Friday, November 30, 2018

புரோட்டீன் சத்துகள் நிறைந்த பழங்கள்…

புரோட்டீன் சத்துகள் நிறைந்த பழங்கள்…

மனிதனின் தசைகளை உருவாக்குகின்ற புரோட்டின் சத்தைப் பேரிச்சம்பழம், அத்திப்பழம், திராட்சைப் பழம், மாதுளம் பழம், வாழைப்பழம், நேந்திரம் பழம், பாதாம் பருப்பு முதலியவற்றிலிருந்து பெறலாம்.

கால்சியம் சத்துகள் நிறைந்த பழங்கள்…

எலும்புகளை உருவாக்குகின்ற அல்லது பலப்படுத்தக்கூடிய கால்சியம் சத்தை தக்காளிப்பழம், ஆரஞ்சுப்பழம், கொய்யாப்பழம், திராட்சைப்பழம், பேரிச்சம்பழம் மற்றும் சீரகம் முதலியவற்றிலிருந்து பெறலாம்.

இரும்பு சத்துகள் நிறைந்த பழங்கள்…

ரத்தத்தை உற்பத்தி செய்கின்ற 'அயர்ன்' என்ற இரும்பு சத்தானது உள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சை, திராட்சை மற்றும் பிஸ்தாப்பருப்பு போன்றவைகள் ரத்தத்திற்கு இரும்பு சத்தினை அளிகின்றன.

பொட்டாசியம் சத்துகள் நிறைந்த பழங்கள்…

ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்ற பொட்டாசியம் சத்து வெள்ளரிக்காயில் 42.6% உள்ளது. இவற்றை உண்டாலே இச்சத்தானது கூடும்.

பாஸ்பரஸ் சத்துகள் நிறைந்த பழங்கள்…

மூளை பலத்தை அதிகரிக்க இந்த பாஸ்பரஸ் நமக்கு அதிகளவில் உதவிபுரிகின்றன. பாதாம்பருப்பு, அக்ரோட்டுக் காயும், அத்திபழத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மூளையின் செயல்திறனை இவை அதிகரிக்கின்றன.

பாஸ்பரஸ் சக்தியுள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் பாதாம் பருப்பு போன்றவைகள் ஆகும்.

ஆப்பிள் வாங்க முடியாதவர்கள் தான் நம்நாட்டில் அதிகம் அவர்கள் தினசரி இரவு படுக்கும் முன்பு பேரீச்சம்பழத்தை (10 முதல் 20) உண்டு பால் அல்லது சுத்த நீரினை பருகினால் மனபலத்தினை அதிகரிக்க செய்யும் மற்றும் மூளைக்கு பலத்தை தரும்.

மூளைக்கு தேவையான அணுக்களையும் தாதுவினையும் பாஸ்பரஸ் சக்தி உற்பத்தி செய்கின்றன. மூளைக்கு அதிகளவில் வேலைக் கொடுகின்றவர்களுக்கு, பாஸ்பரஸ் சக்தி அவசியம் தேவையாகும். சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், மேடை பேச்சாளர்கள் பாஸ்பரஸ் அதிகமுள்ள பழங்களை உண்ணுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்

DENGU NATURAL CURE

https://www.dropbox.com/sh/xhqeqgiyf4whfpx/AAC9J9dSB5aKYBvOLcY7O9xoa?dl=0

Hear

Audio

Copy and paste and download

https://www.dropbox.com/s/9g9rqekjphfsldo/AUD-20181130-WA0475.opus?dl=0

*சர்க்கரையால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுத்து நலமாக வாழ

*சுகனி அருள் சக்தி துணை உணவு*
💠💠💠💠💠💠💠💠
*உணவே மருந்தாக சித்தர் அருளிய உணவுமுறையில் வழிகாட்டுகிறது.*

*சர்க்கரையால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுத்து நலமாக வாழ நம் உடலை என்றும் கட்டுக்குள் வைக்க இயற்கையான உணவுபொருட்களை வைத்து துல்லியமான அளவில் தூய்மையாக சுத்தி செய்யப்பட்ட கலவை.*

