Tuesday, July 24, 2018

முக்கூட்டு சூரணம் திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய காயகல்பம்மூலிகை

முக்கூட்டு சூரணம்

திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய காயகல்பம்மூலிகை

        காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள்நமக்குஅளித்த
மருந்துக்ளாஸ்
கும்.
சாதாரணமாக காயகல்பம் தயார்செய்யமிகுந்தசெலவாகும்.ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழகாயகல்பம்
அருளியுள்ளார்.

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்,
தூதுவளை 50 கிராம்,
முசுமுசுக்கை 50 கிராம்,
சீரகம் 50 கிராம்
ஆகியவற்றை பொடியாகவாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி லேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்).இந்தபொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
தினமும் காலையில்பல்துலக்கியவுன் ஒரு தம்ளர் பாலில்மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்கவைத்துநாட்டுசர்க்கரை கலந்து லேசான சூட்டில்
சிறிதுசிறிதாகசுவைத்துசாப்பிடவேண்டும்.இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும். சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும்.சிறுகுடல்உறிஞ்சிகள்(VILLUS)தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும். 99 சதவீதம் பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும். கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது. கல்லீரலை பலப்படுத்தும் அனைத்து நோய்களும் குணமாகும்.பத்தியம்
எதுவுமில்லை.
தினமும்சாப்பிட சர்வரோகநிவாரணியாக செயல்படுகிறதுஇந்த மருந்துசர்வரோகநிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலைவாட்டும் அனைத்துநோய்களும் குணமாகும்.
இந்த மருந்து என்னிடம்வரும் அனைத்துநோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச் சொல்வேன். சர்வ நிச்சயமாக பலன் பெறுவீர்கள். இதனைப் படிக்கும்அனைத்துநண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும்.

கர்ப்பப்பை பலமடைய*

*கர்ப்பப்பை பலமடைய*

ரோஜாப்பூ இதழ்களை எடுத்து நன்கு அரைத்து, அதை நெய் விட்டு வதக்கி அதனுடன் சர்க்கரை, பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை பலமடையும்.

செவ்வாழைப்பழம்

மாதுளைப்பழம்

தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும்🌎🥥🍌🍋🍒🥜🍑இன்று நீங்கள் உண்ணும் ஆரோக்கிய  உணவுகளே நாளை 36 மணி நேரத்தில் நல்ல ரத்தமாக மாறி உங்கள் உடல் நலத்தையும்  ( உயிரணு & கருமுட்டை) உங்களுக்கு நலமான குழந்தைகளையும் உருவாக்கும் காரணிகள்💪🤝🤰🤱🧚‍♂🕺🏃‍♀தம்பதிகள் அனைவரும். வாழ்க்கையில் பதினாறு பேறுகளும் பெற்று வாழ  வாழ்த்தும்.                                                            .                                                                .🥥🍌உணவே நலம்😅🤣
                                       .                                        🇮🇳வாட்ஸ் அப்    குழு🇮🇳                                   🙏குழு:9489444222 🙏.                                   🙏பேச":7667766999🙏

கர்ப்பப்பை பலமடைய*

*கர்ப்பப்பை பலமடைய*

ரோஜாப்பூ இதழ்களை எடுத்து நன்கு அரைத்து, அதை நெய் விட்டு வதக்கி அதனுடன் சர்க்கரை, பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை பலமடையும்.

செவ்வாழைப்பழம்

மாதுளைப்பழம்

தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும்🌎🥥🍌🍋🍒🥜🍑இன்று நீங்கள் உண்ணும் ஆரோக்கிய  உணவுகளே நாளை 36 மணி நேரத்தில் நல்ல ரத்தமாக மாறி உங்கள் உடல் நலத்தையும்  ( உயிரணு & கருமுட்டை) உங்களுக்கு நலமான குழந்தைகளையும் உருவாக்கும் காரணிகள்💪🤝🤰🤱🧚‍♂🕺🏃‍♀தம்பதிகள் அனைவரும். வாழ்க்கையில் பதினாறு பேறுகளும் பெற்று வாழ  வாழ்த்தும்.                                                            .                                                                .🥥🍌உணவே நலம்😅🤣
                                       .                                        🇮🇳வாட்ஸ் அப்    குழு🇮🇳                                   🙏குழு:9489444222 🙏.                                   🙏பேச":7667766999🙏

சொந்தங்களே சக்கரை நோய்க்கு அறிய இயற்கை மருந்து. க

சொந்தங்களே சக்கரை நோய்க்கு அறிய இயற்கை மருந்து.

