தலைவலியை குணப்படுத்த எளிய வழிகள்
தலைவலி பல காரணங்களால் ஏற்படுகிறது. இந்த ஒரு காரணத்தினால் தான் தலைவலி ஏற்படுகிறது என்று யாராலும் கூற இயலாது. மன அழுத்தம், ஹார்மோன்கள் மாற்றம் என பல காரணங்களைக் கொண்டு வரக்கூடிய தலைவலியானது அடுத்தநாட்கள் வரையும் நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது.. இவ்வாறு ஏற்படக்கூடிய தலைவலியை எளிய முறையில் தீர்க்கும் சில வழிகளை பார்க்கலாம்.
இஞ்சி தேநீர்
உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என மதிப்பிடக்கூடியதில் ஒன்று இஞ்சி தேநீர். இது அழற்சி, தலைவலியிலிருந்து நிவாரணம் தரும் சிறந்த மருந்தாகும். தேநீர் செய்யும் போது கொதிக்கும் நீரில் இஞ்சியை சேர்த்து தேநீர் தயாரித்து பருகினால் தலைவலியை போக்கலாம்.
அக்கு சிகிச்சை
ஒரு குறிப்பிட்ட வயதுடையோர்க்கு ஏற்படும் தலைவலிக்கு அக்கு சிகிச்சையை பயன்படுத்தி தலைவலியை போக்கலாம். அதாவது கழுத்து பிடரியில் உள்ள நாடிகளை அழுத்தி சிகிச்சை செய்து பார்க்கலாம்.
லாவண்டர் எண்ணெய்
ஆய்வுகளின் படி லாவண்டர் எண்ணெய்யை தலைவலிக்கும் போது நுகர்ந்தால் தலைவலி குணமாகும் என்று தெரிவித்துள்ளனர்.
இசையை கேட்கலாம்
2001ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தலைவலி ஏற்படும் போது அதை போக்குவதற்கு மென்மையான இசையை கேட்டகலாம் என்று கூறப்படுகிறது..
ஐஸ்பேக்
மிகவும் எளிய முறையில் தலைவலியை போக்க ஐஸ் பேக்கை நெற்றியில் வைத்து வைத்து எடுப்பதன் மூலம் தலைவலியை குறைக்கலாம்.
பூசணி விதைகள்
பூசணி விதையில் அதிகளவு மெக்னீசியம் சல்பேட் கொண்டிருப்பதால் அனைத்து வகையான தலைவலியையும் குறைக்கும் சிறந்த மருந்து என ஆய்வுகளில் தெரிவித்துள்ளனர்.
நடைப்பயிற்சி
ஒரு பத்து நிமிடம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்தால் இயற்கையில் ஏற்படக்கூடிய வலி, மன அழுத்தம் ஆகியவற்றுடன் போராடி தலைவலியை குறைக்கும் பண��
[17/04 14:33] Voting Details: திருப்பதியும் ஆதார் அட்டையும்
திருமதி அறைகள் முன்பதிவுக்கு இம்மாதம் 15-ஆலையில் விரைவு தரிசனச் சீட்டு, விடும் தேதி முதல் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தலைவலி பல காரணங்களால் ஏற்படுகிறது. இந்த ஒரு காரணத்தினால் தான் தலைவலி ஏற்படுகிறது என்று யாராலும் கூற இயலாது. மன அழுத்தம், ஹார்மோன்கள் மாற்றம் என பல காரணங்களைக் கொண்டு வரக்கூடிய தலைவலியானது அடுத்தநாட்கள் வரையும் நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது.. இவ்வாறு ஏற்படக்கூடிய தலைவலியை எளிய முறையில் தீர்க்கும் சில வழிகளை பார்க்கலாம்.
இஞ்சி தேநீர்
உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என மதிப்பிடக்கூடியதில் ஒன்று இஞ்சி தேநீர். இது அழற்சி, தலைவலியிலிருந்து நிவாரணம் தரும் சிறந்த மருந்தாகும். தேநீர் செய்யும் போது கொதிக்கும் நீரில் இஞ்சியை சேர்த்து தேநீர் தயாரித்து பருகினால் தலைவலியை போக்கலாம்.
அக்கு சிகிச்சை
ஒரு குறிப்பிட்ட வயதுடையோர்க்கு ஏற்படும் தலைவலிக்கு அக்கு சிகிச்சையை பயன்படுத்தி தலைவலியை போக்கலாம். அதாவது கழுத்து பிடரியில் உள்ள நாடிகளை அழுத்தி சிகிச்சை செய்து பார்க்கலாம்.
லாவண்டர் எண்ணெய்
ஆய்வுகளின் படி லாவண்டர் எண்ணெய்யை தலைவலிக்கும் போது நுகர்ந்தால் தலைவலி குணமாகும் என்று தெரிவித்துள்ளனர்.
இசையை கேட்கலாம்
2001ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தலைவலி ஏற்படும் போது அதை போக்குவதற்கு மென்மையான இசையை கேட்டகலாம் என்று கூறப்படுகிறது..
ஐஸ்பேக்
மிகவும் எளிய முறையில் தலைவலியை போக்க ஐஸ் பேக்கை நெற்றியில் வைத்து வைத்து எடுப்பதன் மூலம் தலைவலியை குறைக்கலாம்.
பூசணி விதைகள்
பூசணி விதையில் அதிகளவு மெக்னீசியம் சல்பேட் கொண்டிருப்பதால் அனைத்து வகையான தலைவலியையும் குறைக்கும் சிறந்த மருந்து என ஆய்வுகளில் தெரிவித்துள்ளனர்.
நடைப்பயிற்சி
ஒரு பத்து நிமிடம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்தால் இயற்கையில் ஏற்படக்கூடிய வலி, மன அழுத்தம் ஆகியவற்றுடன் போராடி தலைவலியை குறைக்கும் பண��
[17/04 14:33] Voting Details: திருப்பதியும் ஆதார் அட்டையும்
திருமதி அறைகள் முன்பதிவுக்கு இம்மாதம் 15-ஆலையில் விரைவு தரிசனச் சீட்டு, விடும் தேதி முதல் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருமலைக்கு வரும் பக்தர்களை இடைத்தரகர் தொல்லையிலிருந்து விடுவிக்கவும், வாடகை அறை பெறுவதற்கும், இணையதளத்தில் ரூ. 300 விரைவு தரிசனச் சீட்டு, ரூ. 50 சுதர்சன தரிசனச் சீட்டு, ஆர்ஜித சேவா சீட்டுகளை முன்பதிவு செய்யவும், தேவஸ்தானம் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி உள்ளது.
இந்த நடைமுறை இம்மாதம் 15-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
தர்ம தரிசனம், நடைபாதை பக்தர்கள் தரிசனம் தவிர்த்து பிற அனைத்து தரிசனங்களுக்கும், வாடகை அறை பெறவும் ஆதார் அட்டை கட்டாயம் தேவை.
எனவே, திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தங்கள் ஆதார் அட்டையைக் கொண்டுவர வேண்டும்.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் தங்களுடன் வரும் மற்றவர்களின் ஆதார் அட்டை மூலம் வாடகை அறை, தரிசனச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
ரூ. 300 விரைவு தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் தரிசன நுழைவு வரிசை மிகவும் தொலைவாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
அவர்களுக்கு வரும் 8-ஆம் தேதி முதல் ஏழுமலையான் கோயில் அருகிலிருந்து புதிய தரிசன வரிசை ஏற்படுத்தப்படும்.
