DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Wednesday, March 29, 2017
Curcumin...
தென்னிந்திய மக்கள் பயன்படுத்தும் அதிகபடியான மிளகாய் காரம் மற்றும் மசாலா பொருட்களால் வயிற்று புற்றுநோய் மிக அதிகமாக இருக்கவேண்டும் ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது ஏன் என்று ஆராய்ந்த டாக்டர்களுக்கு பிடிபட்டது மஞ்சளில் உள்ள curcumin எனப்படும் ஒரு வகையான வேதிபொருள் அப்புறம் என்ன....?
புற்றுநோய் மருந்தாக வெளிநாடுகளில் .
ஓசூர் மற்றும் பெங்களூருவில் உள்ள சில தனியார் பெருநிருவனங்கள் மஞ்சளில் உள்ள curcuminதனியாக பிரித்து டாலர்களாக பணம் சம்பாதிக்கின்றனர்
Curcumin ஐ பிரித்தெடுத்த பின்பு உள்ள மஞ்சளை தமிழகத்தில் உள்ள பிரபலமான மசாலா கம்பெனிகலான..
..க்தி,...ச்சி போன்றவை கீழ்கண்டவாறு மஞ்சள் தூளை தயாரிக்கின்றனர்
40% ரேசன் அரிசி ,
40%மக்காச்சோளம் ,
18% மஞ்சள்(சத்துபிரிக்கபட்ட)
02% chemical color agents இவைகளே மஞ்சள் தூளாக கலப்படம் செய்யப்பட்டு, வலம்வருகிறதுஅலங்காரமாக
அழகான பேக்குகளில் .
மஞ்சளை வாங்கி அரைக்கும் போது அவற்றின் நிரம் ஒருவித ஆரஞ்சு நிறமாக இருக்கும்
கடைகளில் வாங்கும் இவற்றை கவனியுங்கள் thick yellow நிறத்தில் இருக்கும் .
ஒரு குடும்பத்திற்கு 500 கிராம் மஞ்சள் அரைத்தால் போதுமானது ஒரு வருடத்திற்கு
காய்ச்சல் ஏன் வருகிறது, மழைக்காலத்தில் அதைத் தவிர்ப்பது எப்படி எனத் தெரிந்துகொள்வோமா?
* காய்ச்சல் ஒரு தனி நோய் அல்ல. வெள்ளை அணுக்களைக்கொண்டு, நமது உடல் கிருமிகளுடன் நடத்தும் யுத்தத்தில் கிளம்பும் வெப்பமே காய்ச்சல். வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதபோது ஜுரம் கொஞ்சம் நீடிக்கலாம். புதுவகையான பாக்டீரியா, வைரஸ்களுக்கு எதிரான யுத்தம் எனில், ஜுரம் நீடிக்கலாம். உடலில் வெள்ளை அணுக்கள் - கிருமிகளுக்கு இடையிலான யுத்தத்தில் ரத்தத் தட்டுக் குறைவு, உடல் நீர்ச்சத்துக் குறைவு, ஈரல்-மண்ணீரல் வீக்கம் எனத் தொந்தரவுகள் அதிகரிக்கும். அதுவே உடலின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து, சுகவீனத்தை (ஜுரத்தை) உண்டாக்கும்.
* இனிப்பு, பால், நீர்க்காய்கறிகளைத் தவிருங்கள். மருத்துவர் பால் அருந்தச் சொல்லியிருந்தால், அதில் மிளகு, மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து, காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் மட்டும் அருந்துங்கள். இரவிலும் அதிகாலையிலும் வேண்டாம்!
* ஆவி பிடித்தல், நெற்றிக்குப் பற்று இடுவது, சுக்கு-மல்லிக் கஷாயம் அருந்துதல்... என வாரம் ஒரு நாள் கண்டிப்பாகச் செய்யுங்கள். சூடான தேங்காய் எண்ணெயில் கற்பூரம் கலந்து தயாரிக்கப்படும் கற்பூராதி தைலத்தை, குழந்தைகளுக்கு நெஞ்சில் தடவிவிடுங்கள்.
* மிளகு, மஞ்சள், லவங்கப்பட்டை, கிராம்பு, கொள்ளுப் பயறு, நாட்டுக்கோழி முதலான, உடலுக்கு வெம்மை தரும் உணவுகளை அவ்வப்போது சேர்த்துக்கொள்வது நல்லது.
* காலையில் கரிசாலை முசுமுசுக்கை இலை போட்ட தேநீர், மதியம் தூதுவளை மிளகு ரசம், மாலையில் துளசி பச்சைத் தேயிலை தேநீர்... இவை மழைக்கால நோய் எதிர்ப்பு உணவுகள்.
* ரத்தத் தட்டுக்களை உயர்த்த, சளியை வெளியேற்ற, இருமலை நீக்க, இரைப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகச் சிறந்த மருந்து ஆடுதொடா இலைச்சாறு. மருத்துவர் ஆலோசனையுடன், சரியான இலைதானா என உறுதிப்படுத்திக்கொண்டு ஓரிரு இலையை அரைத்து, சாறு எடுத்து, மழைக்காலத்து சளி காய்ச்சலை எளிதில் போக்கலாம்.
* இரு சக்கர வாகனத்தின் முன்புறத்தில் குழந்தைகளை அமர்த்தி, மாலை, இரவு நேரங்களில் பயணம் செய்யாதீர்கள். வாடைக் காற்று தாக்காமல் காதுகளைக் கவனமாக மூடிக்கொள்வது நல்லது!
* காய்ச்சல் ஒரு தனி நோய் அல்ல. வெள்ளை அணுக்களைக்கொண்டு, நமது உடல் கிருமிகளுடன் நடத்தும் யுத்தத்தில் கிளம்பும் வெப்பமே காய்ச்சல். வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதபோது ஜுரம் கொஞ்சம் நீடிக்கலாம். புதுவகையான பாக்டீரியா, வைரஸ்களுக்கு எதிரான யுத்தம் எனில், ஜுரம் நீடிக்கலாம். உடலில் வெள்ளை அணுக்கள் - கிருமிகளுக்கு இடையிலான யுத்தத்தில் ரத்தத் தட்டுக் குறைவு, உடல் நீர்ச்சத்துக் குறைவு, ஈரல்-மண்ணீரல் வீக்கம் எனத் தொந்தரவுகள் அதிகரிக்கும். அதுவே உடலின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து, சுகவீனத்தை (ஜுரத்தை) உண்டாக்கும்.
* இனிப்பு, பால், நீர்க்காய்கறிகளைத் தவிருங்கள். மருத்துவர் பால் அருந்தச் சொல்லியிருந்தால், அதில் மிளகு, மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து, காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் மட்டும் அருந்துங்கள். இரவிலும் அதிகாலையிலும் வேண்டாம்!
* ஆவி பிடித்தல், நெற்றிக்குப் பற்று இடுவது, சுக்கு-மல்லிக் கஷாயம் அருந்துதல்... என வாரம் ஒரு நாள் கண்டிப்பாகச் செய்யுங்கள். சூடான தேங்காய் எண்ணெயில் கற்பூரம் கலந்து தயாரிக்கப்படும் கற்பூராதி தைலத்தை, குழந்தைகளுக்கு நெஞ்சில் தடவிவிடுங்கள்.
* மிளகு, மஞ்சள், லவங்கப்பட்டை, கிராம்பு, கொள்ளுப் பயறு, நாட்டுக்கோழி முதலான, உடலுக்கு வெம்மை தரும் உணவுகளை அவ்வப்போது சேர்த்துக்கொள்வது நல்லது.
* காலையில் கரிசாலை முசுமுசுக்கை இலை போட்ட தேநீர், மதியம் தூதுவளை மிளகு ரசம், மாலையில் துளசி பச்சைத் தேயிலை தேநீர்... இவை மழைக்கால நோய் எதிர்ப்பு உணவுகள்.
* ரத்தத் தட்டுக்களை உயர்த்த, சளியை வெளியேற்ற, இருமலை நீக்க, இரைப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகச் சிறந்த மருந்து ஆடுதொடா இலைச்சாறு. மருத்துவர் ஆலோசனையுடன், சரியான இலைதானா என உறுதிப்படுத்திக்கொண்டு ஓரிரு இலையை அரைத்து, சாறு எடுத்து, மழைக்காலத்து சளி காய்ச்சலை எளிதில் போக்கலாம்.
* இரு சக்கர வாகனத்தின் முன்புறத்தில் குழந்தைகளை அமர்த்தி, மாலை, இரவு நேரங்களில் பயணம் செய்யாதீர்கள். வாடைக் காற்று தாக்காமல் காதுகளைக் கவனமாக மூடிக்கொள்வது நல்லது!
*சர்க்கரை வியாதிக்கான மருந்து:--*
1)வெள்ளைப்பூ ண்டு (உரித்தது)-25 கிராம்,
2) இஞ்சி(புதிய)-50 கிராம்,
3) புதினாகீரை-50கிராம்
4)மாதுளை (புளிப்பு)50கி
*இந்த நான்கையும் சேர்த்து விழுதாக சட்டினி போல அரைக்கவும்.*
*இதை தினமும் காலை, மதியம், இரவு மூன்று வேளை ஒவ்வொரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் தீராத நாள்பட்ட சர்க்கரை வியாதியின் காரணமாக உடல் உறுப்புகளை நீக்க வேண்டிய முற்றிய நிலையில் இருந்தாலும் குணமடையும்.*
*இதை அனைவருக்கும் பகிரவும்...*
📡 *சரவணா ஜீ* 📡
1)வெள்ளைப்பூ ண்டு (உரித்தது)-25 கிராம்,
2) இஞ்சி(புதிய)-50 கிராம்,
3) புதினாகீரை-50கிராம்
4)மாதுளை (புளிப்பு)50கி
*இந்த நான்கையும் சேர்த்து விழுதாக சட்டினி போல அரைக்கவும்.*
*இதை தினமும் காலை, மதியம், இரவு மூன்று வேளை ஒவ்வொரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் தீராத நாள்பட்ட சர்க்கரை வியாதியின் காரணமாக உடல் உறுப்புகளை நீக்க வேண்டிய முற்றிய நிலையில் இருந்தாலும் குணமடையும்.*
*இதை அனைவருக்கும் பகிரவும்...*
📡 *சரவணா ஜீ* 📡
இளநீரின் உடல்நல நன்மைகள்
கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. சுத்தமான, சவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும்.
குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.
இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.
இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும்.
ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.
சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது
இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.
கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. சுத்தமான, சவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும்.
குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.
இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.
இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும்.
ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.
சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது
இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும். JK.........
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும். JK.........
இந்துமதம் கண்ட அறிவியல்
இந்து மதம் என்பது வெறுமனே கடவுள் நம்பிக்கை சர்ந்தது மட்டும் அல்ல...அது இசை,மருத்துவம்,கலவி,நாட்டியம்,விஞ்ஞானம் என்பவற்றிலும் அக்காலதிலேயே பல பரிமாணங்களை கொண்டு அமைந்தது..எமது சூரியக்குடும்பத்தில் 9 கோள்கள் என்பதும் அவை சூரியக்குடும்பத்தில் சூரியனை மையமாக வைத்து சுற்றுகின்றது இந்துக்கள் இன்று நேற்று கண்ட உண்மை அல்ல...அது எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நவக்கிரக வழிபாட்டில் எடுத்து சொல்லபட்டது..அது போக ஆலய வழிபாட்டில் நடுவில் சூரியனையும் சுற்றிவர பிற கோள்களையும் அமைத்து அறிவியலையே உரசும் வண்ணம் ஒரு கொள்கைகளை ஏற்படுத்தினர்...
எத்தனையோ விஞ்ஞானிகள் இந்து மத அறிவியலை பார்த்து வாயைடைத்து போய் உள்ளனர்...அதில் மிகவும் முக்கியமானவர் உலக மாமேதை ஐன்ஸ்டீன்.....அவர் பகவத் கீதை பற்ரி கூறும் போது "தன்னுடைய கடைசி காலத்தில்தான் பகவத் கீதையைப்படிக்க நேர்ந்தது என்றும் முன்னரே படிக்க வாய்ப்பு கிடைத்டிருந்தால் தன்னுடைய ஆராய்ச்சியில் புதிய பரிமாணங்களை உருவாக்கி இருக்க முடியும்" என்றும் குறிப்பிட்டு உள்ளார்...”
அதிலும் குறிப்பாக விஞ்ஞானத்தையும் தாண்டி வானவியலில் இந்துக்களின் வளர்ச்சி விஞ்ஞானிகளையே மிஞ்சியது...விஞ்ஞானிகளை விட மிகவும் துல்லியமாக கணிக்கும் சாஸ்திர முறைமை இந்து மததில் உண்டு..பெளர்ணமி,அம்மாவாசை மற்றும் இதர வானியல் சார் கணிப்புகள் இந்து மததின் பெருமையை பறைசாற்றுவதாய் உள்ளது..
இன்று இந்து மதத்தின் அறிவியலை சில ஆதாரங்களோடு பார்க்கலாம்...
1.மரத்தில் இருந்து விழுந்த ஆப்பிள் பழத்தை கண்ட நியூற்றன் புவியீர்ப்பு விசையை கண்டார்..பின்பு கிரகங்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசையை அவர் கண்டதன் விளைவாக பல முன்னேற்றகரமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தார்...
ஆனால் இந்து மதத்தின் "பிரஸ்ன உபநிஷதம்" என்கிற ஒரு வேதாந்த நூலில் இது பற்ரி ஏற்கனவே குறிப்புகள் இடப்பட்டு உள்ளது...பிராணா சக்தி,அபனா சக்தி என்ற இரண்டு சொற்கள் மூலம் இது விளக்க படுகிறது...அபனா சக்தி என்பது ஈர்ப்புசக்தி..பிரணாசக்தி என்பது எதிர் ஈர்ப்பு சக்தி...இதை கிரகங்களோடு ஒப்பிட்டும் பூமியின் இயக்கத்தோடு ஒப்பிட்டு அந்தப்புராணத்தில் பல சுலோகங்கள் உண்டு..இவைகள் எல்லாம் இரண்டு பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்துக்களால் எப்படி சொல்ல முடிந்தது என்பதற்கு ஒரே விடை இறை சக்தி என்பதே..
2.பிரபல விஞ்ஞானி கெப்லரும்,கலிலியோவும் பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனை சுற்றி வருவதாக சொன்னார்கள்.ஆனால் இவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரிய்ப்பட்டர் எனும் இந்துமத அறிவியலாளர் பூமி சூரியனை சுற்றி வருவதை "லாகவ கவுரவா" என்னும் வார்த்தை மூலம் குறிப்பிட்டார்....அதாவது ஒரு சிறிய அமைப்பு ஒரு பெரிய அமைப்பால் ஈர்க்கபட்டு சுற்றி வருவது என்பது இதன் பொருள்..
அதுமட்டும் அல்ல "ஆத்ரேய பிராம்மணத்தில் சொல்லபட்டு உள்ள சில விடயங்கள் பார்த்து இன்று கூட விஞ்ஞானிகள் வாயடைத்து போய் உள்ளனர் ….அதி சூரியன் உதிப்பதும் இல்லை,மறைவதும் இல்லை என்றும் பூமி தன்னுடைய அச்சில் தன்னைதானே சுற்றிக்கொள்வதால் பகல் இரவுத்தோற்றங்கள் ஏற்படுவதாகவும் சொல்லபடுகிறது...ஆரியப்பட்டா உலகம் உருண்டை எனவும் அது தன்னை தானே சுற்றுகிறது எனவும் குறிப்பிட்டார்..உலகம் உருண்டையாக இருப்பினும் அது ஏன் தட்டையாக நமக்கு காட்சி அளிக்கின்றது எனவும் அவர் சொல்லியிருக்கிறார்..
அது மட்டு அல்ல "சித்தாந்த சிரோன்மனி என்னும் நூல் புவியீர்ப்பு சக்தித்ததுவத்தை விரிவாக விளக்கி உள்ளது....காளிதாசன்,சந்திரன் ஒளியை சூரியனிடன் இருந்துதான் பெறுகிறது என்றும் சந்திர் கிரகணம் என்பது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுகின்ற தோற்றப்பாடே என்பதும் தன்னுடைய ரகுவம்சம் என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்...
அதைவிட கணிதவியலிலும் இந்து மதம் பெரும் நுட்பங்களை உலகிற்கு தந்தது என்பதும் வியக்கத்தக்க விடயம் …
எல்லொருக்கும் பைதகரஸ் என்னும் கிரேக்க விஞ்ஞானியை தெரியும்...ஆனால் அவருக்கு பல நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த அதாவது கி.மு 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த "ஆபஸ்தம்பரால் " ஒரு செய்யுள் மூலம் குறிப்பிட்டு உள்ளார்..
“தீர்க்கஸ்யாஷ்ணயா ரஜ்ஜி பார்ச்வமானி" என்னும் செய்யுளில் வர்க்கமூலம் இரண்டுக்குரிய துல்லியமான பெருமானத்தை கணித்து உள்ளார்..அது 1.4142156 என்பதாய் அமைகிறது...
இதைவிடுத்து சில கடவுள்களின் தோற்றங்கள் மூலம் கூட மிகப்பெரிய விஞ்ஞான கருத்துகள் வெளியிடப்பட்டன...
உதாரணமாக சூரியன் 7 குதிரைகளை தனது தேரில் பூட்டி ஓட்டினான் என்பது இந்து புராணங்களின் வாசகங்கள் கூறுகின்றன..அதுவே விஞ்ஞானத்தில் சூரியனில் இருந்து வரும் வெள்ளொளி 7 நிறங்களை கொண்டு அமைவதாக கூறிகிறது...இவற்றில் விலகல் கூடிய கதிர் ஊதா எனவும் குறைந்த கதிர் சிவப்பு எனவும் கூறப்படுகிறது..
