Monday, September 10, 2018

புற்று நோயை தடுக்கும் தூங்கும் முறை!!!

விஞ்ஞானிகள் ஆச்சரியபடும், புற்று நோயை தடுக்கும்  நபி(ஸல்) தூங்கும் முறை!!!

நமது உடல் ஓர் அற்புத படைப்பு.  அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!

அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)!!!_

இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது.  அதுதான் பினியல் சுரப்பி!!

கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND; பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது!!

இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய  பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!

அதுதான் மெலடோனின் (melatonin)!!

இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது!  புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது என்று இன்று மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளார்கள்!!    

மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்!!

ஆம்!  இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!

அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!

ஒவ்வொரு நாளும் இஷாவுக்குப் பிறகு; இருளில் சுரக்கும் மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!

நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!

பினியல் சுரப்பி  மெலடோனினை இஷாவுக்குப் பிறகு சுரக்க ஆர்மபித்து ஃபஜருக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் நிறுத்தி விடும்!!

ஆகவே இரவு  நீண்ட நேரம் கண் விழித்திருந்தால்; நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக ஆவோம்.!!!! 

எனவே; இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று  நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது!!

அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.  ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!

இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!

ஆக;  இரவு முற்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது! அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!

நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது!!! 

இதனைத்தான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே; அண்ணல் நபிகளார் அவர்கள் அழகுற எடுத்துக் கூறினார்கள்!!

அற்புதமாக வாழ்ந்தும் காட்டினார்கள்! அவர்களது வாழ்க்கை முறை; இஷாவுக்குப் பின் உடனே உறங்கி முன் அதிகாலையில் தஹஜ்ஜத்துக்கு எழும் வழக்கம் உடையதாக  இருந்தது!!

அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!

அதிகாலையில் எழும்போது; நமது மூளையும்,  இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!

அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும்,  ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!

எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும்,  அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெறவும்,  அனைத்துக்கும் மேலாக அல்லாஹ்வின் அருளைப் பெறவும்..!; ஒரு முஸ்லீம் முன் தூங்கி ஃபஜர் தொழுக முன் எழ வேண்டும்!!!

May almighty Allah swt will bless us to pray all five times prayer on time
Aameen
Alhamdulillah!!!