திருமலையில் வாடகை அறை, பாதுகாப்புப் பெட்டகம், போர்வை, பாய் உள்ளிட்டவற்றைப் பெற முன் பணம் வசூலிக்கப்படுகிறது.
அது இனிமேல் ரத்து செய்யப்படும்.
தாழ்த்தப்பட்டவர்கள்,
மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு, திருப்பதியில் உள்ள ஸ்வேதா பவனில் இலவச அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும்.
மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு, திருப்பதியில் உள்ள ஸ்வேதா பவனில் இலவச அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும்.
இலவச திருமணம்: திருமலையில் இனி இலவசமாக மணமக்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.
அவர்களுக்கு அன்னதானம், லட்டுப் பிரசாதம், தங்கும் இடம், தரிசனம் இலவசமாக வழங்கப்படும்.
பக்தர்கள் தங்கள் சந்தேகங்கள், கேள்விகள், ஆலோசனைகளை, தேவஸ்தானத்தின் 24 மணிநேர கால்சென்டர் எண் 180042 54141, 0877-227 7777 என்ற தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.
அல்லது,
eottd@tirumala.org, jeotml@ tirumala.org, jeotpt@tirumala. org, cvso@tirumala.org, pro@ tirumala.org என்ற இமெயில் முகவரிக்கும் அனுப்பலாம் .
[17/04 14:33] Voting Details: அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...!!
[17/04 14:33] Voting Details: அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...!!
அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?? "தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல...அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்".....!!!
அதாவது "பழைய சோறு".......அந்த உணவு,
1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களி
லும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களி
லும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.
என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்…..இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும் "HOW to MAKE PALAYA
SORU?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….
SORU?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….
ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு "பழையதை" பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…!!
சரி..."பழைய சோற்றை" எப்படி செய்வது?
1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்………..!!
2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….!!
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….!!
ஆகா….!!! இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்…. இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.
பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்…….
அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்………..!!!...
அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்………..!!!...
இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம்...உடல் நலத்தை பேணுவோம்.
நன்றி...படித்தேன்....பகிர்ந்தே ன்......!!!..
[18/04 21:25] Voting Details: #மனிதனை #பற்றிய #சில #உண்மைகள்! ! !
[18/04 21:25] Voting Details: #மனிதனை #பற்றிய #சில #உண்மைகள்! ! !
* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.
* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது
மாதத்திலிருந்துஉரு வாகின்றன.
மாதத்திலிருந்துஉரு வாகின்றன.
* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.
* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.
* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.
* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால்அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.
* 60 வயதாகும்போது நாக்கின் சுவைமொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.
* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.
* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.
* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.
* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.
* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.
* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.
* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.
* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.
* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.
என்றும் அன்புடன் அறிவு அறிவு
[19/04 08:18] NAGARAJAN:
மிகவும் முக்கியம்...... அனைவருக்கும் காலை வணக்கம்
.டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்தரைகளையே(அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் )அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.மருந்து விலைப்பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழிமுறைகளைப்பின்பற்றவும்...... ... 1.1MG health app for India என்பதை டவுன்லோடு செய்யவும்........ 2.மருந்து பெயரை தேடவும்........... 3.பயன்படுத்தும் மருந்து தேடவும்.உதாரணம்...லிரிகா 75 மில்லிகிராம்(பிபிசர் கம்பெனி)....... 4.கம்பெனி பெயர்.,மருந்து பெயர்,விலை,கலந்துள்ள வேதிப்பொருட்கள் பற்றி அறியலாம்..... 5.substitute என்பதை க்ளிக் செய்யவும்....... 6.அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள்......... உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.ஒரு மாத்திரை ரூ.54.89.ஆனால் அதே மாத்திரை prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது. ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே...... இதை டெலிட் செய்யாமல் பார்வேடு செய்யவும்.....போன் புக்கில் எல்லா நம்பருக்கும்...... அனைவரும் பயன் பெற சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கவனம் செலுத்தி வருகிறது......... உயிர்காக்கும் மருந்துகளை கிடைக்காமல் செயவதில் கம்பெனிகள்வ அக்கறை காட்டுகின்றன.ஆனால் சாமானியனின் மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது...... அன்புக்கு விலை இல்லை.....மற்ற தளங்களில் பதிவிடவும்.....மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்.......எப்போதும் உதவுங்கள்.....
ந.ஜெயச்சந்திரன் 
[19/04 12:49] Voting Details: உறங்கும் முன் என்ன பதில் சொல்ல முடியும் இந்த கேள்விகளை நம் பிள்ளைகள்
கேட்டால்.!!
#
#
#
#
நான் காட்டில் வேலை செய்வதை கேவலமாகவும்
அதே கணினியில் வேலை செய்வதை
கௌரவமாக நீ நினைப்பது ஏன்?
என்றும் அன்புடன் அறிவு அறிவு
[19/04 08:18] NAGARAJAN:
[19/04 12:49] Voting Details: உறங்கும் முன் என்ன பதில் சொல்ல முடியும் இந்த கேள்விகளை நம் பிள்ளைகள்
கேட்டால்.!!
#
#
#
#
நான் காட்டில் வேலை செய்வதை கேவலமாகவும்
அதே கணினியில் வேலை செய்வதை
கௌரவமாக நீ நினைப்பது ஏன்?
ஏர் பிடிக்க கற்றுக்கொடுக்க மறுக்கும் நீ
எனக்கு கார் பிடித்து கற்றுக்கொடுக்க துடிப்பது ஏன்?
எனக்கு கார் பிடித்து கற்றுக்கொடுக்க துடிப்பது ஏன்?
உழுது வாழ கற்றுக்கொடுப்பதை விட்டுவிட்டு உழைக்காமல் வாழ்வது எப்படி என்று கற்றுத்தருவது ஏன் ?
ஆசா, பாசம், நேசம், அண்ணன்,தம்பி,அக்கா, தங்கைகளுடன் பிறந்து வளர்ந்த நீ என்னை மட்டும் ஒற்றை பிள்ளையாய் பெற்றது ஏன்?
தாத்தா பாட்டின் கை பிடித்து நடக்க கற்றுக்கொண்ட நீ
என்னை மட்டும்
பெரியோர்களுடன் சேரவிடாமல் தவிர்ப்பது ஏன் ?
என்னை மட்டும்
பெரியோர்களுடன் சேரவிடாமல் தவிர்ப்பது ஏன் ?
மணல் வீடு கட்டி விளையாடிய நீ
என்னை மட்டும் பெரியவனாகியதும் மாட மாளிகைதான் கட்ட வேண்டும் என்று கட்டளை இடுவது ஏன்?
என்னை மட்டும் பெரியவனாகியதும் மாட மாளிகைதான் கட்ட வேண்டும் என்று கட்டளை இடுவது ஏன்?
கம்மஞ்சசோறும், கேப்பையும் கூழும் குடித்து வளர்ந்த நீ
எனக்கு மட்டும் "பெப்சியும், கோக்கையும் கொடுத்து என் ரத்தத்தில் விஷத்தை கலந்தது ஏன்?