*இதில் அற்புத சக்திகள் நிறைந்த முருங்கைப்பூ, துத்திப்பூ, தூதுவளைப்பூ வாழைப்பூ, இலவங்கப்பூ, திராட்சை விதை, பிரண்டை வேர் மற்றும் மேலும் சேர்ந்த அக்ரூட்டுடன் இணைந்து குருஇலவணம் கலந்த மகத்துவதத்துடன் வணங்கி உருவாக்கப்பட்டது.*

*இத்துணை உணவை சுவைத்து சாப்பிட   இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கசப்புசுவையை விகிதாச்சார அளவில் சேர்க்கப்பட்டுள்ளதால் ஆரோக்கியமானவர்களும் தேநீர் போல இதனை அருந்தலாம்*.

*சர்க்கரையானது நம் உடலில் ஏற்படுத்தும் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம் உடலை சமச்சீராக கட்டுக்குள் வைக்கவும் இவ்வுணவை காலை மாலை,இரவு   அருந்தி வரவும்.*

*அருந்தும் முறை :*
_______________________
*நம் உடலை தூய்மை செய்து சமநிலைப்படுத்த  மிதமான100ml சுடுநீரில் ஒரு தேக்கரண்டி  வீதம் கலந்து தினமும் காலை, மாலை உணவுக்கு முன்பும், இரவு உணவுக்கு பின்பும் என  மூன்று மாதம் அருந்தினால் போதுமானது.*

*இந்த சுகனி அருள் சக்தி துணை உணவு  நம் உடலில் தேவையற்று தேங்கியிருக்கும் கழிவுகளை நீக்கிட உணவே மருந்தாக உதவி புரிந்து இயற்கையான முறையில் வெளியேற்றுகிறது. எனவே தாங்கள் எவ்வித மருத்துவம் பார்த்து வந்தாலும் இதனை ஓர் துணை உணவாக எடுத்து படிப்படியாக மருந்து மாத்திரைகளை குறைத்து நலமுடனும், வளமுடனும் வாழ வழிகாட்டுகிறது.*

*இந்த அருள் சக்தி துணை உணவு மிகக்குறைந்த விலையில் மனநிறைவுடன் கிடைக்க...கூரியர் மூலம்  அனைத்துஇடங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம்.*

*இயற்கை உணவு நல ஆலோசகர் :*
*S. அருண்பிரபு*
*9245299913*

டெங்கு க்கு எளிதில் குணப்படுத்த. https://www.dropbox.com/s/9g9rqekjphfsldo/AUD-20181130-WA0475.opus?dl=0

1.மாதுளம் பழச்சாறு 
After one hour drink 

2.பீர்க்கங்காய் ஜூஸ்

AFTER  ONE hour drink

3.பப்பாளி இலை சாறு

Empty stomach ல் குடிக்க வேண்டும் 



  







*கோரைக்கிழங்கு மருத்துவ* *பயன்கள்*

✍‬ *இயற்கை வாழ்வியல் முறை*
🍓🍓🍏🍏💓💓

*கோரைக்கிழங்கு மருத்துவ* *பயன்கள்*

*கோரைக்கிழங்கு* *சிறு நீர்* *பெருக்கும்; வியர்வையை அதிகமாக்கும்; உடல் வெப்பத்தை அகற்றும்; உடல் பலமுண்டாகும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்; மாதவிடாயை தூண்டும்; குழந்தைகளுக்கான செரிமான சக்தியை அதிகரிக்கும். பதிவுரிமை செய்யப்பட்ட பல மருந்துகளில் கோரைக்கிழங்கு சேர்கின்றது*

