Saturday, May 4, 2019

நம்மை நாம் அறிவோம்...

#நம்மை நாம் அறிவோம்...!!! 

1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா?  நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.

2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.

3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.

4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.

5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.

6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.

7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.

8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.

9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.

10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.

11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.

12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.

13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.

14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.

15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.

16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.

17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.

18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.

19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.

20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.

21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.

22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.

23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.

24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.

25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.

26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.

27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.

28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.

29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.

30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.

31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.

32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.

33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.

34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.

35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.

36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.

37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.

38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.

39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.

40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.

41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.

42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.

43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.

44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.

45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.

46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.

47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.

48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.

49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.

50. தூக்கம் என்பது,
     விழிப்புணர்வு அற்ற தியானம்.
     தியானம் என்பது,
     விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.

ஆண்மை பலம் பெற*

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🍓🍓🍏🍏🍋🍋
*ஆண்மை பலம் பெற*
💓
*அருள் ஹெர்பல்ஸ் தயாரிப்பில்*
*மகா மதன* *காமேஸ்வர* *இளகம்💓*
👩‍🍳👨‍🍳👩‍🍳👨‍🍳👨‍🍳👩‍🍳
*செய்முறை விளக்கம் தேவைப்படும் பொருட்கள்  சீவிய சுக்கு மிளகு அரிசி திப்பிலி சாதிக்காய் சாதிபத்திரி ஏலரிசி இலவங்கம் இவற்றின் தூள் 3 கிராம் குங்குமப்பூ 5 கிராம் இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.💚 வெட்டி வேர் 30 கிராம் அருகம் வேர் 170 கிராம் அதிமதுரம் 30 கிராம் தான்றிக்காய் 30 கிராம் தூள் 100 கிராம் வேர் பட்டை 170 கிராம் எடை 120 கிராம் இவை எல்லாவற்றையும் தனித்தனியாக இடித்து ஒரு பாண்டத்தில் போட்டு 8 பங்கு நீர்விட்டு அதில் ஒரு பாகமாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி வைத்துக்* *கொள்ளவும்.💚 சமுத்திரப் பழம் தூள் 10 கிராம் விதை நீக்கி திராட்சைப்பழம் 52 கிராம் விதை நீக்கிய பேரீச்சம்பழம் 25 கிராம் கசகசா 30 கிராம் பாதாம் பருப்பு 10 கிராம் வாதுமை பருப்பு 25 கிராம்* *வாய்விளங்கம் 10 கிராம் பிஸ்தா 10 கிராம் மிளகுத்தூள் 30 கிராம் சீரகம் தூள் 10 கிராம் வால் மிளகு தூள் 7 கிராம் இவைகளை அம்மியில் வைத்து அரைத்து மேற்கண்ட குடிநீரை சிறுக சிறுக வார்த்து வெண்ணெய் போல் அரைத்து மிகுதியால் இருக்கின்ற குடிநீரில் கரைத்துக் கொள்ளவும்.*💚 *மதனகாமப்பூ 100 கிராம் இதனைப் பாலில் அரைத்து வெயிலில் உலர்த்தி இளம் வறுப்பாக வறுத்து பொடி செய்து கோரக்கர் மொழி 30 கிராம் நெய்யில் வறுத்து போடவும். நாட்டுச் சர்க்கரையும் பாலும் சேர்த்து கொஞ்சம் நீர் விட்டு காய்ச்சி பாகு செய்து பாகவதத்தில் மேற்கண்ட தூள்களை கலந்து நன்றாக கிண்டி கிளறி மெழுகு பதத்தில் தேனையும் நெய்யும் விட்டு நன்றாகக் கலந்து கீழே இறக்கி வைத்துக் கொள்ளவும் இதனை ஒரு மண்டல காலம் சாப்பிட்டால் அனேக நோய்களை கண்டித்து உடம்பு பலம் பெறும்*💚 *தீரும் நோய்கள்; விந்து நீர்த்து இருத்தல் சிறுநீரில் விந்து கசிவு விரைவில் விந்து* *வெளிப்படுதல் நீர்த்துப்போதல் இந்து குறைந்துபோய் இருத்தல் விந்து விருத்தியாகும் வீரிய விருத்தி உடல் வன்மை ஆகியவை உண்டாகும் தளர்ந்து போன நரம்புகள் முறுக்கேறி ஜனனேந்திரிய கருவிகள் பொருத்தப்பட்டு ஆண்மை தன்மை உண்டாகும் மன சக்தியும் உடல் வலியை அதிகப்படுத்தும் முகவசீகரம் ஆகியவை உண்டாகும். இந்த மருந்து தேவைப்படுவோர் நல்ல பாரம்பரிய மருத்துவரிடமோ அல்லது பட்டதாரி மருத்துவரிடமும் தயார் செய்து சாப்பிடுங்கள் தாழ்மையுடன்* *அருள்* *நாகலிங்கம்*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂
🌷🌷🌷🌷🌷🌷
*இந்த லேகியம்*
*தேவைப்படுவோருக்கு கொரியரில்* *அனுப்பி வைக்கப்படும்*  
*மேலும்* *தொடர்புக்கு*  *இயற்கை* *மூலிகை*  *ஆலோசகர்* *பெருசங்கர்*

*செல்*
*6383487768*
*வாட்ஸ்அப்*
*7598258480*
☔☔☔☔☔☔
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🤭🤭🤭🤭🤭🤭
*உடலில்* *உள்ள*
  *எல்லா உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
💞💞💞💞💞💞
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*

🚍
*ஈரோடு மாவட்டம்*
*பவானி*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🦄🦄🦄🦄🦄🦄

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...