எனக்கு மட்டும் "பெப்சியும், கோக்கையும் கொடுத்து என் ரத்தத்தில் விஷத்தை கலந்தது ஏன்?
மன்டியிட்டு மண்ணில் விளையாடிய நீ
மார்பிலில்தான் எங்களை விளையாடவேண்டும் என்று சொல்லி முப்பதே வயதில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு என்னை அனுப்ப துடிப்பது ஏன் ?
மார்பிலில்தான் எங்களை விளையாடவேண்டும் என்று சொல்லி முப்பதே வயதில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு என்னை அனுப்ப துடிப்பது ஏன் ?
அரச, ஆல, வேப்ப, புங்கமரக்காற்றை
ஓசியில் சுவாசித்து வளர்ந்த நீ,
ஏசி காற்றை மட்டுமே நான் சுவாசிக்க வேண்டும் என்று நினைப்பது ஏன்?
ஓசியில் சுவாசித்து வளர்ந்த நீ,
ஏசி காற்றை மட்டுமே நான் சுவாசிக்க வேண்டும் என்று நினைப்பது ஏன்?
நான் பண்ணையம் பார்ப்பதை ஏளனமாகவும்,
பன்னாட்டு கம்பெனியில் அடிமையாக வேலை பார்ப்பதை நீ பெருமையாகவும் நினைப்பது ஏன்?
பன்னாட்டு கம்பெனியில் அடிமையாக வேலை பார்ப்பதை நீ பெருமையாகவும் நினைப்பது ஏன்?
நீர் நிலம் காற்று அத்தனையும் நீ மாசுபடுத்தி விட்டு இவை அனைத்தயும் காசு கொடுத்து வாங்க துடிப்பது ஏன்?
எங்களுக்கு ஓர் கனவு இருக்கும் ஆனால் அந்த கனவை காவு வாங்கிவிட்டு நீ காசை மட்டுமே சம்பாதித்து குவித்து வைப்பது ஏன் ?
இனியாவது நாம் சிந்திப்போமா?
நம் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதை சொல்லிக்கொடுக்கும் ஒரு நல்ல நண்பனாக இருக்க கற்றுக்கொள்வோம்.அதுவே நாம் அவர்களுக்கு விட்டுச்செல்லும் பெரிய சொத்து ஆகும்...
சுயநலம் கொண்ட மனிதர்களே !
நாம் வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை, அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விட்டு போவோம்..!
உங்கள் சிந்தனைக்கு. .
[20/04 14:06] +91 97105 10223: எங்களிடம் 100 சதவீதம் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசிகள் சிறு தானியங்கள் மற்றும் வாகை மர செக்கில் ஆட்டப்பட்ட தூய எண்ணெய்( நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்) வகைகள் கிடைக்கும்.
நாட்டு சக்கரை கிடைக்கும்...
வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
நாம் வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை, அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விட்டு போவோம்..!
உங்கள் சிந்தனைக்கு. .
[20/04 14:06] +91 97105 10223: எங்களிடம் 100 சதவீதம் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசிகள் சிறு தானியங்கள் மற்றும் வாகை மர செக்கில் ஆட்டப்பட்ட தூய எண்ணெய்( நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்) வகைகள் கிடைக்கும்.
நாட்டு சக்கரை கிடைக்கும்...
வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு
9445410520
9445471898
7639558354
9445471898
7639558354
Forwardedas received 
[21/04 13:32] +91 94888 82869: கொளுத்தும் வெயிலில் இருந்து நம்மையும் நம் குழந்தைகளையும் பாதுகாக்க சில எளிய வழிமுறைகள்.
[21/04 13:32] +91 94888 82869: கொளுத்தும் வெயிலில் இருந்து நம்மையும் நம் குழந்தைகளையும் பாதுகாக்க சில எளிய வழிமுறைகள்.
அதிகம் பகிரவும்
மருத்துவத்தில் நிலம், பொழுது இரண்டும் முதற்பொருள் எனப்படுகிறது. வாழும் நிலத்திற்கு ஏற்ப மக்களின் உடல் நிலையும், குணமும் மாறுபடுவது போல், காலத்திற்கு ஏற்றவாறு உடல்நிலை, மனம் மாறுபடும்.
கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து, வறட்சி ஏற்படுவதால், பூமியின் இயற்கை குணம் மாறுபட்டு உயிரினங்கள் உடல்நலத்தை இழக்கின்றன. மனிதனின் உடல் கோடையின் போது வறட்சி, அக்கினி, குரூரம், சலரூபம், புளிப்பு, காரம் என 6 குணங்களை அடைகிறது. நம் உடல் அமைப்பின் உறுப்புகள் 70-80 சதவீதம் நீரால் ஆனது. வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் உள்ள நீரின் அளவு வெகுவாக குறைந்து 20-30 சதவீத நீர் இழப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் கோடைகாலத்தில், உடல் வெப்பம் அடைவதாலும், உடலில் நீர்ச்சத்து குறைவதாலும் காய்ச்சல், மஞ்சள் காமாலை, பல வகை அம்மைகள் ஏற்படுகிறது. 'அக்கி' மிக முக்கியமானதாகும். நீர்ப்பை, நீர்ப்பாதையில் வெப்பம் அதிகரித்து நீர்கடுப்பு, நீர்கட்டு, கல்லடைப்பு, வெள்ளைபடுதல், நீர்வேட்கை போன்ற நோய்கள் வருவதுண்டு, வறட்டு இருமல், ரத்த அழுத்தம், தலைவலி, உடல் கொப்பளங்கள், பரு, ஆசன வாய் எரிச்சல், மூலம் போன்றவை கோடையில் அதிகம் தாக்கும் நோய்கள்.
கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து, வறட்சி ஏற்படுவதால், பூமியின் இயற்கை குணம் மாறுபட்டு உயிரினங்கள் உடல்நலத்தை இழக்கின்றன. மனிதனின் உடல் கோடையின் போது வறட்சி, அக்கினி, குரூரம், சலரூபம், புளிப்பு, காரம் என 6 குணங்களை அடைகிறது. நம் உடல் அமைப்பின் உறுப்புகள் 70-80 சதவீதம் நீரால் ஆனது. வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் உள்ள நீரின் அளவு வெகுவாக குறைந்து 20-30 சதவீத நீர் இழப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் கோடைகாலத்தில், உடல் வெப்பம் அடைவதாலும், உடலில் நீர்ச்சத்து குறைவதாலும் காய்ச்சல், மஞ்சள் காமாலை, பல வகை அம்மைகள் ஏற்படுகிறது. 'அக்கி' மிக முக்கியமானதாகும். நீர்ப்பை, நீர்ப்பாதையில் வெப்பம் அதிகரித்து நீர்கடுப்பு, நீர்கட்டு, கல்லடைப்பு, வெள்ளைபடுதல், நீர்வேட்கை போன்ற நோய்கள் வருவதுண்டு, வறட்டு இருமல், ரத்த அழுத்தம், தலைவலி, உடல் கொப்பளங்கள், பரு, ஆசன வாய் எரிச்சல், மூலம் போன்றவை கோடையில் அதிகம் தாக்கும் நோய்கள்.
