Thursday, December 13, 2018

பித்தப்பை கல், கற்பப்பை கல், Mild Fatty Liver, தீவிர இடுப்பு வலி, தலை வலி, அதீத சோர்வு. க்கு தமிழ் வைத்தியம்

https://m.facebook.com/story.php?story_fbid=1477837218966484&id=100002206598579

தமிழ் மருத்துவத்தின் மகத்துவம் !
----------------------------------------------------------

பெயர் - திருமதி.பரிமளா

வயது - 36

மாவட்டம் - கோயம்புத்தூர்

பிரச்சனை - பித்தப்பை கல், கற்பப்பை கல், Mild Fatty Liver, தீவிர இடுப்பு வலி, தலை வலி, அதீத சோர்வு.

சிகிச்சை ஆரம்பித்த நாள் - 21.09.2017

காணொளி எடுத்த நாள் - 28.09.2017

அறுவை சிகிச்சை செய்தால்தான் வலிகள் குணமாகும் என்று சொல்லப்பட்ட நபருக்கு நமது சிகிச்சையில் ஒரே வாரத்தில் தீவிர இடுப்பு வலி, தலை வலி, அதீத சோர்வு குணமானது.

போன வாரம் இன்னொருவர் துணையுடன் சிகிச்சைக்கு வந்த இவர் இந்த வாரம் தனியாக இருசக்கர வாகனத்தில் வந்தார்.

யார் சொன்னது எங்கள் தமிழ் மருத்துவம் மெதுவாகத்தான் வேலை செய்யும் என்று.

இதோ ஒரே வாரத்தில் தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை பூரிப்புடன் விளக்குகிறார் திருமதி.பரிமளா அவர்கள்.

Ammakannu Acu Clinic
Traditional Integrated Healing
நம்மை நம்மிடம் மீட்கும் மருத்துவ
9750100011

- ஹீலர்.இரா.மதிவாணன்

இரத்தத்தில் pH அளவும்* *எலும்பு,* *மூட்டு வலியும்...!*

*"மண்பானை*
*நீர்- 7- 8 pH அளவு"*
😃....💡
*இரத்தத்தில் pH அளவும்*
*எலும்பு,*
*மூட்டு வலியும்...!*
💡
👇
மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் . இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ).
ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .
💡
*நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!*
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.
அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது 💡நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.
🤭
*இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.*
🤫
இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.
😩
*இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே...!*
💡
இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.
😩
*எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.*
👇👇
இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.

*குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.*
R.O.WATER - 5 - 6 pH அளவு
காபி - 4.5 - 5.5 pH அளவு
👇
😩
*மண்பானை நீர் - 7- 8 pH அளவு.*
😂
*R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி.* தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து *மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.*
நீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .
👇
இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.
😩
*கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள்.*

அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள். பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள்.

*இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே உங்களுக்கு நோய் குணமாகும்...!*

சமுதாய நலன்னில் அக்கறை உள்ள படித்தாதில் இ௫ந்து பிடித்தது *மனதை நெ௫டிய* ஒரு பதிவுகள் *&* பகிர்வுகள்...,

Kidney and Lever சரியாக

Kidney and Lever சரியாக

இருதய அடைப்புக்கள் 30 நாளில் குணமாகும்

குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நு}க்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

*♨ இன்றைய மருத்துவ குறிப்பு♨*

*📆14/12/2018📆*

*🥨நு}க்கலின் மருத்துவப் பயன்கள்💊*

🥨குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நு}க்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

🥨இது வயிற்று கோளாறுகளை நீக்கும் தன்மைக் கொண்டது.

🥨ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்.

🥨குடல் நாளங்களை உறுதிப்படுத்தும் எலும்புகளை உறுதியாக்கும்.

🥨நு}க்கல் காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.

🥨நு}க்கல் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை பெருக்கும்.

*✶⊶⊷⊶⊷💞வசந்தம்💞⊶⊷⊶⊷✶*

குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நு}க்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

*♨ இன்றைய மருத்துவ குறிப்பு♨*

*📆14/12/2018📆*

*🥨நு}க்கலின் மருத்துவப் பயன்கள்💊*

🥨குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நு}க்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

🥨இது வயிற்று கோளாறுகளை நீக்கும் தன்மைக் கொண்டது.

🥨ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்.

🥨குடல் நாளங்களை உறுதிப்படுத்தும் எலும்புகளை உறுதியாக்கும்.