கருஞ்சீரகம்,வெந்தயம்  மற்றும் ஓமம் எல்லாம் 250krm சம அளவு எடுத்து மிஸ்க்குள் போட்டு அரைத்து கொள்ளுங்கள்.

1லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்புன் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள் .

அந்த நீரை கலை 6 மணிக்கு 1 டம்ளர் மற்றும் மாலை 6 மணிக்கு 1 டம்ளர் குடிக்கவும் அதை குடித்த அடுத்த 2மணி நேரத்துக்கு தண்ணீரை தவிர எந்த உணவும் சாப்பிட கூடாது .

மாத்திரை ,மருந்து,ஊசி ஏதும் வேணாம் . இது சித்த மருத்துவம் இல்லை என் அப்பாக்கு ஒரு டாக்டர் பரிந்துரைத்தார் .

நன்றாக வேலை செய்கிறது என் அப்பாக்கு 90 டு 120 சக்கரை நார்மல் ஆகா உள்ளது

முடிந்தால் பகிறவும்.....

.உங்கள் தலைமுறை மற்றும் அடுத்த தலைமுறைக்கே சக்கரை வராது....

WhatsApp ல் வந்தது

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!*

*செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!*

தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள்,
அதிக சிரமம் மற்றும் செலவு
creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,

அப்படி இந்த level உள் இல்லை என்றால்
கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,

பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும்
இதை சரி செய்ய எளிய வழி உண்டு.

நாட்டு மருந்து கடைக்கு சென்று *இந்து உப்பு* என்று கேளுங்கள் கிடைக்கும்,

ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய்
இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் ,

15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில்
உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ,
அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை
செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.

இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை

நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா?

யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்,
ஒரு வயது குழந்தை முதல் முதியவர்
வரை சாப்பிடலாம்

இந்து உப்பு என்றால் என்ன ?….
இமாலய மழை பகுதியில் பாறைகளை வெட்டி
எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் *himaalayan rock salt* என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது.

இந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்?

Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,

வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை
வாய் புண் ஆகியவை கேட்கும்

அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து
வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை
தவிர்த்து இந்து உப்பு சேருங்கள்
கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.

Docter குடுகிற மருந்தை கேள்வி கேட்காம

கண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்க

கடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லுகிறார்கள்
சந்தேக படமா சாப்பிடுங்க ,மேலும் தினமணி ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன்அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையில் இருந்து சில விபரங்கள்..
.மனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.
1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.

2 ஆண்மையை வளர்ப்பது.

3 . மனதிற்கு நல்லது..

4.வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.இலேசானது.

5.சிறிதளவு உஷ்ணமுள்ளது.

6.கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது.
ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்.

நல்ல பதிவுகளை பகிர்வோம்

https://ta.m.wikipedia.org/wiki/இந்துப்பு

http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/jul/27/இந்துப்பின்-மருத்துவ-குணங்கள்-பற்றி-அறியலாம்-2745116

http://thamil.co.uk/?p=8422

நம் சமையல் அறையில் ஒரு மினி மெடிக்கல் ஷாப்பே உள்ளது.

நம் சமையல் அறையில் ஒரு மினி மெடிக்கல் ஷாப்பே உள்ளது. ஆனால், அதை எல்லாம் நாம் புறக்கணித்துவிட்டு, ரசாயனத்தால் ஆன, உடனடி மேஜிக் போல் தீர்வு கிடைக்கக் கண்டதையும் நாடிக்கொண்டிருக்கிறோம். ஏலக்காய் குடிநீர் உடலுக்கு மிகவும் நல்லது என்று சொல்வது உண்டு. ஆனால் யாருக்கும் இப்போது ஏலக்காய் குடிநீரை அருந்த நேரம் இல்லை. சமீபத்தில், நிஷா ர்மா என்ற பெண்மணி தினமும் ஏலக்காய் குடிநீரை அருந்தியிருக்கிறார். அதன் மருத்துவப் பலன்களைத் தற்போது அவர் வெளியிட்டுள்ளார். அவற்றைத் தெரிந்துகொள்வோமா...