தடுப்பு முறைகள்:
கொப்பளம், பரு அம்மை இவைகளுக்கு வேப்பிலை, மஞ்சள் கலந்து அரைத்து பூசலாம். தோலில் வறட்சியை ஏற்படுத்தும் வாசனை சோப்புகளை தவிர்த்து, பாசிப் பயறு, கடலைமாவு கலந்து பயன்படுத்துதல் நல்லது. வெப்பத்தால் சிலருக்கு உள்ளங்கால் எரிச்சல் ஏற்படும். அதற்கு இரவு படுக்கும் முன் உள்ளங்காலில் விளக்கெண்ணெய் பூசி வெதுவெதுப்பான நீரில் 5 முதல் 10 நிமிடம் உள்ளங்காலை மூழ்க வைத்திருந்தால் உடல் சூடு தணியும். அடி வயிற்றில் தொப்புளை சுற்றி ஆமணக்கு எண்ணெய் தடவலாம். தலைக்கு சந்தனாதி தைலம் தடவி வர உடல் வெப்பம் தணியும். நீர் வேட்கை, உடல் எரிதல் இவற்றிற்கு சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசி குளிக்கலாம்.
உணவு முறைகள்:
கோடையில் நாம் முதலில் கவனிக்க வேண்டியது நம் உடல் உஷ்ணத்தை தவிர்ப்பது எப்படி என்பதைத்தான். மிக எளிமையான முறை, தினம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதுதான். தயிர், மோர், பால், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், மாதுளை, எலுமிச்சை, வெள்ளரி, திராட்சை, இளநீர் சாப்பிடுவதுடன், தர்பூசணி, நார்த்தை, நெல்லி, பேயன் வாழை தினம் சேர்த்துக் கொள்வது கட்டாயம். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால், வெயிலின் தாக்கத்தை குறைக்க முடியும். வெட்டி வேர், விளாமிச்சை வேர் கலந்த நீர் குடிக்கலாம். வெந்தயத்தை சுத்தமான தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலையில் தடவலாம். மேலும் தண்ணீரில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அந்நீரை அருந்தலாம். மூலம், வயிறு எரிச்சலுக்கு பசு நெய் நன்று. கீரைகளை சூப் வைத்து குடிக்கலாம். அவற்றை துவையல், மசியல் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
கீரைகளின் பயன்கள்:
பசலை கீரை வெள்ளைபடுதல், நீர்கடுப்பை போக்கும். சீறுகீரை: காய்ச்சல் பாதம் எரிச்சல், கண் புகைச்சலை போக்கும். பொன்னாங்கன்னி கீரை: உடல்சூடு, மூலம், உஷ்ணம் போக்கும். முருங்கைக்கீரை: உடல்சூடு, வெயிலினால் உண்டாகும் தலைவலி நீக்கி உடலில் பொன் நிறத்தை உண்டாக்கும். புளியாரை கீரை: ரத்தமூலம் போக்கும். வாழைப் பூ: ரத்த மூலம், கால் எரிச்சல் போக்கும். கீரைத்தண்டு: வெப்பம், பித்த எரிச்சல், வெளிமூலம் போக்கும். பிரண்டை தண்டு: மூலம், அல்சர் குணமாக்கும். சோற்றுக் கற்றாழை: உடல் வெப்பம், வெள்ளை படுதல் போக்கும். நெற்பொரி: அதிக தாகத்தை குறைக்கும். சம்பா கோதுமை: ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். கேழ்வரகு, கம்பு போன்றவற்றை முதல் நாள் மாலை சமைத்து நீரிலிட்டு அடுத்த நாள் மோர் சேர்த்து கூழாக சாப்பிட்டால் உடல் வெப்பம் குறையும். மருதாணி, பாதத்தில் தடவ எரிச்சலை போக்கும். மருதாணி பூவை இரவில் தலையணை அடியில் வைத்து படுக்க நிம்மதியான தூக்கம் கிடைப்பதுடன், உடல் வெப்பம் சீராகும். இவற்றுடன் வாழைப்பூ, கீரைத்தண்டு, பிரண்டை, சிறு தானியங்கள் சேர்த்துக் கொள்வதால் உடல் சூட்டை தவிர்ப்பதுடன், கோடை நோய்களில் இருந்து தப்பிக்கலாம். மருதாணி, சோற்றுக் கற்றாழை உடல் வெப்பத்தை போக்கும் மூலிகைகளாகும்.
எண்ணெய் குளியல்:
தினமும் 2 முறை குளிப்பது, எண்ணெய் குளியல், உடல் சூட்டை முற்றிலும் தவிர்க்கும். எண்ணெய்யை உச்சி முதல் உடலில் அனைத்து பாகங்களிலும் சூடு எழுப்பாமல் குளிர தேய்க்க வேண்டும். உடலை பிடித்தும், மெதுவாக தட்டியும் வருவதால், ரத்த ஓட்டம் அதிகமாகும். எண்ணெய்யை தேய்த்து சிறிது நேரம் ஊறவிடுவதால், எண்ணெய் சத்துக்கள் உடலினுள் செல்லும். தவிர கஸ்தூரி மஞ்சள், மிளகு, வேப்ப விதைகள், கடுக்காய் தோல், நெல்லிப்பருப்பு இவைகளை அரைத்து காராம் பசுவின் பாலுடன் கலந்து கொதிக்க வைத்து தலையில் தேய்த்து குளித்தால் எந்நாளும் பிணிகள் வராது, என சித்தர்களின் பதார்த்த குண சிந்தாமணி என்ற
என சித்தர்களின் பதார்த்த குணநூலில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இலவம் பஞ்சு படுக்கையில் படுத்தல் நன்று. காரம், புளிப்பு, உப்பு குறைத்துக் கொள்ள வேண்டும். மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். வீட்டை சுற்றி மரம் வளர்க்க வேண்டும். மாடி வீடுகளில் வசிப்பவர்கள் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் மொட்டை மாடியில் தோட்டம் அமைக்கலாம். தினம் வீட்டிற்குள் தரையை தண்ணீரால் துடைக்கவோ அல்லது சிறிதளவு தண்ணீரை மதியம் தெளித்து விட்டாலோ தரை சூடு குறையும். வீட்டினுள் காற்றோட்டம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நல்லது.
என சித்தர்களின் பதார்த்த குணநூலில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இலவம் பஞ்சு படுக்கையில் படுத்தல் நன்று. காரம், புளிப்பு, உப்பு குறைத்துக் கொள்ள வேண்டும். மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். வீட்டை சுற்றி மரம் வளர்க்க வேண்டும். மாடி வீடுகளில் வசிப்பவர்கள் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் மொட்டை மாடியில் தோட்டம் அமைக்கலாம். தினம் வீட்டிற்குள் தரையை தண்ணீரால் துடைக்கவோ அல்லது சிறிதளவு தண்ணீரை மதியம் தெளித்து விட்டாலோ தரை சூடு குறையும். வீட்டினுள் காற்றோட்டம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நல்லது.
- டாக்டர் ஜி.கலா, சித்த மருத்துவர், திருநகர். 96772 54206.
[21/04 17:04] +91 94888 82869:
🏻
🏻பெண்!!!
ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.
அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.
“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.
அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும். கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.
“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.
“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.
அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.
“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.
ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.
“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”………கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்.
[21/04 19:55] +91 90432 09994: ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.**
[21/04 17:04] +91 94888 82869:
ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.
அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.
“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.
அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும். கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.
“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.
“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.
அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.
“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.
ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.
“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”………கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்.
