Sunday, February 17, 2019

வயிற்றுக் கடுப்பு மற்றும்

வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
Ok
16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19.

கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை

சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள இராணுவ பொது மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவ பேராசிரியர் சென் ஷூய் ரென் அவர்கள்கள் கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி விவரத்தினை ஒவ்வொருவரும் குறைந்தது 10 நபருக்கேனும் அனுப்பினால் மிக வேகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நபர்களுக்கு உதவியாக இருக்கும்.

பாகற்காயை சுடுதண்ணிரில் போட்டுக் குடிக்க அது நமக்கு உதவி செய்யும். நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து இதை படிக்கவும்.

சூடான பாகற்காய் சுடுநீர் கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது.

பாகற்காயினை எடுத்து 2 -3 மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் சூடான நீரை ஊற்ற வேண்டும். அந்த சூடான நீர் ALKALINE எனப்படும் காரத்தன்மை கொண்ட நீராக மாறிவிடும். அந்த தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மிக மிக உதவியுள்ளதாக இருக்கும்.

பாகற்காயில் உள்ள கேன்சர் நோயினை எதிர்க்கும் மருத்துவ பொருளினை சுடு தண்ணீரில் வெளியேற்றி விடும். இயற்கை மருத்துவத்துறையில் இது மிக முக்கியமான முன்னேற்றமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

இந்த பாகற்காய் இரசமானது கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் மீது தீவிரமாக செயல்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபனமாகியுள்ளது. மேலும் இது பல்வேறு வகையான புற்றுநோய்களையும் தீர்க்க உதவுகிறது.

நாம் இந்த பாகற்காய் இரசத்தினை தொடர்ந்து பயன்படுத்தும் அது புற்றுநோய் கட்டியில் தீவிரமாக பரவக்கூடிய செல்கள் மீது அதிதீவிரமாக செயல் பட்டு Malignant எனப்படும் வேகமாக பரவும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. தவிர பாதிக்கப்படாத மற்ற செல்களுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.

இது மட்டுமல்லாமல் பாகற்காயில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் பாலிஃபினல் ஆக்சைடுகள் நமது உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தினை சமன் செய்கிறது. இரத்த நாளங்களில் சீரான இரத்த ஓட்டத்தினையும், நாளத்தில் உள்ள இரத்த அடைப்புகளையும் சீர்செய்கிறது.

சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும்.

சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் விற்பனை அங்காடியில் கிடைக்கும்.

நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து வெளிவரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும் அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். ( அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)

முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,

முக்கிய குறிப்பு:

பரோட்டா , மஸ்கத் அல்வா , ஊறுகாய் , அப்பளம் , ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்.

48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்

வான் ‌சஞ்சீவி லேகியம்

ஓம்
‌திருவள்ளுவநாயர்
அருளிச்செய்த
             + வான்
   ‌சஞ்சீவி லேகியம் +

இந்த வான் சஞ்சீவி மூலிகை லேகியம்,

தீரும் வியாதிகள் :

‌‌ என்னவென்றால்
51 நோய்    எந்த நோயாக இருந்தாலும் குணமாகும்.

