✍ *இயற்கை வாழ்வியல் முறை*
💝💝💝💝💝💝
*இழந்த ஆண்மைசக்தியை மீண்டும் கொடுக்கும் -*
*சப்த தாது*
*தாது புஸ்டி லேகியம்*
💖💖💖💖💖💖
*தாது விருத்தி லேகியம் ஆண்மையை விருத்தி செய்வதில் மிக வல்லமை மிக்கது.இது வெறும் ஆண்மை விருத்தி லேகியம் மட்டுமல்ல. நம் உடலில் உள்ள சப்த தாதுக்களை நல்ல நிலையில் இருத்தி, உடலின் ஆரோக்கியத்தன்மையை நிலைநாட்டும்.*
💖💖💖💖💖💖
*சப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், உடலில் நோய்கள் என்பதே இல்லை.சர்க்கரை வியாதி, சப்த தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது .சர்க்கரை வியாதியால் தாதுக்கள் நலிந்து, அந்தரங்கம் என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது,உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.இந்த இயலாமை, பல குடும்பங்களில் விவாக ரத்து என்ற மோசமான நிலை வரை சென்றுவிடுகின்றன.அதை இந்த தாது விருத்தி லேகியம் 48 நாட்களில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால் உண்டான வெட்டையினால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளையும் இது விரைவில் குணமாக்கும்.*
❤🧡💛💚💙💜
*சப்த தாதுக்கள் என்பன, நிணநீர், இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,மஜ்ஜை மற்றும் சுக்கிலம் ஆகியனவாகும். இந்த சப்த தாதுக்கள் நிழல் கிரகங்களான இராகு,கேது நீங்கிய சப்த கிரகங்களுடன் தொடர்பு கொண்டவை எனவே, இந்த சப்த தாதுக்களை சரி செய்தால் சப்த கிரகங்களும் சரியாகும். இவை ஒவ்வொன்றிற்கும் உள்ள மூலிகைகளைச் சேர்ப்பதால் உடலும் மனமும் , வாழ்வும் சரியாகும்.கிரகப் பெயர்ச்சிகள் நம்மை பாதிக்குமோ என்ற அச்சமின்றி,சிறப்பாக வாழலாம்.*
*உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த தாது விருத்தி லேகியத்தில் கலந்துள்ள மூலிகைகளைப்பற்றி, இனி பார்க்கலாம்.*
❤🧡💛💚💙💜
*பூனைக்காலி விதை*
*இவை சப்த தாதுக்களை வளப்படுத்த உதவும்.இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும்.அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.உடலின் கற்றாழை நாற்றமும் ,மூல நோயும் குணமாகும்.*
❣❣❣❣❣❣
*அமுக்கராக் கிழங்கு*
*அசுவ கந்தி எனும் இம்மூலிகை உடலுக்கு அழகான சதையமைப்பும் , வலுவான உடல் அமைப்பையும் , நரம்புகளுக்கு ஊக்கமும் மற்றும் நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது . அந்தரங்கத்தில் தளர்ச்சியை போக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.*
*இந்திய ஜின்செங் என்றழைக்க்கப்படும் இந்த மூலிகை உடலுக்கு மிக வலு கொடுக்கும். விளையாட்டில் ஏற்படும் சதை உடைவு , சவ்வுக் கிழிவு இவற்றை உடனே சரி செய்திடும்.*
*அமுக்கராக் கிழங்கினால் உஷ்ணம் , பாண்டு ,சுரம் , வீக்கம் , துர்நீர் , வெட்டை , கட்டிகள் , சலதோஷம் இவைகள் போகும்.*
💕💕💕💕💕💕
*பூமிச்சக்கரைக் கிழங்கு*
*உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது. இதனால் அதி உஷ்ணம் , சுரம் , மூலம் போகும் உடல் பூரிக்கும்.*
💟💟💟💟💟💟
*திரிகடுகு*
*திரிகடுகு* *சூரணம் என்பது சுக்கு , மிளகு , திப்பிலி மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல பசியைக் கொடுத்து உடம்பை உரமாக்கும்.*
💟💟💟💟💟💟
*திரிபலாதி*