இவ்வாறான இந்து மதம் காலத்திற்கும் அழியாது என்பது திண்ணம்
இந்து மதம் என்பது வெறுமனே கடவுள் நம்பிக்கை சர்ந்தது மட்டும் அல்ல...அது இசை,மருத்துவம்,கலவி,நாட்டியம்,விஞ்ஞானம் என்பவற்றிலும் அக்காலதிலேயே பல பரிமாணங்களை கொண்டு அமைந்தது..எமது சூரியக்குடும்பத்தில் 9 கோள்கள் என்பதும் அவை சூரியக்குடும்பத்தில் சூரியனை மையமாக வைத்து சுற்றுகின்றது இந்துக்கள் இன்று நேற்று கண்ட உண்மை அல்ல...அது எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நவக்கிரக வழிபாட்டில் எடுத்து சொல்லபட்டது..அது போக ஆலய வழிபாட்டில் நடுவில் சூரியனையும் சுற்றிவர பிற கோள்களையும் அமைத்து அறிவியலையே உரசும் வண்ணம் ஒரு கொள்கைகளை ஏற்படுத்தினர்...
எத்தனையோ விஞ்ஞானிகள் இந்து மத அறிவியலை பார்த்து வாயைடைத்து போய் உள்ளனர்...அதில் மிகவும் முக்கியமானவர் உலக மாமேதை ஐன்ஸ்டீன்.....அவர் பகவத் கீதை பற்ரி கூறும் போது "தன்னுடைய கடைசி காலத்தில்தான் பகவத் கீதையைப்படிக்க நேர்ந்தது என்றும் முன்னரே படிக்க வாய்ப்பு கிடைத்டிருந்தால் தன்னுடைய ஆராய்ச்சியில் புதிய பரிமாணங்களை உருவாக்கி இருக்க முடியும்" என்றும் குறிப்பிட்டு உள்ளார்...”
அதிலும் குறிப்பாக விஞ்ஞானத்தையும் தாண்டி வானவியலில் இந்துக்களின் வளர்ச்சி விஞ்ஞானிகளையே மிஞ்சியது...விஞ்ஞானிகளை விட மிகவும் துல்லியமாக கணிக்கும் சாஸ்திர முறைமை இந்து மததில் உண்டு..பெளர்ணமி,அம்மாவாசை மற்றும் இதர வானியல் சார் கணிப்புகள் இந்து மததின் பெருமையை பறைசாற்றுவதாய் உள்ளது..
இன்று இந்து மதத்தின் அறிவியலை சில ஆதாரங்களோடு பார்க்கலாம்...
1.மரத்தில் இருந்து விழுந்த ஆப்பிள் பழத்தை கண்ட நியூற்றன் புவியீர்ப்பு விசையை கண்டார்..பின்பு கிரகங்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசையை அவர் கண்டதன் விளைவாக பல முன்னேற்றகரமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தார்...
ஆனால் இந்து மதத்தின் "பிரஸ்ன உபநிஷதம்" என்கிற ஒரு வேதாந்த நூலில் இது பற்ரி ஏற்கனவே குறிப்புகள் இடப்பட்டு உள்ளது...பிராணா சக்தி,அபனா சக்தி என்ற இரண்டு சொற்கள் மூலம் இது விளக்க படுகிறது...அபனா சக்தி என்பது ஈர்ப்புசக்தி..பிரணாசக்தி என்பது எதிர் ஈர்ப்பு சக்தி...இதை கிரகங்களோடு ஒப்பிட்டும் பூமியின் இயக்கத்தோடு ஒப்பிட்டு அந்தப்புராணத்தில் பல சுலோகங்கள் உண்டு..இவைகள் எல்லாம் இரண்டு பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்துக்களால் எப்படி சொல்ல முடிந்தது என்பதற்கு ஒரே விடை இறை சக்தி என்பதே..
2.பிரபல விஞ்ஞானி கெப்லரும்,கலிலியோவும் பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனை சுற்றி வருவதாக சொன்னார்கள்.ஆனால் இவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரிய்ப்பட்டர் எனும் இந்துமத அறிவியலாளர் பூமி சூரியனை சுற்றி வருவதை "லாகவ கவுரவா" என்னும் வார்த்தை மூலம் குறிப்பிட்டார்....அதாவது ஒரு சிறிய அமைப்பு ஒரு பெரிய அமைப்பால் ஈர்க்கபட்டு சுற்றி வருவது என்பது இதன் பொருள்..
அதுமட்டும் அல்ல "ஆத்ரேய பிராம்மணத்தில் சொல்லபட்டு உள்ள சில விடயங்கள் பார்த்து இன்று கூட விஞ்ஞானிகள் வாயடைத்து போய் உள்ளனர் ….அதி சூரியன் உதிப்பதும் இல்லை,மறைவதும் இல்லை என்றும் பூமி தன்னுடைய அச்சில் தன்னைதானே சுற்றிக்கொள்வதால் பகல் இரவுத்தோற்றங்கள் ஏற்படுவதாகவும் சொல்லபடுகிறது...ஆரியப்பட்டா உலகம் உருண்டை எனவும் அது தன்னை தானே சுற்றுகிறது எனவும் குறிப்பிட்டார்..உலகம் உருண்டையாக இருப்பினும் அது ஏன் தட்டையாக நமக்கு காட்சி அளிக்கின்றது எனவும் அவர் சொல்லியிருக்கிறார்..
அது மட்டு அல்ல "சித்தாந்த சிரோன்மனி என்னும் நூல் புவியீர்ப்பு சக்தித்ததுவத்தை விரிவாக விளக்கி உள்ளது....காளிதாசன்,சந்திரன் ஒளியை சூரியனிடன் இருந்துதான் பெறுகிறது என்றும் சந்திர் கிரகணம் என்பது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுகின்ற தோற்றப்பாடே என்பதும் தன்னுடைய ரகுவம்சம் என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்...
அதைவிட கணிதவியலிலும் இந்து மதம் பெரும் நுட்பங்களை உலகிற்கு தந்தது என்பதும் வியக்கத்தக்க விடயம் …
எல்லொருக்கும் பைதகரஸ் என்னும் கிரேக்க விஞ்ஞானியை தெரியும்...ஆனால் அவருக்கு பல நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த அதாவது கி.மு 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த "ஆபஸ்தம்பரால் " ஒரு செய்யுள் மூலம் குறிப்பிட்டு உள்ளார்..
“தீர்க்கஸ்யாஷ்ணயா ரஜ்ஜி பார்ச்வமானி" என்னும் செய்யுளில் வர்க்கமூலம் இரண்டுக்குரிய துல்லியமான பெருமானத்தை கணித்து உள்ளார்..அது 1.4142156 என்பதாய் அமைகிறது...
இதைவிடுத்து சில கடவுள்களின் தோற்றங்கள் மூலம் கூட மிகப்பெரிய விஞ்ஞான கருத்துகள் வெளியிடப்பட்டன...
உதாரணமாக சூரியன் 7 குதிரைகளை தனது தேரில் பூட்டி ஓட்டினான் என்பது இந்து புராணங்களின் வாசகங்கள் கூறுகின்றன..அதுவே விஞ்ஞானத்தில் சூரியனில் இருந்து வரும் வெள்ளொளி 7 நிறங்களை கொண்டு அமைவதாக கூறிகிறது...இவற்றில் விலகல் கூடிய கதிர் ஊதா எனவும் குறைந்த கதிர் சிவப்பு எனவும் கூறப்படுகிறது..
இவ்வாறான இந்து மதம் காலத்திற்கும் அழியாது என்பது திண்ணம்
!!!Emergency Acu Point!!!
!!அவசர நிலை அக்கு புள்ளி!!
By Dr. Gouse MD (Acu)., Singapore.
Part - One.
நமக்கு ஏற்படும் பல விதமான அவசர நிலைகளில் என்ன செய்வதென்று தெரிவதில்லை. ஆம்புலன்ஸ்ஸையும், மருத்துவமணையையும் தான் நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்குள் ஏற்படும் கால தாமதத்தால் விலைமதிப்பற்ற பல உயிர்கள் இழக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மிக எளிதாக, எல்லோராலும் சிகிச்சயளிக்கக் கூடிய ஒரு சிகிச்சை முறையை இப்போது கற்றுக்கொள்ளப் போகின்றீர்கள். மேலும் ஆங்கில மருத்துவ முறையில் முதலுதவி தெரிந்தவர்கள் தான் சிகிச்சையளிக்க முடியும். ஆனால் இந்த முறையில் 3 வயது குழந்தை முதல் அனைவரும் சிகிச்சையளிக்கலாம். குழந்தைகளுக்கும் இதை கற்றுக்கொடுங்கள்.
எந்தெந்த அவசர நிலைகளில் சிகிச்சையளிக்கலாம்.....
👉 மயக்கம்.
👉 தலைசுற்றல், கிருகிருப்பு.
👉 Low BP யால் மயக்கம்.
👉 Low Sugar ஆல் மயக்கம்.
👉 Sun Stroke - கடுமையான வெயில் தாக்கத்தால் ஏற்படும் மயக்கம்.
👉 சுய நினைவற்ற நிலை.
👉 இருதய செயல்திறன் பாதிப்பு.
👉 மூச்சு தினரல்.
👉 பதற்றம்.
👉 பீதி, அதிபயம்.
👉 மார்பு படபடப்பு.
👉 நீரில் மூழ்கியவர்கள்.
👉 கால் கை வலிப்பு - Fits.
👉 பேச்சு மூச்சற்ற நிலை.
👉 மூக்கில் இரத்தம் வருதல்.
👉 Electric Shock.
👉 வாகனம் ஓட்டும்போது ஏற்படும் தூக்க கலக்கம்.
👉 அதிர்ச்சியான சம்பவத்தை கண்டதால் உறைந்த நிலை.
👉 பாம்பு தீண்டிய மயக்கம்.
👉 போதை பொருளால் மயக்கம்.
சிகிச்சை முறை:-
GV - 26 என்கிற அகுபங்சர் புள்ளி
மேலுதட்டின் மேல்பகுதியில் மூக்கின் அடிபாகத்திற்கு சற்று கீழே அமைந்துள்ளது. (படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது).
இப்புள்ளியில் ஆள் காட்டி விரல் அல்லது கட்டை விரலால் இரண்டு மூன்று நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுத்தால் பாதிப்படைந்தவர்கள் சரியாகிவிடுவார்கள்.
சற்று உறுதியாக நகக்கீரல் படாமல் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
👉 சிறுவர்களுக்கு மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
👉 Hi BP இருக்கும் போது அழுத்தம் கொடுக்க கூடாது.
👉 அடிக்கடி இப்புள்ளியை தூண்டக்கூடாது. அவ்வாறு செய்தால் இப்புள்ளியின்
ஏற்புத் தன்மை (Sensitivity) பாதிக்கப்படும்.
👉 மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்கினங்கள், வளர்ப்பு பிராணிகளுக்கும்
(Pet Animals) இப்புள்ளியைக் கொண்டு சிகிச்சையளிக்கலாம்.
இந்த அக்குபுள்ளியைக் கொண்டு மேலும் பல நோய்களை குணப்படுத்தலாம். ஆனால் இப்புள்ளியை தூண்டும் விதம் ஒவ்வொன்றுக்கும் மாறுபடும். (இதற்கு Practical Training தேவை). நன்றி!
Dr. Gouse MD (Acu)., Singapore.
Whatsup: 9940301233.
மேலும் பல மருத்துவ தகவல்களை அறிய Whatsup ல் இணையுங்கள்.
!!அவசர நிலை அக்கு புள்ளி!!
By Dr. Gouse MD (Acu)., Singapore.
Part - One.
நமக்கு ஏற்படும் பல விதமான அவசர நிலைகளில் என்ன செய்வதென்று தெரிவதில்லை. ஆம்புலன்ஸ்ஸையும், மருத்துவமணையையும் தான் நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்குள் ஏற்படும் கால தாமதத்தால் விலைமதிப்பற்ற பல உயிர்கள் இழக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மிக எளிதாக, எல்லோராலும் சிகிச்சயளிக்கக் கூடிய ஒரு சிகிச்சை முறையை இப்போது கற்றுக்கொள்ளப் போகின்றீர்கள். மேலும் ஆங்கில மருத்துவ முறையில் முதலுதவி தெரிந்தவர்கள் தான் சிகிச்சையளிக்க முடியும். ஆனால் இந்த முறையில் 3 வயது குழந்தை முதல் அனைவரும் சிகிச்சையளிக்கலாம். குழந்தைகளுக்கும் இதை கற்றுக்கொடுங்கள்.
எந்தெந்த அவசர நிலைகளில் சிகிச்சையளிக்கலாம்.....
👉 மயக்கம்.
👉 தலைசுற்றல், கிருகிருப்பு.
👉 Low BP யால் மயக்கம்.
👉 Low Sugar ஆல் மயக்கம்.
👉 Sun Stroke - கடுமையான வெயில் தாக்கத்தால் ஏற்படும் மயக்கம்.
👉 சுய நினைவற்ற நிலை.
👉 இருதய செயல்திறன் பாதிப்பு.
👉 மூச்சு தினரல்.
👉 பதற்றம்.
👉 பீதி, அதிபயம்.
👉 மார்பு படபடப்பு.
👉 நீரில் மூழ்கியவர்கள்.
👉 கால் கை வலிப்பு - Fits.
👉 பேச்சு மூச்சற்ற நிலை.
👉 மூக்கில் இரத்தம் வருதல்.
👉 Electric Shock.
👉 வாகனம் ஓட்டும்போது ஏற்படும் தூக்க கலக்கம்.
👉 அதிர்ச்சியான சம்பவத்தை கண்டதால் உறைந்த நிலை.
👉 பாம்பு தீண்டிய மயக்கம்.
👉 போதை பொருளால் மயக்கம்.
சிகிச்சை முறை:-
GV - 26 என்கிற அகுபங்சர் புள்ளி
மேலுதட்டின் மேல்பகுதியில் மூக்கின் அடிபாகத்திற்கு சற்று கீழே அமைந்துள்ளது. (படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது).
இப்புள்ளியில் ஆள் காட்டி விரல் அல்லது கட்டை விரலால் இரண்டு மூன்று நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுத்தால் பாதிப்படைந்தவர்கள் சரியாகிவிடுவார்கள்.
சற்று உறுதியாக நகக்கீரல் படாமல் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
👉 சிறுவர்களுக்கு மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
👉 Hi BP இருக்கும் போது அழுத்தம் கொடுக்க கூடாது.
👉 அடிக்கடி இப்புள்ளியை தூண்டக்கூடாது. அவ்வாறு செய்தால் இப்புள்ளியின்
ஏற்புத் தன்மை (Sensitivity) பாதிக்கப்படும்.
👉 மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்கினங்கள், வளர்ப்பு பிராணிகளுக்கும்
(Pet Animals) இப்புள்ளியைக் கொண்டு சிகிச்சையளிக்கலாம்.
இந்த அக்குபுள்ளியைக் கொண்டு மேலும் பல நோய்களை குணப்படுத்தலாம். ஆனால் இப்புள்ளியை தூண்டும் விதம் ஒவ்வொன்றுக்கும் மாறுபடும். (இதற்கு Practical Training தேவை). நன்றி!
Dr. Gouse MD (Acu)., Singapore.
Whatsup: 9940301233.
மேலும் பல மருத்துவ தகவல்களை அறிய Whatsup ல் இணையுங்கள்.
"வெந்நீர்+எலுமிச்சை சாரு+தேன்"செய்முறை:ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும்!கொதிக்கவேண்டியதில்லை!நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும்!ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை,சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சைப் பிழிந்துக்கொள்ளவும்!3 ஸ்பூன் தேன் சேர்த்து,வெந்நீர் கலந்து,ஸ்பூனில் சிறிது சிறிதாக,அனுபவித்து,உமிழ் நீருடன் நன்றாக உறவாடி,பின் அருந்தவும்!காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும்!(5 நிமிடங்களே போதுமானது)!எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத்தேவையானஉடனடி குளுக்கோஸ்,சமைத்த உணவுக்குப்பையில் சிறிதளவும் கிடைக்காததரமான "உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும்" கிடைக்கும்!வாழ்நாள் முழுதும் "கேன்சர்" என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும்!வயது வித்தியாசமின்றிஉட்கொள்ளலாம்!உணவாகவும் மருந்தாகவும்செயல்புரியும் உன்னத இயற்கை பானம்!பி.கு:சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் அருந்தலாம்!சிறிது சிறிதாக, உமிழ் நீர் சேர்த்து,சுவைத்து உட்கொள்வதால்,தேனில் உள்ள குளுக்கோஸ்தரமான குளுக்கோஸாக மாற்றமடைந்துநன்மை மட்டுமே செய்யும்!மேலும்,"தேன்" நாக்கிற்கு இனிப்பு,உடல் உறுப்புகளுக்கு கசப்பு!சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாதென்பதுவடிகட்டிய "மூட நம்பிக்கை"!தொடர்ந்து அருந்துவதால் "அல்சர்" எனும்மருத்துவத்தால் தூண்டப்படும் உபாதை,சொல்லாமல் ஓடிப்போகும்....
குழந்தைகளை முதலில் அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது ஏன்?
✫ எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும்போது நமது இந்து சமயத்தில் இதனை சடங்காக பின்பற்றுவது வழக்கம். அதன் முக்கியத்துவத்தை பார்க்கலாம்.
✫ குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் என்ற நிகழ்வானது இந்தியாவில் ஒரு பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது. பல மாநிலங்களில் இந்த நிகழ்வானது மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
✫ ஞானத்தின் தேடலில், பள்ளியில் சேரும் முதல் நாள் நெல் அல்லது அரிசியில் குழந்தையை எழுத்துக்களை எழுதச் சொல்லி பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைப்பார்கள்.