🥨நு}க்கல் காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.

🥨நு}க்கல் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை பெருக்கும்.

*✶⊶⊷⊶⊷💞வசந்தம்💞⊶⊷⊶⊷✶*

ஏழு நாட்களுக்கு தொடர்ந்து நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் கொடூர நோய்கள் குணமாகிவிடும்

ஏழு நாட்களுக்கு தொடர்ந்து நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் கொடூர நோய்கள் குணமாகிவிடும்
 
வணக்கம் நண்பர்களே, அமலா என்கிற நெல்லிக்காய் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளடக்கியது இது எனவே நாட்டில் நிறைய இடங்களில் மரங்களாக வளர்ந்து நிற்கிறது சில நோய்கள் முழுமையாக குணமாகி நல்ல உடல் நலத்தை அளிக்கும் தன்மை கொண்டது அதைப்பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி கால்சியம் மெக்னீசியம் புரதம் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளதால் மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு போன்றவற்றிலிருந்து எளிமையான வழி செய்கிறது.

நெல்லிக்காய் முடி வளர்ச்சிக்கு நல்ல ஊட்டச் சத்தைக் கொடுக்கிறது முடி உதிர்தலை குறைக்கும் தன்மை கொண்டது மற்றும் இதை தொடர்ந்து 7 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் கற்கள் பிரச்சனை குறைக்க வாய்ப்புள்ளது.

ஏழு நாட்களுக்கு தொடர்ந்து நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் கொடூர நோய்கள் குணமாகிவிடும்

ஏழு நாட்களுக்கு தொடர்ந்து நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் கொடூர நோய்கள் குணமாகிவிடும்
 
வணக்கம் நண்பர்களே, அமலா என்கிற நெல்லிக்காய் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளடக்கியது இது எனவே நாட்டில் நிறைய இடங்களில் மரங்களாக வளர்ந்து நிற்கிறது சில நோய்கள் முழுமையாக குணமாகி நல்ல உடல் நலத்தை அளிக்கும் தன்மை கொண்டது அதைப்பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி கால்சியம் மெக்னீசியம் புரதம் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளதால் மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு போன்றவற்றிலிருந்து எளிமையான வழி செய்கிறது.

நெல்லிக்காய் முடி வளர்ச்சிக்கு நல்ல ஊட்டச் சத்தைக் கொடுக்கிறது முடி உதிர்தலை குறைக்கும் தன்மை கொண்டது மற்றும் இதை தொடர்ந்து 7 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் கற்கள் பிரச்சனை குறைக்க வாய்ப்புள்ளது.

குறட்டை குணமாக*

🍿ஆரோக்கியம்:
*குறட்டை குணமாக*

50 மில்லி நல்லெண்ணெய், 50 எண்ணிக்கை தும்பை பூ இரண்டையும் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி தினமும் 21 நாளைக்கு மூக்கில் 3 சொட்டு இட்டு வர குணமாகும்.

*குறட்டை விடுதலை நிறுத்த...!!!*

* 100 கிராம் மூக்கிரட்டைச் செடியின் பொடியில்,

* 50 கிராம் மிளகுத் தூள் சேர்க்கவும்.

* அதில், கால் தேக்கரண்டி அளவுக்கு எடுத்து,

* ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து,

* இரவு உணவுக்குப் பின் உண்டு வர,

* கர்ணகடூரமாக குறட்டை விடுதல் நிற்பதுடன்,

* பக்கத்தில் படுத்திருப்பவர்களும் நிம்மதியாக   தூங்கமுடியும்

வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.

வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது.  தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும்  நல்லது. அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வயிற்று வலிக்கும் தீர்வு தரும். கர்ப்பிணி பெண்களும் சீரக நீர் பருகலாம்.  அது கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு  தேவையான நொதிகளைத் தூண்டும். பால் சுரப்பையும் ஊக்குவிக்கும்.   செரிமான பிரச்சனைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.    நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும். சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும். சளியை குணப்படுத்தவும் உதவும்.   உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் சீரக நீரை குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக  வைத்திருக்க உதவுகிறது.   சீரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் வலுசேர்க்கும். சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மற்றும் பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும்.  கல்லீரலும் பலம் பெறும். உடல் ஆரோக்கியத்துக்கு இரும்பு சத்து மிக அவசியம்.    இரும்பு சத்து குறைபாட்டையும் சீரக நீர் சீர் செய்யும். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. அந்த  சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும். சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில்  பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி  கொடுக்கிறது.   சீரகத்தில் உள்ள இரும்பு சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்தசோகையை குணப்படுத்தும். சளி பிரச்சனை, சுவாசக் குழாயில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம்  கிடைக்கும். தொடர்ந்து இந்த நீரைக் குடித்து வருவதால் ஞாபக சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம்.    சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும். சருமம் மென்மையாக, மிருதுவாகவும் இருக்கும். சீரகத்தில் உள்ல வைட்டமின் ஈ சத்து இளமையை தக்கவைக்க உதவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலை  வலுவாக்குவதோடு. முடியின்வேர்கள் வளர்வதற்கு உதவும். முடி உதிர்தலை தடுக்கும்

