Wednesday, October 17, 2018

மனஅழுத்தம் என்றால் என்ன?

மனஅழுத்தம் என்றால் என்ன?

நம்முடைய மூளையில் செரட்டோனின், டோப்பமின் என்ற ரசாயனப் பொருட்கள் சுரக்கின்றன. இவற்றின் அளவு சமநிலையில் இருந்தால் பிரச்னை இல்லை. கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால்தான் மனஅழுத்தம் ஏற்படும். பாரதிக்கும் இவை சமநிலையில் இல்லாததால்தான் இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்கின்றன.

சில சமயம் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே சிலருக்கு மனஅழுத்தம் தீர்ந்துவிடும். அப்போது இந்த ரசாயனப் பொருட்கள் சமநிலைக்குத் தற்செயலாக வந்திருக்கும். அதனால்தான் பயம், படபடப்பு தானாகவே குறைந்து, மனஅழுத்தம் இல்லாமல் போகின்றது. இது எல்லோருக்கும் சாத்தியமல்ல. மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஷிஷிஸிமி குரூப் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். இது செரட்டோனின், டோப்பமின் போன்ற ரசாயனப் பொருட்களின் சுரப்பை குறைவாகவோ, கூடுதலாகவோ சுரக்கவிடாமல் சமநிலையில் வைத்திருக்கும்.

மனஅழுத்தத்தின் அறிகுறிகள்
இனம்புரியாத கவலை, நம்பிக்கையின்மை, விரக்தி போன்ற உணர்வுகள் ஒருவருக்கு இருந்தால், அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எப்போதும் விரக்தியாகப் பேசுவது, அதிகமாகக் கோபப்படுவது, அதிக கவலை, தூக்கமில்லாமலிருப்பது, பசியின்மை, வயிற்றுப்போக்கு, பிறருடன் பேசுவதைக் குறைத்துக் கொள்வது, அடிக்கடி சோர்ந்து போவது, ஏதோ நடக்கப்போகிறது என்கிற பயத்துடனேயே இருப்பது, தனிமையில் அழுவது, தேவையில்லாமல் பதற்றமடைவது, சோகமாகவே இருப்பது, நாம் எதற்கும் உபயோகமற்றவர் என்ற எண்ணம் தலைதூக்குவது, சில நேரங்களில் தற்கொலை எண்ணம் ஏற்படுவது... இவை யாவும் மனஅழுத்தத்திற்கான அறிகுறிகள்தான். எடை குறைவதும், தேவைக்கு அதிகமான எடை கூடுவதும்கூட மனஅழுத்தத்தின் அறிகுறிகள்தான் என்கிறார்கள்.

சிலருக்கு இது பரம்பரை நோயாகவும் இருக்கலாம் என்கிறார்கள். அளவுக்கு மீறிய மாத்திரைகளைச் சாப்பிடுவதும் இதற்கு இன்னொரு காரணம்.

வருமுன் காப்போம்
மனஅழுத்தம் வரும்முன் காக்க இயற்கையே நமக்குச் சில சிகிச்சைகளை அளித்துள்ளது.

உடற்பயிற்சி
மனஅழுத்தம் ஏற்படாமலிருக்க உடற்பயிற்சிதான் மிகப்பெரிய சிகிச்சை. பாரதிக்கு மருத்துவர்கள் மருந்துகளை மட்டும் பரிந்துரை செய்யவில்லை. உடற்பயிற்சிகளையும் சிகிச்சைகளாக அளித்ததால்தான் அவரால் இன்று சகஜ நிலைக்குத் திரும்ப முடிந்தது.

நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் வாக்கிங் போவதும் நல்ல உடற்பயிற்சிதான். வாக்கிங் என்றால் 45 நிமிடங்கள் தொடர்ந்து சுறுசுறுப்பாக நடக்க வேண்டும். அப்போதுதான் நமது உடலில் மீஸீபீஷீrஜீலீவீஸீ என்ற வேதிப்பொருள் சுரந்து, நல்ல மூடுக்குக் (விஷீஷீபீ மீறீமீஸ்ணீtமீ) கொண்டுவரும்.

