Tuesday, November 27, 2018

வாயில் சுரக்கும் அற்புதமான உமிழ்நீருக்கும், அதில் உள்ள அத்தனை வேதிப்பொருளுக்கும்

The magical words & thanks giving

தினசரி நன்றியுணர்தல்

( Read 3 times each ,at last each line with நன்றி,நன்றி,நன்றி)

# என் வாயில்  சுரக்கும் அற்புதமான உமிழ்நீருக்கும், அதில் உள்ள அத்தனை வேதிப்பொருளுக்கும்

# என் வாயில் அதிகமாக சுரக்கும் உமிழ்நீரை கடித்து குடிக்கும் நீரிலும், மென்று குடிக்கும் உணவிலும் அதிகமாக கலந்து முழுங்குவதால் என் ஒட்டுமொத்த ஆரோக்யம் அதிகரிக பதற்கு

# உண்ணும்முன் கிடைத்த ஒவ்வொரு பருக்கை உணவுக்கும், அதன்பின் உள்ள உழைப்புக்கும் நன்றியுணர்ந்து உண்ணுவதால் என் உடல் மற்றும் மனதின் ஆரோக்யம் அதிகரிப்பதற்கு

# உணவு சக்திக்காக மட்டுமே எனப் புரிந்து கொண்ட என் மனதுக்கு

# என்னால் ஆழ்ந்த  நன்றியுணர்வுடன் உணவு சமைக்க முடிவதால், சாதாரண உணவு கூட என் குடும்பத்தின் ஆரோக்கியத்தை அசாதாரணமாய் அதிகரிப்பதற்கு

# என் உடல் முழுவதும் ப்ரபஞ்சப் பேராற்றல் நிரம்பியுள் ளதால், அதில் நான் எப்பொழுது  நன்றியுணர்வு பெருக்கொடுக்கிறது..

# நான் நன்றியுணர்வோடு உணவு உண்பதற்கு

#  எல்லோரின் வாழ்விலும் உடனடியாக தெய்வீக அமைதி கிடைத்துக் கொண்டிருப்பதற்கு  பஞ்ச பூதப் பேராற்றலே

# நன்றி...

# நன்றி...

# நன்றி...
🌹🍎

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...