🌽🌽🌽🌽
*இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வளர்கின்ற ஒரு புல்வகைச் சேர்ந்த சிறுசெடி. தாவரம். தாவரத்தின் வேர்க் கிழங்குகளே கோரைக் கிழங்கு எனப்படும். தண்டுகள் மூன்று பட்டையானவை. உறுதியற்றவை*
🍉🍉🍉🍉
*கோரைக்கிழங்கு இலைகள் தட்டையானவை, கூரானவை, நீண்டவை. கிழங்குகள் முட்டை வடிவமானவை. தமிழகமெங்கும், கடற்கரை ஓரங்கள், காடுகள், பாழ்நிலங்களில் தானே வளர்கின்றது*
🍊🍊🍊🍊
*கோரைக்கிழங்கு காய்ந்த நிலையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சில நாட்டு மருத்துவர்கள் கோரைக்கிழங்கை முத்தக்காசு என்றும் அழைக்கின்றனர்*
🍑🍑🍑🍑
*கோரைக்கிழங்கை காய வைத்து தூள் செய்து கொண்டு ½ தேக்கரண்டி வீதம் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் 1 டம்ளர் பாலில் கலந்து குடிக்க மூட்டு வலி, தசை வலி குணமாகும்*
🍋🍋🍋🍋
*கோரைக்கிழங்கு, காய்ச்சாத பசும் பால் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வர வியர்வை நாற்றம் குணமாகும்*்.
🍒🍒🍒🍒
*இஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் சம அளவாக அரைத்து பசையாக்கி தேன் சிறிதளவு சேர்த்து சுண்டைக்காய் அளவு சாப்பிட குடல் புழுக்கள் வெளிப்படும்*
🥒🥒🥒🥒

*கோரைக்கிழங்கு நான்கினை எடுத்து நசுக்கி இரண்டு டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, குடி நீர் செய்து வேளைக்கு 2 தேக்கரண்டி அளவு 2 நாட்கள் உள்ளுக்கு கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் குணமாகும்*.
🥑🥑🥑🥑
*பச்சையான கோரைக் கிழங்குகளைச் சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு அரைத்து மார்பகத்தல் பூசி வர தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்*
🍓🍓🍓🍓

*கோரைக்கிழங்கு சூரணம் ½ தேக்கரண்டி அளவு காலை, மாலை தேனில் உட்கொள்ள புத்தி கூர்மை அதிகமாகும்*
🐎🐎🐎🐎🐎🐎
*ஆண்மை பெருக கோரைக்கிழங்கு லேகியம்*🐎🐎🐎🐎🐎🐎🐎

*கோரைக்கிழங்கு* – *150 கிராம்*
*சுக்கு – 15 கிராம்*
*மிளகு – 15* *கிராம்*
*திப்பிலி* – 15* *கிராம்*
*நிலப்பனங்கிழங்கு* – *15 கிராம்*
*அமுக்கரா கிழங்கு  15 கிராம்*
💜💜💜💜💜
*மேற்கண்ட சரக்குகளை சுத்தம் செய்து பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும்*
💚💚💚💚💚
*சர்க்கரை ½ கிலோ வாங்கி, சிறு தீயில் பாகாக்கி மேற்படி சூரணத்தைக் கொட்டிக் கிண்டி இறக்கவும்*
💛💛💛💛💛
*150 கிராம் நெய்யை உருக்கி, லேகியத்தில் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும்*
💙💙💙💙💙
*தினசரி, காலை, இரவு உணவுக்குப்பின் 5 கிராம் அளவு சாப்பிட்டு வர விந்து நஷ்டம், ஆண்தன்மை குறைவு நீங்கி உடல் முறுக்கேறும்*
*கோரைக் கிழங்கு*
💖💖💖💖💖
*புல் இனத்தைச் சேர்ந்த கோரைக் கிழங்கு வாசனை பொருந்தியது. சமவெளிப் பகுதிகளிலும் வயல் வரப்புகளிலும், தரிசு நிலங்களிலும் ஏராளமாக விளையும்*
💞💞💞💞💞
*இக்கோரைக் கிழங்கு நோய் தீர்க்கும் மருந்தாக பெருமளவில் பயன்படுகிறது. வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீக்கவல்லது. வயிறு பெருத்து உடல் மெலிந்திருக்கும் குழந்தைகளுக்கு இக்கிழங்கு ஒரு டானிக் காகும். இக்கிழங்கின் தோலை நீக்கி கஷாயகமாகத் தயாரித்துக் கொடுக்கலாம். வயிற்றிலுள்ள கசடுகள், மண் போன்றவற்றை வெளியேற்றிவிடும் ஆற்றல் இதற்குண்டு*.💗💗💗💗💗💗