✫ அன்னை சரஸ்வதிக்கு பூஜை செய்து, நாம் நம்முடைய ஞானத்தேடலுக்கான முதற்படியில் தவழ ஆரம்பிக்கிறோம். கல்வியறிவின்மை மற்றும் அறிவின்மை என்னும் இருளை நாம் வெற்றி கொள்ளப்போவதை மறைமுகமாக உணர்த்தும், இந்த நிகழ்வை இந்தியாவில் பல மாநிலங்களில் வெற்றியின் அடையாளமான விஜய தசமி அன்று நிகழ்த்தப்படுகிறது.
✫ இச்சா, கிரியா மற்றும் ஞானம் என்ற மூன்று சக்திகளும் இந்நாளில் ஒன்று சேர்ந்து இருளை எதிர்த்துப் போராட நாம் அனைவருக்கும் உதவுகின்றன. குழந்தைகள் இந்த நாளில் தான் முதன் முதலில் எழுதத் தொடங்குகின்றனர். அவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் எழுத்துக்களை எவ்வாறு எழுதுவது என்பதை கற்றுக்கொள்கின்றனர்.
✫ ஓங்காரம் ஒரு செயல் மற்றும் எண்ணத்தின் தொடக்கம் மற்றும் இறுதியாக விளங்குகின்றது. மேலும் இது நித்தியத்தை குறிக்கின்றது.
✫ எனவே, ஒரு குழந்தை ஓம் என்கிற வார்த்தையை எழுதி தன்னுடைய ஞான வேட்கையை தொடங்குகின்றது. இது சமஸ்கிருதத்தில் பீசாட்ஞ்சரமாக கருதப்படுகின்றது. இதை முதன் முதலில் எழுதுவது ஒரு சிறந்த தொடக்கமாக கருதப்படுகின்றது.
✫ ஆரம்பத்தில், குழந்தைகள் தங்களுடைய குருக்குலத்தில் ஓம் என்கிற சொல்லை மணலில் எழுதி தங்களுடைய எழுத்தறிவித்தலை தொடங்கினார்கள். ஆனால் தற்போது குழந்தைகள் அரிசியை ஒரு தட்டில் பரப்பி ஓம் என்கிற சொல்லை எழுதுகின்றார்கள். இதுவே அனைத்தினுடைய தொடக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
✫ வேதகாலத்தில் உபநயனத்தின் போதே அரிசியில் எழுத்தை ஆரம்பித்து விடுவார்கள். அப்பொழுது குழந்தைகளின் வயது சுமார் ஐந்தாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நவீன காலத்தில் சுமார் மூன்று வயதிலேயே குழந்தைக்கு ஆரம்பித்து விடுகின்றார்கள்.
✫ கல்வி தீட்சை, வெற்றியின் அடையாளம், எழுதக் கற்றுக் கொள்வது, ஓங்காரம் போன்றவைகளின் முக்கியத்துவத்தை குழந்தைகள் தெரிந்து கொள்ளவே நாம் ஓம் என்ற முதல் வார்த்தையை மணல், நெல் அல்லது அரிசியில் எழுத சொல்கிறோம். இந்த இந்திய பாரம்பரியமானது குருகுல வாசல் முதல் இன்றைய நவீன பள்ளிகள் வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
✫ எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும்போது நமது இந்து சமயத்தில் இதனை சடங்காக பின்பற்றுவது வழக்கம். அதன் முக்கியத்துவத்தை பார்க்கலாம்.
✫ குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் என்ற நிகழ்வானது இந்தியாவில் ஒரு பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது. பல மாநிலங்களில் இந்த நிகழ்வானது மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
✫ ஞானத்தின் தேடலில், பள்ளியில் சேரும் முதல் நாள் நெல் அல்லது அரிசியில் குழந்தையை எழுத்துக்களை எழுதச் சொல்லி பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைப்பார்கள்.
✫ அன்னை சரஸ்வதிக்கு பூஜை செய்து, நாம் நம்முடைய ஞானத்தேடலுக்கான முதற்படியில் தவழ ஆரம்பிக்கிறோம். கல்வியறிவின்மை மற்றும் அறிவின்மை என்னும் இருளை நாம் வெற்றி கொள்ளப்போவதை மறைமுகமாக உணர்த்தும், இந்த நிகழ்வை இந்தியாவில் பல மாநிலங்களில் வெற்றியின் அடையாளமான விஜய தசமி அன்று நிகழ்த்தப்படுகிறது.
✫ இச்சா, கிரியா மற்றும் ஞானம் என்ற மூன்று சக்திகளும் இந்நாளில் ஒன்று சேர்ந்து இருளை எதிர்த்துப் போராட நாம் அனைவருக்கும் உதவுகின்றன. குழந்தைகள் இந்த நாளில் தான் முதன் முதலில் எழுதத் தொடங்குகின்றனர். அவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் எழுத்துக்களை எவ்வாறு எழுதுவது என்பதை கற்றுக்கொள்கின்றனர்.
✫ ஓங்காரம் ஒரு செயல் மற்றும் எண்ணத்தின் தொடக்கம் மற்றும் இறுதியாக விளங்குகின்றது. மேலும் இது நித்தியத்தை குறிக்கின்றது.
✫ எனவே, ஒரு குழந்தை ஓம் என்கிற வார்த்தையை எழுதி தன்னுடைய ஞான வேட்கையை தொடங்குகின்றது. இது சமஸ்கிருதத்தில் பீசாட்ஞ்சரமாக கருதப்படுகின்றது. இதை முதன் முதலில் எழுதுவது ஒரு சிறந்த தொடக்கமாக கருதப்படுகின்றது.
✫ ஆரம்பத்தில், குழந்தைகள் தங்களுடைய குருக்குலத்தில் ஓம் என்கிற சொல்லை மணலில் எழுதி தங்களுடைய எழுத்தறிவித்தலை தொடங்கினார்கள். ஆனால் தற்போது குழந்தைகள் அரிசியை ஒரு தட்டில் பரப்பி ஓம் என்கிற சொல்லை எழுதுகின்றார்கள். இதுவே அனைத்தினுடைய தொடக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
✫ வேதகாலத்தில் உபநயனத்தின் போதே அரிசியில் எழுத்தை ஆரம்பித்து விடுவார்கள். அப்பொழுது குழந்தைகளின் வயது சுமார் ஐந்தாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நவீன காலத்தில் சுமார் மூன்று வயதிலேயே குழந்தைக்கு ஆரம்பித்து விடுகின்றார்கள்.
✫ கல்வி தீட்சை, வெற்றியின் அடையாளம், எழுதக் கற்றுக் கொள்வது, ஓங்காரம் போன்றவைகளின் முக்கியத்துவத்தை குழந்தைகள் தெரிந்து கொள்ளவே நாம் ஓம் என்ற முதல் வார்த்தையை மணல், நெல் அல்லது அரிசியில் எழுத சொல்கிறோம். இந்த இந்திய பாரம்பரியமானது குருகுல வாசல் முதல் இன்றைய நவீன பள்ளிகள் வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
[21/03 12:18 AM] +91 99441 77387: புற்றுநோய் அறிகுறிகள் தெரிந்து கொள்வது எப்படி?
http://www.kalvikural.com/2017/03/how-will-know-symptoms-of-cancer.html?m=1
[21/03 1:13 AM] +91 99441 77387: தேனில் ஊற வைத்து நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
http://www.kalvikural.com/2017/03/amla-soaked-honey-benefits.html?m=1
[21/03 2:07 AM] +91 99441 77387: சரும பிரச்சனைகளை போக்கும் துளசி ஃபேஸ் பேக்:
http://www.kalvikural.com/2017/03/skin-problem-control-tulsi-face-pack.html?m=1
[21/03 5:25 AM] +91 99441 77387: பெண்களுக்கு மாரடைப்பு வரும் அறிகுறி தெரியுமா?
http://www.kalvikural.com/2017/03/do-you-know-symptoms-of-heart-attack-in.html?m=1
http://www.kalvikural.com/2017/03/how-will-know-symptoms-of-cancer.html?m=1
[21/03 1:13 AM] +91 99441 77387: தேனில் ஊற வைத்து நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
http://www.kalvikural.com/2017/03/amla-soaked-honey-benefits.html?m=1
[21/03 2:07 AM] +91 99441 77387: சரும பிரச்சனைகளை போக்கும் துளசி ஃபேஸ் பேக்:
http://www.kalvikural.com/2017/03/skin-problem-control-tulsi-face-pack.html?m=1
[21/03 5:25 AM] +91 99441 77387: பெண்களுக்கு மாரடைப்பு வரும் அறிகுறி தெரியுமா?
http://www.kalvikural.com/2017/03/do-you-know-symptoms-of-heart-attack-in.html?m=1
ஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும்
********************************************
ஆன்மிகபலக் குறைவும் உடல் நலக்குறைவும்
************************************************
திலர்தவர்மம் என்பதே சுடரொளிக்காலம்
பெண்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட மங்கலம் பொருந்திய குங்குமம் தற்போது ஏற்பட்டுள்ள கலாச்சார சீரழிவால் ஸ்டிக்கர் பொட்டாக மாறி பெண்களை மட்டும் அல்ல எதிர்கால சந்ததிகளையே கேள்விக் குறியாக்கியுள்ள அவலம் பற்றிய ஒரு கட்டுரையே இது.
இதில் பல அதீத விசயங்களை குறிப்பிட்டுள்ளேன்.நடு நெற்றியில் உள்ள லலாட மத்தியை(புருவமத்தி என்றும் அழைக்கப்படும்)நெற்றிக்கண் என்றும் அழைக்கப்படும்.இதன் மூலம் திபேத்திய லாமாக்கள் மற்றவர்களின் ஆரா என்ற ஒளியுடலை காண உபயோகிக்கிறார்கள்.எனவேதான் சிவனுக்கு இந்தக் கண்ணை வெளிப்படையாக தெரியும் வண்ணம் படங்களாக வைத்துள்ளார்கள்
பழங்காலத்திலும் இக்காலத்திலும் மந்திரவாதிகள்,ஆண்களையும் பெண்களையும் வசியம் செய்து மயக்கி கொண்டு செல்ல நெற்றியின் நடுவே இருக்கும் ஆக்கினைச் சக்கரத்தின் மூலமாகவே வசியம் செய்யும் சக்தியை செலுத்துவார்கள்.மேலும் அந்த பொட்டு வைக்கும் இடம் பீனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் கட்டுப்பாட்டு புள்ளியாக அக்குபங்சரில் (EXTRA-1 IN DU-MERIDIAN)(DU AND REN மெரிடியன்களைப் பற்றி பின்னொரு கட்டுரையில் காண்போம்)பயன்படுத்தப்படுகிறது.
மேலும் அந்தப் புள்ளியை சித்தர்கள் திலர்த வர்மம் என வர்மப்பிரிவில் குறிப்பிடுகின்றனர்.யோக சாதன முறைகளில் இதை ருத்ர க்ரந்தி என அழைக்கப்படுகிற்து.படத்தில்
காண்க. `ஆக்கினைச் சக்கரம் என்றால் கட்டளையிடும் சக்கரம் என்று பொருள்.இந்த ஆக்கினைச் சக்கரத்தால்தான் ஹிப்னடிசம் , மெஸ்மரிசம், மனோவசியம் என்ற அறிதுயில், ஏன்? செய்வினை, ஏவல்,பில்லி சூன்யம்(PHYCHIC ATTACKS&EVIL SPIRITS ATTACHMENTS)போன்றவற்றையும் செயல்படுத்த முடியும்.
மேலும் clairvoyance என்ற தொலைவில் உணர்தல் போன்றவற்றிற்கும்,அதிகமாக உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் நோய்களைக் களையவும்,வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் இந்த ஆக்கினைச் சக்கரம் நல்ல நிலையில் இருப்பது அவசியம்
ஆக்கினைச் சக்கரம் யோக சாதன முறைகளிலும் முக்கிய இடத்தை வகிக்கிற்து. தியான முறைகளின் மூலமாக முக்தியை அடைவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பெண்களை இது போன்ற தொல்லைகளிலிருந்து காப்பாற்றவும்
ஏற்படுத்தப் பட்டதே இந்த மங்கலம் பொருந்திய குங்குமம்.நல்ல மஞ்சளையும் வெண்காரத்தையும்(சிலர் நன்றாக ஒட்டுவதற்காக நல்லெண்ணெயும் சேர்ப்பார்கள்) சேர்த்தரைத்து மங்கல மந்திரங்களை ஓதி
செய்யப்படும் குங்குமம், பெண்களைப் பல விதஙகளிலும் காக்கிறது.
பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்கள் உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகளுக்கு கட்டுப்பாட்டுக் கட்டளைகளை,இரத்தத்தில் வேறு வேறு வகையான சுரப்பு நீர்களை கலப்பதன் மூலம் செயல்படுதுகிறது.
மேலும் அந்த சுரப்பிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறது.சுருக்கமாகச் சொன்னால் உடலின் முழு செயல்பாடும் பிட்யூட்டரி சுரப்பியின் கட்டளையின்படியே நடக்கும்.இப்படிப்பட்ட சுரப்பிகளின் தலைவனை கட்டுப்படுத்தும் கட்டளைச் சக்கரத்தை குளுமையாக வைத்திருக்கவே குளுமையை கொடுக்கும் மஞ்சளை வெண்காரத்துடன் சேர்த்து சிவப்பாக மாற்றி உபயோகிக்க சித்தர்கள் கொடுத்துள்ளார்கள்.(சிவப்பாக மாற்றி உபயோகிக்கும் ரகசியம் பின்னொரு கட்டுரையில் காண்போம்).
பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்களுள் ஒன்று TSH (THYROID STIMULATING HARMON)தைராய்டு சுரப்பியை செயல்படுத்த வைக்கும்.தைராய்டு சுரப்பியில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்கள் இரண்டும்(T3,T4) பெண்களின் மாதாந்தர விலக்கை(MONTHLY PERIODS) நிர்ணயம் செய்கிறது.இதே சுரப்பு நீர்கள்தான் ஒரு பெண்ணை முழுமையான பெண்ணாகவும் வைத்திருக்கும் எஸ்ட்ரோஜன்(ESTROGEN)சுரப்பையும் நிர்ணயம் செய்யும்.
ஒரு பெண் எந்த நட்சத்திரத்தில் தனது முதல் ருதுவான மாதாந்தர விலக்கை(MONTHLY PERIOD) அடைகிறாளோ அதே நட்சத்திரத்தில் மீண்டும் மீண்டும் 27 நாட்களுக்கு ஒரு முறை மாதாந்தர விலக்கானால் மட்டுமே அவர்களது ருது ஜாதகமே வேலை செய்யும்.ருது ஜாதகமே பொய்யாகப் போகும் நிலைமையை இந்த ஸ்டிக்கர் பொட்டுக்கள் உருவாக்கியுள்ளன.
தற்போதுள்ள நிலையில் தைராய்டு சுரப்பி பிரச்சினைகளுக்கு எல்ட்ராக்ஸின் போன்ற மருந்துகளை ஆயுள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.இதன் பின் விளைவுகள் என்னென்ன என்று இங்கு சொல்லாமல் விடுகிறேன்.எஸ்ட்ரோஜன்(ESTROGEN)சுரப்பு குறைவதாலும் உடலுக்கு குளுமை தரும் மஞ்சளை தேய்த்துக் குளிக்காததாலும் உடலெங்கும் ரோமம் அதிகமாக வளர்ந்து பெண்கள்,ஆண் தன்மை கூடுவதால் மலட்டுத் தன்மைக்கும் ஆளாக நேரிடுகிறது.இதனால் எதிர்கால சந்ததிகள் பிறப்பதே கேள்விக்குறியாகி உள்ளது.அவையெல்லாம் சித்தர்கள் அருளால் தீரவே இந்தக் கட்டுரை.
எனவே ஸ்டிக்கர் பொட்டை தவிர்த்து குங்குமம் இட்டு மங்கலம் காப்பதுடன் நம் நலமும்
காப்போம். 🏝🏝🏝
********************************************
ஆன்மிகபலக் குறைவும் உடல் நலக்குறைவும்
************************************************
திலர்தவர்மம் என்பதே சுடரொளிக்காலம்
பெண்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட மங்கலம் பொருந்திய குங்குமம் தற்போது ஏற்பட்டுள்ள கலாச்சார சீரழிவால் ஸ்டிக்கர் பொட்டாக மாறி பெண்களை மட்டும் அல்ல எதிர்கால சந்ததிகளையே கேள்விக் குறியாக்கியுள்ள அவலம் பற்றிய ஒரு கட்டுரையே இது.
இதில் பல அதீத விசயங்களை குறிப்பிட்டுள்ளேன்.நடு நெற்றியில் உள்ள லலாட மத்தியை(புருவமத்தி என்றும் அழைக்கப்படும்)நெற்றிக்கண் என்றும் அழைக்கப்படும்.இதன் மூலம் திபேத்திய லாமாக்கள் மற்றவர்களின் ஆரா என்ற ஒளியுடலை காண உபயோகிக்கிறார்கள்.எனவேதான் சிவனுக்கு இந்தக் கண்ணை வெளிப்படையாக தெரியும் வண்ணம் படங்களாக வைத்துள்ளார்கள்
பழங்காலத்திலும் இக்காலத்திலும் மந்திரவாதிகள்,ஆண்களையும் பெண்களையும் வசியம் செய்து மயக்கி கொண்டு செல்ல நெற்றியின் நடுவே இருக்கும் ஆக்கினைச் சக்கரத்தின் மூலமாகவே வசியம் செய்யும் சக்தியை செலுத்துவார்கள்.மேலும் அந்த பொட்டு வைக்கும் இடம் பீனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் கட்டுப்பாட்டு புள்ளியாக அக்குபங்சரில் (EXTRA-1 IN DU-MERIDIAN)(DU AND REN மெரிடியன்களைப் பற்றி பின்னொரு கட்டுரையில் காண்போம்)பயன்படுத்தப்படுகிறது.
