Friday, May 17, 2019

இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு,  ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க),

இதய பிரச்சினைகளுக்கு,
(ரத்தக்குழாய் அடைப்பு,  ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க),

உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற,

"நிறை மாத கர்பிணி" போன்ற தோற்றத்தை தரும் பலரின் பானை வயிற்றை flat ஆக்க,

பச்சை பூண்டு மிக மிக சிறந்தது!

சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து,
அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல்
"சமைத்து சாப்பிடுதல்" என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கிகொண்டு,
முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்!

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது!

சமைத்தால்,
அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்!
இயற்கையாகவே,
சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து
உமிழ் நீரில் செரிமானம் செய்தலே,
பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்!

செய்முறை:
பத்து முழு பூண்டை உரித்து,
தோல் நீக்கி,
சிறு சிறு துண்டுகளாக்கி,
சுத்தமான பருத்தி துணியில் 8லிருந்து12 மணி நேரம்
நிழலில் காய வைத்த பின்,
அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு,
மூழ்கும் வரை தேன் ஊற்றி,
குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின்,
காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட,
ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்!

சாப்பிட அவ்வளவு ருசியாகவும்,
அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு பதார்த்தமாக விளங்கும்!

6 மாதத்திற்கு ஒரு முறையாவது 48 நாட்களுக்கு  தொடர்ந்து சாப்பிட்டு வர,
"எம தர்மன்" நமது பெயரை,
உடனடி காத்திருப்போர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு ,
100 ஆவது வயதிற்குபின் வரும் superannuation retirement பட்டியலில் சேர்த்து விடுவார்!

குறிப்பு: இது மருந்தல்ல!
                 உணவு!

நேபாளிய மக்களின் நீண்ட ஆயுளின் இரகசியம் இது.....!

ஆங்கில_மருத்துவத்தால் #எந்த_நாள்பட்ட #நோயையும் #குணப்படுத்த_முடியாது.❗

#நவீன_மருத்துவம்❓❓

#ஆங்கில_மருத்துவத்தால் #எந்த_நாள்பட்ட
#நோயையும் #குணப்படுத்த_முடியாது.❗

நோயின் குறிகளைச் சிறிது காலம் மறைத்து வைக்க மட்டுமே முடியும்.

#மருந்துகள்_மற்றும்_அழகு #சாதனங்கள்_சட்டம்
(#Drugs_and_Cosmetic_Act)

1995-ல் திருத்தப்பட்டு ஷெட்யூல்-து 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகை வியாதிகளை #குணப்படுத்தமுடியாது என்று இந்தியச்சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது.

அவ்வாறு
#ஷெட்யூல்_து_51ல் கூறப்பட்டுள்ள நோய்களுக்கு ஆங்கில் மருத்துவம் வைத்தியம் பார்க்க கூடாது.

❓ஷெட்யூல்-து 51ல் வரையறுக்கப்பட்டுள்ள
51 நோய்களின் பட்டியல் பின்வருமாறு…❗

1. எய்ட்ஸ் (AIDS)

2. நெஞ்சுவலி (Angina)

3. குடல் வால் நோய் (Appendicitis)

4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in Blood Vessels)

5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)

6. தலை வழுக்கை (Baldness)

7. ஆஸ்துமா (Asthma)

8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக, புற்றுநோய் வரை (Cancer)

9. கண்புரை (Cataract).

10. தலை முடி வளர, நரையை அகற்ற (To Growth of Hair, To removing Grey Hair)

11. கருவில் வளரும் குழந்தையை ஆண் அல்லது பெண்ணாக மாற்றுவோம் என்று கூறுவது.

12. பிறவிக் கோளாறு

13. காது கேளாமை (Deafness)

14. நீரிழிவு நோய் (Diabetic Mellitus)

15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து கோளாறுகள்.

16. வலிப்பு நோய் - மனநோய் (Eplilipsy)

17. மூளைக்காய்ச்சல்

18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக மாற்றுதல்

19. மார்பக வளர்ச்சிக்கு

20. புரையோடிய புண் (Gagerence)

21. மரபணு நோய்கள் (Genetic Diseases)

22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)

23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)

24. ஹெர்னியா (Hernia)

25. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (BP)

26. விரைவீக்கம் (Orchitis)

27. பைத்தியம் (Mental Disorder)

28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய (To improve Memory Power)

29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To Increase Height)

30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.

31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்

32. பற்களை உறுதிப்படுத்த

33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (Hepatitis)

34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)

35. வெண்குஷ்டம் (Leocoderma)

36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்தல்

37. மூளை வளர்ச்சிக் குறைவு

38. மாரடைப்பு நோய் (Heart Attack)

39. குண்டான உடம்பு மெலிய (Obesity)

40. பக்கவாதம் (Paralysis)

41. உடல் நடுக்கம் (Parkinson)

42. மூலநோய் மற்றும் பவுத்திரம் (Piles)

43. வாலிப சக்தியை மீட்க

44. குறைந்த (இள) வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்

45. குறைந்த (இள) வயதில் தலைநரை (Greying Hair)

46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)

47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம் (Impotance)

48. கழுத்துவலி மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும் (Spondylosis)

49. திக்குவாய் (Stammering)

50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், நிறுநீர்ப்பை கற்கள் (Kidney Stone, Gall Stone).

