*20/06/18 - முதல் பயிற்சி*
*பயிற்சிக்கு முதல் நாள் வாங்கவேண்டியது.*
நெல்லிக்காய் பெரியது - 10 Nos
கருப்பு திராட்சை கொட்டை உள்ளது 1 Kg.
கருவேப்பிலை 10 ரூபாய்க்கு.
*வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியது.*
குடிநீர் மண்பானை 1
தேத்தான் கொட்டை - 100g
நண்ணாரி வேர் - 100g
வெட்டிவேர் - 100g
தேங்காய் 6
இளநீர் 7
பச்சை வேர்கடலை 250g
கருப்பு சுண்டல் 250g
பாசி பயறு 500g
இயற்கை கருப்பு பேரிட்சை 250g
பாதாம் 100g
பாதாம் பிஸின் 100g
முந்திரி 100g
அக்ரூட் பருப்பு 100g
பிஸ்தா பருப்பு 100g
சிகப்பு கைகுத்தல் அவுல் 500g
நாட்டு சர்க்கரை 500g
கருப்பட்டி 250g
காய்ந்த கருப்பு திராட்சை கொட்டை உள்ளது.100g
காய்ந்த அத்தி 100g
கருஞ்சீரகம் 100g
*தேவைபடும்போது வாங்கவேண்டியது*
*பழங்கள்*
Fridge ல் வைத்து பயன்படுத்தக் கூடாது.
சாத்துக்கொடி
கேஷ்மீர் ஆப்பிள்
நாட்டு வாழைப்பழம்
கொய்யா பழம்
மாம்பழம்
பப்பாளி
தர்பூசணி
கிர்னி பழம்
நாட்டு மாதுளை
நேந்திரம்வாழை
செவ்வாழை
சப்போட்டா
வாங்கிவிட்டு தெறியப்பபடுத்துங்கள்.
20 ஆம் தேதி முதல் பயிற்சிகள் துவங்கும்.
நன்றி
உங்கள் நண்பன்
*வேதா*
www.aurayogacenter.com
இன்று வாங்கவேண்டியது.
கருவேப்பிலை - 10 ரூபாய்க்கு.
பெரிய நெல்லிக்காய் - 20nos
கருப்பு திராட்சை கொட்டை உள்ளது 1kg
X
ஒரு ஜூஸ் பற்றி சொல்லுகிறேன் இதற்கு பெயர் ஆரா ஜூஸ்.
ஆரா ஜூஸ் என்றாள் இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை.
ஒரு நெல்லிக்காய்
1 இன்ஞ் அளவு இஞ்சி தோல் சீவி.
பாதி Lemon தோலோடு.
அப்படியே மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்தெடுத்து வடிகட்டி எடுத்து இளநீரில் களந்து குடிக்கவும்.
தண்ணீர் கலந்தும் குடிக்கலாம். தண்ணீரில் கலக்கும் போது நாட்டுசர்க்கரை கலந்து பருகவும்.
இதன் பெயர் ஆரா ஜூஸ். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி
வேதா
X
*நாள் - 1*
*காலை*
6 மணிக்கு கருவேப்பிலை குளியல்
7.30 மணிக்கு நெல்லிக்காய் ஜூஸ்
செய்முறைகள்.
(Audio பதிவிடுகிறேன்)
8.30 மணிக்கு அரைமூடி தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு தேங்காய் தண்ணீரையும், நீரையும் ஊற்றி அரைத்து பால் எடுத்து நாட்டுசர்க்கரை போட்டு குடிக்கவும். அதோடு 2 நாட்டு வாழைப்பழம் (அ) உங்களுக்கு பிடித்த வாழைப்பழம் 2 சாப்பிடவும்.
*மதியம்*
3 சாத்துக்கொடி பழத்தை உரித்து சாப்பிடவும். அதோடு 50gm ஊரவைத்த பச்சை வேர்கடலை.
பச்சை வேர்கடலையை இன்று இரவே ஊரவைத்து விடுங்கள்.