யோகா
மனஅழுத்தத்தைக் குறைக்க யோகா வகுப்புகளுக்குப் போகலாம். ஏதோ அரைமணி நேரம் மட்டும் அமைதியாக இருந்துவிட்டு, மற்ற நேரம் முழுக்க டென்ஷனாக இருப்பதில் அர்த்தமில்லை. வாழ்நாள் முழுக்க ஒருவரின் மனதை அமைதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதற்குப் பலன் கிடைக்கும். தியானத்தின் மூலம் தனது அழுக்கை, குரூரத்தை, எரிச்சலை, அதிருப்தியை, கவலையை, விரக்தியை மாற்றிக்கொண்டால்தான் அது வாழ்வை வளப்படுத்தும்.

தனிமையைத் தவிர்த்தல்
கூடிய மட்டும் தனிமையைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்குப் பிடித்தமானவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.

இசை, புத்தகம்
நல்ல புத்தகங்களைப் படிப்பது மனஅழுத்தத்தைத் தவிர்க்கும் என்கிறார்கள். மனதிற்குப் பிடித்த இசையைத் தொடர்ந்து கேட்பது மிக நல்லது. மனம் வேறு சிந்தனைக்குப் போகாமல் கட்டுப்படுத்தும் திறன் இசைக்கு உண்டு.

உணவு
அசைவப் பிரியர்கள் மீன் சாப்பிடலாம். அதில் உள்ள ஒமேகா_த்ரீ என்ற கொழுப்பு திரவம் உங்கள் மனதை நல்ல மூடுக்குக் கொண்டு வரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தியானம்
கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யலாம். கண்ணை மூடிய நிலையில் கடல் அலை, குளக்கரை, இயற்கை காட்சிகளென்று கற்பனை செய்து பார்ப்பது மனஅழுத்தத்திலிருந்து விடுதலை பெற உதவும்.

மனஅழுத்தத்தைத் தவிர்க்க சில வழிகள்:

1. உடற்பயிற்சி
2. யோகா, தியானம்
3. ஒமேகா த்ரீ கொழுப்புள்ள மீன்கள்
4. இசை
5. புத்தகம்.

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

நரம்பு சுருட்டல் எனும் வெரிகோஸ் நோயை குணப்படுத்த

பாட்டி வைத்தியம் .நரம்பு சுருட்டல் எனும் வெரிகோஸ் நோயை குணப்படுத்த பாட்டி வைத்தியம். பகிருங்கள்!

வெரிகோஸ் நரம்பு என்பது நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகும். பொதுவாக சாதாரண நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆனால் வெரிகோஸ் நரம்பில் ரத்தம் பின்னோக்கியும் செல்லும். காரணம் நரம்புகள் ஒன்றோடொன்று பின்னப்பட்டும் திருகியும் காணப்படும். இதனால்தான் அங்கே சிலந்தி போல் நரம்புகள் காணப்படுகின்றன. பரம்பரையாக இது ஏற்படுவதுண்டு.

அம்மாவிற்கு இருந்தால் குழந்தைக்கும் வரும் வாய்ப்புகள் உள்ளன. இது தவிர நாள் முழுவதும் அதிக நேரம் நிற்பது, அதிகமாய் கால்களுக்கு சிரமம் தருவது ஆகியற்றால் வெரிகோஸ் நரம்பு வர காரணமாகிவிடும்.

மற்ற காரணங்கள் : வயது, ஜீன், ரத்த ஓட்டத்தில் பிரச்சனைகள் உடற்பயிற்சி போதிய அளவில் இல்லாமல் இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றால் இந்த வெரிகோஸ் பிரச்சனை உண்டாகும். இதனால் பெரும் பாதிப்பு இல்லையென்றாலும் அப்படியே விட்டால் பிரச்சனைகள் தரும்.

வெரிகோஸ் நரம்பை குணப்படுத்துவது எப்படி?

மிகத் தீவிரமான வெரிகோஸ் நரம்பு இருந்தால் அதனால் தாங்க முடியாத வலி உண்டாகும். நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள். ரத்த ஓட்டம் பாதித்து, மரத்தும் போகும். இந்த மாதிரியான தீவிர நிலையில் சரிப்படுத்த அறுவை சிகிச்சை உண்டு.

மூலிகை சாறு : இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று இல்லை.  இதனை வீட்டிலேயே மூலிகை சாற்றின் மூலம் குணப்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை.

