Thursday, March 16, 2017

மாரடைப்புக்கு இவன் எமன்
-----------------------------------------------
மாரடைப்பு பல ரகம். படபடப்பு, மூச்சு திணறல், கொட்டும் வியர்வை, நெஞ்சு வலி, நகரும் கை வலி சில அறிகுறிகள். 

எந்த அறிகுறியும் இல்லாமல் தாக்கும் மாரடைப்பும் உண்டு. யாராலும் கண்டுபிடிக்க முடியாது. திடீரென நெஞ்சு அடைக்கும். சுருண்டு விழுவார்கள். இதயம் நின்றுவிடும். உயிர் பிரிந்து விடும். 

சைலன்ட் அட்டாக் என்பார்கள். டாக்டர்களாலும் கண்டுபிடிக்க முடியாது. ஏகப்பட்ட டெஸ்ட் எடுக்க சொல்வார்கள். எதிலாவது அறிகுறி தெரிந்தால் சொல்வார்கள்.

எந்த சோதனையும் செய்யாமல் சைலன்ட் அட்டாக் வரப்போவதை முன்கூட்டியே கண்டு பிடிக்க வழி தெரிந்துவிட்டது இப்போது. வழிகாட்டி பெரிய விஞ்ஞானியோ நோபல் விருது பெற்றவரோ இல்லை.

நமது ஓசூர் சிறுவன் ஆகாஷ் மனோஜ். பத்தாம் வகுப்பு மாணவன். உலகம் பூராவும் நாளை அவன் படத்தோடு செய்தி வரப் போகிறது. நமது டாக்டர் வாசகர்களுக்கு இன்றே. இப்போதே.

“எங்க தாத்தா ரொம்ப ஆரோக்யமா இருந்தார். அவருக்கு டயபெடிஸ், பிளட் பிரஷர் இருந்தது. ஆனா ரொம்ப கன்ட்ரோல்ல வச்சிருந்தார். திடீர்னு ஒருநாள் பேசிட்டு இருந்தப்ப அப்படியே சுருண்டு விழுந்து செத்து போனார். நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சுருச்சு. சைலன்ட் ஹார்ட் அட்டாக்னு டாக்டர்கள் சொன்னாங்க.

“அது என்னானு படிக்க ஆரமிச்சேன். பெங்களூர்ல உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ்ல இருக்கிற லைப்ரரிக்கு போய் இதயம் சம்மந்தமான எல்லா மேட்டரையும் படிக்க ஆரமிச்சேன். வெளிநாட்டு பத்திரிகைகள், புத்தகங்கள் எல்லாம் அங்க வரும். எல்லாத்தையும் படிச்சேன். இப்ப எனக்கு 15 வயசு. ஆனா டாக்டர்களுக்கு ஹார்ட் பத்தி கிளாஸ் எடுக்கிற அளவுக்கு பேச முடியும்.

“ரத்தத்துல இருக்கிற FABP3 அப்டீங்ற ஒரு ப்ரோட்டீன் அதிகமாகும்போது சைலன்ட் அட்டாக் வருதுனு தெரிஞ்சுது. அது ஒரு நெகடிவ் புரதம். அதனால, பாசிடிவ் புரதம் மூலமா அதை ஈர்க்க முடியும். அதாவது பக்கத்துல இழுத்து அடையாளம் காண முடியும். மணிக்கட்டு அல்லது காதுக்கு பின்னால ஒட்டிக்கிற மாதிரி சின்ன ஸ்டிக்கர் மாதிரி ஒரு சிலிக்கான் பேச் தயாரிச்சேன். 

”அதை ஒட்டிகிட்ட உடனே அதுல இருந்து பாசிடிவ் எலக்ட்ரிக் இம்பல்ஸ் உற்பத்தியாகி ரத்த நாளங்கள ஊடுருவும். அங்க நெகடிவ் புரதம், அதாவது  FABP3 இருந்தா உடனே பேச் அதை இழுக்கும். அது எந்த அளவு இருக்குனு பேச் காட்டிக் கொடுக்கும். அதிகமா இருந்தா அந்த நபருக்கு சைலன்ட் அட்டாக் வரப் போகுதுனு அர்த்தம். உடனே டாக்டரை பாக்கணும்” என்று விவரிக்கிறான் மனோஜ்.

