Sunday, December 9, 2018

டிவி முன் செலவு செய்யும் ஒவ்வொரு மணிநேரமும் உங்கள் மாரடைப்பு ரிஸ்க்கை 18% அதிகரிக்கிறது.

தொடர்ந்து உட்கார்ந்திருப்பது "உட்காரும் வியாதி" (சிட்டிங் டிஸீஸ்) என தற்போது வகைப்பட்டுத்தபட்டுள்ளது.
#Sitting #Killing #nbalakumar

சராசரி வெள்ளைகாலர் தொழிலாளி ஒரு நாளுக்கு 7.7 மணிநேரம் உட்கார்ந்தே செலவு செய்கிறாராம் (தூங்கும் நேரம் தனி)

ஆய்வு ஒன்றில் லண்டன் நகர பஸ் டிரைவர்கள் ஒரு நாளுக்கு 12 மணிநேரம் உட்கார்ந்திருப்பதாக கண்டறியபட்டுள்ளது. இது வழக்கமான ஆபிஸ் பணியாளர்களை விட 3 மணிநேரம் அதிகம். லண்டன் டிரைவர்களின் 74% பேர் அதீத உடல்பருமனுடனும், மாரடைப்பு அபாயத்துடனும் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது.

நாள் முழுக்க உட்கார்ந்தே இருப்பவர்கள் லீவு நாளிலும் உட்கார்ந்து கொண்டே இருக்கிறார்களாம். இதை விஞ்ஞானிகள் #knockoff #effect என அழைக்கிரார்கள்.

டிவி முன் செலவு செய்யும் ஒவ்வொரு மணிநேரமும் உங்கள் மாரடைப்பு ரிஸ்க்கை 18% அதிகரிக்கிறது.

நாள் முழுக்க உட்கார்ந்திருந்துவிட்டு ஒரு மணிநேரம் உடல்பயிற்சி செய்வது எவ்விதத்திலும் உங்களை காப்பாற்றுவதில்லை. அம்மாதிரி இருப்பவர்களை விஞ்ஞானிகள் "#Active #couch #potato" என அழைக்கிறார்கள்.

பரிந்துரைக்கபடும் லைப்ஸ்டைல் மாற்றங்கள்:

20 நிமிடத்துக்கு மேல் உட்கார்ந்திருக்கையில் உங்கள் கலோரிகளை எரிக்கும் திறன் (மெடபாலிசம்) சுருங்கி விடுகிறது. அதனால் 20 நிமிடத்துக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்வது தவறு. 20 நிமிடத்துக்கு ஒரு முறை எழுந்து ஒரு நிமிட நடையாவது போய்வருவது அவசியம்.

ஒரு மணிநேரத்துக்கு 250 அடிகளாவது நடப்பது அவசியம் என ஃபிட்பிட் முதலான உபகரணங்கள் கூறுகின்றன. இது குறைந்தபட்ச அளவீடு என்பதை நினைவில் கொண்டு 500 அடிகளாவது நடக்க முயலவும்

20 நிமிடத்துக்கு ஒரு முறை எழுந்து சின்ன, சின்ன பயிற்சிகள், ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள், ஒரு மாடி ஏறுதல் என ஓரிரு நிமிடங்கள் செய்துவிட்டு ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஐந்து முதல் 10 நிமிட நடை என்பதை வழக்கமாக கொள்ளவும்.

இதனால் பணிகள் பாதிக்காது. இம்மாதிரி பணிநேரங்களில் சின்ன, சின்ன பயிற்சிகள் செய்பவர்கள், மதிய உணவு வேளையில் சின்னதாக வாக் போகிறவர்களின் புரடக்டிவிட்டி கணிசமாக அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக மாலை 3 மணிக்கு மேல் நம் புரடக்டிவிட்டி குறைகிறது. 3 மணிக்கு 15 நிமிட உடல்பயிற்சி செய்வது நம் புரடக்டிவிட்டியை கூடுதலாக 2 மணி நேரம் அதிகரிக்கிறதாம்.

தினம் குறைந்தது 10,000 அடிகள் என்பதை குறிக்கோளாக கொள்வதும் செல்போனில் பெடோமீட்டர் ஆப் நிறுவி ஒரு மண்நேரத்துக்கு 500 அடிகளாவது நடந்துள்ளோமா என்பதை கவனிப்பதும் பலனளிக்கும். பேசர் ஆப்பில் அப்படி 500 அடிகள் நடந்ததை காட்டும் முள் உள்ளது.

உட்கார்ந்திருப்பது சிகரெட் குடிப்பதை விட மோசமான விஷயம் என்பதை நினைவில் கொள்வோம்.

