ரஃபேல் - தொடர்ந்து பொய் பேசி நாட்டை முட்டாளாக்கும் ராகுல் காந்தி.
கத்தார் நாடு 24 ரஃபேல் போர் விமானங்களை வாங்கியது. அதற்காக கத்தார் கொடுத்த தொகை 6.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை: 0.2625 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
இப்போது இந்தியாவின் ரஃபேல் ஒப்பந்தத்திற்கு வருவோம். இந்தியா 36 ரஃபேல் போர் விமானங்களை 7.8 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளது. இந்தியா ஒரு ரஃபேல் போர் விமானத்திற்கு கொடுத்துள்ள விலை 0.2166 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
அதாவது கத்தார் நாடு வாங்கிய விலையிலேயே இந்தியா வாங்கியிருந்தால் நமக்கு 9.45 பில்லியன் டாலர்கள் செலவு ஆகியிருக்கும். ஆனால் இந்தியா கொடுத்தது வெறும் 7.8 பில்லியன் டாலர்கள் மட்டுமே.
இந்த விஷயத்தில் மட்டுமே மோடி அரசு சேமித்துள்ள தொகை சுமார் 11,200 கோடிகள்!!!
ஆனால் ராகுல் காந்தி கும்பல்களுக்கு இது ஊழல்.... தேசத்தின் செலவு 11,200 கோடிகளை மிச்சம் செய்த மோடி ஊழல்வாதி ஆனால் காற்றை விற்று 1.75 லட்சம் கோடிகளும் கரியை விற்று மேலும் சில லட்சம் கோடிகளும் கொள்ளையடித்தவர்கள் நேர்மையான ஏழை பங்காளர்கள்.
இவர்கள் எதைப் பேசினாலும் நம்பும் முட்டாள்கள் என்று பொதுமக்களை முடிவு செய்து விட்டு தான் இத்தகைய அபாண்டமான பொய்களை மோடி மீது சுமத்தத் துணிந்துள்ளது இந்த கொள்ளைக்காரர்களின் கூட்டணி. இதனை உண்மையாக்குவோமா அல்லது பொய்யாக்குவோமா?
பதிவு வெங்கட்ராமன் சீனிவாசன்.. நன்றி.