*திரிபலாதிச் சூரணம் என்பது கடுக்காய் ,நெல்லி வற்றல் , தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல உரத்தைக் கொடுத்து உடம்பை இறுக்கி இரும்பு போலாக்கும்.*
💗💗💗💗💗💗
*நிலப்பனங்கிழங்கு*
*நிலப் பனங்கிழங்கு உடலுக்கு* *வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும்.* *அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது.* *சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.இதனால் உஷ்ணம் ,* *சுரம் , மூலம் இவைகள் நீங்கும் .*
❤❤❤❤❤❤
*தண்ணீர் விட்டான் கிழங்கு*
*தண்ணீர் விட்டான் கிழங்கு உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும்.* *அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக்கூடியது.* *சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் உஷ்ணம் ,* *சுரம் , மூலம் இவைகள் நீங்கும்.* *.இளமையைத் தக்க* *வைக்கும் .உடல் பூரிக்கும்.*
🖤🖤🖤🖤🖤🖤
*ஒரிதழ்த்தாமரை*
*ஓரிதழ்த் தாமரை சுக்கிலத்தையும் ,* *அழகையும் உண்டாக்கும்.இதைத் தினம் உண்ண வெள்ளை ,* *வெட்டை , நீர்ச்சுருக்கு ,* *நீரெரிச்சல் முதலிய மேக சம்பந்தமான பிணிகள் நீங்கும்.* *மோரில் கலக்கி உண்ண கிரகணி முதலிய நோய்கள் தீரும்.*
*ஓரிதழ்த்தாமரை ஓர் இந்திய வயாக்ரா!*
💜💜💜💜💜💜
*நில ஆவாரை*
*பற்பல* *மூல வாயுக்கள் ,சுரம் ,* *சீழ்ச்சிரங்குகள் , வயிற்று வலி ,* *மலக்கட்டை நீக்கும். இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் புரஸ்த கோள [PROSTATE GLAND ENLARGEMENT] வீக்கம் போன்றவற்றை, நீக்கும்.*
💙💙💙💙💙💙
*மேலும்,இந்த தாது விருத்தி லேகியத்தில் சேர்க்கப்படும் மூலிகைகள் நெருஞ்சில், நீர்முள்ளி விதை , நிலாவரை , தண்ணீர்விட்டான் கிழங்கு மேற்கண்ட வியாதிகளை,நிரந்தரமாகத் தீர்க்கும்.*
💙💙💙💙💙💙
*நெருஞ்சில் விதை*
*நெருஞ்சில் விதைக்கு மூத்திரக்கட்டு ,* *சதையடைப்பு ,* *கல்லடைப்பு முதலியவை நீங்கும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள மூலிகைகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும்*.
💚💚💚💚💚💚
*நீர்முள்ளி விதை*
*நீர்முள்ளி விதைகள் சிறு நீரைப் பெருக்கும்.சப்த தாதுக்களையும் விருத்தி செய்யும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள நீர்முள்ளி விதை, ஆண்மைத் தன்மையை பெருக்கும் .நீர்முள்ளி விதைக்கு பிரமேகம் , அதிசாரம் , சுபசோபை , ஆயாசம் இவை நீங்கும்.சுக்கிலமும் விருத்தியாகும்.*
💚💚💚💚💚💚
*சாதிக்காய்*
*தூக்கம் வராமல் சிரமப்படுவோருக்கும், நரம்புத் தளர்ச்சி* *உள்ளவருக்கும் சாதிக்காய் தூள் சிட்டிகை அளவு* *இரவு படுக்கும் போதுபாலில் சாப்பிட தூக்கம்* *வரும் நரம்பு வலுப்படும்.சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால்,* *அந்தரங்க வாழ்வில் சிறப்பான* *பலன்கள் கிட்டும்.*
*மேலும்,வயிற்றிலுள்ள வாயுவை* *அகற்றல், மலத்தைக் கட்டல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, கிரகணி,* *தாது நட்டம் முதலியன குணமாகும். உடலுக்கு வலு உண்டாகும்.சாதிக்காயின் மேலே மூடியுள்ள தோலான சாதிபத்திரியே, தாது விருத்திக்குரிய லேகியங்களில் சேர்க்கப்படுகிறது.*
💛💛💛💛💛💛
*முருங்கைப்பூ*