*இரவு*
மாலை 5 மணிக்கு திராட்சை ஜூஸ் (Audio) கேட்கவும்.
8.00 மணிக்கு 3 கேஷ்மீர் ஆப்பிள்களை தோலை நீக்கிவிட்டு அப்படியே சாப்பிடவும்.
இடையே பசிக்கும் போதெல்லாம் அண்ணாசி, மாதுளை, மாம்பழம், Lemon juice without sugar, நீரையும் குடியுங்கள்.
நன்றி
வேதா
www.aurayogacenter.com
X
*நாள் - 2*
அதிகாலை 5 மணிக்கு அலாரம் இல்லாமல் கண்விழிப்பு, 5.30 மணிக்கு ஆனந்த குளியல், சூரிய வணக்கம், தோப்புக்கரண பயிற்சி 20 முறை.
7.30 மணிக்கு நெல்லிக்காய் ஜூஸ்
*காலை*
8.30 மணிக்கு தேங்காய் அரைமூடி,வெல்லம்,சேர்த்து சாப்பிடவும்.
நாட்டு வாழைபழம் 2
*மதியம்*
கருப்பு பேரிச்சம் பழம் 50கிராம்.
வெள்ளரிக்காய் 150 கிராம் சாப்பிடுங்கள்.
*இரவு*
கொய்யா பழம் மூன்று
மட்டும்.
இடையில் தேவையான போது
சாத்துக்குடி, ஆப்பிள்,விதையுள்ள கருப்புதிராட்சை சாறுகளை,
இனிப்பு எதுவும் கலக்காமல் வெறுமனேகுடியுங்கள்.!
இடைவெளி விட்டு, தேவையானநீரும் குடிக்கலாம்.!
நன்றி
வேதா
www.aurayogacenter.com
ற
[21/06, 16:17] Fruits Admin Vedha: *நாள் - 3*
*காலை*
7.30 மணிக்கு இலநீரில் 1 Spoon இஞ்சி சாறு கலந்து பருகவும்.
8.30 மணிக்கு அரை மூடி தேங்காய், வெல்லம்
இரண்டு நாட்டு வாழைப்பழம்.
*மதியம்*
கொய்யா 1
ஆப்பிள் 1
நீட்டு பப்பாளி விதையுடன் உள்ளது தேவையான அளவு.
கமலா ஆரஞ்ச் (அ) சாத்துக்கொடி 1
மாதுளை 1
ஊரவைத்த பாதாம் பருப்பு 5.
*இரவு*
ஊர வைத்த கருப்பு கொண்டைக் கடலை
100 gr
கருப்பு பேரிச்சம் பழம் 5
பாதாம் பருப்பு3 , முந்திரி3 , உலர் திராட்சை with seed 10 போன்றவற்றுடன் பப்பாளி ஜூஸ் எலுமிச்சை, கருப்பட்டி கலந்த குடிக்கவும்.!
நன்றி
வேதா
www.aurayogacenter.com
[22/06, 14:29] Fruits Admin Vedha: *நாள் - 4*
7.30 மணிக்கு இளநீரில் ஒரு டம்ளர் கருவேப்பிலை ஜூஸ் கலந்து குடிக்கவும்.
8.30 மணிக்குமேல் கரும்புச்சாரு கிடைக்கும் நபர்கள் மாலை 6 மணிவரை கரும்புச்சாரு மட்டும் தேவையான அளவு குடித்துக் கொள்ளுங்கள்.
*கரும்புச்சாரு கிடைக்காதவர்கள்*
8.30 மணிக்கு தேங்காய் துருவி மிக்ஸியில் போட்டு அதனுடன் கேரட் துருவிப்போட்டு அரைத்து பால் எடுத்து நாட்டுசர்க்கரை போட்டு குடிக்கவும். அதோடு இரண்டு கடலை மிட்டாய் பர்பி.