மேலும் அந்தப் புள்ளியை சித்தர்கள் திலர்த வர்மம் என வர்மப்பிரிவில் குறிப்பிடுகின்றனர்.யோக சாதன முறைகளில் இதை ருத்ர க்ரந்தி என அழைக்கப்படுகிற்து.படத்தில்
காண்க. `ஆக்கினைச் சக்கரம் என்றால் கட்டளையிடும் சக்கரம் என்று பொருள்.இந்த ஆக்கினைச் சக்கரத்தால்தான் ஹிப்னடிசம் , மெஸ்மரிசம், மனோவசியம் என்ற அறிதுயில், ஏன்? செய்வினை, ஏவல்,பில்லி சூன்யம்(PHYCHIC ATTACKS&EVIL SPIRITS ATTACHMENTS)போன்றவற்றையும் செயல்படுத்த முடியும்.
மேலும் clairvoyance என்ற தொலைவில் உணர்தல் போன்றவற்றிற்கும்,அதிகமாக உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் நோய்களைக் களையவும்,வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் இந்த ஆக்கினைச் சக்கரம் நல்ல நிலையில் இருப்பது அவசியம்
ஆக்கினைச் சக்கரம் யோக சாதன முறைகளிலும் முக்கிய இடத்தை வகிக்கிற்து. தியான முறைகளின் மூலமாக முக்தியை அடைவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பெண்களை இது போன்ற தொல்லைகளிலிருந்து காப்பாற்றவும்
ஏற்படுத்தப் பட்டதே இந்த மங்கலம் பொருந்திய குங்குமம்.நல்ல மஞ்சளையும் வெண்காரத்தையும்(சிலர் நன்றாக ஒட்டுவதற்காக நல்லெண்ணெயும் சேர்ப்பார்கள்) சேர்த்தரைத்து மங்கல மந்திரங்களை ஓதி
செய்யப்படும் குங்குமம், பெண்களைப் பல விதஙகளிலும் காக்கிறது.
பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்கள் உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகளுக்கு கட்டுப்பாட்டுக் கட்டளைகளை,இரத்தத்தில் வேறு வேறு வகையான சுரப்பு நீர்களை கலப்பதன் மூலம் செயல்படுதுகிறது.
மேலும் அந்த சுரப்பிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறது.சுருக்கமாகச் சொன்னால் உடலின் முழு செயல்பாடும் பிட்யூட்டரி சுரப்பியின் கட்டளையின்படியே நடக்கும்.இப்படிப்பட்ட சுரப்பிகளின் தலைவனை கட்டுப்படுத்தும் கட்டளைச் சக்கரத்தை குளுமையாக வைத்திருக்கவே குளுமையை கொடுக்கும் மஞ்சளை வெண்காரத்துடன் சேர்த்து சிவப்பாக மாற்றி உபயோகிக்க சித்தர்கள் கொடுத்துள்ளார்கள்.(சிவப்பாக மாற்றி உபயோகிக்கும் ரகசியம் பின்னொரு கட்டுரையில் காண்போம்).
பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்களுள் ஒன்று TSH (THYROID STIMULATING HARMON)தைராய்டு சுரப்பியை செயல்படுத்த வைக்கும்.தைராய்டு சுரப்பியில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்கள் இரண்டும்(T3,T4) பெண்களின் மாதாந்தர விலக்கை(MONTHLY PERIODS) நிர்ணயம் செய்கிறது.இதே சுரப்பு நீர்கள்தான் ஒரு பெண்ணை முழுமையான பெண்ணாகவும் வைத்திருக்கும் எஸ்ட்ரோஜன்(ESTROGEN)சுரப்பையும் நிர்ணயம் செய்யும்.
ஒரு பெண் எந்த நட்சத்திரத்தில் தனது முதல் ருதுவான மாதாந்தர விலக்கை(MONTHLY PERIOD) அடைகிறாளோ அதே நட்சத்திரத்தில் மீண்டும் மீண்டும் 27 நாட்களுக்கு ஒரு முறை மாதாந்தர விலக்கானால் மட்டுமே அவர்களது ருது ஜாதகமே வேலை செய்யும்.ருது ஜாதகமே பொய்யாகப் போகும் நிலைமையை இந்த ஸ்டிக்கர் பொட்டுக்கள் உருவாக்கியுள்ளன.
தற்போதுள்ள நிலையில் தைராய்டு சுரப்பி பிரச்சினைகளுக்கு எல்ட்ராக்ஸின் போன்ற மருந்துகளை ஆயுள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.இதன் பின் விளைவுகள் என்னென்ன என்று இங்கு சொல்லாமல் விடுகிறேன்.எஸ்ட்ரோஜன்(ESTROGEN)சுரப்பு குறைவதாலும் உடலுக்கு குளுமை தரும் மஞ்சளை தேய்த்துக் குளிக்காததாலும் உடலெங்கும் ரோமம் அதிகமாக வளர்ந்து பெண்கள்,ஆண் தன்மை கூடுவதால் மலட்டுத் தன்மைக்கும் ஆளாக நேரிடுகிறது.இதனால் எதிர்கால சந்ததிகள் பிறப்பதே கேள்விக்குறியாகி உள்ளது.அவையெல்லாம் சித்தர்கள் அருளால் தீரவே இந்தக் கட்டுரை.
எனவே ஸ்டிக்கர் பொட்டை தவிர்த்து குங்குமம் இட்டு மங்கலம் காப்பதுடன் நம் நலமும்
காப்போம். 🏝🏝🏝
நல்ல குடி நீர் என்பதற்கும்,
சுத்தமான குடி நீர் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர வேண்டும்...அவசிய பதிவு.
அவசியம் படியுங்கள்.
குடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்???.
நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும்
தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு
சாதனங்களை வைத்திருக்கிறோம்.
இந்த R.O சாதனத்தில் மூன்று
மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை
வெளியில் எடுத்துப் பார்த்தால்
வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.
அதை உதறி தட்டினால் அதிலிருந்து
மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்.
நாம் என்ன நினைப்போம்...அப்பப்பா நல்ல வேளை, இந்த
வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.
ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களின் உடம்பில் செல்லவில்லையே...நிச்சயமாக
அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.
கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து
எடுத்துக் கீழே கொட்டுகிறோமே!.
அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத்
தேவைப்படும் அத்தியாவசிய
தாதுப் பொருட்கள் ஆகும்.
நீங்கள் தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் உங்கள் கண்ணுக்கே தெரியாது.
ஆர்.ஓ.சாதனத்தை பயன் படுத்தினால் மட்டுமே அந்தத்
தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.
தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத
தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே...ஆனால்
கொத்து பரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச்
சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு ஆர்.ஓ வில் ஊற்றி வடிக்கச் செய்ய வேண்டும்.
யாருடைய வீட்டில் தண்ணீரை சுத்தம்
செய்வதற்கு R.O மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே அசைக்க இயலாத உண்மை.
தண்ணீரில் இருக்கும் அந்தத்
தாதுப் பொருட்களை R.O செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
எனவே தண்ணீரை ஆர்.ஓ (R.O) செய்யக் கூடாது.
தண்ணீரை R.O செய்து குடித்தால்
மனிதனுக்கு நோய் வரும்.வாழ்நாள் முழுவதுமே தீராது.
சரி...
மினரல் பாட்டில் வாட்டர் -ஐ
பயன்படுத்தலாமா?
மினரல் வாட்டர் பயன்படுத்தவே கூடாது.
மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing Machine என்று ஒரு மெஷின் இருக்கும்.
இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக மாற்றுகிறது.
எனவே நல்ல தண்ணீரை
ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக
மாற்றுவதற்கு நாம் பல வேலைகளை
செய்து அதை பாட்டிலில் அடைத்துப்
பணம் கொடுத்து வாங்கி
குடிக்கிறோம்.
எனவே தயவு செய்து பாட்டிலில்
அடைக்கப் பட்ட மினரல் வாட்டர்
என்று அழைக்கப்படும் தண்ணீரில் உள்ள இயற்கையான சத்துகளே இல்லாத Packaged Drinking Water ஐ யாருமே பயன்படுத்தக் கூடாது.
குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைதான் என்ன?...
தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது.
ஆர்.ஓ R.O செய்யக் கூடாது.
பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.
வேறு எப்படித்தான் தண்ணீரை
சுத்தப் படுத்துவது என்று கேட்டால்,
சாதாரணமாக குழாயில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம்.
அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச் சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே.
யார் ஒருவர் குழாய் தண்ணீரை
நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க் கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக
இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.
குழாயில் வரும் தண்ணீரை எப்படிக்
குடிப்பது?...
தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது.தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது.
சாக்கடை நீர் கலந்து வருகிறது
என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.
எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என TV, பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள்.
உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர்
கெட்டு விட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டிலில்
மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து
பிரச்சாரம் செய்கிறது.
அப்பொழுதுதானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டிலில்
தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள்
பிரச்சாரம் செய்கிறார்கள்.
மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் R.O பிளான்ட் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து, அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள்.
உண்மையிலேயே குழாய் தண்ணீர்
குடித்தால் ஒன்றும் ஆகாது.
இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது,
தண்ணீர் கெட்டிருக்கிறது என்று
ஒரு வேளை நாங்கள் நினைத்தால் உங்களது மன திருப்திக்காக சில காரியங்களை செய்யலாம். நான் கூறுவது போல உங்கள்
தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில்
இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை
சுத்திகரிக்கும் கருவி.
மண் பானையில் குடி தண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட
பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கிறது.
எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும்.
நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து
உங்கள் வீட்டில் ஆர்.ஓ எனும் குப்பை மிஷினை வாங்கி வைத்து இருக்கிறீர்களே நாற்பதாயிரம்
ரூபாய்க்கு மண் பானை வாங்கினால்
எவ்வளவு பானை கிடைக்கும். தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது.
ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான
இயற்கையான ஒரு Water Filter வாட்டர் பில்டரை யாரும் பயன்படுத்துவதே இல்லை.
எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்து குடித்தால் கெட்ட பொருள்களும்
அழியும். மண் சக்தியும் கிடைக்கும்,
பிராண சக்தி அதிகரிக்கும்.
வெள்ளை நிற பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டலாம்.
வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டினால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து
நோயை உண்டு செய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல்
பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனால்தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல்
மருத்துவமனைக்குச் செல்லாமல்
வெள்ளைத் துணியில் வடி கட்டிய நீரில் குளிப்பாட்டி குணப் படுத்தி இருக்கிறார்கள்.
எனவே தேவைப் பட்டால் இந்த
முறையில் தண்ணீரைச் சுத்தப் படுத்தலாம்.
செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலமாகவும் தண்ணீரை சுத்தப் படுத்தலாம்
செம்பு என்ற உலோக பாத்திரத்தின்
மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான
சக்தி கிடைக்கிறது.
அதில் உள்ள கெட்டப்
பொருள் அழிக்கப் படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது.
எனவே செம்பு என்ற தாமிர உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க
பயன் படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை
சுத்தப் படுத்திக் கொண்டே இருக்கும்.
பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக்
கொண்டு இருப்பார்கள் என்பதை அறவீர்களா?.
அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால்
அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம்.
செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப் படுத்த முடியும்.
எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி,செம்பு என்ற தாமிர உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை
சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள்
இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு R.O. சிஸ்டத்தை உபயோகிக்க வேண்டும்?.
இதுவும் இல்லாமல் பூமியில் உள்ள மண்ணில் உள்ள அடுக்குக்கு எத்தகைய தண்ணீரையும் சுத்தப்படுத்தும் சக்தி உண்டு.
அதே போல் மண்ணை சுட்டு கேன்டில் முறையில் எவர்சில்வர் வாட்டர் பில்டர் பாத்திரக் கடைகளில் கிடைக்கும்.அதுவும் இயற்கையான எளிதான முறைதான்.அதில் மூன்று கேன்டில் உள்ள வாட்டர் பில்டர் அனைத்து குடும்பத்துக்கும் உகந்தது.
வடிந்த தண்ணீரை மண் பானையில் ஊற்றி மகிழ்வுடன் அருந்துங்கள்.
என் அருமை மக்களே!...
நோய் தீர்க்கும் குடி தண்ணீரை உதாசீனம் செய்யாதீர்கள்.
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்க்காதே எனும் முன்னோர் வாக்கை நம்புங்கள்.
R.O எனும் அமெரிக்க என்சைம் அரக்கனை தூக்கி எறியுங்கள்.
கழுத்தில் டை கட்டி விட்டு வந்தால் உடனே நம்பி மோசம் போகாதீர்கள்.
நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
பலரை காக்க பகிர்வோம்.
சுத்தமான குடி நீர் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர வேண்டும்...அவசிய பதிவு.
அவசியம் படியுங்கள்.
குடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்???.
நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும்
தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு
சாதனங்களை வைத்திருக்கிறோம்.
இந்த R.O சாதனத்தில் மூன்று
மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை
வெளியில் எடுத்துப் பார்த்தால்
வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.
அதை உதறி தட்டினால் அதிலிருந்து
மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்.
நாம் என்ன நினைப்போம்...அப்பப்பா நல்ல வேளை, இந்த
வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.
ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களின் உடம்பில் செல்லவில்லையே...நிச்சயமாக
அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.
கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து
எடுத்துக் கீழே கொட்டுகிறோமே!.
அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத்
தேவைப்படும் அத்தியாவசிய
தாதுப் பொருட்கள் ஆகும்.
நீங்கள் தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் உங்கள் கண்ணுக்கே தெரியாது.
ஆர்.ஓ.சாதனத்தை பயன் படுத்தினால் மட்டுமே அந்தத்
தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.
தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத
தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே...ஆனால்
கொத்து பரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச்
சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு ஆர்.ஓ வில் ஊற்றி வடிக்கச் செய்ய வேண்டும்.
யாருடைய வீட்டில் தண்ணீரை சுத்தம்
செய்வதற்கு R.O மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே அசைக்க இயலாத உண்மை.
தண்ணீரில் இருக்கும் அந்தத்
தாதுப் பொருட்களை R.O செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
எனவே தண்ணீரை ஆர்.ஓ (R.O) செய்யக் கூடாது.
தண்ணீரை R.O செய்து குடித்தால்
மனிதனுக்கு நோய் வரும்.வாழ்நாள் முழுவதுமே தீராது.
சரி...
மினரல் பாட்டில் வாட்டர் -ஐ
பயன்படுத்தலாமா?
மினரல் வாட்டர் பயன்படுத்தவே கூடாது.
மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing Machine என்று ஒரு மெஷின் இருக்கும்.
இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக மாற்றுகிறது.
எனவே நல்ல தண்ணீரை
ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக
மாற்றுவதற்கு நாம் பல வேலைகளை
செய்து அதை பாட்டிலில் அடைத்துப்
பணம் கொடுத்து வாங்கி
குடிக்கிறோம்.
எனவே தயவு செய்து பாட்டிலில்
அடைக்கப் பட்ட மினரல் வாட்டர்
என்று அழைக்கப்படும் தண்ணீரில் உள்ள இயற்கையான சத்துகளே இல்லாத Packaged Drinking Water ஐ யாருமே பயன்படுத்தக் கூடாது.
குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைதான் என்ன?...
தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது.
ஆர்.ஓ R.O செய்யக் கூடாது.
பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.
வேறு எப்படித்தான் தண்ணீரை
சுத்தப் படுத்துவது என்று கேட்டால்,
சாதாரணமாக குழாயில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம்.
அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச் சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே.
யார் ஒருவர் குழாய் தண்ணீரை
நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க் கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக
இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.
குழாயில் வரும் தண்ணீரை எப்படிக்
குடிப்பது?...
தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது.தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது.
சாக்கடை நீர் கலந்து வருகிறது
என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.
எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என TV, பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள்.
உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர்
கெட்டு விட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டிலில்
மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து
பிரச்சாரம் செய்கிறது.
அப்பொழுதுதானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டிலில்
தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள்
பிரச்சாரம் செய்கிறார்கள்.
மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் R.O பிளான்ட் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து, அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள்.
உண்மையிலேயே குழாய் தண்ணீர்
குடித்தால் ஒன்றும் ஆகாது.
இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது,
தண்ணீர் கெட்டிருக்கிறது என்று
ஒரு வேளை நாங்கள் நினைத்தால் உங்களது மன திருப்திக்காக சில காரியங்களை செய்யலாம். நான் கூறுவது போல உங்கள்
தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில்
இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை
சுத்திகரிக்கும் கருவி.
மண் பானையில் குடி தண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட
பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கிறது.
எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும்.
நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து
உங்கள் வீட்டில் ஆர்.ஓ எனும் குப்பை மிஷினை வாங்கி வைத்து இருக்கிறீர்களே நாற்பதாயிரம்
ரூபாய்க்கு மண் பானை வாங்கினால்
எவ்வளவு பானை கிடைக்கும். தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது.
ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான
இயற்கையான ஒரு Water Filter வாட்டர் பில்டரை யாரும் பயன்படுத்துவதே இல்லை.
எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்து குடித்தால் கெட்ட பொருள்களும்
அழியும். மண் சக்தியும் கிடைக்கும்,
பிராண சக்தி அதிகரிக்கும்.
வெள்ளை நிற பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டலாம்.
வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டினால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து
நோயை உண்டு செய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல்
பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனால்தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல்
மருத்துவமனைக்குச் செல்லாமல்
வெள்ளைத் துணியில் வடி கட்டிய நீரில் குளிப்பாட்டி குணப் படுத்தி இருக்கிறார்கள்.
எனவே தேவைப் பட்டால் இந்த
முறையில் தண்ணீரைச் சுத்தப் படுத்தலாம்.
செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலமாகவும் தண்ணீரை சுத்தப் படுத்தலாம்
செம்பு என்ற உலோக பாத்திரத்தின்
மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான
சக்தி கிடைக்கிறது.
அதில் உள்ள கெட்டப்
பொருள் அழிக்கப் படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது.
எனவே செம்பு என்ற தாமிர உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க
பயன் படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை
சுத்தப் படுத்திக் கொண்டே இருக்கும்.
பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக்
கொண்டு இருப்பார்கள் என்பதை அறவீர்களா?.
அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால்
அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம்.
செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப் படுத்த முடியும்.
எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி,செம்பு என்ற தாமிர உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை
சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள்
இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு R.O. சிஸ்டத்தை உபயோகிக்க வேண்டும்?.
இதுவும் இல்லாமல் பூமியில் உள்ள மண்ணில் உள்ள அடுக்குக்கு எத்தகைய தண்ணீரையும் சுத்தப்படுத்தும் சக்தி உண்டு.
அதே போல் மண்ணை சுட்டு கேன்டில் முறையில் எவர்சில்வர் வாட்டர் பில்டர் பாத்திரக் கடைகளில் கிடைக்கும்.அதுவும் இயற்கையான எளிதான முறைதான்.அதில் மூன்று கேன்டில் உள்ள வாட்டர் பில்டர் அனைத்து குடும்பத்துக்கும் உகந்தது.
வடிந்த தண்ணீரை மண் பானையில் ஊற்றி மகிழ்வுடன் அருந்துங்கள்.
என் அருமை மக்களே!...
நோய் தீர்க்கும் குடி தண்ணீரை உதாசீனம் செய்யாதீர்கள்.
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்க்காதே எனும் முன்னோர் வாக்கை நம்புங்கள்.
R.O எனும் அமெரிக்க என்சைம் அரக்கனை தூக்கி எறியுங்கள்.
கழுத்தில் டை கட்டி விட்டு வந்தால் உடனே நம்பி மோசம் போகாதீர்கள்.
நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
பலரை காக்க பகிர்வோம்.
மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீந்தில் கொடி!!!
சிறிய மஞ்சள் நிறப் பூக்களை இது பெற்றிருக்கும். சுண்டைக்காய் அளவிலான காய்களையும் கனிந்த பிறகு பழங்கள் பவழ நிறமுடையதாகவும் இருக்கும். பெரிய மரங்களைப் பற்றிப் படரக்க கூடிய இச்சீந்தில் கொடி வேப்ப மரத்தின் மேல் படர்ந்திருந்தால் சிறந்த மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கும் என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. சீந்திலினுடைய இலை, தண்டு, வேர் அத்துனையும் மருந்தாகிப் பயன் தரக்கூடியது. சீந்தில் உடலுக்கு மிக வலிவைத் தரக்கூடியது.
இது தாது விருத்தியை உண்டாக்கக் கூடியது. சீந்தில் கொடி தீநீர் முறைசுரம் (விட்டுவிட்டு வந்து துன்பம் செய்யும் சுரம்), சோர்வு, செரியாமை, வளிநோய்கள் என்னும் வாத மிகுதியால் ஏற்பட்ட நோய்கள், சிரந்திப் புண்கள் ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. வீக்கத்தை கரைக்கக் கூடியது. வலியைப் போக்க கூடியது. மூட்டு வலிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடியது. கடுப்பு தரும் விட்டு விட்டு வருகின்ற வலியை விரட்டக் கூடியது. ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது.
கல்லீரலைப் பாதுகாக்கக் கூடியது. அல்லது பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது. உள்ளலை ஓட்டக் கூடியது. வெப்பத்தை தந்து உள்ளுறுப்புகளைத் தூண்டக் கூடியது. வயிற்றுக் கோளாறு களை வேரறுக்கக் கூடியது. பலம் தரவல்லது. சிறுநீரப் பெருக்கியாகச் செயல்படுவது, சீந்தில் கொடியின் சாறு கடுமையான காய்ச்சலின் போது காயச்சலைத் தணிக்கப் பயன்படுகிறது. சீந்தில் கொடி தீ நீர்வாத சுரத்தையும் பித்த சுரத்தையும் தணிக்கக் கூடியது.
இதன் மாவு (சீந்தில் கொடியினின்று தயாரிக்கப்படும் சீந்தில் சர்க்கரை) வயிற்றில் சேறும் அமிலத் தன்மையினைப் போக்கக் கூடியது. மேலும் வயிற்றுப் போக்கை வற்றச் செய்வது. சீதபேதியைக் குணப்படுத்த வல்லது. சீந்தில் கொடியின் தண்டுப் பகுதியில் ஆல்கலாய்ட்ஸ் என்னும் வேதிப்பொருட்களான பெர்பெரின், கசப்புச் சுவைகள் எனப்படும் கொலும்பின், சேஸ்மான்தின், பால்மரின் மற்றும் டினோஸ்போரான், டினோஸ்போரிக் ஆசிட் மற்றும் டினோஸ்போரால் ஆகியன அடங்கியுள்ளன.
நவீன வலி நீக்கும் மருந்தான சோடியம் சாலிசிலேட் என்னும் மருந்தில் ஐந்தில் ஒரு பங்கு வீரியத்தை சீந்தில் பெற்றிருக்கிறது என்று நவீன ஆய்வுகள் தெரிவிக் கின்றன. சீந்தில் கொடியினின்று எடுக்கப்படும் சத்துவம் இன்று நவீன மருத்துவமும் கண்டு அஞ்சுகின்ற ஈகாலி என்னும் எஸ்செரிச்சியா சாலி என்று சொல்லப் பெறுகின்ற நுண்கிருமிகளையும் கொன்று வெளியேற்றும் வல்லமையுள்ளது. இந்த ஈகாலி என்னும் கிருமி இரையறைப் பகுதியில் புண்களை ஏற்படுத்துவதோடு வயிற்றில் தாங்கவொண்ணாத வலியையும், அடிக்கடி வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்தி உடலை மெலியச் செய்வதோடு பெருந்துன்பத்துக்கு ஆட்படுத்துகிறது.
இது மட்டுமின்றி காசநோய் என்று சொல்லப் பெறும் என்புறுக்கி நோய்க்குக் காரணமாக அமை கின்ற மைக்கோபாக்டீரியம் ட்யூபர் குளோசிஸ் என்னும் கிருமிகளையும் கொல்லும் திறன் வாய்ந்தது என்பதும் நவீன ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சீந்தில் சத்துவத்தை உள்மருந்தாக கொடுத்து சோதித்துப் பார்த்ததில் ரத்தத்தில் கலந்து இருக்கும் சர்க்கரையின் அளவும் சிறுநீரில் கலந்து வெளியாகும் சர்க்கரையின் அளவும், ரத்தத்தில் பரவியுள்ள கொழுப்புச்சத்தின் அளவும் கணிசமான அளவுக்கு குறைந்து வந்ததும் தெரிகின்றது.
சீந்தில் மருந்தாவது எப்படி?
சீந்தில் கொடியினின்று இலைகளைப் பிரித்து சுத்திகரித்து நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை என இரண்டு வேளையும் நீரோடு குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். சீந்தில் தண்டுகளைக் காயவைத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி பொடியோடு நான்கு டம்ளர் நீர்விட்டு அடுப்பிலிட்டுக் காய்ச்சி ஒரு டம்ளர் அளவு சுண்டும்படி எடுத்து அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் பசியின்மை, வயிற்றுவலி, வயிற்று பொருமல், செரிமானமின்மை, காய்ச்சல் ஆகிய துன்பங்கள் விலகும்.
நல்ல குணம் கிடைக்கின்ற வரையில் தினம் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும். சீந்தில் கொடியை இடித்து குளிர் நீர் விட்டு ஊற வைத்து மறுநாள் நன்றாகக் கடைந்து திப்பிலியை நீக்கிவிட்டு நீரை மட்டும் வெயிலில் வைத்திருக்க நீர் தெளிந்துவரும் அந்த தெளிந்த நீரை இருத்தி விட்டு வேறு புதிதாக நீர் சேர்த்து கலக்கி வெயிலில் இட்டு சுண்ட வைக்க வேண்டும். இப்படிப் பலமுறை செய்வதால் வெண்மையான மாவு போன்ற பொருள் நமக்குக் கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும்.
இது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக்கூடியது. இதை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடுஞ்சுரத்துக்குப் பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம் அல்லது நம்மை துன்புறுத்தும் வலி, காமாலை, இருமல், மூர்ச்சை, வாந்தி, கோழைக்கட்டு, ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு ஆகியன குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு தருவதாக அமையும். சீந்தில் இலையை அனலில் இட்டு வாட்டி இளஞ்சுட்டோடு புண்களின் மேல் போட்டு வர வீக்கம் கரைந்து வலியும் குறைவதோடு புண்களும் ஆறி விடும்.
சீந்தில் பற்பாடகம், சந்தனம், விலமிச்சு, சுக்கு, வெட்டிவேர், சிற்றாமுட்டி, கோரைக்கிழங்கு ஆகியவற்றைக் சூரணமாக சமஅளவு எடுத்துக் கலந்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவு சூரணத்தை எடுத்து தீநீராக்கி கொடுக்க பித்தத்தால் ஏற்பட்ட காய்ச்சல் தணியும். சீந்தில் கொடியை நசுக்கி 35 கிராம் அளவு எடுத்துக் குளிர்ந்த நீரில் இட்டு இரவு முழுவதும் ஊற வைத்து நன்கு ஊறிய பின் வடிகட்டி சிறிது இலவங்கப்பட்டை அல்லது இலவங்கப் பொடி சேர்த்து 50 மி.லி. வீதம் தினம் இரண்டு அல்லது 3 முறைகள் குடித்து வர காய்ச்சல், செரியாமை, மஞ்சள் காமாலை, ஈரல் வீக்கம், ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவு ஆகியன கட்டுக்குள் அடங்கி வரும்.
சீந்தில் கொடி 35 கிராம் அளவு எடுத்து நசுக்கி அதனோடு கொத்தமல்லி, அதிமதுரப்பொடி வகைக்கு 4 கிராம் அளவு சேர்த்து அதனோடு 300 மி.லி. நீர் சேர்த்து சோம்பு, பன்னீர், ரோஜாப்பூ ஆகியன வகைக்கு 10 கிராம் அளவு சேர்த்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஓரிரு மணி நேரம் ஊற வைத்து பிறகு வடிகட்டி வைத்துக் கொண்டு 25 மி.லி. முதல் 50 மி.லி. வரை தினம் காலை வேளையில் கொடுத்து வர முறைக் காய்ச்சல், வயிற்று உப்பிசம், நீண்ட நாட்பட்ட செரியாமை, வயிற்றைப் பாதித்து துன்பம் செய்கின்ற பல்வேறு நோய்களும் விலகிப் போகும்.
சீந்தில் கொடியோடு நெற்பொரி வகைக்கு 50 கிராம் அளவு எடுத்து சேர்த்து 1 லிட்டர் நீர்விட்டு காய்ச்சி 150 மி.லி. ஆகச் சுண்டச் செய்து தினம் இருவேளை 50 மி.லி. குடித்து வர மேகச்சூடு, நாவறட்சி நீங்கும். சீந்தில் எந்த சிரமமுன்றி வளரக்கூடியது. வீடுகளில் கூட பயிரிட்டு படரவிட்டு பயன்படுத்த இயலும்.
சிறிய மஞ்சள் நிறப் பூக்களை இது பெற்றிருக்கும். சுண்டைக்காய் அளவிலான காய்களையும் கனிந்த பிறகு பழங்கள் பவழ நிறமுடையதாகவும் இருக்கும். பெரிய மரங்களைப் பற்றிப் படரக்க கூடிய இச்சீந்தில் கொடி வேப்ப மரத்தின் மேல் படர்ந்திருந்தால் சிறந்த மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கும் என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. சீந்திலினுடைய இலை, தண்டு, வேர் அத்துனையும் மருந்தாகிப் பயன் தரக்கூடியது. சீந்தில் உடலுக்கு மிக வலிவைத் தரக்கூடியது.
இது தாது விருத்தியை உண்டாக்கக் கூடியது. சீந்தில் கொடி தீநீர் முறைசுரம் (விட்டுவிட்டு வந்து துன்பம் செய்யும் சுரம்), சோர்வு, செரியாமை, வளிநோய்கள் என்னும் வாத மிகுதியால் ஏற்பட்ட நோய்கள், சிரந்திப் புண்கள் ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. வீக்கத்தை கரைக்கக் கூடியது. வலியைப் போக்க கூடியது. மூட்டு வலிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடியது. கடுப்பு தரும் விட்டு விட்டு வருகின்ற வலியை விரட்டக் கூடியது. ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது.
கல்லீரலைப் பாதுகாக்கக் கூடியது. அல்லது பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது. உள்ளலை ஓட்டக் கூடியது. வெப்பத்தை தந்து உள்ளுறுப்புகளைத் தூண்டக் கூடியது. வயிற்றுக் கோளாறு களை வேரறுக்கக் கூடியது. பலம் தரவல்லது. சிறுநீரப் பெருக்கியாகச் செயல்படுவது, சீந்தில் கொடியின் சாறு கடுமையான காய்ச்சலின் போது காயச்சலைத் தணிக்கப் பயன்படுகிறது. சீந்தில் கொடி தீ நீர்வாத சுரத்தையும் பித்த சுரத்தையும் தணிக்கக் கூடியது.
இதன் மாவு (சீந்தில் கொடியினின்று தயாரிக்கப்படும் சீந்தில் சர்க்கரை) வயிற்றில் சேறும் அமிலத் தன்மையினைப் போக்கக் கூடியது. மேலும் வயிற்றுப் போக்கை வற்றச் செய்வது. சீதபேதியைக் குணப்படுத்த வல்லது. சீந்தில் கொடியின் தண்டுப் பகுதியில் ஆல்கலாய்ட்ஸ் என்னும் வேதிப்பொருட்களான பெர்பெரின், கசப்புச் சுவைகள் எனப்படும் கொலும்பின், சேஸ்மான்தின், பால்மரின் மற்றும் டினோஸ்போரான், டினோஸ்போரிக் ஆசிட் மற்றும் டினோஸ்போரால் ஆகியன அடங்கியுள்ளன.
நவீன வலி நீக்கும் மருந்தான சோடியம் சாலிசிலேட் என்னும் மருந்தில் ஐந்தில் ஒரு பங்கு வீரியத்தை சீந்தில் பெற்றிருக்கிறது என்று நவீன ஆய்வுகள் தெரிவிக் கின்றன. சீந்தில் கொடியினின்று எடுக்கப்படும் சத்துவம் இன்று நவீன மருத்துவமும் கண்டு அஞ்சுகின்ற ஈகாலி என்னும் எஸ்செரிச்சியா சாலி என்று சொல்லப் பெறுகின்ற நுண்கிருமிகளையும் கொன்று வெளியேற்றும் வல்லமையுள்ளது. இந்த ஈகாலி என்னும் கிருமி இரையறைப் பகுதியில் புண்களை ஏற்படுத்துவதோடு வயிற்றில் தாங்கவொண்ணாத வலியையும், அடிக்கடி வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்தி உடலை மெலியச் செய்வதோடு பெருந்துன்பத்துக்கு ஆட்படுத்துகிறது.
இது மட்டுமின்றி காசநோய் என்று சொல்லப் பெறும் என்புறுக்கி நோய்க்குக் காரணமாக அமை கின்ற மைக்கோபாக்டீரியம் ட்யூபர் குளோசிஸ் என்னும் கிருமிகளையும் கொல்லும் திறன் வாய்ந்தது என்பதும் நவீன ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சீந்தில் சத்துவத்தை உள்மருந்தாக கொடுத்து சோதித்துப் பார்த்ததில் ரத்தத்தில் கலந்து இருக்கும் சர்க்கரையின் அளவும் சிறுநீரில் கலந்து வெளியாகும் சர்க்கரையின் அளவும், ரத்தத்தில் பரவியுள்ள கொழுப்புச்சத்தின் அளவும் கணிசமான அளவுக்கு குறைந்து வந்ததும் தெரிகின்றது.
சீந்தில் மருந்தாவது எப்படி?
சீந்தில் கொடியினின்று இலைகளைப் பிரித்து சுத்திகரித்து நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை என இரண்டு வேளையும் நீரோடு குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். சீந்தில் தண்டுகளைக் காயவைத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி பொடியோடு நான்கு டம்ளர் நீர்விட்டு அடுப்பிலிட்டுக் காய்ச்சி ஒரு டம்ளர் அளவு சுண்டும்படி எடுத்து அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் பசியின்மை, வயிற்றுவலி, வயிற்று பொருமல், செரிமானமின்மை, காய்ச்சல் ஆகிய துன்பங்கள் விலகும்.
நல்ல குணம் கிடைக்கின்ற வரையில் தினம் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும். சீந்தில் கொடியை இடித்து குளிர் நீர் விட்டு ஊற வைத்து மறுநாள் நன்றாகக் கடைந்து திப்பிலியை நீக்கிவிட்டு நீரை மட்டும் வெயிலில் வைத்திருக்க நீர் தெளிந்துவரும் அந்த தெளிந்த நீரை இருத்தி விட்டு வேறு புதிதாக நீர் சேர்த்து கலக்கி வெயிலில் இட்டு சுண்ட வைக்க வேண்டும். இப்படிப் பலமுறை செய்வதால் வெண்மையான மாவு போன்ற பொருள் நமக்குக் கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும்.
இது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக்கூடியது. இதை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடுஞ்சுரத்துக்குப் பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம் அல்லது நம்மை துன்புறுத்தும் வலி, காமாலை, இருமல், மூர்ச்சை, வாந்தி, கோழைக்கட்டு, ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு ஆகியன குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு தருவதாக அமையும். சீந்தில் இலையை அனலில் இட்டு வாட்டி இளஞ்சுட்டோடு புண்களின் மேல் போட்டு வர வீக்கம் கரைந்து வலியும் குறைவதோடு புண்களும் ஆறி விடும்.