[21/04 19:55] +91 90432 09994: ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.**
மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
***
***
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
***
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
***
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
***
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
***
குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
***
நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
***
குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
***
நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
விட்டொழியுங்கள்.
***
#சந்தோசமாய் இருங்கள்,..
***
#சந்தோசமாய் இருங்கள்,..
வணக்கம்

[22/04 10:13] +91 99411 68369: இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
[22/04 10:13] +91 99411 68369: இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம் .
2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.
3. உடல் எடை குறைவு – சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.
4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வபோது சாப்பிடுங்கள்.
5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.
6. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் – பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன.
7. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.
8.உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.
9.புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.
10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.
11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.
12. மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.
13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.
14. எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.
15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள்.
16.கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.
17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார் !
18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.
19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.
20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்
21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.
22. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.
23. சிரிப்பு ( Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது.
24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்
25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.
26. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என ( Optimist ) நம்புங்கள்.
27. மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.
28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்
29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.
30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள். நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.
[22/04 17:09] +91 72990 33363: 10 Useful Acupressure Points to Promote Restful Sleep
[22/04 17:09] +91 72990 33363: 10 Useful Acupressure Points to Promote Restful Sleep
Chronic stress, anxiety, and tension can create sleeping disorders. Here are 10 soothing acupressure points that treat insomnia and improve sleep.
B38
The point B38 or Vital Diaphragm is one of the most important acupressure and acupuncture pressure points for treating sleeping disorders and promoting restful sleep. This point is located in the back at the heart level, between the shoulder baled and the spine. Stimulating this point helps in balancing emotions of stress, anxiety, grief and fear that hinder sleep and it is one of the widely used acupressure points for insomnia.
It also helps in treating coughing, respiratory problems and breathing difficulties. Place 2 tennis balls on the floor side by side and lie down on the balls so that they are placed between your shoulder blades. Close your eyes and breathe deeply for 1 minute.
P6
Acupressure point P6 or Pericardium 6 is a well-known point of treating nausea and vomiting. This point is called the Inner Gate point, and it is located in the central point of the inner side of the forearm, two and half finger widths from the wrist crease. This is one of the effective acupressure points for sleep that relieves insomnia and reduces anxiety, indigestion, and palpitations – some of the common problems that hinder sleep.
This point is also beneficial for treating chest congestion, cardiac pain, depression, dizziness, asthma, cough, irritability, and malaria. This point can be stimulated by placing the right thumb on the inner side of the left wrist and pressing the point firmly for one minute and then pressing the point on the other hand.
H7
H7 or Heart 7 is commonly used in acupressure for sleep disorders treatment. This point is also known as the Spirit Gate, and it is located on the inner side of the wrist crease, in line with the little finger. Stimulating this point helps in relieving insomnia caused by overexcitement, emotional issues, anxiety and cold sweat. It also relieves cardiac pain, palpitations, chest pain, epilepsy, and irritability.
This point can be activated by placing the thumb of the right hand on the wrist crease of the left hand and pressing the hollow in the crease for one minute and then switching sides.
B10
B10 or Urinary Bladder10 is a famous acupressure point for treating headache, neck pain and dizziness. This point is positioned on the back of the neck, one-half inch below the base of the skill, on the muscles locates on the outer side of the spine. It is also one of the significant acupressure and acupuncture points for sleep that relieves insomnia, stress and exhaustion that also aids in relaxing and clearing the head and bringing thoughts to rest. It is also useful for treating shoulder pain, back pain, nasal congestion, sore throat and skin problems. In order to stimulate this point curve your fingers and place the fingertips on the thick muscles on the back of the neck. Apply firm pressure on the muscles of 1 minute as you breathe deeply.
GV16
Acupressure point GV16 or Governing Vessel 16 is yet another vital pressure point used in the treatment of sleep disorders. This point is also called the Wind Mansion, and it can be found in the center of the back of the head, in a large hollow under the base of the skull. This point helps in relieving insomnia and sleeping disorder caused by mental stress, palpitations, fear, fright, mania and suicidal thoughts. It also aids in treating earache, headache, throat swelling, eye problems, nosebleeds, asthma, chest tightness and spinal cord issues. In order to stimulate this point locate the hollow at the center of the base of your skull and place your middle fingers in this hollow. Tilt your head back and press firmly into this hollow for 1 minute while keeping your eyes closed and breathing deeply.
GB20
GB20 or Gall Bladder 20 is a popular acupressure point for relieving migraine, headache, blurred vision, low energy, fatigue and symptoms of cold and flu. This point is also called the Gates of Consciousness, and it is situated below the base of the skull, in the hollow between the two vertical neck muscles. 2 to 3 inches apart based on the side of the head. This point helps in relieving insomnia and disturbed sleep.
This point should be stimulated using the thumbs. Press your thumbs gradually and firmly under the base of your skull for 1 minute keeping your eyes closed and leaning your head back. You will feel an even pulse on the points.
GV24.5
GV24.5 or Governing Vessel 24.5 is one of the best acupressure points for sleep apnea treatment that calms the mind, clarifies ideas and stimulates restful sleep. This point is also called the Third Eye Point, and it is located directly between the eyebrows, in the bend where the bridge of the nose meets the forehead. This point helps in relaxing the central nervous system and relieves anxiety, panic attacks, fear, depression, and insomnia. This is a local point for headache, sinusitis and nosebleeds.
It also helps in treating dizziness, epilepsy, vertigo, and teeth and jaw pain. This point should be stimulated in combination with CV17. Place your right middle fingertip between your eyebrows and place the fingertips of your left hand on CV17, located in the indentations of the breastbone at the level of your heart. Apply pressure for 1 minute while keeping your eyes closed and breathing deeply.
CV17
CV17 or Conception Vessel 17 in a useful acupressure point for relieving sleeping disorders located in the center of the breast one, three thumb widths up from the base of the bone. This point is known as the Sea of Tranquillity which helps in relieving insomnia caused by anxiety, nervousness and chest congestion.
This point is also useful for treating cough, asthma, palpitations, breast issues like insufficient lactation and mastitis. This point should be stimulated in combination with GV24.5 as instructed in the previous point.
K6
K6 or Kidney 6 is also a significant acupressure point that promotes restful sleep. This point is called the Shining Sea, and it is located right on the inside of the ankle bone, in a slight depression. Stimulating this point helps in relieving insomnia, hypertension, and anxiety.
This point is also useful for treating digestive disorders, dry and sore throat, irregular menstruation, eye problems, and epilepsy. This point should be stimulated in combination with B62. Use your thumbs to hold the K6 point of one foot and B62 point of the other foot. Press the points for 1 minute while breathing deeply.
B62
The acupressure point B62 or Urinary Bladder 62 is an important point for treating sleeping disorders. This point is located in the first indentation right below the outer anklebone. This point is also called the Extending Vessel, and it is extremely effective in relieving insomnia.
It also helps in curing lower back pain, spinal problems, headache, stiff neck, nervousness, and epilepsy. This point should be stimulated in combination with K6 as mentioned in the previous point.
Say no to sleeping pills and promote restful sleep naturally with these 10 potent acupressure points for treating sleep disorders
[22/04 17:27] Stm Enq April2: Thanks a lot Dr.Jayam
🏽 for your valuable feedback and for your generosity in replying for my post...