பிளாஸ்திரி மாதிரி இருக்கும் இந்த கருவிக்கு தன் பெயரில் காப்புரிமை கேட்டு மனு கொடுத்திருக்கிறான் ஆகாஷ் மனோஜ். 

பன்னாட்டு மருந்து கம்பெனிகள் எத்தனை கோடி வேண்டுமானாலும் கொட்டிக் கொடுத்து இதன் உற்பத்தி உரிமையை வாங்க தயாராக இருக்கும் நிலையில், மனோஜ் ஐடியா வேறு மாதிரி இருக்கிறது.

“எனக்கு பணம் பெருசுல்ல. என் தாத்தா மாதிரி இனிமே யாரும் சலன் ட் ஹார்ட் அட்டாக் வந்து சாகக் கூடாது. அதனால மத்திய அரசு மூலமா  மலிவான விலையில் இத உற்பத்தி செஞ்சு எல்லாருக்கும் கிடைக்க செய்யணும்னு ஆசை” என்கிறான்.

பூர்வாங்க சோதனைகள் முடிந்து மனிதர்களிடம் சோதிக்கும் கட்டத்தை மனோஜின் சிலிக்கான் பேச் எட்டியிருக்கிறது. ஜனாதிபதி பிரணாப் இளம் கண்டுபிடிப்பாளர் விருதும் பாராட்டு பத்திரமும் அளித்திருக்கிறார். +2 முடித்ததும் அவன் விரும்பிய கார்டியாலஜி துறையில் சேர்த்துக் கொள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி தயாராக இருக்கிறது.

*குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :-*



குறட்டை பிரச்சனைக்கு குண்டாக இருந்தாலோ, நேராக படுத்தாலோ, தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டாலோ, சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டாலோ, சைனஸ் பிரச்சனை இருந்தாலோ, புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ வரக்கூடும்.

 அதிலும் ஒருவர் அன்றாடம் யோகா செய்து வந்தால் குறட்டை பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல் வேறு சில எளிய வழிகளின் மூலமும் குறட்டையைத் தடுக்கலாம்.

ஆவி பிடிப்பது ஆவி பிடிப்பதன் மூலம் நாசி துவாரங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு நீங்கும். இதனால் இரவில் மூச்சு விடுவதில் சிரமம் ஏதும் இருக்காது.

யூகலிப்டஸ் எண்ணெய் யூகலிப்டஸ் எண்ணெயின் நறுமணத்தை தலையணையில் லேசாக தெளித்துவிட்டால், தூங்கும் போது சுவாசிப்பதில் பிரச்சனை ஏதும் நேராமல் இருக்கும்.

உப்பு கலந்து நீர் இரவில் படுக்க செல்லும் முன், வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.

துளசி அல்லது க்ரீன் டீ துளசி அல்லது க்ரீன் டீயை குடித்து வந்தால், குறட்டையில் இருந்து மெதுவாக விடுபடலாம்.

 2-3 துளிகள் ஆலிவ் ஆயிலை வாயில் ஊற்றி பருகினால், குறட்டையில் இருந்து விடுபடலாம்.

சூடான நீரில் எலுமிச்சை சாற்றினை சிறிது ஊற்றி, அத்துடன் தேன் கலந்து குடித்து வருவதன் மூலமும், குறட்டை பிரச்சனையைத் தடுக்கலாம்.

தினமும் இஞ்சி, மிளகு, துளசி மற்றும் ஏலக்காயை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு, அந்நீரை வடிகட்டி குடித்து வருவதன் மூலமும் குறட்டை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

ஒருவர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருந்தால், குறட்டை விடக்கூடும். எனவே மனதை எப்போதும் அமைதியாகவும், ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு மனதை அமைதிப்படுத்தும் செயல்களான தியானம், குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது போன்றவற்றில் அவ்வப்போது ஈடுபட வேண்டும்.



🌿🍶🌿🍶🌿🍶🌿🍶🌿🍶🌿
Corporate hospitals are paying a salary of *1½ lakh* per month to their doctors.

But they have monthly targets.
the target condition for them to remain in job is that, *they have to write tests & scans worth *3 lakhs* & *trap 25 patients* for surgery every month.

This is not happening in *Charity Hospitals.*

In many hospitals, unwanted surgeries & risky premature cataract surgeries are being carried out. One has to be fearful of corporate hospitals.

