Monday, November 26, 2018

மழை நீர் பற்றி. .. சில மணித்துளிகள். . மழை நீர் பிராணன் ... ----

[19/11, 09:14] ‪+91 70109 23776‬:

மழை நீர் பற்றி. ..
சில மணித்துளிகள். .
மழை நீர் பிராணன் ...
---------------------------
மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு
ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல்
வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை,
எனவே அவை ஆரோக்கியத்தை
ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம்.
சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு
அதிகமாக பிராணன் இருக்கிறது.
மழைநீரில் நனையும்போது பலருக்கும்
சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது,
காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது
அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான
பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள
அனைத்து செல்களும் அந்த பிராணனை
உறிய ஆரம்பிக்கிறது. உடலில் பல
நாட்களாக, பல வருடங்களாக
தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல்
வழியாகவும், சளியாகவும், மூக்கு
ஒழுகுதல் வழியாகவும்
வெளியேற்றுகிறது. ஒரு மனிதன்
ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா
என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால்,
மழையில் நனைந்தால் அவனுக்கு
சலிபிடிக்காமல்,காய்ச்சல் வராமல்
இருந்தால் அவன் ஆரோக்கியமாக
இருக்கிறான் என்று பொருள்.
எனவே, மழையில் நனைந்து காய்ச்சல்
வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய
அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள்.
நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு
மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய்
இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம்
உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை
குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில்
பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும்.
மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து
நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது.
ஏனென்றால் காற்றில் தூசுகளும்,
குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும்
கழிவுப்பொருள்களும் வானத்தில்
இருக்கும். முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த
தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு
பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5
நிமிடத்தில் வரும் மழைநீரை நாம்
குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின்
வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில்
மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி
அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை
நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால்
கூரையிலிருந்து வரும் மழைநீரையும்
பிடிக்கலாம். இந்த நீர் உலகிலேயே மிகவும்
சுத்தமான தூய்மையான நீர். இதில்
பிராணன் அதிகமாக இருக்கும். இந்த
தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு
பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து
சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது
ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத்
தண்ணீர் ஆறு வருடங்களுக்கு
கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த
தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால்,
24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள்
வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே
மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல்
பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது.
நமது உடலுக்கு தேவையான அனைத்து
பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள
அனைத்து நோய்களும் குணமாகி, நமது
உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே,
மழைநீர் பிராணனை நாம்
பயன்படுத்துவோம்.
குழந்தைகள் மலையில் நனைவதை நாம்
குற்றம் என்று கூறி விரட்டி
அடிக்கவேண்டாம். மழையில் நனைவது
மிகவும் அற்புதமான, அருமையான,
சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான,
பெரு நிகழ்ச்சி. மேலும்
ஆரோக்கியமானதும் கூட. எனவே
இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு
சினிமா நடிகைபோல்
நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம்
போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம்
நல்லது. மழைநீர் பிராணன் ஒரு
அற்புதமான மருந்து.
எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை
சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது
சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர்
பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம்
சரியான முறையில் பயன்படுத்தி
ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக
வாழ்வோம்.
வாழ்வோம் ஆரோக்கியமாக.-
Dr.Harshavarthan
Dr.Harsha's naturopathy clinic
இயற்கை மருத்துவம்
Annanagar, Chennai
7010923776
[21/11, 08:20] ‪+91 70109 23776‬: https://youtu.be/y2q7l4-i64I
[22/11, 18:16] ‪+91 70109 23776‬: https://youtu.be/ByGXxm2Ml-w
[25/11, 08:59] ‪+91 70109 23776‬: மகிழ்வாக வாழ பல வழிகள்...
1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும்- போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.
2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.
3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.
4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.
6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.
7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.
9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!
10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள்.
11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.
12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,
14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.
15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.
16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.
17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.
18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.
19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,
20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.
21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.
22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.
24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.
25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.
26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.
27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.
28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.
29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.
30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.
31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.
33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.
34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.
35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.
36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.
37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.
38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள்.
39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!
40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
வாழ்க வலிமையுடன்!!!

நல்ல விஷயத்த நாலு பேருக்கு ஷேர் பண்ணுங்க

வாழ்க வளமுடன்🙏🤝-Dr.Harshavarthan
[25/11, 09:06] ‪+91 70109 23776‬: Dr.Harsha Varthan:
Dr.Harsha Varthan:
*❤கண்ணில் ஏற்படும் பக்கவாதம்🧡*

எம்மில் சிலருக்கு கண்ணில் திடிரென்று பார்வை குறையும் அல்லது பார்வையில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். அதாவது நீங்கள் வழக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி மங்கலாக தெரியலாம் அல்லது கலங்கலாகத் தெரியலாம்.