*இது ரத்தத்திலுள்ள அசுத்தங்களையும் போக்கும். நாட்பட்ட வயிற்றுப் போக்கையும் நிறுத்தவல்லது. முக்கியமாக இது குழந்தைகளுக்கு மிக ஏற்றது. உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கும்*
🍇🍇🍇🍇🍇
*தேவைப்படுவோருக்கு கொரியரில்* *அனுப்பி வைக்கப்படும்*  
*மேலும்* *தொடர்புக்கு*  *இயற்கை* *மூலிகை*  *ஆலோசகர்* *பெருசங்கர்*
💞💞💞💞💞
*வாட்ஸ்அப்*
*7598258480*
*அழைப்போசி எண்*
*6383487768*
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🤭🤭🤭🤭🤭🤭
*உடலில்* *உள்ள*
  *எல்லா உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
💞💞💞💞💞💞
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*


*ஈரோடு மாவட்டம்*
*பவானி*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🌻🌻🌻🌻🌻🌻

கோழி கறி சாப்பிடுவதால் பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்து..!!!

Dinaseithigal Tamil:

கோழி கறி சாப்பிடுவதால் பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்து..!!!

https://npurl.in/Q80d7gkj/a2aa via @NP_App: http://www.npapp.in/app

கோழி கறி சாப்பிடுவதால் பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்து..!!!

Dinaseithigal Tamil:

கோழி கறி சாப்பிடுவதால் பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்து..!!!

https://npurl.in/Q80d7gkj/a2aa via @NP_App: http://www.npapp.in/app

6 நாட்களில் சிறுநீரக கற்களை முற்றிலும் கரைத்து வெளியேற்றும் அற்புத வழி.

6 நாட்களில் சிறுநீரக கற்களை முற்றிலும் கரைத்து வெளியேற்றும் அற்புத வழி.

http://daily1tips.com/doc-1st/archives/9696
.

தற்போதைய காலத்தில் சிறுநீரக கற்கள் வருவது சாதாரணமாகிவிட்டது. உலகில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு முறையாவது சிறுநீரக கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். குறிப்பாக ஆண்கள் தான் இப்பிரச்சனையால் பெண்களை விட அதிகமாக கஷ்டப்படுவார்கள். அதிலும் ஒருவருக்கு சிறுநீரக கல் பிரச்சனை தீவிரமாக இருந்தால், அது முதுகின் பின்புறத்தில் கடுமையான மற்றும் கூர்மையான வலியை சந்திக்க வைக்கும்.

சிறுநீரக கற்களானது

சிறுநீரக கற்களானது ஒருவருக்கு மரபணுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் வரக்கூடும். சிறுநீரக கற்கள் இருந்தால், அது கடுமையான வலியை உண்டாக்குவதோடு, அடிக்கடி அவசரமாக சிறுநீர் கழிக்கத் தூண்டும், சிறுநீரில் இரத்தம் கலந்து வரும், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றையும் ஏற்படுத்தும். 

சிறுநீரக கற்களை அறுவை 

சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்க நீங்கள் முடிவெடுத்து இருக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையை முதலில் படித்து அதை சில நாட்கள் பின்பற்றி, பின்பு அறுவை சிகிச்சை செய்யலாமா வேண்டாமா என்ற முடிவை எடுங்கள்.