சீந்தில் பற்பாடகம், சந்தனம், விலமிச்சு, சுக்கு, வெட்டிவேர், சிற்றாமுட்டி, கோரைக்கிழங்கு ஆகியவற்றைக் சூரணமாக சமஅளவு எடுத்துக் கலந்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவு சூரணத்தை எடுத்து தீநீராக்கி கொடுக்க பித்தத்தால் ஏற்பட்ட காய்ச்சல் தணியும். சீந்தில் கொடியை நசுக்கி 35 கிராம் அளவு எடுத்துக் குளிர்ந்த நீரில் இட்டு இரவு முழுவதும் ஊற வைத்து நன்கு ஊறிய பின் வடிகட்டி சிறிது இலவங்கப்பட்டை அல்லது இலவங்கப் பொடி சேர்த்து 50 மி.லி. வீதம் தினம் இரண்டு அல்லது 3 முறைகள் குடித்து வர காய்ச்சல், செரியாமை, மஞ்சள் காமாலை, ஈரல் வீக்கம், ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவு ஆகியன கட்டுக்குள் அடங்கி வரும்.
சீந்தில் கொடி 35 கிராம் அளவு எடுத்து நசுக்கி அதனோடு கொத்தமல்லி, அதிமதுரப்பொடி வகைக்கு 4 கிராம் அளவு சேர்த்து அதனோடு 300 மி.லி. நீர் சேர்த்து சோம்பு, பன்னீர், ரோஜாப்பூ ஆகியன வகைக்கு 10 கிராம் அளவு சேர்த்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஓரிரு மணி நேரம் ஊற வைத்து பிறகு வடிகட்டி வைத்துக் கொண்டு 25 மி.லி. முதல் 50 மி.லி. வரை தினம் காலை வேளையில் கொடுத்து வர முறைக் காய்ச்சல், வயிற்று உப்பிசம், நீண்ட நாட்பட்ட செரியாமை, வயிற்றைப் பாதித்து துன்பம் செய்கின்ற பல்வேறு நோய்களும் விலகிப் போகும்.
சீந்தில் கொடியோடு நெற்பொரி வகைக்கு 50 கிராம் அளவு எடுத்து சேர்த்து 1 லிட்டர் நீர்விட்டு காய்ச்சி 150 மி.லி. ஆகச் சுண்டச் செய்து தினம் இருவேளை 50 மி.லி. குடித்து வர மேகச்சூடு, நாவறட்சி நீங்கும். சீந்தில் எந்த சிரமமுன்றி வளரக்கூடியது. வீடுகளில் கூட பயிரிட்டு படரவிட்டு பயன்படுத்த இயலும்.
*கோடையில் வெயில், வெக்கை, வியர்வை... விரட்ட துணைநிற்கும் உணவுகள்*
************************************************************************************
*நம் முன்னோர்கள், ஒரு வருடத்தை உத்ராயணக் காலம் (தை முதல் ஆனி வரை) தட்சணாயன காலம் (ஆடி முதல் தை வரை) என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வைத்துள்ளனர். தை மாதத்தில் சூரியன் தனது பாதையின் தெற்குப் பகுதியில் இருந்து வடக்குப் பகுதியில் நுழையும் காலத்தை உத்ராயணக் காலம் என்று அழைப்பார்கள். சூரிய வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம்கொஞ்சமாக அதிகமாகி, பங்குனி, சித்திரை மாதங்களில் மிகவும் அதிகமாக இருக்கும்.*
*சூரியன் தன் கதிர்க்கரங்களை நேரடியாக நீட்டும் காலம் வெயில் காலம். கோடையில் கொளுத்தும் அக்னி நட்சத்திர வெயிலின் வெப்பம் நம் தோல் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் கூடப் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.*
*உடல் வெப்பத்தைக் குறைக்க, தோலின் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றது. உடல் வெப்பம் என்பது ஒரு நோயல்ல. ஆனால், இதைக் கவனிக்காமல் போனால், தலைவலி, வாந்தி, தசைப்பிடிப்பு, அதீத வியர்வை போன்றவற்றால் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, வெயில் காலத்துக்கு ஏற்ற உணவுகளை நாம் தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.*
*உடலின் வெப்பம் அதிகரிக்கும்போது, உடலில் உள்ள நீர்த்தன்மைதான் முதலில் வற்றுகிறது. இதுதான் எல்லா அசௌகரியங்களுக்கும் நம்மை இட்டுச்செல்கின்றது. நமது உடலின் வெப்பத்தன்மையை நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் மூலம் சரிசெய்யலாம்.*
*உடல் வெப்பத்தைக் குறைக்கும் உணவுகள்... *
*மண் பானை குடிநீர் :*
*இதை அருந்தினால், உடல் வேகமாக நீரேற்றம் கொள்ளும். இதனால் ரத்தம் தடையின்றி ரத்தக்குழாய்களில் பாயும். நமக்குச் சோர்வு நீங்கி சுறுசுறுப்புப் பெருகும்.*
*இளநீர் :*
*இளநீரைப் போன்று சிறந்த எலக்ட்ரோலைட் வேறேதுவுமில்லை. இதில் இருக்கும் குளுக்கோஸ் நமக்கு உடனடி எனர்ஜியை அளிக்கின்றது.*
*லெமன் ஜூஸ் :*
*தினமும் லெமன் ஜூஸ் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. வெப்பம் தொடர்பான அசௌகரியங்களைப் போக்கி நம் உடலைக் குளிர்வித்து உற்சாகமடையச் செய்கிறது. கூடவே சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகின்றது. ஒருநாளைக்கு இரண்டு கிளாஸ் வரை அருந்தலாம்.*
*புதினா :*
*சுத்தம் செய்த புதினாவை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் 15 முதல் 20 நிமிடம் கொதிக்கவைத்து குடித்தால், உடல் வெப்பம் நீங்குவதுடன் வாந்தி, மயக்கத்தையும் போக்கும்.*
*தர்பூசணி :*
*அதிக நீர்த்தன்மை கொண்ட இந்தப் பழம் உடலின் நீர்ச்சத்தை அதிகரித்து, உடலின் நச்சத்தன்மையைப் போக்குகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்தது. இதை ஜூஸாகவோ சாலடாகவோ சாப்பிடலாம்.*
*சோற்றுக்கற்றாழை :*
*அதிகக் குளிர்ச்சியான இந்தக் கற்றாழையின் சதைப் பகுதியை வீட்டிலேயே ஜூஸாக்கி அருந்தலாம். ஒரு நாளைக்கு 2 டேபிள் ஸ்பூன் வரை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஜெல்லை 20 நிமிடம் முகத்தில் பூசி, பின் குளிர்ந்த நீரீல் குளித்தால் உஷ்ணத்திலிருந்து தப்பிக்கலாம். முகத்தில், கழுத்துப்பகுதியில் தோன்றும் பரு, வியர்க்குரு ஆகியவற்றிலிருந்து தப்பிக்கலாம்.*
*நெல்லி :*
*வைட்டமின் 'சி' நிறைந்துள்ள இதன் ஜூஸடன் 4 பங்கு நீர் சேர்த்து, உப்பு அல்லது தேன் சேர்த்து அருந்தலாம். வெறும் வயிற்றில் அருந்துவது இன்னும் சிறப்பு.*
*நீர்மோர் :*
*தயிரைக் கடைந்து நீர் சேர்த்து, சிறிதளவு லெமன் ஜூஸ் சேர்த்து அருந்தலாம்.*
*காய்கறிகள் :*
*வெள்ளரி, தக்காளி, நுங்கு, பதனீர், ஆரஞ்சு, திராட்சைப் பழங்கள் போன்றவையும் வெப்பத்தைத் தடுக்கவல்லன. நீர்க்காய்கறிகளான பூசணி, பீர்க்கன், சுரைக்காய் , முள்ளங்கி, கேரட் ஆகியவற்றில் தயிர் பச்சடி தயாரித்துச் சாப்பிடலாம்.*
*சருமத்துக்கான ஸ்பெஷல் பேக்*
*பாலில் குழைத்த சந்தனம் அல்லது கற்றாழை ஜெல் இவற்றை முகத்தில் பூசி, 10 முதல் 15 நிமிடம் வரை வைத்திருந்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.*
*விரல்களில் மருதாணி வைத்துக்கொள்வதால் உடல் வெப்பத்தைக் குறைக்கும்.*
*வெள்ளரி, தக்காளியை அரைத்து முகம், கை, கால்களில் பூசி இருபது நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.*
*தர்பூசணி*
*பழத்துண்டுகளோடு புதினா இலைகளைச் சேர்த்து அரைக்கவேண்டும். இந்தக் கலவையை முகம், கை, கால்களில் பூசி வர வெயிலால் பாதித்த சருமம் புத்துயிர் பெறும்.*
*சிம்பிள் ரெசிப்பிகள்... *
*தக்காளி - வெள்ளரி சாலட் *
*தேவையானவை:*
*தக்காளி - 4,*
*வெள்ளரி - 2,*
*ஆலிவ் ஆயில் - சிறிதளவு,*
*லெமன் ஜூஸ் - ஒரு டீஸ்பூன்,*
*உப்பு - தேவையான அளவு.*
*செய்முறை:*
*தக்காளியையும் வெள்ளரியையும் கழுவி சுத்தப்படுத்தியபின் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை இதனுடன் கலந்துப் பரிமாறவும். இதைச் சாலடாகவும், சாண்ட்விச் ஸ்டஃபிங்காகவும் பயன்படுத்தலாம்.*
*ஆரஞ்சு – வாழை ஸ்மூத்தி*
*தேவையானவை:*
*வாழைப்பழம் - 2,*
*ஆரஞ்சு ஜூஸ் - ஒரு கப்,*
*தோலுரித்த பாதாம் பருப்பு - 15,*
*துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்.*
*செய்முறை:*
*பாதாமை முதலில் அரைத்துக்கொண்டு, பின் மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். உடனே சாப்பிட ரெடி!*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை*
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*
*வாழ்க வளமுடன்*
************************************************************************************
*நம் முன்னோர்கள், ஒரு வருடத்தை உத்ராயணக் காலம் (தை முதல் ஆனி வரை) தட்சணாயன காலம் (ஆடி முதல் தை வரை) என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வைத்துள்ளனர். தை மாதத்தில் சூரியன் தனது பாதையின் தெற்குப் பகுதியில் இருந்து வடக்குப் பகுதியில் நுழையும் காலத்தை உத்ராயணக் காலம் என்று அழைப்பார்கள். சூரிய வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம்கொஞ்சமாக அதிகமாகி, பங்குனி, சித்திரை மாதங்களில் மிகவும் அதிகமாக இருக்கும்.*
*சூரியன் தன் கதிர்க்கரங்களை நேரடியாக நீட்டும் காலம் வெயில் காலம். கோடையில் கொளுத்தும் அக்னி நட்சத்திர வெயிலின் வெப்பம் நம் தோல் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் கூடப் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.*
*உடல் வெப்பத்தைக் குறைக்க, தோலின் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றது. உடல் வெப்பம் என்பது ஒரு நோயல்ல. ஆனால், இதைக் கவனிக்காமல் போனால், தலைவலி, வாந்தி, தசைப்பிடிப்பு, அதீத வியர்வை போன்றவற்றால் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, வெயில் காலத்துக்கு ஏற்ற உணவுகளை நாம் தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.*
*உடலின் வெப்பம் அதிகரிக்கும்போது, உடலில் உள்ள நீர்த்தன்மைதான் முதலில் வற்றுகிறது. இதுதான் எல்லா அசௌகரியங்களுக்கும் நம்மை இட்டுச்செல்கின்றது. நமது உடலின் வெப்பத்தன்மையை நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் மூலம் சரிசெய்யலாம்.*
*உடல் வெப்பத்தைக் குறைக்கும் உணவுகள்... *
*மண் பானை குடிநீர் :*
*இதை அருந்தினால், உடல் வேகமாக நீரேற்றம் கொள்ளும். இதனால் ரத்தம் தடையின்றி ரத்தக்குழாய்களில் பாயும். நமக்குச் சோர்வு நீங்கி சுறுசுறுப்புப் பெருகும்.*
*இளநீர் :*
*இளநீரைப் போன்று சிறந்த எலக்ட்ரோலைட் வேறேதுவுமில்லை. இதில் இருக்கும் குளுக்கோஸ் நமக்கு உடனடி எனர்ஜியை அளிக்கின்றது.*
*லெமன் ஜூஸ் :*
*தினமும் லெமன் ஜூஸ் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. வெப்பம் தொடர்பான அசௌகரியங்களைப் போக்கி நம் உடலைக் குளிர்வித்து உற்சாகமடையச் செய்கிறது. கூடவே சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகின்றது. ஒருநாளைக்கு இரண்டு கிளாஸ் வரை அருந்தலாம்.*
*புதினா :*
*சுத்தம் செய்த புதினாவை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் 15 முதல் 20 நிமிடம் கொதிக்கவைத்து குடித்தால், உடல் வெப்பம் நீங்குவதுடன் வாந்தி, மயக்கத்தையும் போக்கும்.*
*தர்பூசணி :*
*அதிக நீர்த்தன்மை கொண்ட இந்தப் பழம் உடலின் நீர்ச்சத்தை அதிகரித்து, உடலின் நச்சத்தன்மையைப் போக்குகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்தது. இதை ஜூஸாகவோ சாலடாகவோ சாப்பிடலாம்.*
*சோற்றுக்கற்றாழை :*
*அதிகக் குளிர்ச்சியான இந்தக் கற்றாழையின் சதைப் பகுதியை வீட்டிலேயே ஜூஸாக்கி அருந்தலாம். ஒரு நாளைக்கு 2 டேபிள் ஸ்பூன் வரை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஜெல்லை 20 நிமிடம் முகத்தில் பூசி, பின் குளிர்ந்த நீரீல் குளித்தால் உஷ்ணத்திலிருந்து தப்பிக்கலாம். முகத்தில், கழுத்துப்பகுதியில் தோன்றும் பரு, வியர்க்குரு ஆகியவற்றிலிருந்து தப்பிக்கலாம்.*
*நெல்லி :*
*வைட்டமின் 'சி' நிறைந்துள்ள இதன் ஜூஸடன் 4 பங்கு நீர் சேர்த்து, உப்பு அல்லது தேன் சேர்த்து அருந்தலாம். வெறும் வயிற்றில் அருந்துவது இன்னும் சிறப்பு.*
*நீர்மோர் :*
*தயிரைக் கடைந்து நீர் சேர்த்து, சிறிதளவு லெமன் ஜூஸ் சேர்த்து அருந்தலாம்.*
*காய்கறிகள் :*
*வெள்ளரி, தக்காளி, நுங்கு, பதனீர், ஆரஞ்சு, திராட்சைப் பழங்கள் போன்றவையும் வெப்பத்தைத் தடுக்கவல்லன. நீர்க்காய்கறிகளான பூசணி, பீர்க்கன், சுரைக்காய் , முள்ளங்கி, கேரட் ஆகியவற்றில் தயிர் பச்சடி தயாரித்துச் சாப்பிடலாம்.*
*சருமத்துக்கான ஸ்பெஷல் பேக்*
*பாலில் குழைத்த சந்தனம் அல்லது கற்றாழை ஜெல் இவற்றை முகத்தில் பூசி, 10 முதல் 15 நிமிடம் வரை வைத்திருந்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.*
*விரல்களில் மருதாணி வைத்துக்கொள்வதால் உடல் வெப்பத்தைக் குறைக்கும்.*
*வெள்ளரி, தக்காளியை அரைத்து முகம், கை, கால்களில் பூசி இருபது நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.*
*தர்பூசணி*
*பழத்துண்டுகளோடு புதினா இலைகளைச் சேர்த்து அரைக்கவேண்டும். இந்தக் கலவையை முகம், கை, கால்களில் பூசி வர வெயிலால் பாதித்த சருமம் புத்துயிர் பெறும்.*
*சிம்பிள் ரெசிப்பிகள்... *
*தக்காளி - வெள்ளரி சாலட் *
*தேவையானவை:*
*தக்காளி - 4,*
*வெள்ளரி - 2,*
*ஆலிவ் ஆயில் - சிறிதளவு,*
*லெமன் ஜூஸ் - ஒரு டீஸ்பூன்,*
*உப்பு - தேவையான அளவு.*
*செய்முறை:*
*தக்காளியையும் வெள்ளரியையும் கழுவி சுத்தப்படுத்தியபின் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை இதனுடன் கலந்துப் பரிமாறவும். இதைச் சாலடாகவும், சாண்ட்விச் ஸ்டஃபிங்காகவும் பயன்படுத்தலாம்.*
*ஆரஞ்சு – வாழை ஸ்மூத்தி*
*தேவையானவை:*
*வாழைப்பழம் - 2,*
*ஆரஞ்சு ஜூஸ் - ஒரு கப்,*
*தோலுரித்த பாதாம் பருப்பு - 15,*
*துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்.*
*செய்முறை:*
*பாதாமை முதலில் அரைத்துக்கொண்டு, பின் மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். உடனே சாப்பிட ரெடி!*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை*
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*
*வாழ்க வளமுடன்*
மாரடைப்பை முன்பே கண்டறியும் கருவி: தமிழக மாணவனுக்கு ஜனாதிபதி பாராட்டு! -
http://www.vikatan.com/news/india/84287-tn-student-get-award-from-president-who-inventedheart-attack-predicting-device.html
http://www.vikatan.com/news/india/84287-tn-student-get-award-from-president-who-inventedheart-attack-predicting-device.html
#சிதம்பர_ரகசியம்
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?
இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே நிறூபித்து காட்டிவிட்டது.
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?
இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே நிறூபித்து காட்டிவிட்டது.
