Monday, November 21, 2016

என்றால் ஜலதோஷம், வெயில் காலம் என்றால் வெப்பம் இப்படி பருவகாலங்கள் மாறி, மாறி உடல் ஒரு நிலைக்கு வருவதற்குள் அப்பப்பா... கஷ்டம் தான்.
பருவ காலங்கள் மாறுவது ஒரு புறம் இருக்க... சிலருக்கு உடல் சூடு மட்டும் மாறாமல் இருக்கும். இதற்கு இவர்களது உடல் இயற்கையாகவே சூடாக இருப்பது தான் காரணம். இவர்களுக்காகவே இந்த சூப்பர் ஆலோசனைகள். தலைக்குளியல் போடுவதற்கு, 4 மணி நேரத்திற்கு முன் கீழ்வரும் செயல்களை செய்ய வேண்டும்:
* முதலில், ஒரு பாத்திரத்தில், நல்லெண்ணெய் வேண்டியளவு ஊற்றி, நன்கு காய வைக்க வேண்டும்.
* காய வைத்த நல்லெண்ணெயில், ஏழு அல்லது எட்டு மிளகை சேர்த்து, மீண்டும் அடுப்பில் வைத்ததும், டப்டப் ஒலி கேட்டவுடன் இறக்கி வைக்க வேண்டும்.
* காய வைத்த எண்ணெயை, காட்டன் துணியால் தொட்டு, முடியின் வேர்களில் படும்படி, நன்கு ஒத்தி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், எண்ணெயின் பயன் வேர்கள் வழியே உள்ளே சென்று சூட்டை தணிக்கும்.
* முக்கிய பிரச்னையாக பெண்களால் கருதப்பட்டு வரும், முடி கொட்டும் தொல்லையும் தீர்ந்துவிடும்.
* இரண்டு மணி நேரம் கழித்து, மிதமாக வெப்பப்படுத்திய தண்ணீரால், மீண்டும் காட்டன் துணியை கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
* அடுத்து, இரண்டு மணி நேரம் கழித்து, தலைக்கு குளித்தால், உடம்புக்கே ஒரு ரிலீப் கிடைத்தது போல் தோன்றும்.
இப்படி, வாரம் இரண்டு முறை செய்து வந்தால், உடல் சூடு குறைந்து, நலமும் வளமும் பெறும். அனைவரும் பின்பற்றுங்கள்... ஆரோக்கியம் மிளிரட்டும்.
 முகப்பருக் குறை



தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை திட்டமான முறையில் கலந்து தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பருக் குறையும்.


 முகப்பருத் தழும்புகள் குறைய


சிறிது படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீரால் முகத்தை சில நாட்கள் தொடர்ந்து கழுவி வந்தால் முகப்பருவினால் தோன்றிய தழும்புகள் குறையும்.

‬ முகப்பரு நீங்க
பாசிப்பயறு மாவு, எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவ முகப்பரு நீங்கும்.

 முகப்பரு,தழும்புகள் நீங்கி முகம் பளபளக்க

அவரை இலைச்சாற்றை தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால் முகப்பரு,தழும்புகள் நீங்கி முகம் பளபளக்கும்.

 முகப்பரு வந்த கருப்பு தழும்பு போக என்ன செய்ய வேண்டும்
 முகப்பரு, கரும்புள்ளிகள், தழும்புகள்
அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காயவிட்டு குளிக்க முகம் பளபளக்கும், தழும்புகள், கரும்புள்ளிகள், முகப்பரு நீங்கும்.

இது அனைவருக்கும் ஏற்றது என்று கூற"முடியாது......ஒவ்வொருக்கும் முகத்தோல்(wet,dry,oily skin) அமைப்பு வேறுபடும்...அதற்க்கு தகுந்தாற் போல் பயன்படுத்தவும்.....

 முகத்தில் பருக்கள்"வர முக்கிய காரணம்....


தேவையற்ற கொழூப்பு,அழூக்கு,எண்ணெய் பசை அதிகமாக இருப்பது,முகத்தில் இரத்த ஓட்டம் சரிவராமல் இருப்பது.....முடிந்த அளவு வெளியே வீட்டிற்க்கு வந்நதும் முகத்தை தண்ணீரில் நன்கு கழுவவும்...

 முகத்தில் பருக்கள்"வர முக்கிய காரணம்....தேவையற்ற கொழூப்பு,அழூக்கு,எண்ணெய் பசை அதிகமாக இருப்பது,முகத்தில் இரத்த ஓட்டம் சரிவராமல் இருப்பது.....முடிந்த அளவு வெளியே சென்று வீட்டிற்க்கு வந்நதும் முகத்தை தண்ணீரில் நன்கு கழுவவும்...

இரத்த மூலம், மூலம்,, மூலக்கடுப்பு

இரத்த மூலம் குறைய
அருகம்கபுல்லை அரைத்துப் பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்த மூலம் குறையும்.

மூலம்
இரவில் அதிகநேரம் கண் விழித்து இருப்பதை தவிர்த்தால் சூடு, மூலம் வராமல் தடுக்கலாம்.

 மூலக்கடுப்பு

கருணை கிழங்கு, சேமம் கிழங்கு, பாலக்கீரை, தாளிக்கீரை இவைகளை உணவில் சேர்த்து வர மூலக்கடுப்பு நீங்கும்.

 மூலம் கடுப்பிற்க்கு சிறந்த மருந்து கருனைகிழங்கு தினமும் உணவில் சேர்த்து கொண்டால் மூல நோய் குணமாகும்...
கண் புரை குணமாக


கீழாநெல்லி இலை,தண்டு இவைகளை எடுத்து விளக்கெண்ணையில் கலந்து கண்ணில் விட்டு வர கண் புரை குணமாகும்.

கூர்மையான கண் பார்வைக்கு


கூர்மையான கண் பார்வைக்கு மணத்தக்காளி இலைகளை சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.

 கண்நோய் குணமாக
கண்நோய் குணமாக அன்னாசிப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண்நோய் குணமாகும்.

 கண் சம்மந்தமான நோய்கள் குணமாக


முருங்கைகீரை கண்களுக்கு சிறந்த மாமருந்து.இதனை உணவுடன் சேர்த்திக் கொள்வதால் கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும்.
 
உடல் பலம் பெறுவதில் உள்ள குறை நீங்க


உடல் பலம் பெற உருளைக்கிழங்குகளை உணவில் சேர்த்து கொள்ள உடல் பலம் பெறும்.

xxx

 உடல் பலம்  பெறுவதோடு இளமை மாறாமலும் திகழ
தினமும் காலை நேரத்தில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வர உடல் பலம்   பெறுவதோடு இளமை மாறாமலும் திகழலாம்.

xxxx

 உடல் வலிமை பெற
தினமும் காரட் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

xxxx

 உடலின் எடை கூட
பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டு வர உடல் எடை கூடும்.


xxx

 உடலின் எடை அதிகரிக்க
தினமும் பாலில் 1 ஸ்பூன் தேன் கலந்து இரவில் குடித்து வர உடலின் எடை அதிகரிக்கும்.
 
