கம் குறையும்.
சுபம்