தேவையானவை :

ஆப்பிள் சைடர் வினிகர் – 2 ஸ்பூன்
கேரட் – அரை கப்
சோற்றுக் கற்றாழை – அரை கப்
தயாரிக்கும் முறை : கேரட்டை பொடிபொடியாக நறுக்கி அதனுடன் கற்றாழையை கலந்து மிக்ஸியில் அரையுங்கள். அதில் சிறிது சிறிதாக ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மேலும் அரையுங்கள். க்ரீம் போன்ற பதம் வரும் வரைக்கும் நைஸாக அரைக்க வேண்டும். நீர் கலக்கக் கூடாது.

எப்படி உபயோகிப்பது : இந்த க்ரீம் போன்ற கலவையை வெரிகோஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து, காலை மேலே தூக்கி ஏதாவது உயரமான பொருளின் மீது வைத்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுவலாம். இதனை அந்த நரம்புகள் மறையும் வரை தினமும் உபயோகியுங்கள். நல்ல பலனைத் தரும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

பாரம்பரிய சத்தான சத்து மாவு..*

🎋🌾🍃🍂🍁☘🍁🍂🍃🌾🎋

*என்றுமே கெட்டு போகாத கெமிக்கல் ஹார்லிக்ஸ்,காம்ப்ளான் உங்கள் சத்து மாவே அல்ல*

*இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு..*

*​ சத்துமாவு Health Mix*

உடல் வலிமையும் உடலுக்குத் தெம்பூட்டும் இன்னும் எத்தனையோ நன்மைகள் உண்டு அதை நீங்கள் அருந்துவதன் மூலம் அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.

*சேர்த்துள்ள பொருட்கள்:*

*​முளை கட்டிய பொருட்கள்​*
1.ராகி
2.வெள்ளை சோளம்
3.சிவப்பு சோளம்
4.மக்கா சோளம்
5.பாசிப்பயறு
6.சிகப்பு கொள்ளு
7.கருப்பு கொள்ளு
8.கருப்பு சோயா
9.வெள்ளை சோயா
10.சிவப்பு சோயா
11.கருப்பு உளுந்து
12.சம்பா கோதுமை
13.நிலக்கடலை
14.தழனி கொட்டை
15.நாட்டு துவரை
16.கருப்பு கொண்டை கடலை
17.நரிப்பயறு

சத்துமாவு
9500262744
9715558574

*​முளை கட்டாத பொருட்கள்​*
18.வெள்ளை எள்
19.கசகசா
20.பொட்டுக்கடலை
21.அவல்
22.ஜவ்வரிசி
23.பனங் கிழங்கு
*​நட்ஸ் வகைகள்​*
24.பிஸ்தா
25.முந்திரி
26.சாரப்பருப்பு
27.பாதாம்
*​வாசனை பொருட்கள்​*
28.ஓமம்
29.சுக்கு
30.ஏலம்
*​பாரம்பரிய அரிசி வகைகள்​*
31.மாப்பிள்ளை சம்பா
32.கருப்பு கவுணி அரிசி
33.சிகப்பு அரிசி
34.மூங்கில் அரிசி
35.தினை
36.வரகு
37.குதிரை வாலி
38.சாமை
39.பார்லி
*​மூலிகை பொருட்கள்​*
40.ஜாதிக்காய்
41.மாசிக்காய்
42.அமுக்கிரா கிழங்கு
43.அதிமதுரம்
44.நாயுருவி
45.நாட்டு அத்தி

*45 ​வகையான பொருட்களை சேர்த்து அரைத்த தரமான தமிழன் பாரம்பரிய சத்துமாவு கிடைக்கும்​*
*Whatdapp Or Call*

9500262744
9715558574

*​சத்துபானம் தயாரிக்கும் முறை​*

*தேவையான பொருட்கள்*

சத்துமாவு – 2 ஸ்பூன்

பால் அல்லது தண்ணீர் – 2 டம்ளர்

நாட்டு சக்கரை அல்லது பனஞ் சக்கரை அல்லது உப்பு மிளகு– தேவைக்கு

*​செய்முறை​*

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும்.

கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும்.

சிறிது நேரத்தில் காய வைத்த பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் இனிப்பு சேர்த்து கலக்கி இறக்கவும்.

அவ்வளவு தான் சுவையான + ஆரோக்கியமான தமிழன் பாரம்பரிய சத்துமாவு பானம் தயார்

அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.

எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.

*​குறிப்பு​*

முளை கட்டி அரைத்த சத்துமாவு

6 மாதம் கெடாது.