சிலர் இதன் போது தங்களின் கண்களை நன்றாக கசக்கிக் கொண்டு மீண்டும் காட்சியை காண முயல்வர். சிலர் இதற்காக வைத்தியர்களை சந்திப்பார்கள்.

இதற்கு *Central retinal* *Vein* *Occlusion* என பெயர். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் கண்ணில் ஏற்படும் பக்கவாதம்.

எம்முடைய உடலில் இரத்தத்தை எடுத்துச செல்லும் பணியை தமனிகளும், நரம்புகளும் உள்ளன.
இவை எம்முடைய கண்களிலும் உள்ளன. இத்தகைய நரம்புகள் கண்களின் விழித்திரையிலும் இருன்கின்றன.

இத்தகைய நரம்புகளில் ஏற்படும் அடைப்புகளுக்குத்தான் இந்த பெயர். இது போன்ற தருணங்களில் எம்முடைய கண்களில் புதிய இரத்த குழாய்கள் உண்டாகும்.

இந்த இரத்த குழாய்கள் இரத்தத்தை கசியும் தன்மைக் கொண்டதால் பார்வை பாதிக்கப்படுகிறது. அத்துடன் விழித்திரையில் இருக்கும் மேக்குலா என்ற பகுதியும் பாதிக்கப்படும்.

சிலருக்கு இந்த பகுதியில் வீக்கமும் ஏற்படும்.
வைத்தியர்கள் புதிய இரத்த குழாய்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக்கூடிய சிகிச்சைகளை அளித்து இந்த பாதிப்பைக் குணப்படுத்துகிறார்கள். சிலருக்கு கண்களில் லேசர் சிகிச்சை செய்து குணப்படுத்துவார்கள்.

அத்துடன் எம்முடைய சர்க்கரை நோயையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.அப்போது தான் இந்த பிரச்சனை மீண்டும் வராமல் தடுக்க முடியும்.
[26/11, 13:54] ‪+91 70109 23776‬: https://youtu.be/ByGXxm2Ml-w

👆🏻👆🏻👆🏻
உடல் நோய்களுக்கு உதாரணமாக பிபி, சுகர், தூக்கமின்மை, இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் போன்ற நோய்களுக்கு அடிப்படையாக மனக்கோளாறுகள் காரணம் அந்த மனக் கோளாறுகளை சில எளிய பயிற்சிகள் மூலம் நீக்குவது எப்படி இந்த காணொளியில் முழுமையாக சில இயற்கை எளிய பயிற்சிகள் உள்ளது அதை பயன்படுத்தி உங்கள் தேவையற்ற மன பதிவுகளையும் கோளாறுகளையும் நீக்குவதன் மூலம் நீங்கள் முழு ஆரோக்கியம் அடையலாம் இது பலருக்கு பயன் தந்துள்ளது இந்த காணொளியை முழுமையாக பார்த்து தொடர்ந்து 21 நாட்கள் பயிற்சி செய்யும் பொழுது முழு பலன் அடையலாம்-இயற்கை மருத்துவம்
👆👆👆

இரத்தத்தில் pH அளவும் - எலும்பு, மூட்டு வலியும்.

இரத்தத்தில் pH அளவும் -
எலும்பு, மூட்டு வலியும்.
**************************************

மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் . இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். ( pH என்பது "potential of Hydrogen " ) . ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ) . ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .

நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது. ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை . அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும்.இந்த குளிர்பானங்களை அருந்தும்போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும். இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும். இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.

இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே, இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது. எனவே எலும்பு ,மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.

இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.

குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.
R.O. WATER - 5 - 6 pH அளவு
காபி - 4.5 - 5.5 pH அளவு

மண்பானை நீர் - 7- 8 pH அளவு.

R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள். நீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .

இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.

கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள். அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள். பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள். இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே உங்களுக்கு நோய் குணமாகும் .

ஆண்மை குறைவா ?

ஆண்மை குறைவா ?

