The magical words & thanks giving
தினசரி நன்றியுணர்தல்
( Read 3 times each ,at last each line with நன்றி,நன்றி,நன்றி)
# என் வாயில் சுரக்கும் அற்புதமான உமிழ்நீருக்கும், அதில் உள்ள அத்தனை வேதிப்பொருளுக்கும்
# என் வாயில் அதிகமாக சுரக்கும் உமிழ்நீரை கடித்து குடிக்கும் நீரிலும், மென்று குடிக்கும் உணவிலும் அதிகமாக கலந்து முழுங்குவதால் என் ஒட்டுமொத்த ஆரோக்யம் அதிகரிக பதற்கு
# உண்ணும்முன் கிடைத்த ஒவ்வொரு பருக்கை உணவுக்கும், அதன்பின் உள்ள உழைப்புக்கும் நன்றியுணர்ந்து உண்ணுவதால் என் உடல் மற்றும் மனதின் ஆரோக்யம் அதிகரிப்பதற்கு
# உணவு சக்திக்காக மட்டுமே எனப் புரிந்து கொண்ட என் மனதுக்கு
# என்னால் ஆழ்ந்த நன்றியுணர்வுடன் உணவு சமைக்க முடிவதால், சாதாரண உணவு கூட என் குடும்பத்தின் ஆரோக்கியத்தை அசாதாரணமாய் அதிகரிப்பதற்கு
# என் உடல் முழுவதும் ப்ரபஞ்சப் பேராற்றல் நிரம்பியுள் ளதால், அதில் நான் எப்பொழுது நன்றியுணர்வு பெருக்கொடுக்கிறது..
# நான் நன்றியுணர்வோடு உணவு உண்பதற்கு
# எல்லோரின் வாழ்விலும் உடனடியாக தெய்வீக அமைதி கிடைத்துக் கொண்டிருப்பதற்கு பஞ்ச பூதப் பேராற்றலே
# நன்றி...
# நன்றி...
# நன்றி...
🌹🍎