வணக்கம்!
சீன நாட்டில் தொடங்கி பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை இரண்டே இரண்டு எளிய மூலிகைகள் மூலம் குணப்படுத்த முடியும். இதை என் குருநாதர் தம் மூதாதையர்களிடமிருந்து நேரடியாக கற்றறிந்துள்ளார்.
தேவையான இரு மூலிகைகளாவது: 1. வேப்பிலை, 2. கீழாநெல்லி (Phyllanthus niruri). இந்த இரு இலைகளையும் சம அளவில் எடுத்து விழுது போல் அரைத்துக் கொள்ளவும். இதை 50 கிராம் அளவு சிறு உறுண்டையாக செய்து 3 நாட்கள் காலை வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இதை உட்கொண்ட பின் ஒரு மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது.
இதை விழுதாக (paste)மட்டுமே உட்கொள்ள வேண்டும். பொடியாகவோ சாறாகவோ உட்கொண்டால் பலன் தராது. இந்த விழுதை தயார் செய்து குளிர்பதனப் பெட்டியில் உறைந்த நிலையில் (freezer-இல்) வைத்திருந்தும் உட்கொள்ளலாம்.
இம்மூலிகைகளுக்கு பக்க விளைவுகள் எதுவும் கிடையாது.
அன்பு கூர்ந்து இந்த செய்தியைப் பரப்புவதற்கு உதவவும். நாம் ஒரு போதிதர்மரை சீனாவுக்கு அனுப்ப முடியாது என்றாலும், இந்த தகவலை அவர்களுக்கு எட்ட வைக்க முடியும். நாம் சீனத்தில் வாழும் நம் சகோதர-சகோதரிகளுக்கு உதவியளித்து ஆதரிப்போமாக.
மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்க:
சிவசங்கரன்,
விப்ராணா ஹெர்பல்ஸ்,
9094854442 (வாட்ஸாப்)
8667752935