தீரும் நோய்கள் :
ஊன்வாயு, ( அனைத்து வகையான வாயுக்கள் )
காய்ச்சல்,
ஈளை சளி,
தும்மல், ( சைனஸ் )
இருமல்,
உளமாந்தை, ( தலையில் ஏற்படும் நீர்க்கோவை )
விப்புருதி, ( உடலுக்குள் வரும் ஊறல் )
மதுமேகம், ( சர்க்கரை வியாதி )
கொழுப்பு கட்டி,
அரையாப்பு, ( அக்கி )
மேகம்,
கன்னசூலை, ( முக சுருக்கம் )
ஒட்டுப்புண், ( தோல்களின் மேல் வரும் புண்கள் ) துடைவாழை, ( பெண்களுக்கு  தொடையில் ஏற்படும் வலிகள் )
உள் பிரமியம், ( இரத்தத்தில் ஏற்படும் கழிவுகள் )
மூலம்,
பவுத்தரம்,
காதுகுத்தல்,
நீர்ச்சுருக்கு,
நீர்க்கடுப்பு,
வாத பித்த சேத்துமங்கள்‌‌‍,( உடல் சூடு )
மார்பக புற்றுநோய்,
வாய் புற்றுநோய்,
நீராம்பல், ( கிரியேட்டின் ) அஷ்டகுன்மம், ( வயிற்று வலி )
சோகை,
காமாலை,
விஷபாண்டு வீக்கம், ( உடல் வீக்கம் )
விக்கல்,
கக்கல், ( வாந்தி )
பித்தம்,
சுழல் வாதம்,
அழல் வாதம், ( நரம்புவலி )
அஜீரணம்,
உப்புசம்,
சுவாசம் , ( மூச்சிறைப்பு )
சிலந்தி
கரடுமுரடாக கட்டி,
குஷ்டவாயு,
கடுவன்,
நடுவன்,
கண் எரிச்சல்,
விரியன் கடி. ( பாம்பு கடி )
<இத்தனை நோயும்
ஒரே லேகியத்தில்>

           (வான் சஞ்சீவி        லேகியம் )

அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு

     தேவைப்படுவோர்

          அணுகவும்

குட்டி பார்த்திபன்  , பாரம்பரிய மருத்துவம் ,  அலைபேசி  :  8870608700

வான் ‌சஞ்சீவி லேகியம்

ஓம்
‌திருவள்ளுவநாயர்
அருளிச்செய்த
             + வான்
   ‌சஞ்சீவி லேகியம் +

இந்த வான் சஞ்சீவி மூலிகை லேகியம்,

தீரும் வியாதிகள் :

‌‌ என்னவென்றால்
51 நோய்    எந்த நோயாக இருந்தாலும் குணமாகும்.

தீரும் நோய்கள் :
ஊன்வாயு, ( அனைத்து வகையான வாயுக்கள் )
காய்ச்சல்,
ஈளை சளி,
தும்மல், ( சைனஸ் )
இருமல்,
உளமாந்தை, ( தலையில் ஏற்படும் நீர்க்கோவை )
விப்புருதி, ( உடலுக்குள் வரும் ஊறல் )
மதுமேகம், ( சர்க்கரை வியாதி )
கொழுப்பு கட்டி,
அரையாப்பு, ( அக்கி )
மேகம்,
கன்னசூலை, ( முக சுருக்கம் )
ஒட்டுப்புண், ( தோல்களின் மேல் வரும் புண்கள் ) துடைவாழை, ( பெண்களுக்கு  தொடையில் ஏற்படும் வலிகள் )
உள் பிரமியம், ( இரத்தத்தில் ஏற்படும் கழிவுகள் )
மூலம்,
பவுத்தரம்,
காதுகுத்தல்,
நீர்ச்சுருக்கு,
நீர்க்கடுப்பு,
வாத பித்த சேத்துமங்கள்‌‌‍,( உடல் சூடு )
மார்பக புற்றுநோய்,
வாய் புற்றுநோய்,
நீராம்பல், ( கிரியேட்டின் ) அஷ்டகுன்மம், ( வயிற்று வலி )
சோகை,
காமாலை,
விஷபாண்டு வீக்கம், ( உடல் வீக்கம் )
விக்கல்,
கக்கல், ( வாந்தி )
பித்தம்,
சுழல் வாதம்,
அழல் வாதம், ( நரம்புவலி )
அஜீரணம்,
உப்புசம்,
சுவாசம் , ( மூச்சிறைப்பு )
சிலந்தி
கரடுமுரடாக கட்டி,
குஷ்டவாயு,
கடுவன்,
நடுவன்,
கண் எரிச்சல்,
விரியன் கடி. ( பாம்பு கடி )
<இத்தனை நோயும்
ஒரே லேகியத்தில்>

           (வான் சஞ்சீவி        லேகியம் )

அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு

     தேவைப்படுவோர்

          அணுகவும்

குட்டி பார்த்திபன்  , பாரம்பரிய மருத்துவம் ,  அலைபேசி  :  8870608700

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...