தலைமுடி வளர


கீரை, பேரீச்சம் பழம், அத்திப்பழம், காய்ந்த திராட்சைபழம் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
தலைமுடி உதிர்தல் குறைய


வெந்தயத்தைத் தேங்காய்ப் பாலில் ஊறவைத்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.
உடல் பருமன்
வாழைத்தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சதை போடுவதை தடுக்கலாம்.
மெலிந்த உடல்
உடல் எடை அதிகரிக்க தினம் இரவில் பால் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர விரைவில் எடை கூடும்.
 தேவையற்ற கொழுப்பு


பூண்டு, வெங்காயம் இவைகளை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.
மெலிந்த உடல்
பூசணிக்காயை சமைத்து தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வர உடல் பருமனாகும்



*தொப்பை* எப்படி ஏற்படுகிறது ?


சாப்பிட்ட உடனே *"மடக்கு,மடக்கு"* என ஒரு சொம்பு *தண்ணீர்* குடித்தால் உண்ட உணவு குளிர்ந்து போய் உள் குடலில் இருக்கும் *ஹைட்ரோ குளோரிக் அமிலம்* அதீத நீரால் நீர்த்துபோய் ஜீரணம் நடக்க தாமதமாகும்,வாயு பெருகும்,அங்கே உண்ட உணவு தேக்கம் அடைந்து கெட்ட ஆவியாக *கொட்டாவியை* ஏற்படுத்தும்,தங்கிய உணவு புளித்து போய் கேஸ்ட்ரிக் உருவாகும்...அது பின்னர் வாத நீராக மாறி அங்கங்கே வலியை ஏற்படுத்தும் ...
சிந்தியுங்கள்...செயல்படுங்கள்
ஆக...
*உனவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் ,பின்னர் நீர் அருந்த வேண்டும்...சாப்பிடும்போது,சப்பிட்ட பிறகு உடனே நீர் அருந்தினால் தொப்பை உருவாகும்,ஜீரண மண்டலம் பாதிப்படையும்.* பல பிரச்சினைகள் நேரும்...
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*Organic Village*
 *சர்க்கரை நோய்க்கான எளிய இயற்கை மருந்து*


சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?
உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து.
உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர்.
வாழ்வதற்காக  உண்டனர்!
உண்பதற்காக வாழ்ந்தனர்!
அதனால்தான்
பொறுமையுடனும்,
அமைதியுடனும்,
பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்.
அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.
   உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால்,
கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை.
"தூண்டல், துலங்கல்"
என்ற விதியின் படி
உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது.
நம் முன்னோர்கள்
நாட்களைக் கணக்கிட்டு,
மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்.
தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு,
நிமிடத்தைக் கணக்கிட்டு,
நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்.
அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.
உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.
வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை ' தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
உணவை ரசித்து, ருசித்து , உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல் , அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்.
நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.
உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல் ,அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும் .
நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது.
சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர் தான்.
எனவே
நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்.
நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட  உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்.
நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்.
இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால் , சர்க்கரை நோயை வைத்து பிழைப்பு நடத்தும் பணப்பேய்கள் என்னைத் தீவிரமாகத் தேடி அலைவார்கள்.
அந்தப் பணப் பேய்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும்.
எனவே இதை அதிக நபர்களுக்குப் பகிருங்கள்.
நம் இனத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக  இந்த உலகில் உயிர்ப்புடன் இருக்க உதவிய,
நம் தாய் மண்  நமக்கு வழங்கிய இந்திரலோகத்து அமிழ்தமாகிய நெல் உணவை ஒழித்து,
நெல் விவசாயத்தை அழிக்க நடக்கும் சதித்திட்டத்தை முறியடிப்போம்.
நெல் விவசாயத்தை மீட்போம்,
தமிழ் இனத்தை உயிர்ப்பிப்போம்.
நன்றி
இயற்கை மருத்துவ ஆர்வலர்,
அரு.மாரிகணேசு
போலி முட்டைகளின் நதி மூலம் - ரீஷி மூலம் / கண்டறிவது மற்றும் தடுக்கும் வழிகள்
=============================================