ஏனென்றால் இந்த கட்டுரையில் 

ஏனென்றால் இந்த கட்டுரையில் சிறுநீரக கற்களின் அளவைக் குறைக்கும் அல்லது அவற்றை வெளியேற்றும் ஓர் அற்புத இயற்கை வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள். முக்கியமாக இந்த வழியை பின்பற்றினால், அது 6 நாட்களில் சிறுநீரக கற்களை வெளியேற்றும்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு – 100 மிலி
ஆலிவ் ஆயில் – 100 மிலி
பீர் – 100 மிலி
செய்முறை:

ஒரு கண்ணாடி பாட்டிலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும்.பின் இந்த கலவையை தினமும் காலையில் 50 மிலி குடிக்க வேண்டும். முக்கியமாக இந்த பானத்தைக் குடிக்கும் முன், பாட்டிலை நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும்.இப்படி தினமும் காலை என தொடர்ந்து 6 நாட்க
இப்படி தினமும் காலை என தொடர்ந்து 6 நாட்கள் பின்பற்றி வந்தால், சிறுநீரக கற்கள் மாயமாய் மறையும்.

குறிப்பு
எலுமிச்சையை வாங்கும் போது நன்கு பார்த்து, ஆர்கானிக் பழங்களை வாங்கி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தற்போது கடைகளில் செயற்கை எலுமிச்சை சாறுகள் விற்கப்படுகின்றன. 

இந்த மாதிரியான ஜூஸ்களைப் பயன்படுத்தாதீர்கள். அதேப் போல் உங்களுக்கு 15 mm விட பெரிய அளவில் சிறுநீரக கற்கள் இருந்தால், அது கரைந்து சிறுநீர் வடிகுழாய் வழியே வெளியேறும் போது, பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

இப்போது சிறுநீரக கற்களைக் கரைக்கும் வேறு சில இயற்கை வழிகளைக் காண்போம்.

வழி #1

வழி #1
2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, ஒரு டம்ளர் நீரில் கலந்து, தினமும் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். மேலும் இந்த பானத்தை வாரத்திற்கு 1-2 முறை ஒருவர் குடித்து வந்தால், மீண்டும் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம். ஆப்பிள் வீடர் சினிகரில் உள்ள உட்பொருட்கள், சிறுநீரக கற்களைக் கரையச் செய்து, எளிதில் வெளியேற்றும்.

SEARCH

Daily one tips Tamil

TIPS6 நாட்களில் சிறுநீரக கற்களை முற்றிலும் கரைத்து வெளியேற்றும் அற்புத வழி

தற்போதைய காலத்தில் சிறுநீரக கற்கள் வருவது சாதாரணமாகிவிட்டது. உலகில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு முறையாவது சிறுநீரக கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். குறிப்பாக ஆண்கள் தான் இப்பிரச்சனையால் பெண்களை விட அதிகமாக கஷ்டப்படுவார்கள். அதிலும் ஒருவருக்கு சிறுநீரக கல் பிரச்சனை தீவிரமாக இருந்தால், அது முதுகின் பின்புறத்தில் கடுமையான மற்றும் கூர்மையான வலியை சந்திக்க வைக்கும்.

சிறுநீரக கற்களானது ஒருவருக்கு மரபணுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் வரக்கூடும். சிறுநீரக கற்கள் இருந்தால், அது கடுமையான வலியை உண்டாக்குவதோடு, அடிக்கடி அவசரமாக சிறுநீர் கழிக்கத் தூண்டும், சிறுநீரில் இரத்தம் கலந்து வரும், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றையும் ஏற்படுத்தும். 

சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்க நீங்கள் முடிவெடுத்து இருக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையை முதலில் படித்து அதை சில நாட்கள் பின்பற்றி, பின்பு அறுவை சிகிச்சை செய்யலாமா வேண்டாமா என்ற முடிவை எடுங்கள்.