தொடர்ந்து உட்கார்ந்திருப்பது "உட்காரும் வியாதி" (சிட்டிங் டிஸீஸ்) என தற்போது வகைப்பட்டுத்தபட்டுள்ளது. #Sitting #Killing

தொடர்ந்து உட்கார்ந்திருப்பது "உட்காரும் வியாதி" (சிட்டிங் டிஸீஸ்) என தற்போது வகைப்பட்டுத்தபட்டுள்ளது.
#Sitting #Killing #nbalakumar

சராசரி வெள்ளைகாலர் தொழிலாளி ஒரு நாளுக்கு 7.7 மணிநேரம் உட்கார்ந்தே செலவு செய்கிறாராம் (தூங்கும் நேரம் தனி)

ஆய்வு ஒன்றில் லண்டன் நகர பஸ் டிரைவர்கள் ஒரு நாளுக்கு 12 மணிநேரம் உட்கார்ந்திருப்பதாக கண்டறியபட்டுள்ளது. இது வழக்கமான ஆபிஸ் பணியாளர்களை விட 3 மணிநேரம் அதிகம். லண்டன் டிரைவர்களின் 74% பேர் அதீத உடல்பருமனுடனும், மாரடைப்பு அபாயத்துடனும் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது.

நாள் முழுக்க உட்கார்ந்தே இருப்பவர்கள் லீவு நாளிலும் உட்கார்ந்து கொண்டே இருக்கிறார்களாம். இதை விஞ்ஞானிகள் #knockoff #effect என அழைக்கிரார்கள்.

டிவி முன் செலவு செய்யும் ஒவ்வொரு மணிநேரமும் உங்கள் மாரடைப்பு ரிஸ்க்கை 18% அதிகரிக்கிறது.

நாள் முழுக்க உட்கார்ந்திருந்துவிட்டு ஒரு மணிநேரம் உடல்பயிற்சி செய்வது எவ்விதத்திலும் உங்களை காப்பாற்றுவதில்லை. அம்மாதிரி இருப்பவர்களை விஞ்ஞானிகள் "#Active #couch #potato" என அழைக்கிறார்கள்.

பரிந்துரைக்கபடும் லைப்ஸ்டைல் மாற்றங்கள்:

20 நிமிடத்துக்கு மேல் உட்கார்ந்திருக்கையில் உங்கள் கலோரிகளை எரிக்கும் திறன் (மெடபாலிசம்) சுருங்கி விடுகிறது. அதனால் 20 நிமிடத்துக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்வது தவறு. 20 நிமிடத்துக்கு ஒரு முறை எழுந்து ஒரு நிமிட நடையாவது போய்வருவது அவசியம்.

ஒரு மணிநேரத்துக்கு 250 அடிகளாவது நடப்பது அவசியம் என ஃபிட்பிட் முதலான உபகரணங்கள் கூறுகின்றன. இது குறைந்தபட்ச அளவீடு என்பதை நினைவில் கொண்டு 500 அடிகளாவது நடக்க முயலவும்

20 நிமிடத்துக்கு ஒரு முறை எழுந்து சின்ன, சின்ன பயிற்சிகள், ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள், ஒரு மாடி ஏறுதல் என ஓரிரு நிமிடங்கள் செய்துவிட்டு ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஐந்து முதல் 10 நிமிட நடை என்பதை வழக்கமாக கொள்ளவும்.

இதனால் பணிகள் பாதிக்காது. இம்மாதிரி பணிநேரங்களில் சின்ன, சின்ன பயிற்சிகள் செய்பவர்கள், மதிய உணவு வேளையில் சின்னதாக வாக் போகிறவர்களின் புரடக்டிவிட்டி கணிசமாக அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக மாலை 3 மணிக்கு மேல் நம் புரடக்டிவிட்டி குறைகிறது. 3 மணிக்கு 15 நிமிட உடல்பயிற்சி செய்வது நம் புரடக்டிவிட்டியை கூடுதலாக 2 மணி நேரம் அதிகரிக்கிறதாம்.

தினம் குறைந்தது 10,000 அடிகள் என்பதை குறிக்கோளாக கொள்வதும் செல்போனில் பெடோமீட்டர் ஆப் நிறுவி ஒரு மண்நேரத்துக்கு 500 அடிகளாவது நடந்துள்ளோமா என்பதை கவனிப்பதும் பலனளிக்கும். பேசர் ஆப்பில் அப்படி 500 அடிகள் நடந்ததை காட்டும் முள் உள்ளது.