"நான் டெல்லியில் வசிக்கிறேன். குளிர்காலம் வந்தாலே பெரும்பாலும் தண்ணீர் அருந்துவது குறைந்துவிடும். அந்தப் பழக்கம் எனக்கும் இருந்தது. குளிருக்கு இதமாகக் கனமாக ஆடை, அவ்வப்போது சூடான டீ என்று இருந்தேன். விளைவு, சருமத்தில் சுருக்கம், பொலிவின்மை, கண்களைச் சுற்றி கரு வளையம், சோர்வு போன்ற பிரச்னை ஏற்பட்டது. அனைத்துக்கும் மேலாக மலச்சிக்கல் பிரச்னையும் ஏற்பட்டது.

இவ்வளவு பிரச்னைகள் வந்தும் கண்ட கண்ட மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொண்டேனே தவிர, பிரச்னைக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறியவில்லை. தண்ணீர் அருந்தாமை என்னுடைய நினைவுக்கே வரவில்லை. என்னுடைய பாட்டி நிறைய மூலிகை டிப்ஸ் கொடுப்பார்கள். அப்போதுதான் ஏன் நம்முடைய பிரச்னை குறித்துப் பாட்டியிடம் கேட்கக் கூடாது என்று தோன்றியது. அவர் என்னிடம் முதலில் கேட்ட கேள்வி தண்ணீர் எவ்வளவு குடிக்கிறாய் என்பதுதான். தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்றார். அப்போதுதான் எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது. ஏலக்காய் டீ விரும்பிக் குடிக்கிறோமே, ஏன் தண்ணீரில் ஏலக்காயைப் போட்டு அருந்தக் கூடாது என்று தோன்றியது.

தண்ணீரில் ஏலக்காயைப் போட்டு, காலையில் வெறும் வயிற்றில் ஏலக்காய் குடிநீரை அருந்தினேன். ஏலக்காயில் நிறையப் பலன்கள் உள்ளது என்று படித்திருக்கிறேன். இருப்பினும், எனக்குத் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை போனால் போதும்... வெறும் தண்ணீரைக் குடிப்பதற்குப் பதில் வித்தியாசமாகக் குடிக்கலாமே என்றுதான் ட்ரை செய்தேன். ஏலக்காய் சேரும்போது, அதன் வாசனை, சுவை எனக்கு வித்தியாசமாக இருந்தது. அவ்வப்போது குடிக்கத் தோன்றியது.

தொடர்ந்து 14 நாட்கள் இப்படிக் குடித்தேன். எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை நான் உணர்ந்தேன். அவை, என்னுடைய எனர்ஜி அளவு அதிகரித்தது. தினமும் நீண்ட நேரம் வேலை பார்த்து கலைத்துப்போய்த் தூங்க செல்வேன். அடுத்த நாள் காலை எழவே தோன்றாது. ஆனால், இப்போது உற்சாகமாக வேலை செய்கிறேன்... வேகமாகச் செய்கிறேன். காலையில் உற்சாகமாக எழுகிறேன்.

சரியான நேரத்துக்குச் சாப்பிடுகிறேன், போதுமான அளவு தண்ணீர் அருந்துகிறேன். நன்றாகத் தூக்கம் வருகிறது. இதனால், 14 நாளில் ஒரு கிலோ அளவுக்கு எடை குறைந்துள்ளது. நேரம்கெட்ட நேரத்தில் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. எல்லோரையும்போல மூன்று வேளைச் சாப்பிடுகிறேன். ஒருவேளைக் காபி - டீ நேரத்தில் நொருக்குத்தீனி எடுத்துக்கொள்கிறேன்.

முன்பைக் காட்டிலும் என்னுடைய சருமம் பொலிவாக உள்ளது. நிறம் அதிகரித்துள்ளதை உணர்கிறேன். சருமத்தைத் தொட்டால் மென்மையாக இருப்பதை உணர்கிறேன். என்னுடைய தோழிகளும் இதைச் சொல்கிறார்கள்" என்றார்.

ஏலக்காயில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன. இதுதவிர, நியாசின், ரிபோஃபிளேவின், தயாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி-யும் ஓரளவுக்கு உள்ளன.

செரிமானத்தை மேம்படுத்துகிறது: ஏலக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தும், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளைத் தடுக்கக் கூடியது. நாம் எல்லோரும் வாசனைக்காக அதைச் சேர்ப்பதாக நினைக்கிறோம். உண்மையில் அது செரிமானத்தை மேம்படுத்துகிறது. உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைத் தூண்டிவிடுகிறது. மேலும், நெஞ்சு எரிச்சல், எதுக்களித்தல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கிறது.

இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், ஏலக்காயில் நார்ச்சத்து உள்ளது. அது கொலஸ்டிரால் அளவைக் குறைக்க உதவும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது.

தினமும் ஏலக்காய் எடுத்துக்கொள்பவர்களுக்குச் சர்க்கரை நோய்க்கான வாய்ப்புக் குறைவாம். இதில் உள்ள மக்னீசியம் என்ற தாது உப்பு சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஏலக்காய் வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. சருமத்தில் உள்ள சிறிய ரத்தக் குழாய்களில் சீரான ரத்த ஓட்டம் பாய்வதை உறுதி செய்வதால், சருமம் பொலிவாகிறது. சருமத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்...

உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்...

செய்முறை மிகவும் எளிது.. கிடைக்கும் பயன்களோ அளப்பரியன…

பானத்தின் பெயர் அற்புத பானம்:
தேவையானபொருட்கள்...
காரட் – 1,
பீட்ரூட்-1,
ஆப்பிள் – 1,
தோல் நீக்கி இஞ்சித்துண்டு-1.

செய்முறை...
தோல் நீக்கிய இஞ்சித்துண்டு,மற்றும் காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து அருந்தவும்.

உத்தரவதமாகக் கிட்டும் நன்மைகள்...
புற்று நோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது.
கல்லீரல், கணையம், சிறு நீரகங்கள் தொடர்பான வியாதிகள் வருவதைத் தடுக்கிறது.
வயிற்றுப் புண்ணை குணமாக்குகிறது.
நுரையீரலைப் பலப்படுத்துகிறது.
இதயத் தாக்குதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் வருவதைத் தடுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது.
பார்வைத் திறனை அதிகரிக்கிறது. களைப்படைந்த கண்களுக்கும் , உலர் கண்களுக்கும் நன்மை பயக்கிறது.
தசை வலி மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் தருகிறது.
உடலில் சேரும் நச்சுத் தன்மையை முறிக்கிறது.
மலச்சிக்கலை எவ்வித சிக்கலுமின்றி குணப்படுத்துகிறது.
சருமத்திற்கு பளபளப்பினைக் கூட்டுகிறது.
அஜீரணம், தொண்டைப் புண் ஆகியவற்றால் ஏற்படும் சுவாச துர்நாற்றத்தை நிவர்த்தி செய்கிறது.
பெண்களுக்கான மாத விடாய் வலியினைக் குணமாக்குகிறது
பக்க விளைவுகள் ஏதுமில்லை.
சத்து மிகுந்தது – எளிதில் உடலில் சேரக் கூடியது.
எடைக் குறைப்பிற்கு உதவுகிறது.
இரண்டு வார கால உபயோகத்திலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

அருந்தும் விதம்:
காலையில் வெறும் வயிறில் அருந்தவும்.

சாறு பிழிந்த உடனேயே அருந்துவது மிகுந்த நன்மை தரும்.

அருந்திய பின் ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம்.

அதிகப் பலன் பெற காலை ஒரு முறை, மாலை 5 மணிக்கு முன்பு ஒரு முறை என இரண்டு வேளைகள் அருந்தலாம்.

குறைந்த செலவில் நிறைந்த பலன் களை வாரி வழங்கும் அற்புத பானத்தை நீங்கள் உடனே அருந்தத் துவங்குங்கள் அளப்பரிய நன்மைகளைப் பெறுங்கள்.

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...

Dr. K. Shameem banu MD(Acu) Acupuncturist :
Pls. I request all of u to read and follow it.
⚠Very important.⚠

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...
அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.

உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

2 .3 நாட்கள் மருத்துவம் தவிருங்கள்!

ஆரோக்கியம்  அனுபவியுங்கள்.......!
☘🎄☘🎄☘🎄☘

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...

Dr. K. Shameem banu MD(Acu) Acupuncturist :
Pls. I request all of u to read and follow it.
⚠Very important.⚠

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...
அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.

உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

2 .3 நாட்கள் மருத்துவம் தவிருங்கள்!

ஆரோக்கியம்  அனுபவியுங்கள்.......!
☘🎄☘🎄☘🎄☘

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...