#சோரியாஸிஸ்க்கு
#வீட்டு_வைத்தியம்.
வேப்ப இலைகளை உலர வைத்து, பொடித்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
தினமும் இருவேளை இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி (5 கிராம்) எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து குடித்து வரவும்.
இந்த வேப்பிலை பொடியுடன் மஞ்சள் பொடியையும் (அரை தேக்கரண்டி அளவில்) வெது வெதுப்பான நீரில் கலந்து தினமும் இரு வேளை குடித்து வரவும்.
குளிக்கும் தண்ணீரில் வேப்பிலைகள் சேர்த்து சூடு செய்யவும்.
குளிக்கும் முன் மஞ்சள் பொடி + வேப்பிலை சேர்த்து அரைத்த களிம்பை, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி பின் குளிக்கவும்.
#சோரியாஸிஸ்
#முதல்
#சகல_தோல்_நோய்களும் #தீர:
#மருந்துo1
#பரங்கிபட்டைச்_சூரணம்
பரங்கிபட்டை சூரணம் 50 கிராம் வாங்கி கொள்ளவும்.
அதில் கீழே சொன்ன அனைத்து மருந்து
சரக்குககளைத் தனித்தனியாக இடித்து சலித்து சூரணத்தைப் பரங்கிப்பட்டை சூரணத்துடன் ஒன்று சேர்த்து கண்ணாடி பாட்டலில் அடைத்துவைத்து கொள்ளவும்.
ஓமம் 50 கிராம்
சீந்தில் 50 கிராம்
மிளகு 50 கிராம்
கோரைக் கிழங்கு 50 கிராம்.
காலை & மாலை உணவுக்கு 1/2 மணி நேரம் கழித்து
1/4 ஸ்பூன் தேன் அல்லது நெய் சாப்பிடவும்.
#குணமாகும்
#நோய்கள்:
பரங்கி புண்
அனைத்து தோல் சம்பந்தபட்ட நோய்கள்
கீழ்வாய்யு
குடைச்சல்
வலி
மூட்டு வலி
வீக்கம்
காய்ச்சல்
வெண்குஷ்டம்
வெண்படை
கருங்குஷ்டம்
போன்றவை நீங்கும்.
நல்ல பசியாகும் மேனி அழகு பெறும்.
#மருந்துo2
#சிவனார்வேம்புச்
#_சூரணம்
சிவனார் வேம்பு
100 கி
இலவங்கப்பட்டை
10 கி
சிறுநாகப்பு பூ 10 கி
ஏலம் 10 கி
இலவங்கப்பத்திரி
10 கி
மேலே சொல்லிய மருந்துச் சரக்குககளைத் ஒன்றாக சேர்த்து இடித்து சலித்து சூரணத்தை கண்ணாடி பாட்டலில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.
காலை & மாலை உணவுக்கு 1/2 மணி நேரம் கழித்து
1/4 ஸ்பூன் தேன் அல்லது நெய் சாப்பிடவும்.
#_குணமாகும்
#_நோய்கள்:
பரங்கி புண்,
அனைத்து தோல் சம்பந்தபட்ட நோய்கள்,
வெண்குஷ்டம்,
வெண்படை,
கருங்குஷ்டம்,
அரி,சொறி,படை,
பற்று,ஊரல்,
உள்ளங்கை & உள்ளங்கால்,
குதிகால் வெடிப்பு அனைத்தும் நீங்கும்.
#மருந்துo3
#வேப்பில்லை__சூரணம்
கார்போக அரிசி-50கிராம்
வெள்ளை மிளகு-10கிராம்
பரங்கி பட்டை சூரணம்-25கிராம்
வேப்பில்லை பொடி-50கிராம்
அனைத்தையும் பொடியாக்கி ஒன்றாக சேர்த்து காலை இரவு 500 மி கி அளவு சாப்பிடவும்.
#மருந்துo4
#திரிபாலாசூரணம்
கடுக்காய் 100 கி
நெல்லிக்காய் 100கி
தான்றிக்காய் 100கி
காலை & மாலை உணவுக்கு 1/2 மணி நேரம் கழித்து
5 கிராம் அல்லது 1/2 ஸ்பூன் சூடான வெண்ணீரீல் சாப்பிடவும்.
#__சோரியாஸிஸ்
#_தீர_வெளிபூச்சு_மருந்து:
#o1மேல்பூச்சுமருந்து
வெட்பாலை இலை – 150 கிராம்
பூவரசு இலை - 150 கிராம்
புங்க இலை - 150 கிராம்
அம்மான் பச்சரிசி இலை - 150 கிராம்
முந்திரிப்பருப்பு - 150 கிராம்
பச்சைப்பயிறு - 150 கிராம்
வெள்ளைமிளகு - 150 கிராம்
வேப்ப விதை - 150 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 150 கிராம்
கடுக்காய் - 150 கிராம்
ஆகியவற்றை நன்கு உலர்த்தி ஒன்றாய்க் கலந்து அரைத்துக் கொள்ளவும். இதனை இளநீரில் கலந்து குழைத்து தினசரி பூசிக் குளித்துவர, சோரியாஸிஸ் நோயிலிருந்து முழுமையாய் விடுபடலாம்.