🔵 உங்கள் கைபேசியில் கதிர்வீச்சின் *(Radiation)* அளவு *2.6 watt/kg* என்ற அளவைத்தாண்டினால் பயன்படுத்துபவருக்கும் அருகில் இருப்போருக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும். உங்கள் கைபேசியின் கதிர்வீச்சின் அளவை தெரிந்துகொள்ள ```*#07#``` ஐ டயல் செய்யுங்கள். கதிர்வீச்சின் அளவு திரையில் தெரியும்.
💥பகிர்ந்து கொள்ளுங்கள் மக்கள் தெரிந்து கொள்ளட்டும்💥
💥பகிர்ந்து கொள்ளுங்கள் மக்கள் தெரிந்து கொள்ளட்டும்💥
பன்றிக்காய்ச்சல்
பத்து கேள்விகள் பளிச் பதில்கள்
பன்றிக்காய்ச்சல் என, ஆங்கில மருத்துவ முறையில் கூறப்படுவதற்கு, ஆயுர்வேதத்தில், பெயர் என்ன?
இன்று, பரவலாக காணப்படும் 'ஸ்வைன் ப்ளு'விற்கு காரணமான வைரஸ், இப்போது வேறு பல அவதாரங்களை எடுத்துள்ளது என, கூறப்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் கப ஜுரம் என்று கூறப்படுவதையே 'பன்றிக்காய்ச்சல்' என்கின்றனர்.
2எந்த மாதங்களில், கப ஜுரத்தின் தாக்கம் இருக்கும்?
பொதுவாக, இவை குளிர்காலங்களில் அதுவும், வசந்த காலம் என்று அழைக்கப்படும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகமாக தோன்றும்.
வசந்த காலங்களில் உடலில், கபம் இயற்கையாகவே அதிகரிக்கிறது.
இதனால் சளி, இருமல், தலைக்கனம், தும்மல் மூச்சுத்திணறல், ஜுரம் போன்றவை மக்களிடையே பரவலாக காணப்படும்.
3 கப ஜுரம் எப்படி பரவுகிறது?
பாதிக்கப்பட்ட, நோயாளி தும்மினாலோ, இருமினாலோ கிருமிகள், காற்றின் மூலம் பரவி, மற்றவர்க்கு தொற்றிக் கொள்ளும்.
வசந்த காலங்களில், மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள், மக்களை அதிகம் தாக்கும்.
4 கப ஜுரம் யாரை அதிகம் பாதிக்கும்?
சுகாதாரம் அற்ற, நெருக்கமான இடங்களில் வசிப்போர், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர், ஆஸ்துமா நோயாளிகள் போன்றோரை, எளிதில் பாதிக்கும்.
5 கப ஜுரத்தின் அறிகுறிகள்?
மூக்கு ஒழுகும்; மூக்கடைப்பு, தும்மல் வரும்; சளி, இருமல், காய்ச்சல், தலைக்கனம், உடல்வலி, மூட்டு வலி, கைகால் வலி கடுமையாகும்; உடல் சோர்வு இருக்கும்; பசியின்மை, சளியுடன் கூடிய ஜுரம் என, படிப்படியாக அறிகுறிகள் அதிகரித்து கொண்டே போகும்.
6 கப ஜுரம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
வசந்த காலத்தில், கபத்தை எதிர்க்கும் தன்மை உடைய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேநேரம், கபம் தாக்காதவாறு, நம் பழக்க வழக்கங்களை அமைத்து கொள்வது முக்கியம்.
7 கப ஜுரம் இருந்தால், உணவு முறையில் மாற்றம் தேவையா?
குளிர்ந்த உணவு, குளிர் பானங்கள், பழரசங்கள், இனிப்பு மற்றும் புளிப்பு மிகுந்த உணவு பொருட்கள், கபத்தை அதிகரிக்க செய்யும்.
அதுமட்டுமல்லாமல், உணவில் தயிர், மோர் போன்றவற்றை சேர்த்து கொள்வதை குறைத்து கொள்ளலாம்.
பகல் நேரத்தில் உறங்க கூடாது.
பகல் உறக்கம், நெஞ்சில் கபத்தை அதிகரிக்க செய்யும்.
8 கப ஜுரம் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
கப ஜுரம் தாக்கிய நோயாளியுடன் சேர்ந்து உறங்குவது, ஒரே தட்டில் உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்களை தவிர்ப்பதன் மூலம், கப ஜுரம் பரவுவதை தவிர்க்கலாம்.
மேலும், தும்மல், இருமலின் போது, கைக்குட்டையால் மூக்கை மறைத்து கொள்வதன் மூலம், கிருமிகள் காற்றில் பரவாதவாறு தடுக்கலாம்.
9 கப ஜுரம் முற்றிலும் குணமாக, ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துகள் உள்ளனவா?
இதுபோன்ற ஜுரங்களுக்கு, ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில் சிறந்த சிகிச்சைகளும், மருந்துகளும் உள்ளன.
கபத்தையும், ஜுரத்தையும் குறைக்கும் சூரணங்கள், கஷாயங்கள், பஸ்பங்கள், அரிஷ்டங்கள் உள்ளன.
இதுமட்டுமல்லாமல், பல சக்தி வாய்ந்த ரஸ மருந்துகள், எந்தவிதமான தீவிரமான ஜுரத்தையும் குறைக்கும் குணமுடையவை.
10 கப ஜுரத்திற்கு, ஆயுர்வேதத்தில் தடுப்பு மருந்துகள் உள்ளனவா?
உடலில், கபம் அதிகரிக்காமல் இருக்க, நல்ல மருந்துகள் மற்றும் சூரணங்கள் உள்ளன.
'சுதர்சனம்' மாத்திரை மற்றும் 'தாலிசாதி' சூரணம் போன்ற மருந்துகள் கப ஜுரம் வராமல் தடுக்கும் வல்லமை பெற்றவை.
வசந்த காலங்களில், சளி தாக்கியதும் உடனே, ஆயுர்வேத மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது.
- பி.எல்.டி.கிரிஜா
ஆயுர்வேத மருத்துவர்
சஞ்சீவனி ஆயுர்வேத மருத்துவமனை
044 - 24414244
பத்து கேள்விகள் பளிச் பதில்கள்
பன்றிக்காய்ச்சல் என, ஆங்கில மருத்துவ முறையில் கூறப்படுவதற்கு, ஆயுர்வேதத்தில், பெயர் என்ன?
இன்று, பரவலாக காணப்படும் 'ஸ்வைன் ப்ளு'விற்கு காரணமான வைரஸ், இப்போது வேறு பல அவதாரங்களை எடுத்துள்ளது என, கூறப்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் கப ஜுரம் என்று கூறப்படுவதையே 'பன்றிக்காய்ச்சல்' என்கின்றனர்.
2எந்த மாதங்களில், கப ஜுரத்தின் தாக்கம் இருக்கும்?
பொதுவாக, இவை குளிர்காலங்களில் அதுவும், வசந்த காலம் என்று அழைக்கப்படும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகமாக தோன்றும்.
வசந்த காலங்களில் உடலில், கபம் இயற்கையாகவே அதிகரிக்கிறது.
இதனால் சளி, இருமல், தலைக்கனம், தும்மல் மூச்சுத்திணறல், ஜுரம் போன்றவை மக்களிடையே பரவலாக காணப்படும்.
3 கப ஜுரம் எப்படி பரவுகிறது?
பாதிக்கப்பட்ட, நோயாளி தும்மினாலோ, இருமினாலோ கிருமிகள், காற்றின் மூலம் பரவி, மற்றவர்க்கு தொற்றிக் கொள்ளும்.
வசந்த காலங்களில், மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள், மக்களை அதிகம் தாக்கும்.
4 கப ஜுரம் யாரை அதிகம் பாதிக்கும்?
சுகாதாரம் அற்ற, நெருக்கமான இடங்களில் வசிப்போர், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர், ஆஸ்துமா நோயாளிகள் போன்றோரை, எளிதில் பாதிக்கும்.
5 கப ஜுரத்தின் அறிகுறிகள்?
மூக்கு ஒழுகும்; மூக்கடைப்பு, தும்மல் வரும்; சளி, இருமல், காய்ச்சல், தலைக்கனம், உடல்வலி, மூட்டு வலி, கைகால் வலி கடுமையாகும்; உடல் சோர்வு இருக்கும்; பசியின்மை, சளியுடன் கூடிய ஜுரம் என, படிப்படியாக அறிகுறிகள் அதிகரித்து கொண்டே போகும்.
6 கப ஜுரம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
வசந்த காலத்தில், கபத்தை எதிர்க்கும் தன்மை உடைய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேநேரம், கபம் தாக்காதவாறு, நம் பழக்க வழக்கங்களை அமைத்து கொள்வது முக்கியம்.
7 கப ஜுரம் இருந்தால், உணவு முறையில் மாற்றம் தேவையா?
குளிர்ந்த உணவு, குளிர் பானங்கள், பழரசங்கள், இனிப்பு மற்றும் புளிப்பு மிகுந்த உணவு பொருட்கள், கபத்தை அதிகரிக்க செய்யும்.
அதுமட்டுமல்லாமல், உணவில் தயிர், மோர் போன்றவற்றை சேர்த்து கொள்வதை குறைத்து கொள்ளலாம்.
பகல் நேரத்தில் உறங்க கூடாது.
பகல் உறக்கம், நெஞ்சில் கபத்தை அதிகரிக்க செய்யும்.
8 கப ஜுரம் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
கப ஜுரம் தாக்கிய நோயாளியுடன் சேர்ந்து உறங்குவது, ஒரே தட்டில் உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்களை தவிர்ப்பதன் மூலம், கப ஜுரம் பரவுவதை தவிர்க்கலாம்.
மேலும், தும்மல், இருமலின் போது, கைக்குட்டையால் மூக்கை மறைத்து கொள்வதன் மூலம், கிருமிகள் காற்றில் பரவாதவாறு தடுக்கலாம்.
9 கப ஜுரம் முற்றிலும் குணமாக, ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துகள் உள்ளனவா?
இதுபோன்ற ஜுரங்களுக்கு, ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில் சிறந்த சிகிச்சைகளும், மருந்துகளும் உள்ளன.
கபத்தையும், ஜுரத்தையும் குறைக்கும் சூரணங்கள், கஷாயங்கள், பஸ்பங்கள், அரிஷ்டங்கள் உள்ளன.
இதுமட்டுமல்லாமல், பல சக்தி வாய்ந்த ரஸ மருந்துகள், எந்தவிதமான தீவிரமான ஜுரத்தையும் குறைக்கும் குணமுடையவை.
10 கப ஜுரத்திற்கு, ஆயுர்வேதத்தில் தடுப்பு மருந்துகள் உள்ளனவா?
உடலில், கபம் அதிகரிக்காமல் இருக்க, நல்ல மருந்துகள் மற்றும் சூரணங்கள் உள்ளன.
'சுதர்சனம்' மாத்திரை மற்றும் 'தாலிசாதி' சூரணம் போன்ற மருந்துகள் கப ஜுரம் வராமல் தடுக்கும் வல்லமை பெற்றவை.
வசந்த காலங்களில், சளி தாக்கியதும் உடனே, ஆயுர்வேத மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது.
- பி.எல்.டி.கிரிஜா
ஆயுர்வேத மருத்துவர்
சஞ்சீவனி ஆயுர்வேத மருத்துவமனை
044 - 24414244
#சர்வ_ரோக_நிவாரினி
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான்.
கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள்.
பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.
கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது.
அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன.
இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.
#ஓம்_நமோ_நாராயணா
Foot spa –Detox spa என்கிற காலின் வழியே உடலின் கழிவு நீக்கம் என்கிற ஏமாற்று வேலை.
Dr.அ.முகமது சலீம் ( க்யூர் ஷ்யூர் )., BAMS.,M.Sc.,MBA.,PG Dip Panchakarma
அறிவியில் பூர்வமாக கதைகள் எதை சொன்னாலும் –படித்த மனிதனை எளிதாக ஏமாற்றி விடலாம் என்று இந்த நவீன உலகம் கற்று கொண்டுள்ளது.
அதற்காக பல கருவிகளை இந்த உலகம் கண்டு பிடித்து வைத்துள்ளது. அதில் ஒன்று தான் –மசாஜ் சென்டர்களில்.ஸ்பா சென்டர்களில் ,பெடிக்யூர் சென்டர்களில் ,சில இயற்கை சிகிச்சை மையங்களில், சில அக்குபஞ்சர் சென்டர்களில் வைக்கபட்டிருக்கும் இந்த நவீன உபகரணம் –இதற்கு பெயர் Detox Foot Bath, Foot Detox Spa, Aqua Detox, Ionic Detox Foot Bath, Detoxification Foot Spa, Energizer Detox, Cell Spa Foot Detox, Chi Detox, Bio Detox, Water Detox, and Energetic Foot Bath.
உடலின் கழிவுகளை –கால்கள் வழியே வெளியேற்ற இந்த சாதனம் உதவுவதாக இன்னும் பலர் நம்பி கொண்டு இருக்கிறார்கள் .இதை பயன்படுத்துகிற பலருக்கு இது ஒரு பொய் –ஏமாற்று வேலை என்று தெரிவதில்லை என்பது தான் உண்மை.
என்ன செய்கிறார்கள் ?
நோயாளி வந்துடன் –இந்த உபகரணத்தில் காலை வைத்து –அதில் சுத்தமான தண்ணீர் விட்டு ,அதிலே உப்பை சிறிது கலந்து விடுகிறார்கள். மின் இணைப்பு ஸ்விட்ச் போட்ட சில நிமிடங்களில் காலை சுற்றியுள்ள நீர் தனது நிறத்தை இழந்து அழுக்காக மாறி வருகிறது. மேலும் இருபது நிமிடங்களுக்குள் காலை சுற்றி உள்ள அந்த நீர் –கலங்கிய நீராக மாறி விடுகிறது .ஆரஞ்சு நிற கழிவு என்றால் –மூட்டு பிரச்சனை ,மஞ்சள் நிற கழிவுக்கு கிட்னி ,மூத்திரப்பை ,வயிறு பிரச்சனை என்றும் ,பச்சை நிறம் பித்தப்பை ,குடல் பிரச்சனைகளையும் ,கருப்பு கல்லீரல் பிரச்சனை ,நுரை நிண நீர் கழிவு என்றும் பல விதங்களில் பொய்யை சொல்லி –அடிக்கடி வந்து இதே போல் உடலின் கழிவை வெளிற்ற வேண்டும் என்று சொல்லி –ஒரு தடவைக்கு குறைந்தது –ஐநூறு முதல் –மூவாயிரம் வரை ஏமாற்றி கறந்து விடுகிறார்கள் .
இதில் என்ன ஏமாற்று இருக்கிறது ?
கால்களை வைக்காமல் –ஒரு ஆணியை ,கத்தியை ,தங்க செயினை வைத்தாலும் இதே போல தான் அந்த மெஷினின் உள்ள தண்ணீர் நிறம் மாறத்தான் செய்யும் . நான் இங்கே ஒவ்வொரு காலுக்கும் தனி தனி foot spa இயந்திரத்தை வைத்தாலும் –ஒரே மனிதனுக்கு ஒவ்வொரு காலுக்கும் தனி தனி நிறத்தில் தண்ணீர் நிறம் மாறி விடுகிறது .
என்ன நடக்கிறது இந்த கால் கழிவு நீக்கும் இயந்திரத்தில் ?
ஆக்சிஜன் ஏற்றம் என்ற நிகழ்ச்சி மூலமாக –உபகரணத்தில் உள்ள இரும்பு ,செம்பு ,நிக்கல் –போன்றவை தண்ணீரில் உள்ள உப்பு கலந்த நீரை PH அளவுகளை மாற்றி விடுகிறது ..அயனைசேஷன் –ஆக்சிஜன் ஏற்றம் –கால்களை வைக்காமலும் ஏதாவது ஒரு உலோகத்தை வைத்து கூட செய்ய முடியும்.எனவே கால்களின் வழியே உடலின் கழிவு இந்த உபகரணம் மூலம் நடைபெறுகிறது என்பது பொய்.
வேறு ஏதாவது ஆதாரங்கள் தர முடியுமா ?
நீங்கள் யூ ட்யூப் ல் சென்று Foot Detox Scam என்று டைப் செய்து தேடி பாருங்கள்..பல வீடியோக்கள் அது எவ்வளவு பெரிய ஏமாற்று என்று உங்களுக்கு எளிதாக புரியும் .
சில வீடியோ லின்க்குங்கள்
https://www.youtube.com/watch?v=tqD08rfRRyk&t=11s
உண்மையான கழிவு நீக்கம் –நிச்சயம் இதே போல நடக்கவே முடியாது.
மக்களை ஏமாற்றி பணம் செய்யும் இதே போல் உள்ள ஏமாற்று காரர்களிடம் இருந்து ஜாக்கிரதையாய் இருங்கள் ..
கண்ணால் காண்பது பொய் ..
உபகரணம் எளிதாக ஏமாற்றும் –நம்மை நோயாளியாக்கும் என்பதை அறிந்து தெளிவு பெறுங்கள் .
கழிவு நீக்கம் செய்ய என்ன செய்ய வேண்டும் ?
ஆயுர்வேத மருத்துவத்தின் படி -முறைப்படி பஞ்ச கர்ம சிகிச்சைகள் (வாந்தி சிகிச்சை ,பேதி சிகிச்சை ,மூக்கு துளி சிகிச்சை ,வஸ்தி சிகிச்சை ,ரக்த மோக்ஷன சிகிச்சைகள் –போன்ற ஐந்து வகை சிகிச்சைகள் ) செய்து உடலின் சுத்தம் செய்யலாம்..போலி வைத்தியர்கள் தக்க எண்ணெய் குளியல் இல்லாமல் உடனடியாக குடல் சுத்தம் செய்கிறேன் என்று வாத பித்த கப –தேஹ பிரகிருதி தெரியாமல் எல்லோருக்கும் ஒரே மருந்து –உடனடி பேதி என்று –கல்யாண மண்டபத்திலே மருந்து கொடுத்து ஏமாற்றுகிறார்கள்
–அவர்களிடம் இருந்து உங்கள் பணத்தையும் –உடலையும் பாதுகாத்து கொள்ளுங்கள் .