1.சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.

2. 6மாத குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் பயன் படுத்தலாம்

3.காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள்...

*​45 வகையான பொருட்களை சேர்த்து அரைத்த தரமான சத்துமாவு கிடைக்கும் தொடர்புக்கு​*

* பாரம்பரிய சத்துமாவு*

*கிருஷ்ணகிரி மாவட்டம்*

*Whatsapp Or call*

*Whatsapp* 9500262744
*Office*    9500262744

*​தமிழ்நாடு  முழுவதும் கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்​*

*​1 கிலோ சத்துமாவு 350 ரூபாய்​*
*

*​தேவை படும் நபர்கள் வங்கியில் பணம் செலுத்தி விட்டு Whatsapp ல் முகவரி அனுப்பவும்​*

Name        j.prakash
Ac No:.     0458301000047313
Branch      Mathur
Bank       Lakshmi vilas Bank
Ifsc Code:LAVB0000458

                 *​OR​*

NAME.  J.prakash
Acc No.       35779412908
BRANCH      pochampalli
IFSC.            SBIN0007494
BANK.          State Bank of India

*சத்துமாவு மொத்தமாகவும் சில்லறையாரவும் கிடைக்கும்*

*​பகிருங்கள் நம் மக்கள் உடல் பலம் அடையட்டும்​*

🎋🌾🍂🍃☘🍁☘🍃🍂🌾🎋*இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கிடைக்கும்*

*இயற்கை முறையில்  நாட்டு சக்கரை மற்றும் நிலக்கடலை எண்ணெயில் தயாரித்தது*

1.கடலை உருண்டை 1 கிலோ 260 ரூபாய்

2.கடலை பருப்பி 280 ரூபாய்

3.நயிஸ் கடலை பருப்பி 290 ரூபாய்

4.எள்ளு உருண்டை 1 கிலோ 260 ரூபாய்

5.எள்ளு பருப்பி 1 கிலோ 280 ரூபாய்

6.பாரம்பரிய முறையில் 45 வகையான பொருட்களை சேர்த்து செய்த நவதானிய சத்துமாவு 1 கிலோ 350 ரூபாய்*

7*நாட்டு சர்க்கரை 1 கிலோ 100

8* Palm sugar பணசக்கரை 1kg 350

9* பணங்கற்கண்டு 1kg 650

10* பனை கருப்பட்டி 1kg 300

11* தேன் Honey 1kg 650

*
*தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*

*தேவைப்படும் நபர்கள் வங்கியில் பணம் செலுத்தி விட்டு Whatsapp ல் முகவரி அனுப்பவும்*

NAME.  J.PRAKASH
Acc No.       35779412908
BRANCH      pochampalli
IFSC.            SBIN0007494
BANK.          State Bank of India

*Whatsapp And Cell*

9500262744

#உணவேமருந்து #மருந்தேஉணவு

*நண்பர்களுக்கு பகிரவும்*

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் .

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் .

கட்டை விரல்.
***************

உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.

ஆள்காட்டி விரல்.
*******************

உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.

நடுவிரல்.
***********

நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.

மோதிரவிரல்.
***************

ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.
மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.

சிறுவிரல்.
************

சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.
மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.

உள்ளங்கை.
**************

மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.

மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது உண்மைதானா முழுக்க முழுக்க என்பதை தெரியப்படுத்தவும்.

இருதய அடைப்பினை நீக்க வேண்டாம்..! --- மருத்துவர்

இருதய அடைப்பினை நீக்க வேண்டாம்..! --- மருத்துவர் பி.எம்.ஹெக்டே , வயது 80 #மருத்துவத்துறையை_தோலுரிக்கிறார்.

கர்நாடக மாநிலம், உடுப்பியை சேர்ந்த திரு.பெல்ல மோனப்ப ஹெக்டே, இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒரு இருதய மருத்துவர் (Cardiologist) , இந்திய அரசின் பத்பவிபூஷன் விருது பெற்றவர். மருத்துவர் தவிர அவர் சிறந்த கல்வியாளரும் மருந்தியல் ஆராய்ச்சியாளருமாவார்.