*மதியம்*
அவல் ஊரவைத்து தேங்காய் துருவி நாட்டு சர்க்கரை போட்டு தேவையான அளவு சாப்பிடவும். (கரும்புச்சாரு எடுப்பவர்கள் இதை சாப்பிட வேண்டாம்)
*இரவு*
அனைவரும்
அவல் ஊரவைத்து
அதில் கேரட், மாங்காய், பீட்ரூட், வெள்ளரிக்காய், ஊர வைத்த பச்சை வேர்கடலை கொஞ்சம், 10 சின்ன வெங்காயம் பொடியாக நரிக்கிப் போட்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நருக்கி போட்டு, கிலரி Lemon பிழிந்து Pepper & salt போட்டு சாப்பிடவும்.
இன்று
பச்சைப்பயறு, கருப்பு கொண்டக்கடலை முலை கட்ட வைத்து விடுங்கள்.
நன்றி
வேதா
www.aurayogacenter.com
[23/06, 16:09] Fruits Admin Vedha: *நாள் - 5*
நாளைய 5 ஆம் நாள் உணவு ஓர் அற்புதமான இறையின் படைப்பு விலை மதிப்பில்லாத உணவு.
நாளை இந்த உணவை மட்டும் உட்கொல்வதின் மூலம் உங்கள் உடலில் உள்ள.....ஏன் உலகத்தில் உள்ள 4448 வியாதிகளையும் குணப்படுத்திக் கொள்ளளாம். அப்படிபட்ட அற்புதமான உணவு அது.
இந்த உணவை கண்டிப்பாக கடைகலில் வாங்க கூடாது.
இந்த உணவை நாளை நீங்கள் எடுத்துக்கொள்வதற்காக இன்று இரவு தூங்குவதற்கு முன் நீங்கள் உங்கலின் அற்புதமான உடலிடம் இன்று பேசவேண்டும்.
என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும், அந்த உணவு என்ன என்பதை இரவு 8 மணிக்கு Audio பதிவிடுகிறேன். அது வரை அமைதி காக்கவும்.
நன்றி
வேதா
[23/06, 19:47] Fruits Admin Vedha: *நாள் - 5*
நாளை ஒரு நபரை நீங்கள் ஜெயித்து வெள்ளப்போகும்
ஓர் உணவு முறை.
அந்த நபரை வெள்ள இங்கு யாருக்கெள்ளாம் திள் உள்ளதென்று பார்க்களாம்.
அவர் யார் என்று நாளை இரவு 8.30 மணிக்கு சொல்கிறேன்.
நாளைய உணவு
*நீர் விரதம்*
நாளை முழுவதும் மண் பானையில் ஒருபத்து லிட்டர் நீரை இரண்டு
மணி நேரம்
வெயிலில் வைத்து எடுத்து வைத்துக்கொண்டு
தாகமோ பசியோ எடுக்கும்போதெல்லாம்
இந்த சத்து நீரை மட்டுமே குடியுங்கள்.!
வேறு எதுவும் உண்ண வேண்டாம்.!
*இரவு*
7 மணிக்கு
அனைவரும்
அவல் ஊரவைத்து
அதில் கேரட், மாங்காய், பீட்ரூட், வெள்ளரிக்காய், ஊர வைத்த பச்சை வேர்கடலை கொஞ்சம், 10 சின்ன வெங்காயம் பொடியாக நரிக்கிப் போட்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நருக்கி போட்டு, கிலரி Lemon பிழிந்து Pepper & salt போட்டு சாப்பிடவும்.
*இன்று இரவு நீங்கள் உங்கள் உடலிடம் பேசபோகிறீற்கள். அது எப்படி என்பதை இன்று இரவு 9 மணிக்கு Audio பதிவிடுகிறேன்.*
நன்றி
வேதா
www.aurayogacenter.com
[24/06, 20:53] Fruits Admin Vedha: *நாள் - 6*
*காலை*
காலை 7.30 மணிக்கு இளநீரில் 1 டம்ளர் கொத்தமல்லி ஜூஸ் கலந்து குடிக்கவும்.
8.30 மணிக்கு அரை மூடி தேங்காய் துருவி அதோடு பீட்ரூட்டையும் துருவி போட்டு அரைத்து பால் எடுத்து நாட்டுசர்க்கரை போட்டு குடிக்கவும். அதோடு பதாம் பிஸின் கலந்து கொள்ளளாம்.