Never show your medical Insurance card or say *"Doctor, don't bother about expense, please save Me"*

*If they terrify u & do not give time to think then, You must be alert & come out and not join there*

If they advise a surgery or a medical procedure,then. Take time & call at *70266 46022* or send ur medical reports at *medical@medisense.meor* else visit at *medisensehealth.com* They will get u a 2nd opinion from an expert doctors panel. It is a free service for patients.

This free service for patients is available in *21 cities in India* which includes *Udupi, Mangalore, Bangalore, Mumbai, Chennai, Hyd* etc.

*Please pass on to all u r loved ones.*
முருங்கை கீரையின் நன்மைகள்

முருங்கை கீரை ஏழைகளின் வைட்டமின் மாத்திரை. மல்டிவைட்டமின் மாத்திரைகளை மிஞ்சும் சக்தி கொண்டது. இதில்

காரட்டை விட 10 மடங்கு அதிக வைட்டமின் ஏ
வாழையை விட 15 மடங்கு அதிக பொட்டாசியம்
ஆரஞ்சை விட 15 மடங்கு அதிக வைட்டமின் சி
ஸ்பினச் (பாலகீரை) விட 25 மடங்கு அதிக இரும்புச்சத்து ஆகியவை உள்ளன

இதில் உள்ள க்ளோரொஜெனிக் அமிலம் எனும் அமினோஅமிலம் ரத்த சர்க்கரை செல்களில் உறிஞ்சப்படும் வேகத்தை கட்டுபடுத்தி ரத்தசர்க்கரை அளவுகளை குறைக்கிறது. சில ஆய்வுகளில் தினம் 50 முதல் 100 கிராம் வரை முருங்கைகீரையை தினம் உண்பது மட்டுமே ரத்தசர்க்கரை அளவுகளை 13% அளவு குறைப்பதாக கண்டுபிடித்தார்கள்.

இதில் இருந்து எடுக்கபடும் மொரிங்கா ஆயில் எனப்படும் முருங்கை எண்ணெய் அல்சருக்கு மருந்தாக பரிந்துரைக்காப்டுகிறது

நிலத்தடி நீர் மாசடைந்து ஆர்சனிக் எனும் விஷம் நம் உடலில் சேரும் வாய்ப்பு உண்டு. சில ஆய்வுகளில் எலிகளுக்கு ஆர்சனிக்குடன் முருங்கை இலைகளி சேர்த்து கொடுக்கையில் செல்களில் ஆர்சனிக் சேரும் விகிதம் மட்டுபடுத்தப்பட்டது கண்டுபிடிக்கபட்டது

இதில் உள்ள ஐசோதியோசைனடு எனும் மூலச்சத்து அல்சர், காஸ் தொல்லைகளை உருவாக்கும் எச்.பைலோரி எனும் பாக்டியாக்களை அழிக்கவல்லது என சில ஆய்வுகள் கூறுகின்றன

ஆலிவ் ஆயிலுக்கு போட்டியாக முருங்கை ஆயில் மோரிங்கா ஆயில் எனும் பெயரில் சந்தைக்கு வந்துள்ளது. இது ஆலிவ் ஆயிலை விட 15 மடங்கு விலை அதிகமுள்ள சூப்பர் புட்

இத்தனை நன்மைகளை அளிக்கும் முருங்கை இலைகளை எப்படி நம் உணவில் சேர்த்துகொள்வது? இது எங்கே கிடைக்கும்?

அமெசானில் 100 மிலி மொரிங்கா ஆயில் 470 ரூபாய்க்கு கிடைக்கிறது. 240 கிராம் மொரிங்கா பவுடர் அமெசானில் 250 ரூபாய்க்கு கிடைக்கிறது.

தப்பி தவறி கூட கிராமங்களில் உள்ள உங்கள் பாட்டிவீட்டு பொடக்காளியில் இது கிடைத்துவிடாது. ஏன் என்றால் கிழவிகளுக்கு என்ன மருத்துவம் தெரியபோகிறது? நாம மொரிங்கா ஆயிலையும், மொரிங்கா பவுடரையும் அமேசானில் வாங்கலாம் வாங்க.