(குழுவின் தலைவர் நியாண்டர் செல்வன் முட்டை பற்றிய பல பொய்களை உடைத்துவருகிறார் , அதனுடன் இதையும் படிங்க)
் சமீபத்தில் கேரளாவில் மோர் / ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களின் கடைகளை சேட்டன்கள் உடைத்துப்போட்டார்கள். காரணம் அங்கே இருந்து வாங்கிய முட்டைகள் போலி முட்டைகள் என கண்டறிந்ததால். கான்பூரில் இருந்து ஒரு நண்பர் "நேற்று வாங்கிய முட்டைகளில் இருந்தவை போலி முட்டைகள்" என்று படத்துடன் செய்தி போட்டிருந்தார். வடக்கு / தெற்கு என இந்தியா முழுக்க பரவிவிட்ட போலி முட்டைகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன ? அதை விற்பவர்களுக்கு என்ன லாபம் ? எப்படி கண்டறிவது ? இந்த போலி முட்டைகளிடம் இருந்து மக்களை காக்கும் வழி என்ன ? என்பதை எல்லாம் நான் சிந்தித்து ஆராய்ந்து இந்த பதிவை எழுதுகிறேன்.
போலிமுட்டைகளின் தாயகம் சீனாவின் ஹெனன் மாநிலம். (Henan). மத்திய சீனாவில் இருக்கும் இந்த மாநிலம் சீனாவில் ஐந்தாவது பெரிய பொருளாதார வட்டம். விவசாயத்தை தொழிலாக கொண்ட மக்கள். விவசாயம் கந்த பத்தாண்டுகளாக சரிவை சந்தித்துவருகிறது. பெரிய லாபம் இல்லாத தொழிலாக மாறி வருகிறது. அதனால் கடந்த ஐந்தாண்டுகளாக இந்த போலி முட்டை, போலி திராட்சை, போலி பன்றி குடல் போன்றவைகளை தயாரிக்கும் தொழில் செழிக்கிறது. சமீபகாலங்களில் அரசு கடும் நடவடிக்கை எடுத்துவருவதாலும், ஏழு வேதிப்பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் இந்த முட்டை உண்டவர்களின் உடல்நலனில் ஏற்பட்ட கடும் பாதிப்பாலும், மூலப்பொருட்களின் விலை உயர்வாலும் இந்த போலி முட்டைகள் இப்போது மியான்மர், தாய்லாந்து, இந்தோனேஷியா, இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கும், சீனாவின் மிகவும் பின் தங்கிய சில மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஏழு கெமிக்கல்கள் போட்டு தயாரித்த முட்டை என்று சொன்னேன் அல்லவா ? விலை எப்படி கட்டுப்படியாகிறது ? தயாரிப்பு செலவு அதிகம் ஆகுமே என நீங்கள் நினைக்கலாம். இந்திதியாவை பொறுத்தவரை இந்த ஏழு கெமிக்கல் முட்டையை வைத்து நாலு மடங்கு லாபம் சம்பாதிக்கலாம்.
நான் விசாரித்தவரையில் 360 முட்டை கொண்ட முமு பெட்டி - 7 டாலர். (டாலர் மதிப்பு 1 இந்திய ரூபாய்க்கு 60 என வைத்துக்கொண்டால் - 420 ரூபாய்.) போர் டுவெண்டி என்று பொருத்தமாக வந்துள்ளது பாருங்கள்.
சாதாரண பிராய்லர் கோழி முட்டை 360 - ஒரு முட்டை ஐந்து ரூபாய் என்று வைத்துக்கொண்டால் - 1800 ரூபாய்.
இது நாலு மடங்குக்கு மேல் லாபம்.
இந்த போலி முட்டையின் சுவை, சாதாரண பிராய்லர் கோழி / நாட்டுக்கோழி முட்டையின் சுவையை விட அதிகமாக இருக்கும். அதனால் மக்களால் வித்யாசம் கண்டுபிடிக்கவே முடியாது. சில முட்டைகளின் கெமிக்கல் காம்பினேஷன் அரைகுறையாக இருந்தால் மஞ்சள் கரு கெட்டிப்பட்டு போய் காட்டிக்கொடுத்துவிடும். இதை பற்றிய விழிப்புணர்வு அரபு நாடுகளில் ஏற்கனவே உண்டு என்பதால் தான் சேட்டன்கள் போலி முட்டைகளை கண்டுபிடித்து ரிலையன்ஸ் / மோர் கடைகளை சூறையாடினார்கள். ஆனால் முட்டைகளை இந்தியா முழுமைக்கும் ஏற்றுமதி செய்யும் நம் தமிழ்நாட்டில், நம் சென்னையில், இந்த போலி முட்டைகள் லாபவெறி கொண்ட பெரிய டிஸ்டிரிபியூட்டர்களால் மாற்றி விற்கப்படுகிறது. உங்களுக்கு முட்டையை விற்கும் நாடார் அண்ணாச்சிக்கு அது போலி முட்டை என்று தெரியாது. அவரும் அதையே தான் ரெண்டு எடுத்து சாப்பிடுவார். இந்த பரிதாப நிலையை நான் எப்படி சொல்ல ?
எப்படி தயாரிக்கிறார்கள் ?
இந்த போலி முட்டையை தயாரிக்கும் முறை - முதலில் மஞ்சள் கருவை தயாரித்துக்கொண்டு, அதை குறிப்பிட்ட கெமிக்கல் கலவையில் கலந்து, அதனை பாரபின் மெழுகு / கால்சியம் கார்பனேட் கலவையில் போட்டால் கெமிக்கல் ரியாக்‌ஷன் மூலம் சில நிமிடங்களில் ஓடு உருவாகிவிடும்.
எப்படி கண்டுபிடிப்பது ?
ஒரு டார்ச் லைட் எடுத்து முட்டையின் ஊடே அடித்து பார்த்தால், இயற்கையான காற்று ஓட்டைகள் அந்த முட்டையில் இருந்தால் அது பிராய்லர் / நாட்டுக்கோழி முட்டையாகும். முட்டை டிரான்ஸ்பரண்ட் ஆக இருந்தால் (transparent fake eggs allowing light to pass through so that objects behind can be distinctly seen.) அது போலி முட்டையாகும். ( முட்டைக்கு அந்த பக்கம் உள்ள பொருள் தெரியுது என்றால்).
எப்படி தடுப்பது ?
முன்பே சொன்னது போல இந்தியாவுக்கே முட்டை அனுப்பும் நாமக்கல் இருக்கும் இடம் நம் தமிழகம். நாமக்கல் முட்டை கழகம் முட்டை விலை நிர்ணயம் செய்து அனுப்புகிறது அல்லவா ? அதே கான்ஸப்ட் மூ லம் இந்திய மக்கள் மீதான சீனாவின் மறைமுக போரை தடுக்கமுடியும். நாமக்கல் முட்டை விற்பனை கழகம் அவசரமாக போர்க்கால அடிப்படையில் கூடவேண்டும்.
மாதம் முதல் தேதியில் நாமக்கல் முட்டை விற்பனை கழகம் ஒரு குறிப்பிட்ட சீலை அறிமுகப்படுத்தும். (ஸ்கார்ப்பியன் சிம்பல் நவம்பர் மாதம்).
முட்டை உற்பத்தியாளர்கள் அந்த சீலை போட்டுத்தான் முட்டையை விற்பனைக்கு அனுப்பவேண்டும்.
அந்த குறிப்பிட்ட சீல் இல்லாத முட்டையை மக்கள் வாங்க கூடாது.
ஒவ்வொரு மாதமும் சீலை மாற்றிவிடவேண்டும்.
நாமக்கல் முட்டை விற்பனை கழகம் போலி முட்டைகளை கண்டறியவும், விற்பனையாளர்கள் அந்த மாதம் அறிவிக்கப்பட்ட சீல் உபயோகப்படுத்துகிறார்களா என்பதையும் பரிசோதிக்க பறக்கும் படை அமைக்கவேண்டும்.
நாமக்கல் முட்டை விற்பனை கழகம் அமைத்துள்ள பறக்கும் படை ஓட்டல்கள், சிறு கடைகள் ஆகியவற்றில் முட்டைகளை திடீர் சோதனை செய்து அதில் சீல் இருக்கிறதா, ஒளி பாய்ச்சினால் இயற்கையான ஓட்டைகள் தெரிகிறதா அல்லது டிரான்ஸ்பரண்ட் போலி முட்டையா என்பதை கண்டறிந்து சட்டரீதியான வழக்கு போட்டு அபராதம் விதிக்கவேண்டும்.
நாமக்கல் முட்டை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்கம் போலி முட்டைகளை கண்டறிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்களை ஊருக்கு ஊர் நடத்தவேண்டும்.
மக்கள் உடல் நலன் மட்டுமல்ல, இவ்வளவு நாள் உங்களுக்கு உணவிட்டு வந்த உங்கள் தொழிலுக்கே அணுகுண்டு போடக்கூட நிகழ்வு, கேன்ஸர் போல இந்தியா முழுவதும் பரவி வருகிறது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது உங்கள் கடமை, எங்கள் உரிமை.
நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் தவிப்போடு இந்த பதிவை எழுதுகிறேன். உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு வாட்சப், தனி செய்தி, மின்னஞ்சல், அலைபேசி என எப்படி எப்படி கொண்டுபோய் சேர்க்க முடியுமோ அப்படி சேர்க்கவேண்டும் என என் வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.
AMUTHASURABI   cold pressed oils

Can diabetes be prevented? 


The answer is yes, but with lifestyle and dietary modification. Dietary modification, physical activity and keeping an ideal body weight may help to take care of diabetes and prevent associated problems. Physical activity/exercise helps the muscles convert glucose to energy. But there is a risk of developing hypoglycemia. Shifting to a healthy diet and a brisk walk of more than five hours a week helps keep blood glucose level normal.
As far as diet is concerned, millets have an important role in helping control diabetes. Millets are a group of highly variable small-seeded grasses, widely grown as cereal crops or grains. Millets are important crops in the semi-arid tropics of Asia and Africa. Kodo millet (Hindi: Kodra; Tamil: Varagu), foxtail millet (Hindi: Kangni; Tamil: Thinai), pearl millet (Hindi: Bajra, Tamil: Kambu), barnyard millet (Hindi: Jhangora; Tamil: Kuthiravaali), little millet (Hindi: Kutki; Tamil: Samai), proso millet (Hindi: Barri; Tamil: Panivaragu), finger millet (Hindi: Mandua; Tamil: Raagi) and sorghum (Hindi: Jowar; Tamil: Cholam) are some types available in India.
AMUTHASURABI
cold pressed oils
+91 9487355097
குடல் கேன்சர் குணமாக காலிஃப்ளவர்..!