ஏனென்றால் இந்த கட்டுரையில் சிறுநீரக கற்களின் அளவைக் குறைக்கும் அல்லது அவற்றை வெளியேற்றும் ஓர் அற்புத இயற்கை வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள். முக்கியமாக இந்த வழியை பின்பற்றினால், அது 6 நாட்களில் சிறுநீரக கற்களை வெளியேற்றும்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு – 100 மிலிஆலிவ் ஆயில் – 100 மிலிபீர் – 100 மிலி

செய்முறை:

ஒரு கண்ணாடி பாட்டிலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும்.பின் இந்த கலவையை தினமும் காலையில் 50 மிலி குடிக்க வேண்டும். முக்கியமாக இந்த பானத்தைக் குடிக்கும் முன், பாட்டிலை நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும்.இப்படி தினமும் காலை என தொடர்ந்து 6 நாட்கள் பின்பற்றி வந்தால், சிறுநீரக கற்கள் மாயமாய் மறையும்.

குறிப்பு
எலுமிச்சையை வாங்கும் போது நன்கு பார்த்து, ஆர்கானிக் பழங்களை வாங்கி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தற்போது கடைகளில் செயற்கை எலுமிச்சை சாறுகள் விற்கப்படுகின்றன. இந்த மாதிரியான ஜூஸ்களைப் பயன்படுத்தாதீர்கள். அதேப் போல் உங்களுக்கு 15 mm விட பெரிய அளவில் சிறுநீரக கற்கள் இருந்தால், அது கரைந்து சிறுநீர் வடிகுழாய் வழியே வெளியேறும் போது, பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

இப்போது சிறுநீரக கற்களைக் கரைக்கும் வேறு சில இயற்கை வழிகளைக் காண்போம்.

வழி #1
2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, ஒரு டம்ளர் நீரில் கலந்து, தினமும் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். மேலும் இந்த பானத்தை வாரத்திற்கு 1-2 முறை ஒருவர் குடித்து வந்தால், மீண்டும் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம். ஆப்பிள் வீடர் சினிகரில் உள்ள உட்பொருட்கள், சிறுநீரக கற்களைக் கரையச் செய்து, எளிதில் வெளியேற்றும்.

வழி #2
1 டம்ளர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, உடனே குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை குடித்து வந்தால், அதில் உள்ள அசிட்டிக் பொருள், கற்களைக் குறைத்து, சிறுநீரகத்தில் இருந்து எளிதில் வெளியேறச் செய்யும்.

வழி #3
தினமும் 1-2 இளநீரைக் குடித்து வர வேண்டும். இப்படி ஒரு வாரம் ஒருவர் தொடர்ந்து குடித்து வந்தால், அது சிறுநீரக கற்களை விரைவில் வெளியேற்றும். இளநீரில் உள்ள பொட்டாசியம், சிறுநீரில் உள்ள அமிலத்தை காரத்தன்மையாக்கி, கற்களைக் கரையச் செய்யும். மேலும் இளநீர் உடல் சூட்டையும் தணிக்கும்.

வழி #4
1/4 கப் பார்லியை 3 கப் நீரில் குறைந்தது 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த பார்லி அதே நீரில் குறைவான தீயில்
தீயில் வேக வைக்க வேண்டும். நீரானது பாதியாக குறைந்ததும் அதை இறக்கி, வடிகட்டி குளிர வைத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த பானத்தை ஒரு நாளைக்கு சில முறை குடித்து வர, சீக்கிரம் சிறுநீரக கற்கள் கரையும்.

வழி #5
சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் தினமும் அஸ்பாரகஸை சாப்பிட்டு வருவது நல்லது. ஏனெனில் இதில்

ஏனெனில் இதில் உள்ள அஸ்பாரகைன் என்னும் பொருள், சிறுநீரக கற்களை உடைத்தெறிய உதவும். இந்த காய்கறிகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரித்து, சிறுநீரின் உற்பத்தியை அதிகரித்து, சிறுநீரின் வழியே சிறுநீரகங்களைக் கரைத்து வெளியேற்றும்.