முருங்கை கீரையின் நன்மைகள்

முருங்கை கீரையின் நன்மைகள்

முருங்கை கீரை ஏழைகளின் வைட்டமின் மாத்திரை. மல்டிவைட்டமின் மாத்திரைகளை மிஞ்சும் சக்தி கொண்டது. இதில்

காரட்டை விட 10 மடங்கு அதிக வைட்டமின் ஏ
வாழையை விட 15 மடங்கு அதிக பொட்டாசியம்
ஆரஞ்சை விட 15 மடங்கு அதிக வைட்டமின் சி
ஸ்பினச் (பாலகீரை) விட 25 மடங்கு அதிக இரும்புச்சத்து ஆகியவை உள்ளன

இதில் உள்ள க்ளோரொஜெனிக் அமிலம் எனும் அமினோஅமிலம் ரத்த சர்க்கரை செல்களில் உறிஞ்சப்படும் வேகத்தை கட்டுபடுத்தி ரத்தசர்க்கரை அளவுகளை குறைக்கிறது. சில ஆய்வுகளில் தினம் 50 முதல் 100 கிராம் வரை முருங்கைகீரையை தினம் உண்பது மட்டுமே ரத்தசர்க்கரை அளவுகளை 13% அளவு குறைப்பதாக கண்டுபிடித்தார்கள்.

இதில் இருந்து எடுக்கபடும் மொரிங்கா ஆயில் எனப்படும் முருங்கை எண்ணெய் அல்சருக்கு மருந்தாக பரிந்துரைக்காப்டுகிறது

நிலத்தடி நீர் மாசடைந்து ஆர்சனிக் எனும் விஷம் நம் உடலில் சேரும் வாய்ப்பு உண்டு. சில ஆய்வுகளில் எலிகளுக்கு ஆர்சனிக்குடன் முருங்கை இலைகளி சேர்த்து கொடுக்கையில் செல்களில் ஆர்சனிக் சேரும் விகிதம் மட்டுபடுத்தப்பட்டது கண்டுபிடிக்கபட்டது

இதில் உள்ள ஐசோதியோசைனடு எனும் மூலச்சத்து அல்சர், காஸ் தொல்லைகளை உருவாக்கும் எச்.பைலோரி எனும் பாக்டியாக்களை அழிக்கவல்லது என சில ஆய்வுகள் கூறுகின்றன

ஆலிவ் ஆயிலுக்கு போட்டியாக முருங்கை ஆயில் மோரிங்கா ஆயில் எனும் பெயரில் சந்தைக்கு வந்துள்ளது. இது ஆலிவ் ஆயிலை விட 15 மடங்கு விலை அதிகமுள்ள சூப்பர் புட்

இத்தனை நன்மைகளை அளிக்கும் முருங்கை இலைகளை எப்படி நம் உணவில் சேர்த்துகொள்வது? இது எங்கே கிடைக்கும்?

அமெசானில் 100 மிலி மொரிங்கா ஆயில் 470 ரூபாய்க்கு கிடைக்கிறது. 240 கிராம் மொரிங்கா பவுடர் அமெசானில் 250 ரூபாய்க்கு கிடைக்கிறது.

தப்பி தவறி கூட கிராமங்களில் உள்ள உங்கள் பாட்டிவீட்டு பொடக்காளியில் இது கிடைத்துவிடாது. ஏன் என்றால் கிழவிகளுக்கு என்ன மருத்துவம் தெரியபோகிறது? நாம மொரிங்கா ஆயிலையும், மொரிங்கா பவுடரையும் அமேசானில் வாங்கலாம் வாங்க.

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.  

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
➖➖➖➖➖➖➖➖
🌹🌿🌿🌿🌿🌿🌿🌹➖➖➖➖➖➖➖➖
யாரேனும் கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய் 