சமையலில் பயன்படுத்தப்படும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த பூக்களில் மாவுச்சத்து, உயிர்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. இந்த பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காலிஃப்ளவரில் ஆண்ட்டி ஆக்ஸிடேசன் அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும். இதன் மூலம் மன அழுத்தம், இதய நோய்களும் குணமாகும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ளன.
இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். ஒபிசிட்டி குணமடையும். இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிற்றுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் கேன்சரையும் கட்டுப்படுத்துகிறது. இந்த பூக்களில் சின்னஞ்சிறு புழுக்கள் காணப்படும்.
எனவே நீரை கொதிக்க வைத்து அதில் மஞ்சத்தூளை போட்டு கொதிக்க வைத்து பின்னர் சமையலில் உபயோகப்படுத்த வேண்டும். இது சூட்டை தணிக்கும் தன்மையுடையது. மூலத்தைக் கட்டுப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்கும்.
உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுங்க

உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. பாதாம், உலர் திராட்சை, பிஸ்தாவை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டுமென்று சொல்கிறார்கள் தெரியுமா? உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
pu
இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம். குறிப்பாக இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
* இரத்த சோகை உள்ளவர்கள், இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.
* கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
* சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க ஆயுர்வேதம் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான். அது என்னவெனில் இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது தான்.
* உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.
* மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் 25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். கர்ப்ப காலத்தில் இப்பிரச்சனையை கர்ப்பிணிகள் அதிகம் சந்திப்பார்கள். எனவே கர்ப்பிணிகளும் இந்த முறையைப் பின்பற்றலாம்.
* பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.
* ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் கஷ்டப்பட்டால், தினமும் உலர் திராட்சையை ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.
* எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உலர் திராட்சையை அன்றாடம் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் வளமாக இருப்பதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வெளிநாடுகளில் இருந்து மறு சுழற்சி செய்யப்பட்ட அபாயகரமான சமையல் எண்ணெய் மிக அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்படுகிறது.
 அதி முக்கிய  தகவல்....கவனம் தேவை ....

 இந்த மறு சுழற்சி செய்த எண்ணெயை  சிறிதளவு எடுத்து 2 மணி நேரம் குளிர்ப்பதன பெட்டியில் வைத்தபின் அதில் வெள்ளை நிற காற்றுக்குமிழ்கள் அல்லது நுரை உண்டானால் அது உபயோகித்த எதற்கும் உதவாத மறு சுழற்சி செய்யப்பட்ட எண்ணெய். காய்கறிகளை வறுக்கும் போது அதில் பூண்டு ஒரு பல் போட்டு அது சிவப்பாக மாறினால் அது மிக அதிக நச்சுத்தன்மை உடைய மறு சுழற்சி எண்ணெய் இது சுலபமான வழி. சுத்தமான எண்ணெயில் பூண்டுப்பல் போட்டால் அது நிறம் மாறாமல் இருக்கும்
. தயவு செய்து இத்தகவலை உங்கள் சுற்றத்தார், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரியப்படுத்துங்கள்
தேங்காய் பால் - மகத்துவம்

( தேங்காய்ப்பாலுடன்+கருப்பட்டி/தேன்/நாட்டு சர்க்கரை)
அந்த காலத்தில் இறக்கும் தருவாயில் உள்ள நபர்களுக்கு தேங்காய் பால் ஊற்றி ஓரிரு நாள் உயிர் வாழும் தன்மை பெற்றிருந்தது...அது மாறி இன்று பாக்கெட் பால் கொடுத்து அப்போதே  அவர் கதையை ...............
குறிப்பு :
*மோனோலாரின்* என்ற உட்பொருள் தாய்ப்பாலுக்கு பிறகு தேங்காய்ப்பாலில்தான் ( வேரெதிலும் கிடையாது )உள்ளது .
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*Organic Village*
மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் ஷேவ் செய்வது *தந்தையின் பாசம்.*
* மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது *அன்னையின் பாசம்.*
* பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது *பாட்டியின் பாசம்.*
* பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது *தாத்தாவின் பாசம்.*
* தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது *அண்ணனின் பாசம்.*
* அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது *தங்கையின் பாசம்.*
* தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது *அக்காவின் பாசம்.*
# சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்த குடும்பம்.
சாப்பிட்டேன் என்று *அம்மாவிடமும்,*
அடுத்த முறை வேலை கிடைத்து விடும் என *அப்பாவிடமும்,*
வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்தில் சுடிதார் வாங்கி தருகிறேன் என *தங்கையிடமும்,*
முதல் மாத சம்பளத்தில் ஸ்மார்ட் போன் வாங்கி தருகிறேன் என்று *தம்பியிடமும்* சொல்லிவிடலாம்,
ஆனால்,
சாப்பிடல மச்சான் ரொம்ப பசிக்குது ஒரு டீ வாங்கி கொடு என நண்பனிடம் மட்டும் தான் கேட்க முடியும்.
இது *நட்பின் நேசம்.*
By
Champvasag (nanbenda...)
முருங்கைக்காயை நசுக்கி,சாறு எடுத்து,அதில் சம அளவு தேன் கலந்து ,காலையில் சாப்பிட்டால் *சளி* நீங்கும்.
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*Organic Village 9885122255*
தினமும் இன்று முதல் இதுதான் உங்கள் உணவு