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் தக்காளி சாறு...!  

[11/12, 05:13] ‪+91 94895 35485‬:

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் தக்காளி சாறு...!  

தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம்  பிரகாசமாக மின்னும். * தக்காளி சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுக்கிறது.   * தக்காளியை துண்டை தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.   * பருக்களால் ஏற்படும் தோல் சிவத்தலை குறைக்கிறது.   * தக்காளியை மசித்து அதனுடன் கிளிசரின் கலந்து கைகளுக்கு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் இறந்த செல்களை நீக்கி  பளபளக்கச் செய்யும்.    * முகச்சருமத்தில் இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.   * கரும்புள்ளிகளை நீக்குகிறது. சருமத் துளைகளையும் சுருக்கி, தூசிகள் மற்றும் அழுக்குகள் உட்புகாதவாறு தடுக்கிறது.   * ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட தக்காளி சாறு, சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்கிறது.   * தக்காளி சாறு முகத்திற்கு பிளீச்சிங் போல் செயல்பட்டு, பளபளப்பை அளிக்கிறது.  அதிகமாக பகிருங்கள். *S.S.R*

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் தக்காளி சாறு...!  

[11/12, 05:13] ‪+91 94895 35485‬:

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் தக்காளி சாறு...!  

தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம்  பிரகாசமாக மின்னும். * தக்காளி சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுக்கிறது.   * தக்காளியை துண்டை தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.   * பருக்களால் ஏற்படும் தோல் சிவத்தலை குறைக்கிறது.   * தக்காளியை மசித்து அதனுடன் கிளிசரின் கலந்து கைகளுக்கு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் இறந்த செல்களை நீக்கி  பளபளக்கச் செய்யும்.    * முகச்சருமத்தில் இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.   * கரும்புள்ளிகளை நீக்குகிறது. சருமத் துளைகளையும் சுருக்கி, தூசிகள் மற்றும் அழுக்குகள் உட்புகாதவாறு தடுக்கிறது.   * ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட தக்காளி சாறு, சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்கிறது.   * தக்காளி சாறு முகத்திற்கு பிளீச்சிங் போல் செயல்பட்டு, பளபளப்பை அளிக்கிறது.  அதிகமாக பகிருங்கள். *S.S.R*

வெள்ளைப்படுதல் "நோயின் அறிகுறியும் - குணப்படுத்தும் மருந்தும்

வெள்ளைப்படுதல் "நோயின் அறிகுறியும் - குணப்படுத்தும் மருந்தும்

============================================

பெண்களுக்கு இயற்கையாகவே மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், கருப்பைக்கட்டி, என பல கோளாறுகள் ஏற்படுகின்றன.

வெள்ளைப்படுதல் அறிகுறிகள் :

பெண்களுக்கு இயற்கையாகவே பல உபாதைகள் ஏற்படுகின்றன. மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், கருப்பைக்கட்டி, என பல கோளாறுகள் ஏற்படுகின்றன. வெள்ளைப் படுதல் பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு நோய்.

============================================

* பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்

* வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் வெளியேறுதல்.

* வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்.

==============================================

* சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறுதல்

* வெள்ளைப்படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல்.

* இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை உண்டாதல்.

================================================

நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் :

==================================

* பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப்படுதல் இருக்கும்.

* ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.

================================================

* அதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

* தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும்.

* சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய்பரவ வாய்ப்புண்டு.

==================================================

* அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.

* அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்

இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

===================================================

வெள்ளை நோயைத் தவிர்க்க

============================

* உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

* உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.

* நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

===================================================

நோயை குணப்படுத்தும் மூலிகை மருந்து

======================================

இந்த வெள்ளைப்படுதல் நோயை குணப்படுத்த இந்திய மருத்துவத்தில் பல மருந்துகள் உள்ளன. மூலிகைகளைக் கொண்டே இதனை குணப்படுத்த இயலும்.

1)மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி

2)பூண்டுப்பல் - 4

3)சின்ன வெங்காயம் - 4

4)நல்ல மிளகு - 5

5)சீரகம் - 1 ஸ்பூன்

6)கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு எடுத்து சூப் செய்துஇரண்டு வாரம் தொடர்ந்து அருந்தி வந்தால், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

====================================================

யானை நெருஞ்சில் சமூலத்தை எடுத்து நீர்விட்டு நன்கு அரைத்து எலுமிச்சம் பழ அளவு எடுத்து அதில் மோர் 200 மிலி. சேர்த்து நன்கு கலக்கி தினமும் வெறும் வயிற்றில் காலை நேரத்தில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

அருகம்புல்லை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 4 குவளை நீரில் கொதிக்க வைத்து அது நன்கு வற்றி 1 குவளை ஆனவுடன் எடுத்து அதனுடன் மிளகுத்தூள் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

ஓரிதழ் தாமரை இலைகளை நன்கு நீர்விட்டு அலசி அரைத்து எலுமிச்சம் பழம் அளவு உருண்டை எடுத்து காய்ச்சாத பசும் பால் அல்லது வெள்ளாட்டுப்பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் எளிதில் குணமாகும்.

====================================================

*S.S R*🥒

வெள்ளைப்படுதல் "நோயின் அறிகுறியும் - குணப்படுத்தும் மருந்தும் ==

வெள்ளைப்படுதல் "நோயின் அறிகுறியும் - குணப்படுத்தும் மருந்தும்

============================================

பெண்களுக்கு இயற்கையாகவே மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், கருப்பைக்கட்டி, என பல கோளாறுகள் ஏற்படுகின்றன.

வெள்ளைப்படுதல் அறிகுறிகள் :

பெண்களுக்கு இயற்கையாகவே பல உபாதைகள் ஏற்படுகின்றன. மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், கருப்பைக்கட்டி, என பல கோளாறுகள் ஏற்படுகின்றன. வெள்ளைப் படுதல் பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு நோய்.

============================================

* பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்

* வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் வெளியேறுதல்.

* வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்.

==============================================

* சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறுதல்

* வெள்ளைப்படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல்.

* இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை உண்டாதல்.

================================================

நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் :

==================================

* பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப்படுதல் இருக்கும்.

* ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.

================================================

* அதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

* தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும்.

* சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய்பரவ வாய்ப்புண்டு.

==================================================

* அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.

* அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்

இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

===================================================

வெள்ளை நோயைத் தவிர்க்க

============================

* உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

* உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.

* நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

===================================================

நோயை குணப்படுத்தும் மூலிகை மருந்து

======================================

இந்த வெள்ளைப்படுதல் நோயை குணப்படுத்த இந்திய மருத்துவத்தில் பல மருந்துகள் உள்ளன. மூலிகைகளைக் கொண்டே இதனை குணப்படுத்த இயலும்.

1)மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி

2)பூண்டுப்பல் - 4

3)சின்ன வெங்காயம் - 4

4)நல்ல மிளகு - 5

5)சீரகம் - 1 ஸ்பூன்

6)கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு எடுத்து சூப் செய்துஇரண்டு வாரம் தொடர்ந்து அருந்தி வந்தால், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

====================================================

யானை நெருஞ்சில் சமூலத்தை எடுத்து நீர்விட்டு நன்கு அரைத்து எலுமிச்சம் பழ அளவு எடுத்து அதில் மோர் 200 மிலி. சேர்த்து நன்கு கலக்கி தினமும் வெறும் வயிற்றில் காலை நேரத்தில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

அருகம்புல்லை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 4 குவளை நீரில் கொதிக்க வைத்து அது நன்கு வற்றி 1 குவளை ஆனவுடன் எடுத்து அதனுடன் மிளகுத்தூள் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

ஓரிதழ் தாமரை இலைகளை நன்கு நீர்விட்டு அலசி அரைத்து எலுமிச்சம் பழம் அளவு உருண்டை எடுத்து காய்ச்சாத பசும் பால் அல்லது வெள்ளாட்டுப்பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் எளிதில் குணமாகும்.

====================================================

*S.S R*🥒

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...