உள்ளிட்ட எந்தவொரு கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை கீழ்கண்ட முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள்.
இங்கு நூறு ரூபாய் மட்டுமே வசூலிப்பார்கள்.
எந்த நிலையில் இருந்தாலும் 100% குணப்படுத்தி விடுகின்றனர்.
முகவரி :- N.S.நாராயணமூர்த்தி
நரசிபுரா, அனந்தபுரா,
சகாரா வழி, சிமோகா,
கர்நாடகா .
போன் -08183258033
முடிந்தவரை இதை பகிர்ந்து பலரது உயிர்காக்க உதவுங்கள் !
மேலும் இது சம்மந்தமான வீடியோ பதிவைப் பார்க்க கூகுளில் Shimoga cancer cure என்று டைப் செய்தால் முழு விபரமும் கிடைக்கப்பெறுவீர்கள்
Youtubeல் 
https://youtu.be/FZ3UI2dwAP4
*உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்துக் கொண்டால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உருவாகும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.நாள் ஒன்றிற்கு 5 கிராம் அளவு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் கூடுதலாக உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் என கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலை.,யில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.ஆய்வு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, நாள் ஒன்றுக்கு 3 கிராம் சோடியம் உடலில் கலக்க வேண்டும். அதற்கும் குறைந்தால் மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தின் செயல்பாடுகள் நின்று உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். நாள் ஒன்றுக்கு 7.5 முதல் 12.5 கிராம் உப்பு எடுத்தால் தான் 3 அல்லது 5 கிராம் சோடியம் பெற முடியும்.அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்தால் உடல் நலம் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

*🌿சீரகத்தை மட்டும் வைத்தே 20 நாட்களில் 10 கிலோ எடையை எப்படி குறைக்கலாம்?*🍹

     
☦🅾அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

☦🅾சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது. அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.

☦🅾உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

 *🌿வழி 1 :* 

 ☦🅾2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

*🌿வழி 2 :* 

☦🅾சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

*🌿வழி 3 :* 

☦🅾சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம். அதேபோல் சூப்புடன் சீரகப் பொடி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

☦🅾அதிலும் சீரகத்துடன் எலுமிச்சையும் இஞ்சியும் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

☦🅾பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம். குறிப்பாக சீரகம் தொப்பையைக் குறைக்கும்

☦🅾சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது.

☦🅾இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம். 

☦🅾சீரகத்தின் வேறுசில நன்மைகள் மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.
🏽‍♀உடல் எடையைக்குறைப்பது எப்படி*

*🏋🏽‍♀உடல் எடையை குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று* கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். 

*🏓அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால் விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்று எண்ணக்கூடாது.*
சிலர் பழைய உடையை அணியும் அளவுக்கு எடையை குறைக்க வேண்டும் என்று இதுபோன்ற முறையற்ற முறையை பின்பற்றுவார்கள். 

*🏓எனவே இது போன்ற தவறான முறையை பின்பற்றினால் நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும்.* ஆகவே உடல் எடையை குறைக்க முதலில் நாம் எண்ணும்போது, "உடல் எடை மெதுவாகக் குறைந்தால் போதுமானது" என்று நினைத்து, உடல் எடையைக் குறைக்க முறையான வழிமுறைகளை, சரியாக மேற்கொண்டு வர வேண்டும்.

*🏓உடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவு குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும்.* இதற்காக உணவை தவிர்க்கவும் கூடாது. உணவுக் கட்டுப்பாடு இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். 

*🍎சாதாரணமாக, தினமும் 2 கப் சோறு சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும்.*
இடைபட்ட நேரத்தில் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை *சாப்பிடுவதற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிடலாம்*. 

*🍎அதிலும் சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து, பசி ஏற்பட்டால், அப்போது வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது.* பழங்கள என்றால் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

*🍎உடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும் ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை ஜிம்மிற்கு சென்று செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்து வெளியேறிவிடும்*. முக்கியமாக அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை தினமும் 30 முதல் 45
நிமிடம் தொடர்ந்து செய்துவந்தால், உடல் கச்சிதமாக விரைவில் மாறிவிடும்.

*🍏சுடு நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்த பானம், உடல் எடையை குறைக்க உதவும் ஒரு ஆரோக்கியமான பானம்*. இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டிருக்கும், எலுமிச்சையில் உள்ள ஆசிட்டானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும். 

*🍏மேலும் இதில் இருக்கும் தேன், எடையை குறைக்க பெரிதும் உதவும். ஆகவே இந்த ஜூஸை தினமும் 3 முதல் 4 முறை சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும்.*

*🍏உணவில் உப்பை அதிகமாக சேர்த்தால் உடலில் உள்ள தண்ணீர் சத்து குறையும். எனவே உணவை உண்ட பின்பு, அளவுக்கு* அதிகமாக தண்ணீர் குடித்து, பின் தொப்பை பெரிதாக காணப்படும். எனவே உணவில் உப்பை அதிகமாக சேர்க்காமல் அதனை குறைப்பதோடு செயற்கை முறையிலான இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். 