இன்றைய மூலிகை தலைப்பு (8)நத்தை ரி

✍ *இயற்கை* *வாழ்வியல்முறை*🍉🍉🥒🥒🥑🥑

இன்றைய மூலிகை தலைப்பு (8)நத்தை ரி

📕📕📕📕📕

இன்று பெரும் பிரச்சினையாக உடல்ரீதியாக மனரீதியாக பாதிப்படை செய்வது உடல் எடை அதிகரிப்பு தான் காரணம் அதிகப்படியான கலோரி உள்ள உணவுகளை தினமும் உட்கொள்வதால் அதற்கு ஏற்றார்போல் உடற்பயிற்சி செய்து கலோரி எரிக்கப்படாததால்  பெண்களுக்குஉடம்பில் கால் தொடைப் பகுதியிலும் இடுப்புப் பகுதியிலும் பின்பு மற்ற பகுதியிலும் தேவையற்ற கொழுப்பு தங்கிவிடுகிறது ஆண்களுக்கு மட்டும் பெரும்பாலும் வயிறு பகுதியிலேயே தங்கி தொப்பை விழுகிறது இதனால் நடப்பதில் சிரமம் மூச்சுவிடுவதில் சிரமம் விகாரமான தோற்றம் ஏற்படுகிறதுஅழகு குறைந்து விட்டதோ என்ற தாழ்வு மனப்பான்மை இதையெல்லாம் நீக்கக்கூடிய சக்திவாய்ந்த ஒற்றை மூலிகை தான் நத்தை சூரி🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂ நத்தை சூரி என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியுங்களா மழைக்காலங்களில்  தோளில் சங்கு போன்ற வடிவத்தில் இரண்டு கொம்பு வைத்துக்கொண்டு நத்தை ஊர்ந்து செல்வதை பார்த்திருப்பீர்கள் அந்த நத்தை மேல் இந்த மூலிகை சாறு விட்டோம் என்றால் சதை வேறு ஓடு வேராக பிரிந்துவிடும் அதனாலதான் நத்தைசூரி என்று பெயர் வரக் காரணம் (சூரி என்றால் கொல்லுதல் என்று பொருள் படும்)📘📘📘📘📘📘📘📘📘 நத்தை சூரி விதையை தினம்தோறும்காபி டீ போல் பயன்படுத்தி வந்தாலே போதும் உடல் எடை குறைவதை கண்கூடாகக் பார்க்கலாம் அல்லது📝📝📝📝📝📝 நத்தை சூரி விதை 100 கிராம்.                       ஆவாரம் பூ 25 கிராம் சுக்கு 25 கிராம் கொத்துமல்லி விதை 25 கிராம் கேழ்வரகு 25 கிராம் மருதம்பட்டை 5 கிராம் எலுமிச்சை இலை இரண்டு கிராம் இவைகளை தக்க அனுபவம் உள்ளவர்களிடம் சுத்தி செய்து சூரணமாக தயார் செய்து வைத்துக் கொண்டு காலை இரவு ஒரு ஸ்பூன் உணவுக்கு முன்பாக 5 கிராம் எடுத்து கசாயமாக அல்லது டீ போடுவது போல் தயார் செய்து அதனுடன் கெமிக்கல் கலக்காத இயற்கை நாட்டு சர்க்கரை அல்லது ஒரிஜினல் பனங்கற்கண்டு சேர்த்து காலை இரவு உணவுக்கு முன்பாக சாப்பிட மிக விரைவாக உடம்பில் தேங்கி உள்ள கெட்ட கொழுப்பு எல்லாம் கரைத்து வெளியேற்றி கெட்ட கொழுப்பு  நீங்கி உடலுக்கு அழகைத் தந்து உடம்பு இறுகும் சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும் யானையைப் போன்ற பலத்தைக் கொடுக்கும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் இதை தாங்களே தயார் செய்து கொள்ளாமல் முறைப்படி தங்கள் அருகில் உள்ள அனுபவம் வாய்ந்த பட்டதாரி மருத்துவர்களிடமோ பாரம்பரிய மருத்துவர்களிடமோ எடுத்துக்கூறி இந்த முறையில் தயார் செய்து சாப்பிடுங்கள் உண்மையை உரக்கச் சொன்னேன் உணர்ந்திடுங்கள் ஏனென்றால் எல்லா பெருநகரங்களிலும் உடல் எடை குறைப்பதற்காக பல்வேறு விளம்பரங்களை செய்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய டின்னில் அடைக்கப்பட்ட ஏதோ மருந்துகளைக்  கொடுத்து மிகப் பெரிய வியாபாரம் நடந்து கொண்டு இருப்பது வேதனை அளிக்கிறது பல ஆயிரங்கள் செலவு செய்கிறார்கள் அது எல்லாம் ஏமாற்றுவேலை பக்க விளைவுகள் உள்ளது நம் நாட்டு மூலிகையான நத்தைச் சூரியில் எந்தப் பக்க விளைவும் கிடையாது 📕📕📕📕📕📕📕📕📕இதே நத்தைச்சூரி சூரணத்தை கொண்டு சீதபேதி தீராத பெருங்கழிச்சல் வயிற்று வலி இவைகளுக்கும்் கொடுக்க தீரும் நத்தைச் சூரி வேரை எடுத்து வந்து சுக்கு ஏலக்காய்் கலந்து நன்னாரி சர்பத் தயார் செய்வது போல் தயார் செய்து அதனுடன் பாதாம் பிசின் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு சிறந்த பலத்தைக் கொடுக்கும் **நன்றி தாழ்மையுடன் மரு. அருள் நாகலிங்கம் நிறுவனர் அருள் ஹெர்பல்ஸ்* **பாரம்பரிய சித்த மருத்துவர் ஈரோடு மற்றும் காங்கேயம் மேலும்தொடர்புக்கு* *  *தொடர்புக்கு* * *இயற்கை* *மூலிகை* ** *ஆலோசகர்* *பெருசங்கர்* 🥦🥦🥦🥦🥦🥦🥦🥦 *செல்* *நம்பர்638348*

*வாட்ஸ்அப்*
*7598258480*

ஆண்மை தரும் அமுக்கரா*

*✍இயற்கை* *வாழ்வியல்* *முறை*🍇🍇🍉🍉🥑🥑

*ஆண்மை தரும் அமுக்கரா*
*✍இயற்கை* *வாழ்வியல்* *முறை*🍇🍇🍉🍉🥑🥑

*ஆண்மை தரும் அமுக்கரா*

                     *அமுக்கராவை பாலில் வேகவைத்து, பிறகு காயவைத்து பொடி செய்துகொள்ளவும், இதில், ஐந்து கிராம் பொடியை தினமும் காலை மற்றும் இரவு  உணவுக்குப்பின் இருவேளை சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைபாடுகள் தீரும்*.