BSMS.,BAMS.,BUMS.,BNYS,BHMS படித்த தகுதி வாய்ந்த –அனுபவம் உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுங்கள் –
சரியான கழிவு நீக்கம் மற்றும் சிறந்த பாரம்பரிய மருத்துவ சிகிச்சை பெற ஆலோசனை பெற ,ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை பெற
–முன்பதிவுக்கு
டாக்டர் அ முகமது சலீம்(க்யூர் ஷ்யூர்).,BAMS.,M.Sc.,MBA,
கடையநல்லூர் கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
34/23 பீர் முகமது தைக்கா தெரு, அரசு மேல்நிலை பள்ளி அருகில், தங்கள் மெடிக்கல் பின்புறம். கடையநல்லூர் 9042225333 & 04533 242522
திருநெல்வேலி கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
2 , ராஜராஜேஸ்வரி நகர் ,புதிய பேருந்து நிலையம் ,திருநெல்வேலி: 9042225999 & 0462 2554664
ராஜபாளையம் கிளை -அல்
– ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
195 , PACR சாலை, பத்மா மருத்துவமனை பஸ் ஸ்டாப் ,. ராஜபாளையம்: 9043336888.
சென்னை கிளை -ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6000
Dr.அ.முகமது சலீம் ( க்யூர் ஷ்யூர் )., BAMS.,M.Sc.,MBA.,PG Dip Panchakarma
அறிவியில் பூர்வமாக கதைகள் எதை சொன்னாலும் –படித்த மனிதனை எளிதாக ஏமாற்றி விடலாம் என்று இந்த நவீன உலகம் கற்று கொண்டுள்ளது.
அதற்காக பல கருவிகளை இந்த உலகம் கண்டு பிடித்து வைத்துள்ளது. அதில் ஒன்று தான் –மசாஜ் சென்டர்களில்.ஸ்பா சென்டர்களில் ,பெடிக்யூர் சென்டர்களில் ,சில இயற்கை சிகிச்சை மையங்களில், சில அக்குபஞ்சர் சென்டர்களில் வைக்கபட்டிருக்கும் இந்த நவீன உபகரணம் –இதற்கு பெயர் Detox Foot Bath, Foot Detox Spa, Aqua Detox, Ionic Detox Foot Bath, Detoxification Foot Spa, Energizer Detox, Cell Spa Foot Detox, Chi Detox, Bio Detox, Water Detox, and Energetic Foot Bath.
உடலின் கழிவுகளை –கால்கள் வழியே வெளியேற்ற இந்த சாதனம் உதவுவதாக இன்னும் பலர் நம்பி கொண்டு இருக்கிறார்கள் .இதை பயன்படுத்துகிற பலருக்கு இது ஒரு பொய் –ஏமாற்று வேலை என்று தெரிவதில்லை என்பது தான் உண்மை.
என்ன செய்கிறார்கள் ?
நோயாளி வந்துடன் –இந்த உபகரணத்தில் காலை வைத்து –அதில் சுத்தமான தண்ணீர் விட்டு ,அதிலே உப்பை சிறிது கலந்து விடுகிறார்கள். மின் இணைப்பு ஸ்விட்ச் போட்ட சில நிமிடங்களில் காலை சுற்றியுள்ள நீர் தனது நிறத்தை இழந்து அழுக்காக மாறி வருகிறது. மேலும் இருபது நிமிடங்களுக்குள் காலை சுற்றி உள்ள அந்த நீர் –கலங்கிய நீராக மாறி விடுகிறது .ஆரஞ்சு நிற கழிவு என்றால் –மூட்டு பிரச்சனை ,மஞ்சள் நிற கழிவுக்கு கிட்னி ,மூத்திரப்பை ,வயிறு பிரச்சனை என்றும் ,பச்சை நிறம் பித்தப்பை ,குடல் பிரச்சனைகளையும் ,கருப்பு கல்லீரல் பிரச்சனை ,நுரை நிண நீர் கழிவு என்றும் பல விதங்களில் பொய்யை சொல்லி –அடிக்கடி வந்து இதே போல் உடலின் கழிவை வெளிற்ற வேண்டும் என்று சொல்லி –ஒரு தடவைக்கு குறைந்தது –ஐநூறு முதல் –மூவாயிரம் வரை ஏமாற்றி கறந்து விடுகிறார்கள் .
இதில் என்ன ஏமாற்று இருக்கிறது ?
கால்களை வைக்காமல் –ஒரு ஆணியை ,கத்தியை ,தங்க செயினை வைத்தாலும் இதே போல தான் அந்த மெஷினின் உள்ள தண்ணீர் நிறம் மாறத்தான் செய்யும் . நான் இங்கே ஒவ்வொரு காலுக்கும் தனி தனி foot spa இயந்திரத்தை வைத்தாலும் –ஒரே மனிதனுக்கு ஒவ்வொரு காலுக்கும் தனி தனி நிறத்தில் தண்ணீர் நிறம் மாறி விடுகிறது .
என்ன நடக்கிறது இந்த கால் கழிவு நீக்கும் இயந்திரத்தில் ?
ஆக்சிஜன் ஏற்றம் என்ற நிகழ்ச்சி மூலமாக –உபகரணத்தில் உள்ள இரும்பு ,செம்பு ,நிக்கல் –போன்றவை தண்ணீரில் உள்ள உப்பு கலந்த நீரை PH அளவுகளை மாற்றி விடுகிறது ..அயனைசேஷன் –ஆக்சிஜன் ஏற்றம் –கால்களை வைக்காமலும் ஏதாவது ஒரு உலோகத்தை வைத்து கூட செய்ய முடியும்.எனவே கால்களின் வழியே உடலின் கழிவு இந்த உபகரணம் மூலம் நடைபெறுகிறது என்பது பொய்.
வேறு ஏதாவது ஆதாரங்கள் தர முடியுமா ?
நீங்கள் யூ ட்யூப் ல் சென்று Foot Detox Scam என்று டைப் செய்து தேடி பாருங்கள்..பல வீடியோக்கள் அது எவ்வளவு பெரிய ஏமாற்று என்று உங்களுக்கு எளிதாக புரியும் .
சில வீடியோ லின்க்குங்கள்
https://www.youtube.com/watch?v=tqD08rfRRyk&t=11s
உண்மையான கழிவு நீக்கம் –நிச்சயம் இதே போல நடக்கவே முடியாது.
மக்களை ஏமாற்றி பணம் செய்யும் இதே போல் உள்ள ஏமாற்று காரர்களிடம் இருந்து ஜாக்கிரதையாய் இருங்கள் ..
கண்ணால் காண்பது பொய் ..
உபகரணம் எளிதாக ஏமாற்றும் –நம்மை நோயாளியாக்கும் என்பதை அறிந்து தெளிவு பெறுங்கள் .
கழிவு நீக்கம் செய்ய என்ன செய்ய வேண்டும் ?
ஆயுர்வேத மருத்துவத்தின் படி -முறைப்படி பஞ்ச கர்ம சிகிச்சைகள் (வாந்தி சிகிச்சை ,பேதி சிகிச்சை ,மூக்கு துளி சிகிச்சை ,வஸ்தி சிகிச்சை ,ரக்த மோக்ஷன சிகிச்சைகள் –போன்ற ஐந்து வகை சிகிச்சைகள் ) செய்து உடலின் சுத்தம் செய்யலாம்..போலி வைத்தியர்கள் தக்க எண்ணெய் குளியல் இல்லாமல் உடனடியாக குடல் சுத்தம் செய்கிறேன் என்று வாத பித்த கப –தேஹ பிரகிருதி தெரியாமல் எல்லோருக்கும் ஒரே மருந்து –உடனடி பேதி என்று –கல்யாண மண்டபத்திலே மருந்து கொடுத்து ஏமாற்றுகிறார்கள்
–அவர்களிடம் இருந்து உங்கள் பணத்தையும் –உடலையும் பாதுகாத்து கொள்ளுங்கள் .
BSMS.,BAMS.,BUMS.,BNYS,BHMS படித்த தகுதி வாய்ந்த –அனுபவம் உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுங்கள் –
சரியான கழிவு நீக்கம் மற்றும் சிறந்த பாரம்பரிய மருத்துவ சிகிச்சை பெற ஆலோசனை பெற ,ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை பெற
–முன்பதிவுக்கு
டாக்டர் அ முகமது சலீம்(க்யூர் ஷ்யூர்).,BAMS.,M.Sc.,MBA,
கடையநல்லூர் கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
34/23 பீர் முகமது தைக்கா தெரு, அரசு மேல்நிலை பள்ளி அருகில், தங்கள் மெடிக்கல் பின்புறம். கடையநல்லூர் 9042225333 & 04533 242522
திருநெல்வேலி கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
2 , ராஜராஜேஸ்வரி நகர் ,புதிய பேருந்து நிலையம் ,திருநெல்வேலி: 9042225999 & 0462 2554664
ராஜபாளையம் கிளை -அல்
– ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
195 , PACR சாலை, பத்மா மருத்துவமனை பஸ் ஸ்டாப் ,. ராஜபாளையம்: 9043336888.
சென்னை கிளை -ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6000
*இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..
. ஆனால் இஞ்சியை பயன்படுத்தும் போது இயற்கையான மருந்து உள்ளது இஞ்சியுடன் சேர்த்து பயன்படுத்தினால் மிகவும் பயனளிக்கூடியதாகும்*
*இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே நிச்சயம் தெரியும். அத்தகைய இஞ்சியைத் தட்டி பாலுடன் சேர்த்து குடித்தால் உடலில் வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வைக் காண்பீர்கள்*
*முக்கியமாக இஞ்சிப் பால் குடித்தால் இரத்தக் குழாய்களில் தங்கி அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்கள் கரையும். வாய்வுத் தொல்லை நீங்கும். அதுமட்டுமின்றி பலரும் குனிந்து தன் பாதத்தை பார்க்க முடியாத அளவிலான தொப்பையைக் குறைக்க முடியும்.*
*ஆரோக்கியமான நுரையீரல்:*👇🏾
*நீங்கள் சிகரெட் பிடிப்பவர்களா? அப்படியெனில் இஞ்சிப் பால் குடியுங்கள். ஏனெனில் இப்பாலைக் குடித்தால் சிகரெட் பிடித்து நுரையீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி நுரையீரலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.*
*சளி:*👇🏾👇🏾
*சளித் தொல்லையால் அவதிபடுபவர்கள் சளித்தொல்லைகளிருந்து உடனடி நிவாரணம் பெற இஞ்சிபால் குடிக்கலாம்*
*வாய்வு தொல்லை:*👇🏾
*வாய்வு தொல்லையால் அவதிபடுபவர்கள் வாய்வு தொல்லைகளிருந்து உடனடி நிவாரணம் பெற இஞ்சிபால் குடிக்கலாம்*
*புற்றுநோய்க் கட்டி:*👇🏾
*பெண்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிப் பால் குடித்து வந்தால் சினைப்பையில் வரும் புற்றுநோய்க் கட்டிகளை நீக்கலாம்.*
*இரத்த குழாய் அடைப்பு*:👇🏾
*குண்டாக இருப்பவர்கள் இஞ்சிப் பால் குடிப்பது நல்லது. ஏனெனில் அதிக அளவிலான கொழுப்பு பதார்த்தத்தை உட்கொண்டு, இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து அடைப்பு ஏற்படுவதை தடுப்பதோடு, இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான முறையில் செல்ல இஞ்சிப் பால் வழிவகுக்கும்.*
*தொப்பை:*👇🏾👇🏾
*தினமும் இஞ்சிப் பால் அருந்தி வர படிப்படியாக தொப்பையைக் குறைக்கலாம்.*
*இஞ்சிப் பால் குடிக்கக்கூடாதவர்கள்:*👇🏾
*வாய்ப்புண், அல்சர், மூலம் உள்ளவர்கள் இஞ்சிப் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், இப்பிரச்சனை தீவிரமடையக்கூடும்.*
*இஞ்சிப் பால் செய்முறை:*👇🏾
*1 பெரிய துண்டு இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, அதனை தட்டி, 3/4 கப் நீரில் போட்டு, அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின் ஒரு கப் பாலை நன்கு காய்ச்சி அதில் இஞ்சி சாற்றினை ஊற்றி, அத்துடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்தால் இஞ்சிப் பால் ரெடி!* உங்கள் ஆரோக்கிய நலனில் அக்கரையுடன் இயற்கை மருத்துவம் சிறந்தது!!!!!
. ஆனால் இஞ்சியை பயன்படுத்தும் போது இயற்கையான மருந்து உள்ளது இஞ்சியுடன் சேர்த்து பயன்படுத்தினால் மிகவும் பயனளிக்கூடியதாகும்*
*இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே நிச்சயம் தெரியும். அத்தகைய இஞ்சியைத் தட்டி பாலுடன் சேர்த்து குடித்தால் உடலில் வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வைக் காண்பீர்கள்*
*முக்கியமாக இஞ்சிப் பால் குடித்தால் இரத்தக் குழாய்களில் தங்கி அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்கள் கரையும். வாய்வுத் தொல்லை நீங்கும். அதுமட்டுமின்றி பலரும் குனிந்து தன் பாதத்தை பார்க்க முடியாத அளவிலான தொப்பையைக் குறைக்க முடியும்.*
*ஆரோக்கியமான நுரையீரல்:*👇🏾
*நீங்கள் சிகரெட் பிடிப்பவர்களா? அப்படியெனில் இஞ்சிப் பால் குடியுங்கள். ஏனெனில் இப்பாலைக் குடித்தால் சிகரெட் பிடித்து நுரையீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி நுரையீரலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.*
*சளி:*👇🏾👇🏾
*சளித் தொல்லையால் அவதிபடுபவர்கள் சளித்தொல்லைகளிருந்து உடனடி நிவாரணம் பெற இஞ்சிபால் குடிக்கலாம்*
*வாய்வு தொல்லை:*👇🏾
*வாய்வு தொல்லையால் அவதிபடுபவர்கள் வாய்வு தொல்லைகளிருந்து உடனடி நிவாரணம் பெற இஞ்சிபால் குடிக்கலாம்*
*புற்றுநோய்க் கட்டி:*👇🏾
*பெண்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிப் பால் குடித்து வந்தால் சினைப்பையில் வரும் புற்றுநோய்க் கட்டிகளை நீக்கலாம்.*
*இரத்த குழாய் அடைப்பு*:👇🏾
*குண்டாக இருப்பவர்கள் இஞ்சிப் பால் குடிப்பது நல்லது. ஏனெனில் அதிக அளவிலான கொழுப்பு பதார்த்தத்தை உட்கொண்டு, இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து அடைப்பு ஏற்படுவதை தடுப்பதோடு, இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான முறையில் செல்ல இஞ்சிப் பால் வழிவகுக்கும்.*
*தொப்பை:*👇🏾👇🏾
*தினமும் இஞ்சிப் பால் அருந்தி வர படிப்படியாக தொப்பையைக் குறைக்கலாம்.*
*இஞ்சிப் பால் குடிக்கக்கூடாதவர்கள்:*👇🏾
*வாய்ப்புண், அல்சர், மூலம் உள்ளவர்கள் இஞ்சிப் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், இப்பிரச்சனை தீவிரமடையக்கூடும்.*
*இஞ்சிப் பால் செய்முறை:*👇🏾
*1 பெரிய துண்டு இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, அதனை தட்டி, 3/4 கப் நீரில் போட்டு, அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின் ஒரு கப் பாலை நன்கு காய்ச்சி அதில் இஞ்சி சாற்றினை ஊற்றி, அத்துடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்தால் இஞ்சிப் பால் ரெடி!* உங்கள் ஆரோக்கிய நலனில் அக்கரையுடன் இயற்கை மருத்துவம் சிறந்தது!!!!!
*Medicine book / மருத்துவ புத்தகங்கள்/Cook book/ சமையல் புத்தகங்கள்*
👌👌👌👌👌👌👌👌👌
https://drive.google.com/folderview?id=0B8UxM8iKAn3VZDM5WGFUYnBYMVk
*Medicine book / மருத்துவ புத்தகங்கள்/Cook book/ சமையல் புத்தகங்கள்*
*95 புத்தகங்கள் உள்ளது*
👆👆👆👆👆👆👆
👌👌👌👌👌👌👌👌👌
https://drive.google.com/folderview?id=0B8UxM8iKAn3VZDM5WGFUYnBYMVk
*Medicine book / மருத்துவ புத்தகங்கள்/Cook book/ சமையல் புத்தகங்கள்*
*95 புத்தகங்கள் உள்ளது*
👆👆👆👆👆👆👆
*சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!*
* Small in-house treatments *
*1.* ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
*2.* ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
*3.* கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
*5.* உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
*6.* வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
*7.* தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
*8.* வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
*9.* தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
*10.* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
*11.* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
*12.* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
*13.* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
*14.* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
*15.* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
*16.* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
*17.* பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
*18.* தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
*19.* சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.
*நம்புங்கள் நடக்கும்*
*வாழ்க வளமுடன்*
----------------------------------------
* Small in-house treatments *
*1.* ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
*2.* ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
*3.* கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
*5.* உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
*6.* வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
*7.* தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
*8.* வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
*9.* தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
*10.* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
*11.* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
*12.* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
*13.* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
*14.* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
*15.* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
*16.* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
*17.* பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
*18.* தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
*19.* சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.
*நம்புங்கள் நடக்கும்*
*வாழ்க வளமுடன்*
----------------------------------------
Subscribe to:
Posts (Atom)
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...