இவர் , கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த கருந்தரங்கில் பேசியபோது கூறியதே கீழுள்ள காணொளி. அதாவது 2017 முதல் , மருத்துவ உலகிலும் மற்றும் மருத்துவமனையே கதி என கிடந்த சாமான்ய மனிதருக்கும் பெரும் அதிர்வலைகளை கிளப்பிவிட்டுக்கொண்டிருக்கும் விஷயமாக பரவி வருகிறது.

அதாவது , அவர் கூறுவது என்னவென்றால், " இருதயத்தில் அடைப்பு இருந்தால் தயவு செய்து அதனை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம். Blocks அகற்றுகிறோம் என்கிற பெயரில் stent உதவியுடன் ஆஞ்சியோபிளாஸ்டி மூலமும் பைபாஸ் மூலமும் அடைப்புகளை நீக்குவது ஒரு பித்தலாட்டம்" என போட்டு உடைத்துள்ளார்.

மேலும் அவர் கூறுவதாவது, இயற்கையாக இருதயத்தில் ஒரு அடைப்பு உண்டாகுமாயின், நரம்பு தனக்குத்தானே வேற ஒரு பாதையை கண்டுபிடித்து ரத்த ஓட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்கிறதாம்..இறைவன் நமக்கு கொடுத்த வரம் அது என்கிறார். ஆக்ஸிஜன் குறைந்த அளவு உள்ளிழுக்கப்படுவது இருதயத்திற்கு நன்மையை தான் தரும் என கூறும் அவர். அதிகாலையில் வெற்று வயிற்றுடன் செய்ய வேண்டிய ஒரு உடற்பயிற்சியையும் கற்றுத்தருகிறார். அது தினசரி நாம் அனைவரும் எளிதாக செய்யக்கூடிய பிராணாயாமமத்தை ஒத்ததே.

இவர் தாமாக இதை கூறவில்லை என்றும் science translational Medicine எனும் உலகப்பிரபலமடைந்த மருத்துவ மாத இதழில் 2011ல்  வெளியான ஒரு கட்டுரையை அடிப்படையாக வைத்து, ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஜெர்மன் உள்ளிட்ட நான்கு பல்கலைக்கழக மருத்துவக்குழுக்களை கொண்டு Placebo Effect (volume 3- Page 70) எனப்படும் , ஜெர்மன் மருத்துவர் ஒருவரின் கூற்றை மையமாக வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியின் விளைவினை தாம் விளக்குவதாக கூறினார்.

அதாவது குறிப்பிட்ட ஒரு 30 இருதய நோயாளிகளுக்கு Severe Painkiller எனப்படும் சக்திவாய்ந்த வலிநிவாரணியான Morphine ஐ கொடுத்து, உங்களுக்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று கூறப்பட்டதாம். உடனடியாக அவர்களது வலிகள் குறைந்து, நிதான செயல்பாட்டிற்கு வந்த இருதயத்தின்  துடிப்பை கவனித்த அவர்களுக்கு ஆச்சரியம் பிளாசிபோ எபக்ட் வேலை செய்துள்ளது. ஆனால் மொர்பின் என அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்து சாதாரண விட்டமின் மாத்திரைகளாம். இன்னொரு செட் நோயாளிகளுக்கு வெறும் சலைனை ( உப்புநீர் ) கொடுத்து மோர்பின் என கூறியுள்ளார், அவர்களும் குணமடைந்துள்ளார்கள்.

இருதய அடைப்பை நீக்குவதை விட அதை அப்படியே விட்டுவிடுவது இருதயத்தின் ஆயுளை நீடிக்கும். ஆஞ்சியோ செய்வது இருமடங்கு மீண்டும் இதயவலியை கொண்டாக்கும் என்றும் பைபாஸ் செய்வது நான்குமடங்கு வாதம் அடிக்க வழிவகுக்கும் என்றும்...இருதய செயலிழப்பு , திடீர் மரணித்திற்கு வழிவகுக்கும் என்று கூறி...இருதய அடைப்பு நீக்குதல், ஆஞ்சியோ,பைபாஸ், ஸ்டன்ட் வைப்பது என அத்தனையும் வியாபார நோக்குடன் செய்யப்படும் கயவாணித்தனம் என்கிறார்.