                *அமுக்கரா, பாதாம், பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரகாரம் தலா 100 கிராம் எடுத்துபொடி செய்து கொள்ளவும் இதில், தினமும் இரவு உணவுக்குப்பின் ஐந்து கிராம் அளவுக்குசாப்பிட்டுவந்தால் உடலுறவில்  ஈடுபாடு அதிகரிக்கும்*

                *அமுக்கராவை பொடி செய்து தினமும் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்*

                   *அமுக்கரா, சுக்கு ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து  அரைத்து ,தினமும் இரவு உணவுக்குப்பின் பாலுடன் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டுவந்தால் கை, கால், வலி குணமாகும்*
*அமுக்கரா, நெருஞ்சில், கோரைக்கிழங்கு தலா 100 கிராம் எடுத்து  அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு இரவு உணவுக்குப்பின் பாலில் கலந்து* *குடித்துவந்தால் விந்தில்உயிரணுக்கள்  எண்ணிக்கை அதிகரிக்கும்*.🍇🍇🍇🍇
*தேவைப்படுவோருக்கு கொரியரில்* *அனுப்பி வைக்கப்படும்*  
*மேலும்* *தொடர்புக்கு* * *இயற்கை* *மூலிகை* ** *ஆலோசகர்* *பெருசங்கர்* 🥦🥦🥦🥦🥦🥦🥦🥦 *செல்* *நம்பர்6383487768*
*வாட்ஸ்அப்*
*7598258480*

                     *அமுக்கராவை பாலில் வேகவைத்து, பிறகு காயவைத்து பொடி செய்துகொள்ளவும், இதில், ஐந்து கிராம் பொடியை தினமும் காலை மற்றும் இரவு  உணவுக்குப்பின் இருவேளை சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைபாடுகள் தீரும்*.

                *அமுக்கரா, பாதாம், பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரகாரம் தலா 100 கிராம் எடுத்துபொடி செய்து கொள்ளவும் இதில், தினமும் இரவு உணவுக்குப்பின் ஐந்து கிராம் அளவுக்குசாப்பிட்டுவந்தால் உடலுறவில்  ஈடுபாடு அதிகரிக்கும்*

                *அமுக்கராவை பொடி செய்து தினமும் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்*

                   *அமுக்கரா, சுக்கு ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து  அரைத்து ,தினமும் இரவு உணவுக்குப்பின் பாலுடன் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டுவந்தால் கை, கால், வலி குணமாகும்*
*அமுக்கரா, நெருஞ்சில், கோரைக்கிழங்கு தலா 100 கிராம் எடுத்து  அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு இரவு உணவுக்குப்பின் பாலில் கலந்து* *குடித்துவந்தால் விந்தில்உயிரணுக்கள்  எண்ணிக்கை அதிகரிக்கும்*.🍇🍇🍇🍇
*தேவைப்படுவோருக்கு கொரியரில்* *அனுப்பி வைக்கப்படும்*  
*மேலும்* *தொடர்புக்கு* * *இயற்கை* *மூலிகை* ** *ஆலோசகர்* *பெருசங்கர்* 🥦🥦🥦🥦🥦🥦🥦🥦 *செல்* *நம்பர்6383487768*
*வாட்ஸ்அப்*
*7598258480*

அபார தாது புஷ்டி சூரணம்*

✍ *இயற்கை* *வாழ்வியல்முறை*🍉🍉🥒🥒🥑🥑
*அபார தாது புஷ்டி சூரணம்*

முருங்கை வித்து    – 200கிராம்

முள்ளங்கி வித்து    -  50 கிராம்

பூசணி வித்து            -  50 கிராம்

நெருஞ்சில் வித்து   - 50 கிராம்

வால் மிளகு                 - 20  கிராம்

லவங்கப்பட்டை      - 20  கிராம்

அக்ரகாரம்                   - 20 கிராம்

ஜாதிக்காய்                 -20  கிராம்

குரோசாணி                -10  கிராம்

இலவங்கம்                  -10  கிராம்

ஜாதிப்பத்திரி           -10   கிராம்

சுக்கு                               -10  கிராம்

ஏலக்காய்                    -10  கிராம்

மேற்கண்டவைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.காலை, மாலை இருவேளை சூடான பாலுடன் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட மிதமிஞ்சிய உடலுறவால் ஏற்பட்ட ஆண்மைக் குறைவு, உஷ்ணம் அதிகரித்தால் ஏற்படும் தூக்கமின்மை , மது, புகை, புகையிலை ஆகியவற்றை அதிகம் உபயோகித்து அதனால் நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு ஏற்படும் ஆண்மையின்மை , சிறு வயதில் அறியாமையில் ஆரம்பித்த சுயைன்பப் பழக்கத்தை விடமுடியாமல், தொடர்ந்து குறியை இயக்கி அதனால் ஏற்படும் எழுச்சியின்மை ஆகிய குறைபாடுகள் நீங்கி, உயிர்த்துளியை வளப்படுத்தி, உயிரணுக்களை அதிகரிக்கும்
*தாழ்மையுடன் பெருசங்கர்*🍇🍇🍇🍇🍇🍇🍇

*தேவைப்படுவோர்* *அனுவும்*
*மேலும்* *தொடர்புக்கு* * *இயற்கை* *மூலிகை*  *ஆலோசகர்* *பெருசங்கர்* 🥦🥦🥦🥦🥦🥦🥦🥦
*செல்* *நம்பர்6383487768*
*வாட்ஸ்அப்*
*7598258480*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...