🏼
[22/04 17:27] Stm Enq April2: Thanks a lot Dr.Jayam
Can I call you for a chat...to explain more about this disorder...because it's a rare one that the patients gets disturbed sleep throughout the night due to intermittent obstruction in getting oxygen supply to brain...the obstruction may be due some polyps developed in nose, or by any other means..
Alopathy treatment recommend surgery or some devices to keep / use on their faces..or inside their mouths which is uncomfortable to the patients...
[22/04 17:32] +91 90432 09994: ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
[22/04 17:32] +91 90432 09994: ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்
துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்
எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்
அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.
ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.
பசிக்கும் போது உணவருந்துங்கள். பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும். எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.
[22/04 20:14] +91 98405 76237: மிகவும் முக்கியம்...... அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்திரைகளையே (அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் ) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்......... (1) "1MG Health App For India" என்பதை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யவும்........ (2) மருந்து பெயரை தேடவும்........... (3) பயன்படுத்தும் மருந்து தேடவும்.(உதாரணம்...லிரிகா 75 மில்லி கிராம்) (பிபிசர் கம்பெனி)....... (4) கம்பெனி பெயர், மருந்து பெயர், விலை,கலந்துள்ள வேதிப் பொருட்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம். (5) Substitute என்பதை க்ளிக் செய்யவும்....... (6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்.........(உதாரணம்.லி ரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது. ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே...... இதை DELETE செய்யாமல் FORWARD செய்யவும்.... உங்களது போன் புக்கில் உள்ள எல்லா நம்பருக்கும்...... அனைவரும் பயன் பெற சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கவனம் செலுத்தி வருகிறது......... உயிர் காக்கும் மருந்துகளை கிடைக்காமல் செயவதில் கம்பெனிகள் அக்கறை காட்டுகின்றன.ஆனால் சாமானியனின் மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது...... அன்புக்கு விலை இல்லை.....மற்ற தளங்களில் பதிவிடவும்.....மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்.......எப்போதும் உதவுங்கள்......
[24/04 13:52] +91 98401 04060: CLEAN YOUR KIDNEYS
- our kidneys are filtering the blood by removing salt and any unwanted bacteria entering our body.
With time, salt accumulates in our kidneys and it needs to undergo cleaning treatment.
How are we going to do this?
[22/04 20:14] +91 98405 76237: மிகவும் முக்கியம்......
[24/04 13:52] +91 98401 04060: CLEAN YOUR KIDNEYS
- our kidneys are filtering the blood by removing salt and any unwanted bacteria entering our body.
With time, salt accumulates in our kidneys and it needs to undergo cleaning treatment.
How are we going to do this?
Here is an easy, cheap and simple way to do it.
Take a bunch of coriander (DHANIYA Leaves) and wash it clean.
Cut it in small pieces and put it in a pot.
Pour clean water and boil it for ten minutes and let it cool down.
Next filter it and pour it in a clean bottle and keep it in refrigerator to cool.
Drink one glass everyday and you will notice all salt and other accumulated impurities coming out of your kidneys during urination.
You will be able to notice the difference yourself!
DHANIYA/CORIANDER is known as a best cleaning treatment for kidneys and the best part is it is natural!
Take a bunch of coriander (DHANIYA Leaves) and wash it clean.
Cut it in small pieces and put it in a pot.
Pour clean water and boil it for ten minutes and let it cool down.
Next filter it and pour it in a clean bottle and keep it in refrigerator to cool.
Drink one glass everyday and you will notice all salt and other accumulated impurities coming out of your kidneys during urination.
You will be able to notice the difference yourself!
DHANIYA/CORIANDER is known as a best cleaning treatment for kidneys and the best part is it is natural!
Please share this information with others and keep your kidneys clean.
Dont just Read
Do forward to whom you care.
[24/04 14:24] +91 97018 92083: VERY VERY URGENT AND IMPORTANT NEWS
[24/04 14:24] +91 97018 92083: VERY VERY URGENT AND IMPORTANT NEWS
Please make it a Point of FORWARDING this IMPORTANT NEWS after READING like I am Doing RIGHT NOW.
My Dear Friends,
Medicine for BLOOD CANCER has been FOUND !!
AGAIN PLEASE DON'T DELETE THIS without FORWARDING.
I am forwarding it to the MAXIMUM I can.
Let it reach the CRORES of INDIANS.
'IMITINEF MERCILET' is a MEDICINE which CURES Blood cancer.
Its available FREE OF COST at "YASHODHA Hematology Cancer Institute in Pune.
Create Awareness.
It might help someone.
Forward to as many as u can.
KINDNESS costs NOTHING.
KINDNESS costs NOTHING.
ADDRESS:
Yashoda Hematology clinic. 109, Mangalmurti complex, Hirabag Chowk,
Tilak Road,
Pune-411002.
Yashoda Hematology clinic. 109, Mangalmurti complex, Hirabag Chowk,
Tilak Road,
Pune-411002.
Phone:
020-24484214 or 09590908080 or 09545027772 or visit www.practo.com for appointment.
020-24484214 or 09590908080 or 09545027772 or visit www.practo.com for appointment.
My HUMBLE Request: PLEASE FORWARD
[25/04 06:29] +91 97897 97338: கார், பைக் ஓட்டுற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று.
[25/04 06:29] +91 97897 97338: கார், பைக் ஓட்டுற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று.
நேரம் இருந்தால் வாசியுங்கள்...மனதை கலங்க செய்யும் வரிகள்.
****************************** *******
******************************
சாலைகளுக்குத் தெரியாது
நீ சாதிக்கப் பிறந்தவன் என்று
நீ சாதிக்கப் பிறந்தவன் என்று
விரைந்து செல்லும்
வாகனங்களுக்குத் தெரியுமா
நீ தான் எங்கள் வீட்டின்
விடியலென்று......
வாகனங்களுக்குத் தெரியுமா
நீ தான் எங்கள் வீட்டின்
விடியலென்று......
முந்திச்செல்லும்
முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான் எங்கள்
வீட்டின் முகவரி என்று.......
முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான் எங்கள்
வீட்டின் முகவரி என்று.......
கடந்துச் செல்லும்
கனரக வாகனங்களுக்குத்
தெரியுமா நீ தான்
எங்கள் கண்மணி என்று.,.....
கனரக வாகனங்களுக்குத்
தெரியுமா நீ தான்
எங்கள் கண்மணி என்று.,.....
விடியலும்
விலாசமுமாய்
நம்பிக்கையும் எதிர்காலமுமாய்
நம்பியிருக்கிறோம்
உன்னை......
விலாசமுமாய்
நம்பிக்கையும் எதிர்காலமுமாய்
நம்பியிருக்கிறோம்
உன்னை......
ஐந்து நிமிடங்கள்
காத்திருந்து
அடுத்து வரும்
பேருந்திற்காக காத்திருக்க
முடியாத உனக்காக
நீ பிறந்த நாள் முதல்
இன்று வரை காப்பாற்றுவாயென்று
காத்திருக்கிறோம்
காத்திருந்து
அடுத்து வரும்
பேருந்திற்காக காத்திருக்க
முடியாத உனக்காக
நீ பிறந்த நாள் முதல்
இன்று வரை காப்பாற்றுவாயென்று
காத்திருக்கிறோம்
காலமெல்லாம்
உடனிருப்பேனென்று
கட்டியத்தாலி நினைவிருக்கிறதா
கண்ணாளா
காத்திருப்பேன் கடைசிவரை
உடனிருப்பேனென்று
கட்டியத்தாலி நினைவிருக்கிறதா
கண்ணாளா
காத்திருப்பேன் கடைசிவரை
விரல் பிடித்து
நான் நடந்து
கரை தாண்டவும்,
கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட உன் நிழல் நான் தந்தையே
விழித்திருப்பேன்
நீ வரும் வரை...,..