வழி #6
ஒரு வெள்ளை முள்ளங்கியின் தோலுரித்து, அதனைத் துருவி, சாறு எடுத்து, தினமும் காலையில் 100 மிலி குடிக்க வேண்டும். 
குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. இப்படி சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகங்களில் உள்ள கற்கள் கரைத்து வெளியேறிவிடும்.

வழி #7

5-6 துளசி இலைகளை ஒரு கப் சுடுநீரில் போட்டு 7-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, தேன் கலந்து டீ போன்று வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 கப் குடித்து வந்தால், சிறுநீரக கல் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

வழி #8
திராட்சை சிறுநீரக கற்களை சரிசெய்யும் உணவுப் பொருளாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் அதிகளவு நீர்ச்சத்து மற்றும் 

SEARCH

Daily one tips Tamil

TIPS6 நாட்களில் சிறுநீரக கற்களை முற்றிலும் கரைத்து வெளியேற்றும் அற்புத வழி

தற்போதைய காலத்தில் சிறுநீரக கற்கள் வருவது சாதாரணமாகிவிட்டது. உலகில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு முறையாவது சிறுநீரக கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். குறிப்பாக ஆண்கள் தான் இப்பிரச்சனையால் பெண்களை விட அதிகமாக கஷ்டப்படுவார்கள். அதிலும் ஒருவருக்கு சிறுநீரக கல் பிரச்சனை தீவிரமாக இருந்தால், அது முதுகின் பின்புறத்தில் கடுமையான மற்றும் கூர்மையான வலியை சந்திக்க வைக்கும்.

சிறுநீரக கற்களானது ஒருவருக்கு மரபணுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் வரக்கூடும். சிறுநீரக கற்கள் இருந்தால், அது கடுமையான வலியை உண்டாக்குவதோடு, அடிக்கடி அவசரமாக சிறுநீர் கழிக்கத் தூண்டும், சிறுநீரில் இரத்தம் கலந்து வரும், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றையும் ஏற்படுத்தும். 

சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்க நீங்கள் முடிவெடுத்து இருக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையை முதலில் படித்து அதை சில நாட்கள் பின்பற்றி, பின்பு அறுவை சிகிச்சை செய்யலாமா வேண்டாமா என்ற முடிவை எடுங்கள்.

ஏனென்றால் இந்த கட்டுரையில் சிறுநீரக கற்களின் அளவைக் குறைக்கும் அல்லது அவற்றை வெளியேற்றும் ஓர் அற்புத இயற்கை வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள். முக்கியமாக இந்த வழியை பின்பற்றினால், அது 6 நாட்களில் சிறுநீரக கற்களை வெளியேற்றும்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு – 100 மிலிஆலிவ் ஆயில் – 100 மிலிபீர் – 100 மிலி

செய்முறை:

ஒரு கண்ணாடி பாட்டிலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும்.பின் இந்த கலவையை தினமும் காலையில் 50 மிலி குடிக்க வேண்டும். முக்கியமாக இந்த பானத்தைக் குடிக்கும் முன், பாட்டிலை நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும்.இப்படி தினமும் காலை என தொடர்ந்து 6 நாட்கள் பின்பற்றி வந்தால், சிறுநீரக கற்கள் மாயமாய் மறையும்.

குறிப்பு
எலுமிச்சையை வாங்கும் போது நன்கு பார்த்து, ஆர்கானிக் பழங்களை வாங்கி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தற்போது கடைகளில் செயற்கை எலுமிச்சை சாறுகள் விற்கப்படுகின்றன. இந்த மாதிரியான ஜூஸ்களைப் பயன்படுத்தாதீர்கள். அதேப் போல் உங்களுக்கு 15 mm விட பெரிய அளவில் சிறுநீரக கற்கள் இருந்தால், அது கரைந்து சிறுநீர் வடிகுழாய் வழியே வெளியேறும் போது, பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

இப்போது சிறுநீரக கற்களைக் கரைக்கும் வேறு சில இயற்கை வழிகளைக் காண்போம்.