*மதியம்*
முலைகட்டிய பச்சைப்பயறுடன் வெங்காயம், தக்காளி நருங்கிபோட்டு அரை Lemon பிழிந்து Pepper & salt போட்டு பிசைந்து சாப்பிடவும்.
இரவு பாதாம் பிஸின் இன்று இரவு ஊறவைத்து விடுங்கள்.
*இரவு*
7 மணிக்கு 1 அல்லது 2 இயற்கையாக பழத்த மாம்பழத்தை கழுவி விட்டு அப்படியே கடித்து சாப்பிடுங்கள்.
8.30 மணிக்கு அவல் ஊரவைத்து தேங்காய் துருவி நாட்டுசர்க்கரை போட்டு சாப்பிடவும்.
நன்றி
வேதா
www.aurayogacenter.com
[25/06, 06:37] Fruits Admin Vedha: https://t.me/joinchat/BbbxXhArw5Iqe-A7BN4XwA
*மனதோடு பேசும் கலை*
இது என்னுடைய Telegram group.
*குழுவின் நேக்கம்*
நமக்கு இந்த பிரபஞ்சத்தாள், இறையாள் நம்முடைய ஆண்மாவுக்கு கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான கருவி நமது மனம். அதை நாம் சரியாக பயன்படுத்த தெறியாமல் நம் உடலையும், உறவுகளையும், பிரபஞ்சத்தையும், அந்த இறையையும் உணறாமல் வாழ்விலும், வாழ்க்கையிலும் தோற்று, நோய்வாய்ப்பட்டு மகிழ்சியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இங்கு நாம் அந்த மனம் என்ற கருவியை எப்படி சரியாக பயன்படுத்தி வாழ்விலும் வாழ்கையிலும் ஜெயித்து உடல், மன ஆரோக்கியத்துடன் எப்போதும் மகிழ்ச்சியாக வாழும் கலையை பயிற்சிகள் மூலமாக கலந்துரையாடல் மூலமாக கற்றுக்கொள்ளளாம்.
இதில் இனைய Telegram app install செய்து விட்டு இந்த Link ஐ கொண்டு இனைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி
வேதா
www.aurayogacenter.com
[25/06, 06:54] Fruits Admin Vedha: https://t.me/joinchat/BbbxXhMBD0HIj7TSiRkkmg
இது Telegram group
நாம் இனைந்து பயனிக்க விருப்பம் உள்ளவர்கள் இனைந்து கொள்ளுங்கள் நண்பர்களே......
[25/06, 07:00] Fruits Admin Vedha: https://t.me/joinchat/BbbxXg-Op5vJwMz38Dy9iQ
இது Telegram group
பிள்ளைகளுக்கான உணவு முறைகள், வாழ்வியல் முறைகள், அவர்களுக்கான தின்பன்டங்கள், மரபு விளையாட்டு முறைகள், பிள்ளைகளை பற்றி பெற்றோற்கலின் புரிதல் ஆகியவை இந்த குழுவில் பரிமாறப்படும்.
விருப்பமுள்ள பெற்றோற்கள் இனையளாம்.
நன்றி
வேதா
www.aurayogacenter.com
[25/06, 15:42] Fruits Admin Vedha: *நாள் - 7*
*காலை*
7.30 மணிக்கு இளநீரில் 1 டம்ளர் புதினா ஜூஸ் கலந்து குடிக்கவும்.
8.30 மணிக்கு அரை மூடி தேங்காய் துருவி பால் எடுத்து அதை மிக்ஸியில் ஊற்றி அதில் 1 வாழைப்பழம், 5 முந்திரி, 5 பாதாம், வால்நட் (அக்ரூட்) கொஞ்சம், 4 கருப்பு பேரிட்சை, பாதாம் பிஸின் போட்டு கலந்து குடிக்கவும்.
*மதியம்*
முலைகட்டிய கொண்டக்கடலையுடன் தக்காலி, வேங்காயம் வெட்டிப்போட்டு Lemon பிழிந்து Peper & salt போட்டு சாப்பிடவும்.