காலை : 100 பாதாம் கொட்டைகள்
மதியம் : 4 முட்டைகள்
இரவு     : சிக்கன்/மட்டன்/மீன் 
                 ( அளவில்லாமல்)
இப்படி உங்களுக்கு சொல்லப்பட்டுவிட்டால் என்ன ஆகும் என்று நினைக்கின்றீர்கள்?
"தினமும் இதுதான் உணவா?
ஆம்..
ஐயோ.. பத்தே நாளில் மாரடைப்பு வந்து செத்தே போய் விடுவோம்.."
இதுதான் நம் ஒவ்வொருவரின் பதிலாக இருக்கும்.
ஆனால்..
ஆனால்?
இந்த உணவை சாப்பிட ஆரம்பித்ததும் எந்த உடற்பயிற்சியுமே செய்யாமல் உங்கள் எடை 3 மாதங்களில் 12 கிலோ குறையும்.
உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவு, குளுகோஸின் அளவு நார்மலுக்கு வந்து விடும்.
ரத்த அழுத்தம் இயல்புநிலைக்கு வந்துவிடும். மாரடைப்பு அபாயம் நீங்கிவிடும்..
இப்படியெல்லாம் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
மாட்டோம்.
ஆனால் அதுதான் உண்மை என்று "பேலியோ டயட்" புத்தகம் ஆதாரபூர்வமாகச் சொல்கிறது.
ஆனால்.. வாசிக்க வாசிக்க.. நாம் எவ்வாறு உணவு வர்த்தகர்களால் ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்கிற உண்மை என் முகத்தில் அடித்தது.
ஒட்டகப் பால் குடித்தால் சுகர் சரியாகிவிடும்.. புரோட்டின் பவுடர் சாப்பிட்டால் உடல் எடை குறைந்து விடும்.. வெண்டைக்காயை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சுகர்போய்விடும்.
உப்பை நிறுத்தி தினமும் உடற்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தம் சரியாகிவிடும்..
என்றெல்லாம் நம்பப்படுவதெல்லாம் பொய் என்பதை அக்கு வேறு ஆணி வேறாய் கிழித்தெரிகிறது இப்புத்தகம்.
மருத்துவ உலகம் எப்படி கோக் மற்றும் பெப்சி கம்பெனிகளின் கைப்பிடிக்குள் சிக்கி சீரழிகிறது என்பதை ஆதார பூர்வமாக விவரிக்கிறது.
எது நார்மல் சுகர் அளவு என்பதையே அமெரிக்க சுகாதார மையம்தான் தீர்மானிக்கிறது.
ரத்தத்தில் சுகர் அளவைக் குறைக்கும் மெட்ஃபார்மின் மாத்திரையை இந்தியாவில் அதிகம் விற்பனை செய்ய வேண்டுமா.. ரத்தத்தில் சர்க்கரையின் இயல்பு அளவைக் குறைத்து நிர்ணயம் செய்.. அவர்களை சர்க்கரை நோயாளிகளாக அறிவித்துவிடு.. அவ்வளவுதான்.. அதன்பிறகு அவர்கள் காலமெல்லாம் நீரிழிவு மாத்திரைக்கு அடிமை.. வியாபாரம் ஜேஜே என்று நடக்கும்.
இதன்படிதான் இந்தியர்களுக்கு இப்போது நார்மல் சுகர் அளவு என்பது  80-120 / 140 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
அதற்கு மேல் இருந்துவிட்டால் அவர் சுகர் நோயாளி.. மாத்திரை சாப்பிட வேண்டும். ஆனால் ரத்தத்தில் அவரின் சுகர் அளவு நார்மல் நிலைக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதானே அவர்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவார்கள்?
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
எதைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சுகர் ஏறுமோ அதையே உணவாக எடுக்கச் சொல்..
எதில் சுகர் ஏறும்?
அரிசி மற்றும் கோதுமை..
அப்படியா.. சரி, அரிசி அதிகம் சாப்பிடுகிற தென்னிந்தியர்களை அரிசியை அளவாய் சாப்பிடச் சொல்..கூடவே கோதுமையை அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.
கோதுமை அதிகம் சாப்பிடுகிற வட இந்தியர்களை அரிசி அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.. ரத்தத்தில் சுகர் ஏறிக் கொண்டே இருக்கும். மாத்திரை விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கும். பிரச்சனை சால்வ்ட்..(?!)
எப்படி மருத்துவர்கள் நம்மை வழி நடத்துகிறார்கள் பார்த்தீர்களா?
சரி.. ரத்தத்தில் கொழுப்பைக் கரைக்கும் ஸ்டாட்டின் மாத்திரை விற்பனையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
BMI அளவை மாற்று..
அதென்ன BMI?
உடல் எடை, பருமன் போன்றவற்றை நமது உயரத்திற்கேற்ப நிர்ணயிக்கும் ஒரு கணக்கீடு. இது 1830 களில் உருவாக்கப்பட்டது. இதன்படி ஆரம்பத்தில் ஒருவரது BMI 30க்கு அதிகம் என்றால் அது அதிக பருமன் என்று வரையறை செய்யப்பட்டது.
ஆனால் 1985ல் அமெரிக்க சுகாதார மையம் ஒருநாள் இரவில் BMI 27.8 தான் இயல்பு என்றும், பின்னர் BMI 25 தான் இயல்பு என்று 1990லும் நிர்ணயம் செய்தது.
இதன்படி என்ன ஆனது?
168 செமீ உயரமும் 77 கிலோ எடையும் உடையவரின் BMI 27.8 ஆகும்.
1990ல் இவர் தூங்கப் போகும் போது இவரது BMI நார்மல். ஆனால் இரவு அமெரிக்க சுகாதார நிறுவனம் நார்மல் BMI 25 என்று நிர்ணயம் செய்துவிட்டது. எனவே காலையில் அவர் எழும்பும் போது அவர் நோயாளியாக அறிவிக்கப்பட்டுவிட்டார். அவர் படுக்கும் பொழுதும், உறங்கும் பொழுதும் இருந்த உயரமும் எடையும் காலையில் எழும்பும் போதும் அப்படியேதான் இருந்தது.
ஆனால் படுக்கும்பொழுது அவர் நோயற்றவர்.. எழும்பும் பொழுது அவர் நோயாளியாக்கப்பட்டு விட்டார். BMI 25க்கும் அதிகமாக இருப்பதால் அவர் இனி ஸ்டாட்டின் சாப்பிட்டாக வேண்டும்.
புரிகிறதா வியாபார தந்திரம்?
தமிழகத்தில் சுகர்நோயாளிகளுக்கு என்ன உணவு பரிந்துரைக்கப்படுகிறது?
காலையில் 4 இட்லி
மதியம் : அரிசி சாதம், சாம்பார்,ரசம்
இரவு : சப்பாத்தி.
இதைச் சாப்பிடுவதால் என்ன நடக்கிறது?
ஒரு இட்லியில் 15கி சர்க்கரை இருக்கிறது. 4 இட்லிக்கு 60கி சர்க்கரை ஏறுகிறது. சாம்பாரோடு இட்லி சாப்பிட்டால் ஒரு வேளைக்கு 75 கி சர்க்கரை அதாவது 20 டீ ஸ்பூன் சர்க்கரையை ஒருவேளையில் சாப்பிடுகிறோம். பிறகு எப்படி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்?
நாம் தினமும் ஏற்றுகிற சர்க்கரையைக் குறைக்கத்தான் மாத்திரையை எடுக்கிறோம்.
புரிகிறதா எங்கு பிழை வருகிறது என்று?
சர்க்கரையின் அளவு அதிகரித்ததும் அதைக் கட்டுக்குள் கொண்டுவர நம் கணையம் இன்சுலினை அதிகம் சுரக்கிறது. அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஈரலுக்கு அனுப்புகிறது. ஈரல் அதை கொழுப்பாக மாற்றி நம் தொப்பைக்கு அனுப்பி சேகரித்து வைக்கிறது.
இன்சுலின் அதிகம் சுரக்க சுரக்க மீண்டும் மீண்டும் கொழுப்பு உடலில் ஏறுகிறது. உடல் பருமன் அதிகரிக்கிறது.
இன்சுலின் தொடர்ந்து அதிகம் சுரக்க சுரக்க பீட்டா செல்கள் பழுதடைந்து கணையம் பழுதடைகிறது. படிப்படியாக இன்சுலின் சுரப்பதே நின்று போகிறது. நாம் நிரந்தர நோயாளிகள் ஆகிறோம்.
ஆக 4 இட்லி சாப்பிடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது புரிகிறதா?
ரத்தத்தில் சுகர் ஏறுகிறது என்றால், சுகரே இல்லாத உணவைத்தானே நாம் சாப்பிட வேண்டும்? அதுதானே முறை?
சுகர் துளியும் இல்லாத உணவு எது?
அதுதான் அசைவ உணவு.
மனிதன் ஆதியில் படைக்கப்படும் பொழுதே விலங்குகளை வேட்டையாடி அதையே உண்டு வந்தான். அதை உண்ணும் வகையில்தான் மனிதனின் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இயல்பான உணவு.
அதில்தான் மனிதனுக்குத் தேவையான அனைத்து விட்டமின்களும், மினரல்களும், கொழுப்புகளும், புரதங்களும் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
காலையில் இட்லிக்குப் பதிலாக 4 ஆம்லெட் சாப்பிட்டால் என்ன ஆகும்?
அதில் துளியும் சுகர் இல்லை. எனவே ரத்தத்தில் சுகர் அளவு கூடாது. உடல் தனக்குத் தேவையான எரிசக்தியை அடைய நேராக நம் தொப்பையில் உள்ள கொழுப்பை எடுத்து எரிக்கத்துவங்கும். தொப்பை கரையும். நம் உடல் கொழுப்பை சேகரிக்காமல் எரிக்கத் தொடங்குவதால் முட்டையில் உள்ள கொழுப்பும் எரியத் தொடங்கும்.
காலை உணவாக முட்டை சாப்பிடும் பொழுது, நான்கு மணிநேரம் பசி எடுக்காது. சுகர் அளவு கூடாது. நொறுக்குத்தீனி திங்க மனசு ஏங்காது.
இதை எப்படி நம்புவது?
பாடி பில்டிங் துறையில் பளு தூக்கும் வீரர்களுக்கு அவர்கள் உடல் எடையைக் குறைப்பதற்காகக் கொடுக்கப்படும் உணவு முறை என்ன?
தினமும் முட்டை, இறைச்சி, வெண்ணெய் மட்டுமே.
இப்பொழுது புரிகிறதா.. கொழுப்பு உணவு உடலுக்கு நன்மையே விளைவிக்கிறது என்று..
சுகர் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் திடீரென சுகரற்ற உணவிற்கு மாறாதீர்கள்.
ஏனென்றால் நீங்கள் சாப்பிடும் மாத்திரையினால் சுகர் இன்னும் கீழிறங்கும்.
முதல் ஒருவாரம் உங்கள் சுகர் அளவைக் கண்காணித்து சுகர் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தினமும் கண்காணித்து படிப்படியாக மாத்திரையின் அளவைக் குறைத்து வாருங்கள். பிறகு மாத்திரையே தேவைப்படாது.
*முளை கட்டிய  தானிய உணவு :*

ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை.
பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.
இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும்.
இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.
முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வை மேம்படும்.
முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.
முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.
முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.. மூட்டுவலி தீரும்.
எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.
[23/10 1:28 PM] ‪+91 94436 08967‬: அனைவரின் கவனத்திற்கும்....
உங்களது உறவினர், நண்பர் யாரேனும்
கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய் உள்ளிட்ட எந்தவொரு கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தாலும்
அவர்களை கீழ்கண்ட முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள்.
இங்கு நூறு ரூபாய் மட்டுமே வசூலிப்பார்கள்.
எந்த நிலையில் இருந்தாலும் 100% குணப்படுத்தி விடுகின்றனர்.
முகவரி :- N.S.நாராயணமூர்த்தி,
நரசிபுரா, அனந்தபுரா,
சகாரா வழி, சிமோகா,
கர்நாடகா .
போன் -08183258033
முடிந்த வரை இதை பகிர்ந்து பலரது உயிர்காக்க உதவுங்கள்.
மேலும் இது சம்மந்தமான வீடியோ பதிவைப் பார்க்க கூகுளில் Shimoga cancer cure என்று டைப் செய்தால், முழு விபரமும் கிடைக்கப்பெறுவீர்கள்.
 வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;

இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள்
e-list இல் இருக்கும் இருக்கும் அனைவருக்கும் அனுப்புங்கள்!!
Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.
முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த
சூரிய சக்தியை பயன்படுத்தினார்.
உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர்.
அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்;
"புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!!
புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால வெற்றிவிகிதம் 80%.
புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது- அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது.
நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன்.
பழங்கள் சாப்பிடும் முறை;;
எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.
நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி' அதுவும் '*எப்போது'* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?
பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!
பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!
பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!
பழங்கள் ஒரு முக்கியமான உணவு;
சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.
பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.
இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.
பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.
அதனால் தயவு செய்து பழங்களை *வெறும் வயிற்றில்* அல்லது #உணவுக்கு முன்# சாப்பிடுங்கள்.!!
பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.
""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது, எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. . . .
உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!
உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் , வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!!
நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால்,
** நடக்காமல் தடுக்கப்படும்**
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை! ஏனென்றால் Dr. Herbert Shelton என்பவர் இந்த. வகையில் ஆராய்ச்சிகள் செய்து. கூறியதன்படி,எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையுடையவையாகின்றன.
சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு, அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடை இவற்றைப் பெறும் **ரகசியம்** கிடைத்து விடும்.
3)நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, **புதிதான** பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட்,மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள்**வேண்டாம்**.
சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்.
பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள்.ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது.
சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.
ஆனால் பழச்சாறு சாறு அருந்துவதை விட , பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.
உங்கள் உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும். ஒரு 3- நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த டயட்டின் முடிவு நீங்களே ஆச்சரியப் படும்படி, நீங்கள் மிகவும் அழகாய், வனப்புடன் தோற்றமளிப்பதாய் உங்கள் ஃபிரண்ட்ஸ் கூறும்போது உணர்வீர்கள்.
கிவி பழம்;
இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம்.
இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம்.
ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.
ஆப்பிள்;
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே!
ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது!
ஸ்ட்ராபெர்ரி ;
பாதுகாப்பு தரும் பழம்.
இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals) இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.
ஆரஞ்சு;
இனிப்பான மருந்து.
ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும்.
அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.
தர்பூசணி;
மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான்.
92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது.
மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.
தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை.
கொய்யா& பப்பாளி
இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை.
கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.
##################
உணவிற்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர் அல்லது பானங்கள் குடிப்பது = புற்று நோய்.
இந்த தகவலைப் பெறும் ஒவ்வொரு நபரும், 10 நபர்களுக்காவது இத்தகவலை அனுப்பினால்,நிச்சயமாய் ஒரு உயிரையாவது காப்பாற்றலாம் செய்வீர்களா?
சர்க்கரை நோய் பூரண குணம் !!


ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல். பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார். அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார் காய்ச்சல் குணமாகி விட்டது கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும் அது சுத்தமாக இல்லை. உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .
3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 !!!
இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .
காய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது.
ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும்.
நல்ல குடிநீர் என்பதற்கும்,  சுத்தமான குடிநீர் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர வேண்டும்.
குடிதண்ணீரை பில்டர் செய்யக் கூடாது. ???
நம் வீடுகளில் வாட்டர் பில்டர்-Water Filter எனும்
தண்ணீரைச் சுத்தம் செய்வதற்குக்
கருவிகளை வைத்திருக்கிறோம்.
இந்த வாட்டர் பில்டரில் ஒரு மூன்று
மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை
வெளியில் எடுத்துப் பார்த்தால்
வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு
மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில்
தூசுகளோடு இருக்கும்.
அதை உதறினால் தட்டினால் அதிலிருந்து
மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்.
நாம் என்ன நினைப்போம் நல்லவேளை, இந்த
வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள்
நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.
ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால்
இந்த தாதுப் பொருட்கள் இந்தக்
குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள
மனிதர்களுக்கு செல்லவில்லையா?
அவர்கள்
நோயோடு இருப்பார்கள் என்று
நினைப்பேன்.
கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை
பணம் செலவு செய்து சில கருவிகளை
வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து
எடுத்துக் கீழே கொட்டுகிறோமே.
அது
தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத்
தேவைப்படும் அத்தியாவசிய
தாதுப்பொருட்கள் ஆகும்.
நீங்கள்
தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் கண்ணுக்குத் தெரியாது.
பில்டரை பயன்படுத்தினால் மட்டுமே அந்தத்
தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.
தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத
தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே,
கொத்து பரோட்டா, சிக்கன் 65, ஆனியன்
ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச்
சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத
அந்த சின்னச்சின்ன தாதுப் பொருட்களை
ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு பில்டர் செய்ய
வேண்டும்.
யாருடைய வீட்டில் தண்ணீரை பில்டர்
செய்வதற்கு மெஷின் இருக்கிறதோ அந்த
வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில்
உங்களுக்குத் தேவையான தாதுப்
பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில்
சென்று இந்த தூசுகளை மருந்து என்ற
பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக்
கொண்டிருக்கிறீர்கள்.
தண்ணீரில் இருக்கும் அந்தத்
தாதுப்பொருட்களை பில்டர் செய்யாமல்
குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற
தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
எனவே தண்ணீரை பில்டர் செய்யக் கூடாது.
தண்ணீரை பில்டர் செய்து சாப்பிட்டால்
மனிதருக்கு நோய் வரும்.
மினரல் பாட்டில் வாட்டர் -ஐ
பயன்படுத்தலாமா?
மினரல் வாட்டர் பயன்படுத்தக் கூடாது.
மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing
machine என்று ஒரு மெஷின் இருக்கும்.
இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள
அனைத்து தாதுப் பொருட்களையும்
எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக
மாற்றுகிறது.
எனவே நல்ல தண்ணீரை
ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக
மாற்றுவதற்கு நாம் பல வேலைகளைச்
செய்து அதைப்
பாட்டிலில்
அடைத்துப்
பணம் கொடுத்து வாங்கிச்
சாப்பிடுகிறோம்.
எனவே தயவுசெய்து
பாட்டிலில்
அடைக்கப்பட்ட மினரல் வாட்டர்
என்று அழைக்கப்படும் Packaged Drinking Water ஐ யாரும் பயன்படுத்தக் கூடாது.
குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும்
முறை என்ன?
தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது.
பில்டர் செய்யக் கூடாது.
பாட்டிலில்
அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.
வேறு எப்படித்தான் தண்ணீரை
சுத்தப்படுத்துவது என்று கேட்டால்,
சாதாரணமாக குழாயில் வரும் அந்தத்
தண்ணீரை அப்படியே சாப்பிடலாம்.
அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச்சிறந்த
தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர்
மட்டுமே.
யார் ஒருவர் குழாய் தண்ணீரை
நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ
அவர்களுக்கு எந்த நோய்க்கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக
இருக்கும். எனவே தயவுசெய்து குழாயில்
வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.
குழாயில் வரும் தண்ணீரை எப்படிக்
குடிப்பது?
தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது,
தாதுப்பொருட்கள் அதிகமாக இருக்கிறது.
சாக்கடைநீர் கலந்து வருகிறது
என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.
எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக
உள்ளது என TV, பேப்பர் மூலமாகத்
தெரிந்துக் கொண்டோம் என்று பலர்
கூறுகிறீர்கள்.
உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள
அனைத்து ஊரிலும் தண்ணீர்
கெட்டுவிட்டதாக அந்தந்த ஊரில் உள்ள
தண்ணீரைப்
பாட்டிலில்
மூலமாக வியாபாரம்
செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து
பிரச்சாரம் செய்கிறது.
அப்பொழுது
தானே நீங்கள் குழாய் தண்ணீரைக்
குடிக்காமல்
பாட்டிலில்
தண்ணீரை வாங்கிக்
குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள்
பிரச்சாரம் செய்கிறார்கள்.
மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள்
தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும்
பில்டர் செய்து மற்றும் பாட்டிலில்
அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக
மக்களுக்கு நோய் வருகிறது என்பதை
புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப்
பிரச்சாரம் செய்வது போல கெட்ட
விஷயத்தை பணம் செலவு செய்து
பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு
இருக்க வைத்து, அதன் மூலமாக மருந்து
மாத்திரை வியாபாரம் செய்வதற்குத்
திட்டமிட்டு உள்ளார்கள்.
உண்மையிலேயே குழாய் தண்ணீர்
குடித்தால் ஒன்றும் ஆகாது.
இருந்தாலும்
சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது,
தண்ணீர் கெட்டிருக்கிறது என்று
ஒருவேளை நாங்கள் நினைத்தால் உங்களது
மனத்திருப்திக்காக சில காரியங்களைச்
செய்யலாம். நான் கூறுவதுபோல உங்கள்
தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில்
இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்
கு முயற்சி செய்யுங்கள்.
மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை
சுத்திகரிக்கும் கருவி.
மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து
மணி நேரம் வைத்திருந்தால் அந்த
தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட
பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக்
கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை
அளிக்கிறது.
எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும்.
நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து
உங்கள் வீட்டில் Water Filter வாங்கி
வைத்திருக்கிறீர்களே நாற்பதாயிரம்
ரூபாய்க்கு மண் பானை வாங்கினால்
எவ்வளவு பானை கிடைக்கும், தினமும்
நாம் ஒரு பானையை உடைத்தால் கூட
தீராது.
ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான
இயற்கையான ஒரு Water Filterஐ யாரும்
பயன்படுத்துவதில்லை.
எனவே
தயவுசெய்து தண்ணீரை மண்பானையில்
வைத்துக் குடித்தால் கெட்ட பொருள்களும்
அழியும். மண்சக்தியும் கிடைக்கும்,
பிராண சக்தி அதிகரிக்கும்.
வெள்ளை நிற பருத்தித் துணியால்
வடிகட்டலாம்.
வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான
பருத்தித் துணியால் ஒரு தண்ணீரை வடி
கட்டினால் அந்தத் தண்ணீரில் உள்ள அனைத்து
நோயை உண்டுசெய்யும் வைரஸ், பக்டீரியா
போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக்
கொள்கிறது என்ற உண்மை, அறிவியல்
பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனால்தான் அம்மை போன்ற நோய்கள்
வரும்பொழுது நமது முன்னோர்கள் எந்த
ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல்
மருத்துவமனைக்குச் செல்லாமல்
வெள்ளைத் துணியில் வடிகட்டிய நீரில்
குளிப்பாட்டி குணப்படுத்தியிருக்கிறார்கள்.
எனவே தேவைப்பட்டால் இந்த
முறையில் தண்ணீரைச் சுத்தப்படுத்தலாம்.
வாழைப்பழத் தோல் மூலம் சுத்தம்
செய்யலாம்
நாம் சாப்பிடும் சாதாரண வாழைப்பழத்
தோலை மண்பானைக்குள் இருக்கும்
தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு
பிறகுவெளியே எடுத்து விட்டால் இந்த
வாழைப்பழத் தோல் மண் பானையில் உள்ள
நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும்,
கெட்ட பொருள்களையும் உறிஞ்சி
எடுத்துவிடுகிறது.
ஆனால் வாழைப்பழத்
தோலை அதிக நேரம் தண்ணீரில்
வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக
மாறிவிடும். எனவே அரை மணி
நேரத்திற்குள் எடுத்து விட வேண்டும்.
இந்தச் சுலபமான நீரை சுத்திகரிக்கும்
முறையையும் பயன்படுத்தலாம்.
செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம்
மூலம் சுத்தப்படுத்தலாம்
செம்பு என்ற உலோக பாத்திரத்தின்
மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ
அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு
முதல் ஐந்து மணி நேரம் வைப்பது
மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான
சக்தி கிடைக்கிறது.
அதில் உள்ள கெட்டப்
பொருள் அழிக்கப்படுகிறது.
எனவே
செம்பு என்ற உலோகத்தின் மூலம்
செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க
பயன்படுத்தலாம். அல்லது மண் பானையில்
செம்புக் காசுகளை போட்டு வைத்தால்
அந்த செம்பு காசுகள் தண்ணீரை
சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும்.
பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து
வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள்
எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு
கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக்
கொண்டு இருப்பார்கள்.
அவர்களிடம்
சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால்
அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக
போவதைப் போல நாம் படங்களில்
பார்த்திருப்போம்.
செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு
அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம்
தண்ணீரை சுத்தப்படுத்த முடியும்.
எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில்
மண்பானை, வெள்ளை பருத்தித் துணி,
வாழைப் பழத் தோல், செம்பு என்ற உலோகம்
மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை
சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள்
இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை
முறையில் சுத்தம் செய்வதற்கு
வாட்டர் பில்டர் உபயோகிக்க வேண்டும்.
நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள் குறித்து காண்போம்.
1/10
உண்மை #1
3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும்.
2/10
உண்மை #2
உண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்.
3/10
உண்மை #3
ஆண் மூளை, பெண் மூளை என்று இரு வேறு மூளைகள் உள்ளன என்று மூளையைப் பற்றிய கட்டுக்கதை ஒன்று உள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை.
4/10
உண்மை #4
சிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்.
5/10
உண்மை #5
முத்தம் கொடுத்தால், வாழைப்பழம் அல்லது சாக்லேட் சாப்பிட்டால் மற்றும் சூயிங் கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆனால் இது உண்மையே.
6/10
உண்மை #6
பிறக்கும் போது நம் கண்கள் எந்த அளவில் இருந்ததோ, வளர்ந்தாலும் அதே அளவில் தான் இருக்கும். ஆனால் காதுகள் மற்றும் மூக்குகள் குறிப்பிட்ட வயது வரை வளரும்.
7/10
உண்மை #7
இனிப்புக்களையும், சாக்லேட்டுக்களையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், வெளிப்படையாக பேசும் சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
8/10
உண்மை #8
ஒருவர் சிங்கிளாக இருக்கும் போது, சந்தோஷமான தம்பதிகளையும், காதலில் விழுந்த பின் சந்தோஷமான சிங்கிளையும் காணக்கூடும் என மனோதத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.
9/10
உண்மை #9
ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகளைக் கொண்டிருப்பான் என்பது தெரியுமா?
10/10
உண்மை #10
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும் போது பாட்டு பாடுவது. உண்மையில் இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து, மனநிலை மேம்படும்
🎀 *பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களும் தெரிந்து கொள்ளட்டும்* 🎀
முழங்கால் வலி தாங்க முடியவில்லை?