*பூவைப்* *பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும்.* *கண் எரிச்சல், நா கசப்பு, நீர் ஊறுதல் தீரும். பூவைப் பாலில் போட்டு இரவு காய்ச்சிக் குடித்தால் ஆண்மை மிகும்.*
💛💛💛💛💛💛
*விளாம் பிசின்*
*விளாம்* *பிசின் உலர்த்தி தூள் செய்து காலை, மாலை 1 சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வெள்ளை, நீர் எரிச்சல், மேக நோய், உள் உறுப்பு இரணம்,* *அதிசாரம், பெரும்பாடு ஆகியவை தீரும்.*
*விளாம் பிசின் ஒரு துண்டை வாயில் அதக்கி அதன் ரசத்தை மட்டும் விழுங்கி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.*
💝💝💝💝💝💝
*ஆவாரைப் பிசின்*
*(இது நேரடியாக கிடைக்கப் பெறாவிடில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்).* *கால் ஸ்பூன் அளவு எடுத்து 1 டம்ளர் நீரில் இட்டு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து தினமும் இருவேளை சில நாட்கள் குடித்து வர பெண்களின் வெள்ளைப் போக்கு குணமாகும்.* *வயிற்று வலி, இடுப்பு வலி ஆகியவை குணமாகும்*
💝💝💝💝💝💝
*முருங்கை பிசினை*
*ஒன்றிரண்டாக பொடித்து நெய்யில் வறுத்து தூள் செய்வது மிக எளிது. இந்தத் தூள் செய்த பொடியை இரவுநேரத்தில் கொதிக்கின்ற நீரில் போட்டு அப்படியே வைத்திருந்து அதிகாலையில் வடித்து சாப்பிட்டீர்கள் என்றால் மிக அற்புதமான பலன் கிடைக்கும். நாம் உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று உடலைத் தேற்றக்கூடிய ஒரு சூழல் உண்டு. இது எதுவுமே செய்யத்தேவையில்லை அதிகாலை ஒருமணிநேரம் நடைப்பயிற்சி செய்து இந்த முருங்கை பிசினை ஊறவைத்து அப்படியே சாப்பிட்டுவிட்டு, பழஉணவை காலை உணவாக சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் ஒரு அற்புதமான உடற்கட்டு, உடற்வாகு கிடைக்கும் என்பதை உங்கள் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.*
💞💞💞💞💞💞
*நாட்பட்ட ரணங்களுக்கு விளாம் பிசினைக் கொண்டு செய்யப்படும் பூச்சு மருந்து பயன் படுகிறது.*
💞💞💞💞💞💞
*இப்படிப்பட்ட பல அதி அற்புத மூலிகைகள் , ஒருங்கே சேர்ந்த சிறப்பு கலவை தான் இந்த தாது விருத்தி இலேகியம்.* *அனைத்து விதமான ஆண்மை குறைபாடுகளையும் நீக்குவதுடன்*
*வெறும்* *ஆண்மைக்குறைபாடு மட்டும் நீக்காமல் , இலவச* *இணைப்பாக உடலின் அனைத்து வகையான* *வியாதிகளையும், சீர்செய்யும் இந்த அற்புத மூலிகை மருந்தை முறையாக பயன்படுத்தி, சிறப்பாக வாழலாம்.*
*இந்த லேகியம் தேவைப்படுவோர் பாரம்பரிய மருத்துவர்களிடமோ அல்லது படித்த பட்டதாரி மருத்துவரிடமோ* *செய்து சாப்பிடுங்கள்* *தாழ்மையுடன் ஹரிஹரன்* *எஸ் எம் பி*
❤🧡💛💚💙💜
*மேலும் இந்த லேகியம் தேவைப்படுவோருக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் மேலும் தொடர்புக்கு*
📞📞📞📞📞📞
*மூலிகை ஆலோசகர் பெருசங்கர்*
*தொடர்பு எண்*
*6383487768*📞
*வாட்ஸ்அப் எண்*
*7598258480* 📲
❤💜💙💚💛🧡
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🤭🤭🤭🤭🤭🤭
*உடலில்* *உள்ள*
*எல்லா உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த*
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
💞💞💞💞💞💞
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*
🚍
*ஈரோடு மாவட்டம்*
*பவானி*
*செல் நம்பர்*
*6383487768*
*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🧡💛💚💙💜❤