*இரவு*
சப்போட்டா பழம் 6 மட்டும்.
கிடைக்காதவர்களுக்கு
நாட்டு பப்பாலி பழம் 1
பச்சைப்பயறு 200g இன்று இரவு முலைகட்ட வைத்துவிடுங்கள்.
நன்றி
வேதா
www.aurayogacenter.com
ஸ
[26/06, 14:29] Fruits s Ramasamy erode: *குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்*
------------------- ------------------
*உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.*
*அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!*
*சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?*
*குளியல் = குளிர்வித்தல்*
*குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.*
*மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.*
*இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.*
*காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.*
*வெந்நீரில் குளிக்க கூடாது.*
*எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.*
*குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.*
*நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.*
*எதற்கு இப்படி?*
*காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.*
*நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.*
*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.*
*குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.*
*இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??*
*உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.*
*இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.*
*எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக* *வெளியேறிவிடுகிறது.*
*வியக்கவைக்கிறதா... !*
*நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.*
*குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.*
*பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.*
*புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.*
*குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.*
*குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்*
*குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.*
*குளித்தல் = குளிர்வித்தல்*
*குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.*
*இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.*
இதை நீங்கள் விரும்பினால் தயவு செய்து லைக் செய்வதற்கு பதில் முடிந்தவரை நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் ஷேர் செய்யுங்கள் (பகிர்ந்து கொள்ளவும் ) அது பலரை சென்றடையும். நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கான நன்மையையும் உங்களுக்குக் கிடைக்கும்.
நன்றி .........
[26/06, 16:07] Fruits Admin Vedha: *நாள் - 8*
7.30 மணிக்கு கருவேப்பிலை, இஞ்சி, நெல்லிக்காய் 1, Lemon பிழிந்து 1 டம்ளர் ஜூஸ் எடுத்து நீரில் கலந்தோ அல்லது இளநீரில் கலந்தோ குடிக்கவும். நீரில் கலந்தால் நாட்டுசர்க்கரை போட்டுக் கொள்ளவும்.
8.30 மணிக்கு நாட்டுமாதுளை 1 உதிர்த்து அதில் பாதாம் பிஸின் கலந்து அதோடு 5 முந்திரி, 5 பாதாம், வால்நட் கொஞ்சம், 3 பேரிட்சை இவைகளை சிருதுன்டுகளாக வெட்டிப் போட்டு களந்து அதோடு அரை Spoon சீரகம் கலந்து சாப்பிடவும்.
*மதியம்*
கேரட், பீட்ரூட், வெள்ளரி,நாட்டு தக்காளி, வெங்காயம் சாலட் தேவையான அளவு கடைசியாக 2 பேரிட்சை எடுத்துக் கொள்ளவும்.
*இரவு*
சப்போட்டா 6 மட்டும்
அல்லது கேஷ்மீர் ஆப்பில் 2 தோல் சீவி சாப்பிடவும்.
நன்றி
வேதா
www.aurayogacenter.com
[27/06, 07:27] Fruits Uma Truvnmyr: *நாள் - 8*
7.30 மணிக்கு கருவேப்பிலை, இஞ்சி, நெல்லிக்காய் 1, Lemon பிழிந்து 1 டம்ளர் ஜூஸ் எடுத்து நீரில் கலந்தோ அல்லது இளநீரில் கலந்தோ குடிக்கவும். நீரில் கலந்தால் நாட்டுசர்க்கரை போட்டுக் கொள்ளவும்.
8.30 மணிக்கு நாட்டுமாதுளை 1 உதிர்த்து அதில் பாதாம் பிஸின் கலந்து அதோடு 5 முந்திரி, 5 பாதாம், வால்நட் கொஞ்சம், 3 பேரிட்சை இவைகளை சிருதுன்டுகளாக வெட்டிப் போட்டு களந்து அதோடு அரை Spoon சீரகம் கலந்து சாப்பிடவும்.