உட்கார்ந்திருப்பது சிகரெட் குடிப்பதை விட மோசமான விஷயம் என்பதை நினைவில் கொள்வோம்.

தொடர்ந்து உட்கார்ந்திருப்பது "உட்காரும் வியாதி" (சிட்டிங் டிஸீஸ்) என தற்போது வகைப்பட்டுத்தபட்டுள்ளது. #Sitting #Killing

தொடர்ந்து உட்கார்ந்திருப்பது "உட்காரும் வியாதி" (சிட்டிங் டிஸீஸ்) என தற்போது வகைப்பட்டுத்தபட்டுள்ளது.
#Sitting #Killing #nbalakumar

சராசரி வெள்ளைகாலர் தொழிலாளி ஒரு நாளுக்கு 7.7 மணிநேரம் உட்கார்ந்தே செலவு செய்கிறாராம் (தூங்கும் நேரம் தனி)

ஆய்வு ஒன்றில் லண்டன் நகர பஸ் டிரைவர்கள் ஒரு நாளுக்கு 12 மணிநேரம் உட்கார்ந்திருப்பதாக கண்டறியபட்டுள்ளது. இது வழக்கமான ஆபிஸ் பணியாளர்களை விட 3 மணிநேரம் அதிகம். லண்டன் டிரைவர்களின் 74% பேர் அதீத உடல்பருமனுடனும், மாரடைப்பு அபாயத்துடனும் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது.

நாள் முழுக்க உட்கார்ந்தே இருப்பவர்கள் லீவு நாளிலும் உட்கார்ந்து கொண்டே இருக்கிறார்களாம். இதை விஞ்ஞானிகள் #knockoff #effect என அழைக்கிரார்கள்.

டிவி முன் செலவு செய்யும் ஒவ்வொரு மணிநேரமும் உங்கள் மாரடைப்பு ரிஸ்க்கை 18% அதிகரிக்கிறது.

நாள் முழுக்க உட்கார்ந்திருந்துவிட்டு ஒரு மணிநேரம் உடல்பயிற்சி செய்வது எவ்விதத்திலும் உங்களை காப்பாற்றுவதில்லை. அம்மாதிரி இருப்பவர்களை விஞ்ஞானிகள் "#Active #couch #potato" என அழைக்கிறார்கள்.

பரிந்துரைக்கபடும் லைப்ஸ்டைல் மாற்றங்கள்:

20 நிமிடத்துக்கு மேல் உட்கார்ந்திருக்கையில் உங்கள் கலோரிகளை எரிக்கும் திறன் (மெடபாலிசம்) சுருங்கி விடுகிறது. அதனால் 20 நிமிடத்துக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்வது தவறு. 20 நிமிடத்துக்கு ஒரு முறை எழுந்து ஒரு நிமிட நடையாவது போய்வருவது அவசியம்.

ஒரு மணிநேரத்துக்கு 250 அடிகளாவது நடப்பது அவசியம் என ஃபிட்பிட் முதலான உபகரணங்கள் கூறுகின்றன. இது குறைந்தபட்ச அளவீடு என்பதை நினைவில் கொண்டு 500 அடிகளாவது நடக்க முயலவும்

20 நிமிடத்துக்கு ஒரு முறை எழுந்து சின்ன, சின்ன பயிற்சிகள், ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள், ஒரு மாடி ஏறுதல் என ஓரிரு நிமிடங்கள் செய்துவிட்டு ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஐந்து முதல் 10 நிமிட நடை என்பதை வழக்கமாக கொள்ளவும்.

இதனால் பணிகள் பாதிக்காது. இம்மாதிரி பணிநேரங்களில் சின்ன, சின்ன பயிற்சிகள் செய்பவர்கள், மதிய உணவு வேளையில் சின்னதாக வாக் போகிறவர்களின் புரடக்டிவிட்டி கணிசமாக அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக மாலை 3 மணிக்கு மேல் நம் புரடக்டிவிட்டி குறைகிறது. 3 மணிக்கு 15 நிமிட உடல்பயிற்சி செய்வது நம் புரடக்டிவிட்டியை கூடுதலாக 2 மணி நேரம் அதிகரிக்கிறதாம்.

தினம் குறைந்தது 10,000 அடிகள் என்பதை குறிக்கோளாக கொள்வதும் செல்போனில் பெடோமீட்டர் ஆப் நிறுவி ஒரு மண்நேரத்துக்கு 500 அடிகளாவது நடந்துள்ளோமா என்பதை கவனிப்பதும் பலனளிக்கும். பேசர் ஆப்பில் அப்படி 500 அடிகள் நடந்ததை காட்டும் முள் உள்ளது.