51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல் (Varicose Vein).

மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தும் கிடையாது, மருத்துவமும் பார்க்கக்கூடாது என இந்தியச்சட்டம் சொல்கிறது. மக்களே!

விழிப்படையுங்கள்!! உங்களையும் உங்கள் சந்ததிகளையும் காப்பாற்றிக்
கொள்ளுங்கள்!!!.

உணவுசெரிமானம் #அடையவில்லையா..இயற்கை வழியில் உடனடி தீர்வுகள் இதோ..!..

#உணவுசெரிமானம் #அடையவில்லையா..இயற்கை வழியில் உடனடி தீர்வுகள் இதோ..!..

சிலர் திடீரென வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உணவு உண்டுவிட்டால்  செரிமானம் அடைய என்ன செய்வதெனத் திகைத்துக் கொண்டிருப்பார்கள் அல்லது உண்ட உணவு செரிமானமடைய நேரம் எடுத்துக் கொண்டாலும் வயிறு அசௌகரியமாக இருக்கும். இதற்கு உடனடி தீர்வு வீட்டிலேயே இருக்கிறது. அவை என்னென்ன என்பதைக் காணலாம்...

தண்ணீர் : செரிமானம் அடைய வயிற்றுக்கு போதுமான நீர் அவசியம். அப்போதுதான் உணவில் உள்ள ஊட்டச்சத்தை உறிஞ்சக் கூடிய தன்மை அதிகரிக்கும். குறிப்பான சுடு தண்ணீர் அருந்தினால் வயிறு இலகுத் தன்மை அடையும். செரிமானமும் அதிகரிக்கும்.

உண்டதும் நிமிர்ந்து படுக்காதீர்கள் : நேராகப் படுக்கும்போது அமிலங்களானது எதிர்வினையாக மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், உணவு எடுத்துக் கொண்டு வருவது போன்ற உபாதைகள் ஏற்படும்.

இஞ்சி : இது முன்னோர்கள் காலத்திலிருந்து பின்பற்றப்படும் மருத்துவம். இஞ்சியில் இருக்கும் ஜின்ஜரோல்ஸ் மற்றும் ஷொகோல்ஸ் என்னும் அமிலம் செரிமானத்தை அதிகரிக்கும். இது வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்னைகள் வர நேர்ந்தாலும் தடுத்துவிடும். இதற்கு வெறும் இஞ்சியை அப்படியேவும் அல்லது சூடாக இஞ்சி டீ அருந்தலாம்.

புதினா : செரிமானமற்ற உணவால் ஏற்படக் கூடிய நெஞ்சு எரிச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சினைகளைத் தடுக்க புதினா பாரம்பரிய மருத்துவம். இது செரிமானத்தையும் அதிகரிக்கும். புதினா டீ, புதினாவை அப்படியே மென்று உண்பது, புதினா மிட்டாய்கள் போன்றவை உண்ணலாம்.

லைம் சோடா : எலுமிச்சை சாற்றுடன் சோடா கலந்து அதோடு புதினாவும் சேர்த்துக் குடிப்பதால் வயிறு இலகுவாகி செரிமானம் தூண்டப்படும்.

பட்டை : செரிமான பாதையில் ஏதேனும் கோளாறு இருப்பின் அதைச் சரி செய்து உணவு செரிமானத்தைச் சுலபமாக்கிவிடும். இதற்கு உங்கள் உணவில் பட்டை சேர்த்துக் கொள்ளலாம். சிறு பட்டையை வாயில் வைத்து மிட்டாய் போல் சப்பி எச்சில் சாற்றை விழுங்கலாம். பட்டையில் டீ போட்டுக் குடிக்கலாம்.

கிராம்பு : வாயுத் தொல்லை இருப்போர்கள் கிராம்பை உண்டால் தீரா பிரச்னைக் குறையும். செரிமான குறைவு, வயிறு இறுகிப் பிடித்தல், வயிறு மந்த நிலை போன்ற உபாதைகளைச் சரிசெய்யக் கிராம்பு சரியான தீர்வு. ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சூடாகக் குடித்தால் செரிமானம் சீராகி , வயிற்றுப் பிரச்னைகளும் இருக்காது. கிராம்பை வாயில் வைத்துச் சப்பி உண்ணலாம். கிராம்பு டீ அருந்தலாம்.

சோம்பு : பொதுவாக உணவகங்களிலும் சோம்பு கொடுக்கப்படுவதற்குக் காரணம் அதன் செரிமானத்திற்காகத்தான். செரிமான பிரச்னை இருந்தாலோ அல்லது அதிகமாக உண்டு விட்டாலோ உடனே ஒரு ஸ்பூன் சோம்புவை வாயில் போட்டு மென்று விழுங்குவதால் அஜீரணம் இருக்காது.

அத்திப் பழம் : அத்திப் பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன் மலச்சிக்கல் பிரச்னை, இரத்தக் குறைபாடு போன்றவற்றையும் சரி செய்யும்.

ஏலக்காய் : உணவு உண்டவுடன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டுக் கொண்டு மென்று விழுங்கினால் அஜீரணம் இருக்காது. வயிறு இலகுவாகும்....

🚶🏼HAROON SB 👍🏼

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...