Tuesday, November 27, 2018

கழிவுகளே நோய்களுக்கு காரணம்✨🌧💦🌴🔥

✨கழிவுகளே நோய்களுக்கு காரணம்✨🌧💦🌴🔥

கழிவுகள் என்றால் சிறுநீரக கழிப்பது, மலம் கழிப்பது இதை தான் கழிவுகள் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம்.

பசி இல்லாமல் சாப்பிடும் உணவு வயிற்றால் ஜீரணிக்கப்படாத எந்த உணவுப் பொருளும் உடலில் உள்ள செல் அணுக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை .

நிராகரிக்கப்பட்ட அவ்வுணப் பொருட்கள் உடலிலேயே தேக்கம் கொள்கின்றன.

தேக்கம் கொண்டுள்ள இவ்வணப் பொருட்கள் உடலிருந்து நீக்கப்படுவதற்காக நமது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியானது தேக்கமான கழிவு பொருட்களுக்கு எதிராக. போராடுகிறது.

உடலில் எங்கெல்லாம் இந்த கழிவு பொருட்கள் தேங்கியுள்ளதே அங்கெல்லாம் போராடுகிறது.

கல்லீரலிலும் ,சிறுநீரகத்திலும் வயிற்றிலும்,குடலிலும்,நுரையீரலிலும் கெட்ட உணவு சத்துகள் தேங்கி கழிவுகள் இவ்வுறுப்புகளிலும் எதிர்ப்பு சக்தி போராட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறக ஒவ்வொரு உறுப்புகளிலும் கெட்ட உணவு சத்துகள் தேக்கம் கொள்ளும் போது

அவற்றை எதிர்த்து உடலிலுள்ள எதிர்ப்புச் சக்திகள் கழிவுகளை நீக்க போராடுகிறது.

பசியில்லாமல் சாப்பிடும் உணவு பொருளின் கழிவுகள் நோயை அதிகரிக்கிறது.


பசியில்லாமல் சாப்பிடும் உணவு உடலில் கெட்ட சத்துகளாக தேங்கி நோயிகளை வளர்க்கிறது.

இரசாயனம்  உடலில் மேலும் தங்கி நோயிகளை அதிகரிக்க செய்து கொண்டே இருக்கிறது.

இதுபோல் சிறுகுடலில் அல்லது பெருங்குடலில் கெட்ட உணவுச் சத்துகள் தேங்கும் கழிவுகள்  குடல்கள் பலமிழக்கின்றன.

கல்லீரலில் கெட்ட உணவுச்சத்துகள் தேங்கும் கழிவு உடல் மொத்தமும் சோர்வடைகிறது.
உடலில் உள்ள பவேறு உறுப்புகளின் தசைகள் பலவீனமடைகின்றன.

சிறுநீரகத்தில் கெட்ட உணவுச்சத்துகள் தேங்கும் கழிவுகளால் சிறுநீரகம் தன் சக்தியை பெருமளவில் இழந்து வருவதனால் சிறுநீர் பிரிதலும் தடைபடுகிறது.

முகம், கை,கால் வீக்கம் ஏற்படுகிறது.

வயிற்றில் கெட்ட உணவுச் சத்துகள் தேங்கும் கழிவுகளால் வயிற்றின் இயக்கம் பாதித்து பசியின்மை,அஜீரணம் ஏற்படுகிறது.

பொதுவாக நாம்
கெட்டுப்போன உணவுப் பொருளை உட்கொண்டுவிட்டால் அது உடலுக்கு எதிராக வயிறானது அவ்வுணப்பொருளை ஜீரணிப்பதில்லை அப்பொருளை நிராகரிக்கிறது இதுவே வாந்தி ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம்.

அப்படியே குடலுக்கு சென்றுவிட்டால் பேதி ஏற்பட்டு கெட்ட உணவுப் பொருளை வெளியேற்றிவிடுகிறது

இரசாயன மருந்துகள் ஜீரண உறுப்புகள் இவற்றை நீராகரிக்கின்றன.

நோயின் விகிதம் வளர்ச்சியடைந்து கொண்டேயிருக்கும்.

நோயிகள் எல்லையே இல்லாமல்  அதிகரித்து இருக்கும்.

நோயிக்கான காரண கழிவுகளை நீக்குவதற்கு பதிலாக
கழிவுகள் தேக்கமடைந்து வெவ்வேறு  நோயிகளை உருவாக்கி கொண்டே இருக்கிறது.

கழிவுகளை நீக்காத வரை  நோயிகளிலிருந்து நாம் வெளியேற முடியாது .

ஆரோக்கியம் என்பது நோயில்லாமல் வாழ்வது ,


குப்பைகள் உள்ள வீட்டில் எப்படி வாழ்வது சிரமம்மே அது போல் தான் உடலில் கழிவுகளோடு வாழ்வதும் சிரமம்.

உடை சுத்தம்,இடம் சுத்தம் பார்க்கும் நாம் உடலின் உள்உறுப்பின் சுத்தத்தை பார்பதில்லை.

நாம் எப்படி உடை சுத்தம்,இடம் சுத்தம் பார்க்கிறோமே அதே போல் உடல் தன்னை சுத்தப்படுத்தும் வேலையை தான் நோயி என்று நினைத்தோம்.

உடலின் தொந்தரவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.

உடலின் உள்உறுப்பின் கழிவு தேக்கத்தை பொருத்தே நோயி அறிகுறிகளாக உடல் வெளிப்படுத்துக்கிறது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...