கவலை வேண்டாம்..! உயிர்அனுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இல்லற வாழ்வில் நீண்ட இன்பம் பெற "ஆண்மை சக்திமாவு"  தேவைக்குஅனுகவும்:9578211460 / 8072068496 (இலவச டெலிவரி உண்டு)

கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகரே இல்லை

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🍏🍏🍓🍓🍋🍋
*சுண்டைக்காய் மருத்துவம்*

கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு
நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம்
உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக
உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம்.
அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு
இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது
தவிர்க்கப்படும். சுண்டைக்காயை உலர்த்திப்
பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில்
கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய்
தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற
அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு
சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த
சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம்.
☘☘☘
சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி,
சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான
சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம்
சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும்
சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை
சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன்
மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள்
கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம்
பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய்
மெல்ல மெல்ல நிவாரணம் தரும் என்கிறது
பாட்டி வைத்தியக் குறிப்பு ஒன்று.

எப்படி சுத்தப்படுத்துவது?
🌿🌿🌿
காம்புடன் கூடிய பச்சை சுண்டைக்காய்களாகப்
பார்த்து வாங்க வேண்டும். காம்பு நீக்கி,
சுண்டைக்காய்களை லேசாகத் தட்டி, தண்ணீர்
உள்ள பாத்திரத்தில் போட வேண்டும். பிறகு
கைகளால் லேசாக அவற்றை அலசினால்,
விதைகள் அடியில் தங்கும். விதைகளை
முழுக்க நீக்கத் தேவையில்லை. பிறகு
இன்னொரு முறை காய்களைக் கழுவிவிட்டு,
சமையலுக்கு உபயோகிக்கலாம்.
🍃🍃🍃
உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து,
கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய பெரிய
வேலைகளைச் செய்யக் கூடிய மாபெரும்
மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது
சின்னதான இந்த சுண்டைக்காய். இத்தனை
சிறிய சுண்டைக்காயினுள் இவ்வளவு
விஷயங்களா என மலைக்க வைக்கிறது,
ஊட்டச்சத்து நிபுணரான ஹேமமாலினி
சொல்கிற தகவல்கள்...
🍁🍁🍁
* நமது வீட்டுத் தோட்டங்களில் மிகச்
சுலபமாகவும் சீக்கிரமாகவும் விளையக்கூடிய
ஒரு தாவரம் சுண்டைச்செடி. மகத்தான
மருத்துவக் குணங்கள் கொண்ட
சுண்டைக்காயின் உபயோகம் மெல்ல மெல்ல
குறைந்து வருகிறது. சுண்டைக்காயை நுண்
ஊட்டச் சத்துகளின் பவர் ஹவுஸ் என்றே
சொல்லலாம். தேவையற்ற செல் பாதிப்புகள் நம்
உடலில் ஏகப்பட்டவியாதிகளை வரவழைத்து
விடும். நீரிழிவு, இதய நோய்கள் என
எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல்
பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு
ஆன்ட்டிஆக்சிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின்
ஏ (பீட்டா கரோட்டின்), சி, இ போன்ற சத்துகளை
எக்கச்சக்கமாக உள்ளடக்கியது இது. குறிப்பாக
நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான
தேவையான வைட்டமின் சியை அபரிமிதமாகக்
கொண்டது சுண்டைக்காய். ஆரஞ்சு, கொய்யா,
பப்பாளிக்கு இணையான வைட்டமின் சி இதில்
உண்டு.
🍂🍂🍂
* ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது.
ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக்
குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி
இதற்கு உண்டு. ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி
குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த
அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.
சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த
சோகையை எதிர்த்துப் போராடக் கூடியது.
இரும்புச் சத்து என்றதும் கேழ்வரகு, கீரை
போன்றவற்றையே நாடுவோர்க்கு, அது
சுண்டைக்காயில் அதிகளவில் உள்ளது
தெரியாது.
🎋🎋🎋
* சுண்டைக்காயை பச்சையாகவோ,
வற்றலாகவோ எப்படி வேண்டுமானாலும்
சாப்பிடலாம். காய்ச்சல் நேரத்தில்
சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம்
வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிப்பதுடன்,
காயங்களும் புண்களும் கூட ஆறும்.
🍀🍀🍀
* தையாமின், ரிபோஃப்ளேவின், நியாசின்
போன்ற பி காம்ப்ளக்ஸ் சத்துகள் அனைத்தும்
இதில் உள்ளன. இதில் உள்ள ரிபோஃப்ளேவின்
வாய் புண்களையும், சொத்தைப் பல் உருவாவ
தையும் தடுக்கக் கூடியது.