தற்போது முழங்கால் வலி என்பது பெரும்பாலானோர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளுள் ஒன்றாகும். முழங்கால் மூட்டு வலியானது தொடர்ச்சியான தேய்மானம் காரணமாக ஏற்படும் ஒரு நிலையாகும். பொதுவாக வயதானவர்களுக்கு தான் இம்மாதிரியான நிலை ஏற்படும். ஆனால் இக்காலத்தில் இளம் வயதினரும் முழங்கால் வலியால் கஷ்டப்படுகின்றனர்.
அதிலும் குறிப்பாக பெண்கள் தான் இப்பிரச்சனையை சந்திக்கின்றனர். முழங்கால் வலியைப் போக்க மருத்துவரிடம் சென்றால், அவர்கள் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள். தினமும் மாத்திரை போட்டால் சரியாகிவிடும் என்று கூறுவார்கள். ஒரு நாள் அந்த மாத்திரையை போட மறந்தால், வலி மீண்டும் ஆரம்பமாகும்.
ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள எலுமிச்சையைக் கொண்டு எளிய வழியில் முழங்கால் மூட்டு வலிகளைச் சரிசெய்யலாம் என்பது தெரியுமா?
எலுமிச்சை பயன்கள்
எலுமிச்சையில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான, வைட்டமின் ஏ, சி, பி1, பி6, பயோ ப்ளேவோனாய்டுகள், போலிக் அமிலம், பெக்டின், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளன.
கால்சியம் மற்றும் வைட்டமின் சி
வைட்டமின் சி மற்றும் கால்சியம் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து தடுக்கும் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் செய்யும். இச்சத்துக்கள் எலுமிச்சையில் ஏராளமாக உள்ளது.
மேலும் எலுமிச்சை *மூட்டுக்கள் மற்றும் நரம்புகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதன் தன்மை இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும் மற்றும் எலும்புகளில் ஏற்படும் அழற்சியை எதிர்க்கும் பண்பை அதிகரிக்கும்.*
நல்லெண்ணெய்
நல்லெண்ணெயில் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் உள்ளது. இது எலும்பு மஜ்ஜை திசுக்கள் வழியாக இரத்த நாளங்களில் ஊடுருவி, இரத்த ஓட்டத்தில் நுழைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை - 1-2 நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
📌எலுமிச்சையை துண்டுகளாக்கி, காட்டன் துணியில் வைத்து கட்டிக கொள்ள வேண்டும்.
📌 பின் வெதுவெதுப்பான நல்லெண்ணெயில் எலுமிச்சை கட்டிய துணியை நனைத்து, வலியுள்ள இடத்தில் 5-10 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
📌இப்படி தினமும் இரு வேளை செய்து வந்தால், வலி விரைவில் குணமாகும்.
மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?
📌உடல் எடையைக் கூட தாங்க முடியாத அளவில் கடுமையான வலியைச் சந்தித்தால்;
📌கால்களை மடக்கவோ அல்லது நீட்டவோ முடியாமல் இருப்பது;
📌முழங்கால் வலியுடன் காய்ச்சல், முழங்காலைச் சுற்றி சூடாகவோ அல்லது சிவப்புடனோ இருப்பது; - வலி பல வாரங்களாக நீடித்து இருப்பது
மேலே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளைச் சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
[08/11 7:51 PM] ‪+91 98423 97003‬: *10-/ ரூபாய்க்கு நாட்டு விதைகள் பாக்கெட்.*
*தொடர்புக்கு 8110037898*
கத்தரி               
ப.கத்தரி           
ஊ.கத்தரி        
முள் கத்தரி       
வெ கத்தரி        
தக்காளி           
வெண்டை        
கொத்தவரை  
பீன்ஸ்                 
செடி அவரை    
வெ .முள்ளங்கி
சி. முள்ளங்கி  
கேரட்                 
பீட்ரூட்               
வெங்காயம்    
அகத்திகீரை    
அரைக்கீரை    
சிறு கீரை         
சி.தண்டு கீரை
ப.தண்டு கீரை
பருப்பு கீரை    
பச்சை புளிச்சைக் கீரை
சிகப்பு புளிச்சைக் கீரை
பாலக்கீரை     
மணத்தக்காளி கீரை
கொடி அவரை 
நீட்டபுடலை 
பாகல்       
பீர்க்கன்   
பூசணிக்காய்
நீட்டசுரை   
குண்டு சுரை
வெள்ளரி
பட்டை அவரை
குட்டை புடலங்காய்
தமட்டை   
கொடி காராமணி 
செடி காராமணி  
பப்பாளி     
காளிபிளவர் 
முட்டைக்கோசு 
முருங்கை கீரை
வெந்தய கீரை  
கொத்தமல்லி கீரை
*மேற்கண்ட நாட்டு விதைகள் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.*
*தொடர்புக்கு : கமல்  8110037898 மேட்டூர் டேம்*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...