மேலும் திரு.ஹெக்டே ,சென்னை ஸ்டான்லியில் இருந்த சமயத்தில், சுப்ரமணிய சாமி தம்மிடம், இருதய அடைப்பு நீக்கத்திற்காக வந்த்தாகவும் அதற்கு டாக்டர், அதல்லாம் தேவையில்லை போங்க...என்று கூறியவுடன் சு.சாமி கோபமடைந்து டாக்டரை திட்டியதாகவும் கூறி சிரிக்கிறார் பி.எம்.ஹெக்டே.

Placebo Effect : மனிதன் நோயுற்றவுடன் மருந்து என்று எதை கொடுத்தாலும் அதன் மீது நம்பிக்கை வைத்து பயபக்தியுடன் பத்தியத்துடன் உண்கிறான். அந்த மருந்து வேலை செய்வதை விட அவனது மூளை, தமது வலிக்கான மருந்து கிடைத்துவிட்டது என நினைத்து சமாதானமடைந்து, டென்சனை குறைத்து நிவாரணத்தை பரப்ப தொடங்குகிறது. எனவே உடலில் நோய் குணமாக , மருந்தைவிட நம்பிக்கையே கைகொடுக்கிறது.

வேதிப் பொருட்கள் கலக்காத உணவுப் பொருட்கள் :

வேதிப் பொருட்கள் கலக்காத உணவுப் பொருட்கள் :

பனஞ்சர்க்கரை 1kg  -  Rs.330.00
பனங்கருப்பட்டி 1kg  -  Rs.300.00
ஸ்பெஷல் நாட்டு சர்க்கரை (மூலிகைப் பொருட்கள் சேர்ந்தது) 1 Kg  -  Rs.120.00    
உருண்டை வெல்லம் 1Kg-  Rs.80.00
அச்சு வெல்லம் 1kg  -  Rs.90.00
மஞ்சள் தூள் 100gm  -  Rs.20.00
சீரகத் தூள்  100gm    -  Rs.50.00 
மிளகுத் தூள்  100gm  -  Rs.80.00 
சோம்புத் தூள்  100gm  -  Rs.50.00 
மிளகாய்த்தூள் 1/4kg  -  Rs.55.00
மல்லித்தூள் (சீரகம் + சோம்பு சேர்த்தது)    1/4kg    -  Rs.50.00
குழம்புத் தூள் (அனைத்து வகையான குழம்புகளுக்கும்)   1/4kg  -  Rs.50.00
சாம்பார் தூள்  1/4kg  -  Rs.75.00
பெருங்காயத் தூள்  50gm – Rs.60.00
ரசப் பொடி 100gm – Rs.50.00

தேவைப்படுவோர் தொடர்பு கொள்க :
சங்கர்பாபு – 9842427997,    வேல்முருகன்  - 9994645239
* கூரியர் மூலமாகவும் அனுப்பப்படும்.  (கூரியர் செலவு தனி)

வேதிப் பொருட்கள் கலக்காத உணவுப் பொருட்கள் :

வேதிப் பொருட்கள் கலக்காத உணவுப் பொருட்கள் :

பனஞ்சர்க்கரை 1kg  -  Rs.330.00
பனங்கருப்பட்டி 1kg  -  Rs.300.00
ஸ்பெஷல் நாட்டு சர்க்கரை (மூலிகைப் பொருட்கள் சேர்ந்தது) 1 Kg  -  Rs.120.00    
உருண்டை வெல்லம் 1Kg-  Rs.80.00
அச்சு வெல்லம் 1kg  -  Rs.90.00
மஞ்சள் தூள் 100gm  -  Rs.20.00
சீரகத் தூள்  100gm    -  Rs.50.00 
மிளகுத் தூள்  100gm  -  Rs.80.00 
சோம்புத் தூள்  100gm  -  Rs.50.00 
மிளகாய்த்தூள் 1/4kg  -  Rs.55.00
மல்லித்தூள் (சீரகம் + சோம்பு சேர்த்தது)    1/4kg    -  Rs.50.00
குழம்புத் தூள் (அனைத்து வகையான குழம்புகளுக்கும்)   1/4kg  -  Rs.50.00
சாம்பார் தூள்  1/4kg  -  Rs.75.00
பெருங்காயத் தூள்  50gm – Rs.60.00
ரசப் பொடி 100gm – Rs.50.00

தேவைப்படுவோர் தொடர்பு கொள்க :
சங்கர்பாபு – 9842427997,    வேல்முருகன்  - 9994645239
* கூரியர் மூலமாகவும் அனுப்பப்படும்.  (கூரியர் செலவு தனி)

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...