*🍓ஏனெனில் செயற்கை இனிப்புகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும்.*
உடலில் உள்ள தொப்பையை குறைப்பதற்காக செய்யும் செயல்களில் *முக்கியமானது தண்ணீர் அதிகமாக* குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும்.
*நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.*

*🍓கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும்.* சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

*🍓ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.*

*🏓பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.*
கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

*🏓வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.*

*🏓கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும்* சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.



*🗣என்றும் தமிழர்கள் நலனில்..❣...

புற்றுநோய், மாரடைப்பைத் தடுத்து நிறுத்தும் பழம், காய்கறிகள் பட்டியல்

லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வின்படி இம்மாதிரியான உணவுப் பழக்கம், ஒரு வருடத்திற்கு 7.8 மில்லியன் ஆயுட்காலம் முன்னதாகவே வரும் இறப்பை தடுப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

புற்றுநோய் மற்றும் இதய நோய் வரும் ஆபத்தை தடுக்கும் குறிப்பிட்ட பழம் மற்றும் காய்கறியையும் அந்த குழு கண்டறிந்துள்ளது.

சிறிய அளவு பழங்களை உட்கொள்வதே உடலுக்கு நலத்தை அளிக்கும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பங்கு என்பது 80 கிராம் பழம் அல்லது காய்கறியை குறிக்கும்.

அது ஒரு சிறிய வாழைப்பழம், ஒரு பேரிக்காய் அல்லது மூன்று தேக்கரண்டி பசலைக்கீரை அல்லது பட்டாணியை குறிக்கும்.

இரண்டு மில்லியன் மக்களின் உணவு பழக்கங்களை கொண்டு சேகரித்த தகவல்கள், 95 வித ஆய்வுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

புற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்கும் உணவுகள்
•பச்சைக் காய்கறி
•மஞ்சள் நிற உணவுகள்
•காலிஃப்ளவர் போன்றவை
இதய நோய் மற்றும் வாத நோயை தடுக்கும் உணவுகள்
•ஆப்பிள்கள்
•எலுமிச்சை, சாத்துக்குடி
•பழம் மற்றும் காய்கறிகளின் கலவைகள்
•பச்சை இலை காய்கறிகள்
•காலிஃபளவர் காய்கறிகள்
சர்வதேச தொற்றுநோய் குறித்த பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவில், ஆயுட்காலத்திற்கு முன்பாகவே இறக்கும் ஆபத்து குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

எவ்வளவு பழம், காய்கறி சாப்பிட்டால் ஆபத்து எவ்வளவு குறையும்?

•200 கிராம், 13 சதவீதம் வரை இதய நோய் ஆபத்தை குறைக்கிறது; மேலும் 800கிராம், 28 சதவீதம் வரை குறைக்கிறது.

•200 கிராம் 4 சதவீத அளவில் புற்றுநோய் ஆபத்தை தடுக்கிறது மேலும் 800 கிராம் 13 சதவீத அளவில் குறைக்கிறது.

•200 கிராம், ஆயுட்காலம் முடியுமுன் வரக்கூடிய இறப்பை 15 சதவீத அளவு குறைக்கிறது; மேலும் 800 கிராம் 31 சதவீத அளவில் குறைக்கிறது.

ஆய்வு செய்வதற்கு குறைந்த ஆதாரங்களே உள்ளதால் இதற்கும் அதிகமான அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதால் மேலும் அதிகமான ஆரோக்கிய பயன்கள் கிடைக்குமா என்பது ஆய்வாளர்களுக்கு தெரியவில்லை.

•பழங்கள் மற்றும் காய்கறிகள், கொழுப்பின் அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைக்கிறது மேலும் ரத்த நாளங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது என ஆய்வாளர்களில் ஒருவரான டாக்ஃபின் ஒனா தெரிவிக்கிறார்.

•பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகப்படியான ஆண்டிஆக்ஸிடெண்ட் உள்ளதால் டிஎன்ஏ சேதங்களை குறைத்து புற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்கிறது.

•உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 400 கிராம் பழம் மற்றும் காய்கறிகளை மக்கள் சரியான அளவில் உட்கொள்வதில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.
நமது தொப்புள் (நாபி)

( கடவுள் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.
ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி,
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள்  பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள்  3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள்  அமைக்கப்பட்டுள்ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா?  நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

*கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*முழங்கால் வலி*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?*

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால்  இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக  செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

*முயற்சியுங்கள். இப்படி முயற்சி செய்வதில் எந்த ஒரு கெடுதலும் இல்லை!*

ஒரு நல்ல நண்பர் இந்த மதிப்புமிக்க மற்றும் மிக பயனுள்ள தகவலை என்னிடம் பகிர்ந்துள்ளார். அவருக்கு மிகவும் நன்றி. நான் உங்களுக்கு பகிர்வதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே!
*நீங்க எத்தனை கிலோ இருக்கீங்க... அப்போ ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கும்... தெரிஞ்சிக்கோங்க...*


சாப்பிடாமல் கூட பல நாள் உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால், நீர் அருந்தாமல் உங்களால் இரண்டு நாட்களைக்கூட தாண்ட முடியாது. உடலில் நீர்வறட்சி அதிகரிக்க, அதிகரிக்க, உடல் உறுப்புகளின் செயலாற்றல் குறைய ஆரம்பிக்கும்.

இரத்த ஓட்டத்தில் இருந்து மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என அனைத்து உடல் பாகங்களும் ஒவ்வொன்றாக ஸ்தம்பிக்க ஆரம்பிக்கும். இதனால், தான் சரியான நேர இடைவேளையில் நீர் அருந்த வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


பரவலாக ஒரு நாளுக்கு மூன்று லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறப்படுகிறது. அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தான் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில், அளவுக்கு மீறி தண்ணீர் குடித்தாலும் கூட சில உடல் உபாதைகள் உண்டாக வாய்ப்பு உண்டு.

எனவே, உங்கள் உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு நீர் குடிக்க வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள்…

கட்டாயம் 20 கிலோவுக்கு மேல் உள்ள சிறுவர்கள் முதல் 45 கிலோ வரை உள்ளவர்கள் வரை கட்டாயம் 1.8 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

45 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் - 1.9 லிட்டர்

50 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் - 2.1 லிட்டர்

55 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் - 2.3 லிட்டர்

65 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் - 2.7 லிட்டர்

70 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் - 2.9 லிட்டர்

75 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் - 3.2 லிட்டர்

80 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் - 3.5 லிட்டர்

85 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் - 3.7 லிட்டது

90 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் - 3.9 லிட்டர்

95 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் - 4.1 லிட்டர்

100 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் - 4.3 லிட்டர்

100 கிலோவுக்கு மேல் எடை கொண்டவர்கள் நிச்சயம் உடல் எடையைக் குறைப்பதையே முதல் வேலையாகக் கொள்ள வேண்டும்
 🙏 ~DIn~ 🤔

கல்லீரலை வேகமாக சுத்தம் செய்ய உதவும் ஓர் அற்புத ஜூஸ்

ஒருவர் அடிக்கடி எதையேனும் சாப்பிடுபவராயின், கல்லீரலில் டாக்ஸின்கள் அதிகம் சேரும் வாய்ப்புள்ளது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை கல்லீரலை வேகமாக சுத்தம் செய்ய உதவும் ஓர் அற்புத ஜூஸ் குறித்து கொடுத்துள்ளது. அதைப் படித்து குடித்து, உங்கள் கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
   

தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் - 4
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
   

நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இந்த வைட்டமின் சி சத்து, கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுப் பொருட்களை முற்றிலும் வெளியேற்றி, ஓர் பாதுகாப்பு படலத்தை உருவாக்கும்.

   

தேன்
தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கல்லீரலை சுத்தம் செய்வதோடு, கல்லீரல் செல்களுக்கு ஊட்டமளித்து, கல்லீரலைத் தாக்கும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.
   

தயாரிக்கும் முறை:
மலை நெல்லிக்காயை வெட்டி துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்து, தேவையான அளவு நீர் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொண்டால், ஜூஸ் தயார்.

   

குடிக்கும் முறை:
இந்த ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி 10 நாட்கள் குடித்து வந்தால், கல்லீரல் முழுமையாக சுத்தமாகிவிடும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...