நான் நடந்து
கரை தாண்டவும்,
கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட உன் நிழல் நான் தந்தையே
விழித்திருப்பேன்
நீ வரும் வரை...,..
அலுவலகத்திற்குத் தானே
சென்றிருக்கிறாய்
அப்படியே திரும்பி வருவாயென்று
காத்திருக்கிறோம்
சென்றிருக்கிறாய்
அப்படியே திரும்பி வருவாயென்று
காத்திருக்கிறோம்
உடையாமலும்
உரசாமலும்
கவனமுடன்
திரும்பி வா
நீ செல்லும் பாதைகள்
உனக்கு வெறும்
பயணமாக இருக்கலாம்
காத்திருக்கும் எங்களுக்குத்தான்
தெரியும் காலனிடம்
போராடிக்
கொண்டிருக்கிறாய்
என்று......
உரசாமலும்
கவனமுடன்
திரும்பி வா
நீ செல்லும் பாதைகள்
உனக்கு வெறும்
பயணமாக இருக்கலாம்
காத்திருக்கும் எங்களுக்குத்தான்
தெரியும் காலனிடம்
போராடிக்
கொண்டிருக்கிறாய்
என்று......
அம்மாவும்,
அப்பாவும்
தம்பியும்,
தங்கையும்
மனைவியும்,
மகளும்
மகனுமென வாழக்கிடைத்த
இந்த வாழ்க்கையொரு
வரமென்று
உணர்ந்து கொள்ளுங்கள்
அப்பாவும்
தம்பியும்,
தங்கையும்
மனைவியும்,
மகளும்
மகனுமென வாழக்கிடைத்த
இந்த வாழ்க்கையொரு
வரமென்று
உணர்ந்து கொள்ளுங்கள்
தொங்கிச் செல்வதும்
துரத்திச்
செல்வதும்
உங்கள் குருதியின்
வேகமாக இருக்கலாம்
ஆனால், மரணமிடருந்து
எப்போதும் தப்பித்து விடமுடியாது
துரத்திச்
செல்வதும்
உங்கள் குருதியின்
வேகமாக இருக்கலாம்
ஆனால், மரணமிடருந்து
எப்போதும் தப்பித்து விடமுடியாது
விவேகமுடன் செயல்படாவிட்டால்
வீட்டில் காத்திருக்கும்
உயிருக்கும் மேலான உங்கள்
உறவுகளையெல்லாம்
அரசு மருத்துவமனையில்
பிணவறையில் பிரேத
பரிசோதனைக்காக
காத்திருக்க வைத்துவிடும் என்பதை அறிவீர்களோ,........
வீட்டில் காத்திருக்கும்
உயிருக்கும் மேலான உங்கள்
உறவுகளையெல்லாம்
அரசு மருத்துவமனையில்
பிணவறையில் பிரேத
பரிசோதனைக்காக
காத்திருக்க வைத்துவிடும் என்பதை அறிவீர்களோ,........
அதனால் தயவு செய்து வாகனத்தில் செல்லும் போது மெதுவாக செல்லவும்
மித வேகம் மிக நன்று
[26/04 18:46] Se2 How Much Stm Approval?: பாகிஸ்தான் இந்துக்களுக்குச் சலுகை
பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மை இந்துக்கள் இந்திய குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த இந்திய அரசு ஏப்ரல் 18இல் தெரிவித்துள்ளது.
நீண்ட கால விசாவில் வாழும் இந்துக்கள் சொத்து வாங்கவும்,வங்கிக் கணக்கு தொடங்கவும்,ஆதார் நிரந்தர எண் வழங்கவும் உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்களுக்கு 2ஆண்டு இந்திய குடியுரிமை வழங்கவும் அதற்கான கட்டணத்தைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
[26/04 18:46] Se2 How Much Stm Approval?: பாகிஸ்தான் இந்துக்களுக்குச் சலுகை
பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மை இந்துக்கள் இந்திய குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த இந்திய அரசு ஏப்ரல் 18இல் தெரிவித்துள்ளது.
நீண்ட கால விசாவில் வாழும் இந்துக்கள் சொத்து வாங்கவும்,வங்கிக் கணக்கு தொடங்கவும்,ஆதார் நிரந்தர எண் வழங்கவும் உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்களுக்கு 2ஆண்டு இந்திய குடியுரிமை வழங்கவும் அதற்கான கட்டணத்தைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழீழத் தமிழர்க்கு
வாழ்வுரிமை உண்டா?
[27/04 10:15] prakash chennai cardorium Plus:
" மனித உடல் பற்றிய சுவாரஸ்யமான
" தகவல்கள் "


வாழ்வுரிமை உண்டா?
[27/04 10:15] prakash chennai cardorium Plus:
" தகவல்கள் "
[27/04 12:20] prakash chennai cardorium Plus: கால் விருத்துக்கும் போது வரும் அடக்கமுடியாத சிரிப்பு...
கடைசி தீக்குச்சிக்கு காட்டும் பொறுப்பு...
சட்டைக்குள் போட்ட ஐஸ் கட்டி...
Belt போட்டு இறுக்கி கட்டிய வேட்டி...
மொட்டமாடி தூக்கம் ..
திருப்தியான ஏப்பம்...
கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை...
நாம் செய்யும் மொக்க மேஜிக்கை வியந்து ரசிக்கும் குழந்தை..
7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் பாட்டி..
பாட்டியிடம் பம்பும் தாத்தா ...
தலைவர் படம் First day first show ticket கிடைத்தவுடன் விடும் பெரும்மூச்சு ...
First sip of bed coffee....
தாகம் தனித்த boring pipe தண்ணி ..
Notebookன் கடைசிப்பக்கம்...
கொழுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத makeup இல்லா
அழகி ...
அழகி ...
பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத ஆசிரியர் ...
தூங்க தோழ் கொடுத்த சக பயணி ....
எரிந்து முடிந்த computer சாம்பராணி ..
பாய் வீட்டு பிரியாணி ..
பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பாலிய நண்பன்..
இப்பவும் டேய் என அழைக்கும் தோழி ..
இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா ...
கோபம் மறந்த அப்பா..
சட்டையை ஆட்டய போடும் தம்பி..
அக்கறை காட்டும் அண்ணன்..
அதட்டும் அக்கா ...
மாட்டி விடாத தங்கை ..
சமையல் பழகும் மனைவி ...
Sareekku fleets எடுத்துவிடும் கணவன்..
இதுவரை பார்திராத பேப்பர் போடும் சிறுவன்..
Horn அடித்து எழுப்பிவிடும் பால்காரர்...
வழிவிடும் ஆட்டோ காரர்...
High beam போடாத lorry driver...
ஊசி போடாத doctor..
சில்லறை கேட்காத conductor..
சிரிக்கும் police...
முறைக்கும் காதலி..
கை பிடித்து சாலையை கடக்கும் காதலன் ...