உட்கார்ந்திருப்பது சிகரெட் குடிப்பதை விட மோசமான விஷயம் என்பதை நினைவில் கொள்வோம்.

செம்பருத்தி பூ தேனீர் ... For HEARTS CURE

செம்பருத்தி பூ தேனீர் ...

. 5 பூக்களின் இதழ்கள் மட்டும் எடுத்து நீரில் போட்டு பனைவெல்லம் அல்லது நாட்டு சக்கரை போட்டு மீதமான தீயில் கொதிக்க விடவும் பூவின் சாறு முழுவதும் நீரில் இறங்கியவுன்வடித்து பருகலாம் . செம்பருத்தி பூக்களின் இதழ்களை அப்படியே பயன்படுத்தலாம் . அல்லது உலர வைத்தும் பயன்படுத்தலாம் பூக்கள் அதிகமாக பூக்கும் காலத்தில் அவற்றைப் பறித்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி வைத்து கொள்ளலாம் .உலர வைத்த பூக்களை தேவைப்படும் போது தேனீர் தயாரித்து குடிக்கலாம் . இது இதயம் தொட பான பலவித கோளாறுகளை தடுக்க வல்லது. இதயம் பலவீனமாக உள்ளவர்கள் இந்த பூவை தொடந்து பயன்படுத்தலாம் .....

செம்பருத்தி பூ தேனீர் ... For HEARTS CURE

செம்பருத்தி பூ தேனீர் ...

. 5 பூக்களின் இதழ்கள் மட்டும் எடுத்து நீரில் போட்டு பனைவெல்லம் அல்லது நாட்டு சக்கரை போட்டு மீதமான தீயில் கொதிக்க விடவும் பூவின் சாறு முழுவதும் நீரில் இறங்கியவுன்வடித்து பருகலாம் . செம்பருத்தி பூக்களின் இதழ்களை அப்படியே பயன்படுத்தலாம் . அல்லது உலர வைத்தும் பயன்படுத்தலாம் பூக்கள் அதிகமாக பூக்கும் காலத்தில் அவற்றைப் பறித்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி வைத்து கொள்ளலாம் .உலர வைத்த பூக்களை தேவைப்படும் போது தேனீர் தயாரித்து குடிக்கலாம் . இது இதயம் தொட பான பலவித கோளாறுகளை தடுக்க வல்லது. இதயம் பலவீனமாக உள்ளவர்கள் இந்த பூவை தொடந்து பயன்படுத்தலாம் .....

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடை செய்யும் நெல்லிக்காய்..!🌐⛔*

*❇🚺புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடை செய்யும் நெல்லிக்காய்..!🌐⛔* ⬤ நெல்லிக்காய் இதயத்தசைகளை வலுவாக்கி கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைத்து, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. இதனால் இதய நலத்தைக் காக்க நெல்லியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ⬤ இக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோயினை தடைசெய்கிறது. ⬤ உடல் வளர்சிதை மாற்றத்தின்போது ஏற்படும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டால் உடல் செல்கள் பாதிப்படைந்து புற்றுநோய் உருவாதை இக்காய் தடைசெய்கிறது. புற்றுநோய்க்கு உண்ணப்படும் மருந்துகளின் பக்கவிளைவை இக்காய் தடைசெய்கிறது. ⬤ நெல்லிக்காயில் உள்ள குறைந்தளவு இனிப்பு மற்றும் அதிகமான நார்ச்சத்து சர்க்கரை நோய்க்கு சிறந்த தீர்வினைத் தருகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கிறது. எனவே இக்காயினை சர்க்கரை நோயாளிகள் உண்டு இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுக்குள் வைக்கலாம். ⬤ நெல்லிக்காய் மலமிளக்கியாகவும், குளிர்ச்சியான பொருளாகவும் விளங்குவதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு உள்ளிட்ட வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சரியான தீர்வாகும். மேலும் இக்காய் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைச் சுரக்கச் செய்து உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. ⬤ நெல்லிக்காயில் உள்ள இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிஜென்டுகள், கரோடீனாய்டுகள் ஆகியவை கேசம் உதிர்வதைத் தடுப்பதோடு அதன் கருமை நிறத்தினையும் நிலைநிறுத்துகிறது. எனவே நெல்லியைப் பயன்படுத்தி கேசத்தின் நலத்தினைப் பாதுகாக்கலாம். ⬤ நெல்லியானது அப்படியேவோ, பொடியாகவோ, சாறாகவோ பயன்படுத்தப்படுகிறது. இனிப்புகள், கேக்குகள், ஊறுகாய்கள், வற்றல்கள், சர்ப்பத்துகள் உள்ளிட்டவை தயார் செய்ய இக்காய் பயன்படுத்தப்படுகிறது. ⬤ சத்துக்கள் நிறைந்த இயற்கையின் கொடையான சிரஞ்சீவி வரம் தரும் நெல்லியை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்🔵🔴 *💥ENTERTAINMENT💥*