* நரம்பு மண்டலத்துக்கு சக்தி
கொடுக்கக்கூடியது
சுண்டைக்காய். பார்வைத் திறன் அதிகரிக்கவும்
நினைவாற்றல் கூடவும் சுண்டைக்காயில் உள்ள
நல்ல குணங்கள் உதவக்கூடியவை.
☘☘☘
* நம்மூர் மக்களுக்கு சுண்டைக்காய் வற்றலைத்
தவிர அதை எப்படி உபயோகிப்பது என்பது
தெரியாது. ஆனால், சுண்டைக்காயை விதம்
விதமாக சமைத்து உண்ணலாம். கத்தரிக்காயை
என்னவெல்லாம் செய்து சாப்பிடுவோமோ,
அத்தனையையும் சுண்டைக்காயிலும்
செய்யலாம். கேரட், பீட்ரூட் மாதிரி பிரமாதமான
சுவை கொண்டதல்ல இது. சப்பென்றுதான்
இருக்கும். ஆனால், அதை நாம் சமைக்கிற
முறையின் மூலம் சுவை மிக்கதாக மாற்ற
முடியும்.

* சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன்
பாடு மிக அதிகம். அதன் சாரத்தை அவர்கள் பல
மருந்துத் தயாரிப்புகளுக்கு
உபயோகிக்கிறார்கள்.
🌿🌿🌿
* பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின்
ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று
கொடுப்பார்கள். அதில் பிரதானமாக
சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான். 🍃🍃🍃
தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான
சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை
வெளியேற்றும் சக்தி கொண்டது அதில்
சேர்க்கப்படுகிற சுண்டைக்காய்.
“சுண்டைக்காயா... அதை வச்சு என்ன செய்ய
என ஒதுங்கிப் போகாமல் இனிமேல் எப்போது,
எங்கே சுண்டைக்காயைப் பார்த்தாலும் உடனே வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்
🌞🌞🌞🌞🌞🌞
*உடலில்* *உள்ள*
*எல்லாம்* *உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
🍇🍇🍇🍇🍇🍇
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*


*ஈரோடு மாவட்டம்*
*பவானி*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🌻🌻🌻🌻🌻🌻

பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா உங்களுக்கு*

🐂🐂🐂🐂🐂🐂🐂*பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா உங்களுக்கு*

⚖ *உண்மை*⚖

🏴பாக்கெட் பாலில் என்ன இருக்கு என்று தெரியுமா
உங்களுக்கு

*பால் திக்காக இருக்க*

🔸ஸ்டார்ச்சு,
🔸மைதா மாவு,
🔸டிடர்ஜண்ட்,
🔸யூரியா,
🔸சர்க்கரை,
🔸குளுகோஸ்,
🔸பால் பவுடர் போன்றவை சேர்க்கப்படுகின்றது

*பாலை அப்படி கெட்டியாகக் காட்டிக் கெடாமல் இருக்கக் கெட்டவழியில் பாதுகாப்பு செய்யப்படுகிறது*

அதற்க்கு

🔻அமோனியா யூரியா,
🔻சோடியம் ஹைட்ராக்ûஸடு,
🔻கார்பன் ட்ரை ஆக்சைடு,
🔻பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்படுகின்றது

*இது போல் பாக்கெட் பால் தொடர்ந்து குடிப்பதால்*

🔹வயிற்றுப்போக்கு, 
🔹பிரசர்,
🔹சர்க்கரை நோய்,
🔹ஹார்மோன் சீர்கேடு,
🔹பாலியல் கோளாறுகள்,
🔹சிறு வயதிலே பருவமடைதல்
🔹ரத்த சோகை ஏற்படும். 🔹சிறுநீரகப் பாதிப்பு,  ஏற்படும் வாய்ப்பும் உண்டு.
என்று மருத்துவ ஆராய்ச்சி சொல்கின்றது

*ஆதாரம்*

https://www.youtube.com/watch?v=mRwjp3tMh6o

🐄தண்ணீர் பால்தான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆதாரம் கிளிக் செய்து பாருங்கள்

http://www.vikatan.com/article_amp.php?aid=8437

*பாக்கெட்பால் விஷம் என்று சன் டிவியில் கூறுகின்றார்கள் இந்த வீடியோ பாருங்கள்*

https://www.youtube.com/watch?v=N_JcUjg2l-M

*எனவே  முடிந்த அளவு பாக்கெட் பாலை தவிர்த்துக்கொள்ளுங்கள்*

🐄உங்கள் பகுதியில் பசும்பால் கிடைத்தால் வாங்கி உபயோகியுங்கள்
அதில் தண்ணீர் தான் கலப்பார்கள்  கெமிக்கல் கலக்கமாட்டார்கள்.

*​மறந்துவிடுவது மக்கள் இயல்பு​*

*​நினைவு படுத்துவது நம் கடமை​*

👉🏻சமூக மாற்றத்தை உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்......

​⚖ *உண்மை*⚖​

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...