முகத்தில் அறைந்து , மூடிட்டு உக்கார்ரியா இல்ல மிதிக்கட்டுமா என கடுப்பாகும் நண்பன் ...
உப்பு தொட்ட மாங்கா..
அறை மூடி தேங்கா..
12மணி குல்பி..
Atm a / c ..
sunday சாலை ...
மரத்தடி அரட்டை...
தூங்க விடாதா குறட்டை...
புது நோட் வாசம்..
மார்கழி மாசம்..
ஜன்னல் இருக்கை..
தும்மும் குழந்தை..
கோவில் தெப்பகுளம்..
Exhibition அப்பளம்..
ராட்டன் தூறி kerchief விளையாட்டு..
முறைபெண்ணின் சீராட்டு ...
எதிரியின் பாராட்டு..
தோசக்கல் சத்தம் ..
எதிர்பாராத முத்தம் ...
பிஞ்சு பாதம்..
அரிசீம்பருப்பு சாதம் ..
இதை எழுதும் நான்..
படிக்கும் நீங்கள்..
இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..
வாழ்க்கைய வெறுக்க high heels அளவுக்கு பெருசா 10 காரணம் இருந்தாலும்
அதை ரசிக்க , mini meals மாதிரி வெரைட்டியான விஷ்யங்கள் நிறைய இருக்கு ..
அதையெல்லாம் water tank அளவுக்கு வாய திறந்து ரசிக்கனும்னு இல்ல ...
water packet அளவுக்கு மனச திறந்து ரசிச்சாலே போதும்....
கவலை காலி ஆய்ரும்
வாழ்க்கை ஜாலி ஆய்ரும்
Face fresh ஆய்ரும்
வாழ்க்கை ஜாலி ஆய்ரும்
Face fresh ஆய்ரும்
...SO...
வாங்க ... வாங்க
வாழ்க்கைய ரசிங்க என் அன்பே....



[27/04 12:34] +91 95667 80844:
ஞாபகம் இருக்கா.
?
"டக்" "டக்" யாரது..?
"திருடன்"
"என்ன வேனும் ...?
" நகை வேனும்..!!
"என்ன நகை..?
" கலர் நகை...!!
"என்ன கலர்...??
" பச்சை கலர்...!!!
"என்ன பச்சை..??
" மா" பச்சை...
"என்னம்மா..?
" டீச்சரம்மா..!
"என்ன டீச்சர்...?
" கணக்கு டீச்சர்..!
"என்ன கணக்கு..?
" வீட்டு கணக்கு..!!
"என்ன வீடு...??
" மாடி வீடு..!!!
"என்ன மாடி ...?
" மொட்ட மாடி...!
"என்ன மொட்ட..??
" பழனி மொட்ட...!
"என்ன பழனி..??
" வடபழனி...!!
"என்ன வட..?
" ஆமை வட..!!
"என்ன ஆமை..?
" கொளத்தாம ..!!
"என்ன குளம்...!!
" த்திரி குளம்..!!
"என்ன திரி..??
" விளக்கு திரி..!!
"என்ன விளக்கு ..??
" குத்து விளக்கு ...!
"என்ன குத்து..??
" கும்மாகுத்து..!!!/










.
சுகமான வலிகளை தரும்
பள்ளி தருணங்கள்...
வாழ்க்கைய ரசிங்க என் அன்பே....
[27/04 12:34] +91 95667 80844:
?
"டக்" "டக்" யாரது..?
"திருடன்"
"என்ன வேனும் ...?
" நகை வேனும்..!!
"என்ன நகை..?
" கலர் நகை...!!
"என்ன கலர்...??
" பச்சை கலர்...!!!
"என்ன பச்சை..??
" மா" பச்சை...
"என்னம்மா..?
" டீச்சரம்மா..!
"என்ன டீச்சர்...?
" கணக்கு டீச்சர்..!
"என்ன கணக்கு..?
" வீட்டு கணக்கு..!!
"என்ன வீடு...??
" மாடி வீடு..!!!
"என்ன மாடி ...?
" மொட்ட மாடி...!
"என்ன மொட்ட..??
" பழனி மொட்ட...!
"என்ன பழனி..??
" வடபழனி...!!
"என்ன வட..?
" ஆமை வட..!!
"என்ன ஆமை..?
" கொளத்தாம ..!!
"என்ன குளம்...!!
" த்திரி குளம்..!!
"என்ன திரி..??
" விளக்கு திரி..!!
"என்ன விளக்கு ..??
" குத்து விளக்கு ...!
"என்ன குத்து..??
" கும்மாகுத்து..!!!/
சுகமான வலிகளை தரும்
பள்ளி தருணங்கள்...
அம்மாவிடம் இருந்து பிரிந்து போக
முடியாமல்
அழுத தருணம்
முடியாமல்
அழுத தருணம்
நாலு பேர்
சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும்
நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த
தருணம்
சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும்
நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த
தருணம்
வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய
தருணம்
தருணம்
ஆசிரியர் அடித்தால் வலிக்க
கூடாது என்பதற்காக
இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற
தருணம்
கூடாது என்பதற்காக
இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற
தருணம்
என்னிடம் ரப்பர் வைத்த பென்சில்
இருக்கிறது என பெருமைபட்ட தருணம்
இருக்கிறது என பெருமைபட்ட தருணம்
புதிதாக வாங்கிய
பேனாவை நண்பனிடம்
காட்டி சந்தோஷபட்ட தருணம்
பேனாவை நண்பனிடம்
காட்டி சந்தோஷபட்ட தருணம்
வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம்
புத்தக கிரிக்கெட் விளையாடின
தருணம்
புத்தக கிரிக்கெட் விளையாடின
தருணம்
நண்பர் மை இல்லாமல் தவிக்கும்
போது பெஞ்சின் மேல்
மை தெளித்து உதவிய தருணம்
போது பெஞ்சின் மேல்
மை தெளித்து உதவிய தருணம்
போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற
பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த
வகுப்புக்கு ரவுடி என
சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ-
மிக மிக அடங்கவில்லை)
பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த
வகுப்புக்கு ரவுடி என
சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ-
மிக மிக அடங்கவில்லை)
சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும்
மழைக்காக விடுமுறை விட்டால்
அளவில்லாத சந்தோஷத்தில்
துள்ளி குதித்திருப்போம்
மழைக்காக விடுமுறை விட்டால்
அளவில்லாத சந்தோஷத்தில்
துள்ளி குதித்திருப்போம்
எல்லா நாட்களும் தாமதமாக செல்லும்
நாம் பிறந்த நாள் என்றால் மட்டும்
சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல
துடித்திருப்போம்.


நாம் பிறந்த நாள் என்றால் மட்டும்
சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல
துடித்திருப்போம்.
விடுமுறை நாளில் பிறந்த நாள்
வந்தால் வருத்தப்படுவோம்
வந்தால் வருத்தப்படுவோம்
அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத
பேதம் பார்க்காமல்
பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்
பேதம் பார்க்காமல்
பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்
ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம்,
நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...
இப்போ அந்த நாளுக்காக
ஏங்கி நிற்கின்றோம்...!!!
நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...
இப்போ அந்த நாளுக்காக
ஏங்கி நிற்கின்றோம்...!!!
இதை நீங்கள் அனுபவித்திருந்தால் பகிருங்கள்