#o2மேல்பூச்சுமருந்து
வேங்கைப்பட்டை,
வேப்பம்பட்டை,
சந்தனம்,
மருதம்பட்டை,
ஆவாரம்பூ,
தாமரைப்பூ,
செம்பருத்திப்பூ,
மகிழம்பூ,
கடுக்காய்பூ,
நெல்லிக்காய்,
தான்றிக்காய்,
கஸ்தூரி மஞ்சள்,
பச்சைப்பயறு
ஆகியவற்றை வகைக்கு
100 கிராம் சேகரித்து ஒன்றாகக் கலந்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
#இதனைப்_பூசிக் #குளித்துவர………
படை,
சொறி,
படர்தாமரை,
தேமல்,
கருந்தேமல்,
வெண்புள்ளி நோய்,
தொடை இடுக்குகளில், அக்குள் பகுதிகளில் உண்டாகும் படை நோய்கள்,
கட்டிகள்
மற்றும் உலகையே அச்சுறுத்தும் தோல் சார்ந்த நோயான ‘சோரியாஸிஸ்’ போன்ற நோய்களுக்கு இதனை வெளிபுற மருந்தாக பயன்படுத்தலாம் நல்ல பயன் கிடைக்கும்.
வெளிப்பூச்சுக்கு
இரவு நேரங்களிலோ அல்லது பகலிலோ வெட்பாலை தைலம், புங்க தைலம் இரண்டையும் கலந்து கொண்டு உடல் முழுவதும் தேய்த்து கொள்ழுவது சிறந்தது.
காலை, மாலை உணவுக்கு அரை மணி நேரம் கழித்து வெட்பாலை தைலத்தை இளம் சூடான பாலில் 10 சொட்டு கலந்து குடித்து வரவும்.
தொடர்து 12 மாத காலங்கள் சாப்பிட்டால் முழுவதும் குணமாகும்.
♦அரிப்பு ஏற்படாமல் இருக்க……
முக்கியமாக……
××தவிர்க்க வேண்டிய
××உணவுகள் :
மீன், கருவாடு, கத்தரிக்காய், காராமணி, மொச்சைக்கொட்டை, கடலை மாவினால் செய்யப்படும் வடை, பஜ்ஜி, பகோடா, எண்ணெயில் வறுத்த பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், கார உணவுகள், குளிர்பானங்கள், மது, புகை, போதை வஸ்துகள்
பாகற்காய், மாங்காய், சேனைக்கிழங்கு, சேம்பு, அகத்திக்கீரை, கொய்யாப்பழம், கேழ்வரகு, சோளம், கம்பு, மீன், கருவாடு போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
சாக்லேட், குளிர்பான வகைகள்,அசைவ உணவுகள் அனைத்தும்.
போன்றவற்றை அறவே நீக்க வேண்டும்.
தினமும்……
உடலைக் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
இயன்ற அளவுக்கு சமையலில் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது நல்லது. உடலில் ரசாயனப் பூச்சுகள் தடவுதல், முடிச்சாயம் தடவுதல் போன்றவற்றை நீக்க வேண்டும்.
√உணவில்
√சேர்த்துக்கொள்ள
√வேண்டியவை;
கறிவேப்பிலை, புதினா, மல்லி, பூண்டு, இஞ்சி, நெல்லிக்காய், வாழைப்பூ, சுண்டைக்காய், தேங்காய், கேரட், வெள்ளை பூசணி, மாதுளம்பழம், ஆப்பிள், தர்ப்பூசனி, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, மணத்தக்காளிக்கீரை, வெந்தயக்கீரை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பச்சைப்பயறு, உளுந்து, துவரை போன்ற பருப்பினங்களையும் கொண்டைக்கடலை, பீன்ஸ் போன்ற உலர் பருப்பினங்களையும் உணவில் தாராளமாய் சேர்த்துக் கொள்ளலாம்.
தினசரி இருமுறை மலங்கழித்தலை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் தூங்க வேண்டும். மன உளைச்சல், மனஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் கூடிய மட்டும் ஈடுபடாதிருத்தல் நல்லது.
மனஅழுத்ததை குறைத்துக் கொள்ளுங்கள் மனதை அமைதிப் படுத்துங்கள் இந்த குறைப்பாட்டை என்னி மனவருத்தம் அடைவதை தவிர்த்தால் விரைவில் குணமாகும்.
#அனைத்து_வகையான #தோல்_நோய்களுக்கும்
#நிரந்தர_தீர்வுக்கு……
+91 999 437 9988
+91 81 4849 6869