*மதியம்*
கேரட், பீட்ரூட், வெள்ளரி,நாட்டு தக்காளி, வெங்காயம் சாலட் தேவையான அளவு கடைசியாக 2 பேரிட்சை எடுத்துக் கொள்ளவும்.
*இரவு*
சப்போட்டா 6 மட்டும்
அல்லது கேஷ்மீர் ஆப்பில் 2 தோல் சீவி சாப்பிடவும்.
நன்றி
வேதா
www.aurayogacenter.com
[27/06, 19:36] Fruits Admin Vedha: *நாள் - 9*
7.30 மணிக்கு *ஆரா ஜூஸ்*
கருவேப்பிலை, இஞ்சி, நெல்லிக்காய் 1, Lemon பிழிந்து 1 டம்ளர் ஜூஸ் எடுத்து நீரில் கலந்தோ அல்லது இளநீரில் கலந்தோ குடிக்கவும். நீரில் கலந்தால் நாட்டுசர்க்கரை போட்டுக் கொள்ளவும்.
8.30 மணிக்கு அரை மூடி தேங்காய் 2 வாழைப்பழம், 2 கடலை மிட்டாய் சாப்பிடவும்.
*மதியம்*
முலைகட்டிய பச்சைப்பயறை வேகவைத்து எடுத்து தேங்காய் துருவி நாட்டுசர்க்கரை போட்டு சாப்பிடவும்.
*இரவு*
2 நேந்திர வாழைப்பழத்தை தோலோடு இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து எடுத்து துண்டுகளாக வெட்டி தேவைப்பட்டால் நாட்டு சர்க்கரை போட்டு சாப்பிடவும்.
நன்றி
வேதா
www.aurayogacenter.com
[27/06, 20:07] Fruits Latha from chennai: *மதியம்*
முலைகட்டிய பச்சைப்பயறை வேகவைத்து எடுத்து தேங்காய் துருவி நாட்டுசர்க்கரை போட்டு
[28/06, 16:39] Fruits Admin Vedha: *நாளை - 10*
7.30 மணிக்கு
*ஆரா ஜூஸ்*
கருவேப்பிலை, இஞ்சி, நெல்லிக்காய் 1, Lemon பிழிந்து 1 டம்ளர் ஜூஸ் எடுத்து நீரில் கலந்தோ அல்லது இளநீரில் கலந்தோ குடிக்கவும். நீரில் கலந்தால் நாட்டுசர்க்கரை போட்டுக் கொள்ளவும்.
8.30 மணிக்கு பச்சைப்பயறை வேகவைத்து எடுத்து தேங்காய் துருவி நாட்டுசர்க்கரை போட்டு சாப்பிடவும்.
*மதியம்*
கேரட் -1
பீன்ஸ்-7
உருளைக் கிழங்கு - 1
பச்சைபட்டானி - 50g
சௌசௌ - 1 Small
இவை அனைத்தையும் இட்லி பாத்திரத்தில் துனியில் மூட்டையாக கட்டி சிறிது நேரத்தில் அவித்து எடுத்து சிறு துண்டுகளாக நருக்கி வைத்து மிளகு தூளும் இந்துப்பும் சேர்த்து சாப்பிடவும். (அலுவலகம் செல்வோர் சாப்பிடும் போது மிளகும் உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள்).
*இரவு*
கேஷ்மீர் ஆப்பில் - 1
கேரட் - 1
பீட்ரூட் - பாதி
இவை அனைத்தையும் ஆவியில் வேகவைத்து எடுத்து ஆரிய பின் மிக்ஸியில் 1 டம்ளர் நீர் ஊற்றி அரைத்தெடுத்து (தேவைபட்டால் சூடுபடுத்தி) மிளகு உப்பு சேர்த்து சூப்பு போல் சாப்பிடவும்.
பிறகு பசித்தால்
இட்லி, தாளிக்காத தேங்காய் சட்னி,
புட்டு, இடியாப்பம்
இதில்ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.
நன்றி
வேதா
www.aurayogacenter.com