வழி #1
2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, ஒரு டம்ளர் நீரில் கலந்து, தினமும் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். மேலும் இந்த பானத்தை வாரத்திற்கு 1-2 முறை ஒருவர் குடித்து வந்தால், மீண்டும் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம். ஆப்பிள் வீடர் சினிகரில் உள்ள உட்பொருட்கள், சிறுநீரக கற்களைக் கரையச் செய்து, எளிதில் வெளியேற்றும்.

வழி #2
1 டம்ளர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, உடனே குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை குடித்து வந்தால், அதில் உள்ள அசிட்டிக் பொருள், கற்களைக் குறைத்து, சிறுநீரகத்தில் இருந்து எளிதில் வெளியேறச் செய்யும்.

வழி #3
தினமும் 1-2 இளநீரைக் குடித்து வர வேண்டும். இப்படி ஒரு வாரம் ஒருவர் தொடர்ந்து குடித்து வந்தால், அது சிறுநீரக கற்களை விரைவில் வெளியேற்றும். இளநீரில் உள்ள பொட்டாசியம், சிறுநீரில் உள்ள அமிலத்தை காரத்தன்மையாக்கி, கற்களைக் கரையச் செய்யும். மேலும் இளநீர் உடல் சூட்டையும் தணிக்கும்.

வழி #4
1/4 கப் பார்லியை 3 கப் நீரில் குறைந்தது 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த பார்லி அதே நீரில் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். நீரானது பாதியாக குறைந்ததும் அதை இறக்கி, வடிகட்டி குளிர வைத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த பானத்தை ஒரு நாளைக்கு சில முறை குடித்து வர, சீக்கிரம் சிறுநீரக கற்கள் கரையும்.

வழி #5
சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் தினமும் அஸ்பாரகஸை சாப்பிட்டு வருவது நல்லது. ஏனெனில் இதில் உள்ள அஸ்பாரகைன் என்னும் பொருள், சிறுநீரக கற்களை உடைத்தெறிய உதவும். இந்த காய்கறிகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரித்து, சிறுநீரின் உற்பத்தியை அதிகரித்து, சிறுநீரின் வழியே சிறுநீரகங்களைக் கரைத்து வெளியேற்றும்.

வழி #6
ஒரு வெள்ளை முள்ளங்கியின் தோலுரித்து, அதனைத் துருவி, சாறு எடுத்து, தினமும் காலையில் 100 மிலி குடிக்க வேண்டும். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. இப்படி சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகங்களில் உள்ள கற்கள் கரைத்து வெளியேறிவிடும்.

வழி #7
5-6 துளசி இலைகளை ஒரு கப் சுடுநீரில் போட்டு 7-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, தேன் கலந்து டீ போன்று வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 கப் குடித்து வந்தால், சிறுநீரக கல் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

வழி #8
திராட்சை சிறுநீரக கற்களை சரிசெய்யும் உணவுப் பொருளாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் அதிகளவு நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரக கற்களைக் கரைக்கத் தேவையான உட்பொருட்களாகும். இதை தினமும் ஒருவர் சிறிது சாப்பிட்டு வந்தால், அது சிறுநீரக கற்கள் பிரச்சனை வராமல் தடுக்கும்.

வழி #9
தர்பூசணியில் ஏராளமான அளவில் நீர்ச்சத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பழத்தை சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள், தினமும் உட்கொண்டு வந்தால் மிகவும் நல்லது. இது சிறுநீரகங்களில் உள்ள கற்களை வலியின்றி எளிதில் வெளியேற்ற உதவும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம், கற்களின் அளவைக் குறைக்க உதவி, விரைவில் சிறுநீரக கற்களை வெளியேற்றும்.



http://daily1tips.com/doc-1st/archives/9696

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...