புற்றுநோய்க்கு அலோபதி கீமோ சிகிச்சை எடுப்பவர்களில் பாதிக்குமேல் கீமோவினாலேயே இறக்கின்றனர் ! புற்றுநோயால் அல்ல !*

புற்றுநோய்க்கு அலோபதி கீமோ சிகிச்சை எடுப்பவர்களில் பாதிக்குமேல் கீமோவினாலேயே இறக்கின்றனர் ! புற்றுநோயால் அல்ல !* *புற்றுநோய்க்கு அலோபதி கீமோ சிகிச்சை எடுப்பவர்களில் பாதிக்குமேல் கீமோவினாலேயே இறக்கின்றனர் ! புற்றுநோயால் அல்ல !* *இதோ லின்க் 👇🏽* https://www.telegraph.co.uk/science/2016/08/30/chemotherapy-warning-as-hundreds-die-from-cancer-fighting-drugs/ *நன்றி* *- ஹீலர்.இரா.மதிவாணன்* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

துணி வழலைக்கு (சோப்புக்கு) மாற்றாகும் இயற்கை.... பயோ என்சைம்... வீட்டிலே செய்வது எப்படி?*

*துணி வழலைக்கு (சோப்புக்கு) மாற்றாகும் இயற்கை.... பயோ என்சைம்... வீட்டிலே செய்வது எப்படி?* "வாய்க்கால்கள், ஆறுகள், குளங்கள், கண்மாய், ஏரிகள், நிலத்தடி நீர் போன்ற நீர்நிலைகள் விசமாக, கெமிக்கலை இவற்றில் கலக்கும் தொழிற்சாலைகள் மட்டும் காரணமல்ல.... நாம் அன்றாடம் பயன்படுத்தும் துணி துவைக்கும் வழலைக் கட்டி (சோப்), சோப் பவுடர் உள்ளிட்ட பொருள்களும்தாம்.... அதனால், நிலத்தையும் நீரையும் காப்பாற்றிக் கொள்ள *இயற்கை பயோ என்சைம்* தயாரிப்பை எளிமையாக்கி, அதைப் பயன்படுத்தும்படி எல்லாருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறேன்" என்று இயற்கை மீதான இரக்கத்தோடு பேசுகிறார் *சரோசா அவர்கள்.* இயற்கை வேளாண் அறிஞர் *நம்மாழ்வார்* அவர்களின் முதன்மை மாணாக்கருள் ஒருவர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள இலிங்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சரோசா. உணவே மருந்து, தற்சார்பு வாழ்வியல், இயற்கை வேளாண்மை என்று நம்மாழ்வார் கருத்துகளைக் கழனியிலும் களத்திலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துபவர். அதை மற்றவர்களுக்கு விழிப்புணர்வுப் பாடமாக்குபவர். நம்மாழ்வார் விதையாக விழுந்திருக்கும் வானகத்தில் சரோசாவுக்கு அண்மையில் விருது கொடுத்துச் சிறப்பித்தார்கள். அவரைச் சந்தித்துப் பேசினோம். ``பத்து ஆண்டுகளாக இயற்கை விவசாயம் பார்த்துட்டு வருகிறேன்... அதுக்குக் காரணம், நம்மாழ்வார் ஐயாவைச் சந்தித்ததும் அவரைக் குருவாக ஏற்றுக்கொண்டதும்தான்.... அவர் இன்றைக்கு நம்மோடு இல்லைன்னாலும் அவரது கருத்துகள் இன்றைக்கு எட்டுத்திக்கும் காற்றைப் போல விரைவாபா பரவிகிட்டு இருக்கு.... அவர் வலியுறுத்திய தற்சார்பு வாழ்வியலை நோக்கி எனது அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறேன்.... துணி துவைக்க இரசாயனம் கலந்த சோப்பைக் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம் என்று எனக்குள் உறுத்தல்.... சோப்பு பவுடரையும் வாங்கிப் பயன்படுத்தி அதில் உள்ள கெமிக்கலோடு கூடிய கழிவுநீரை நீர்நிலைகளில் கலந்துவிடுகிறோம்.... கிராமங்களில் நேரடியாக ஆறு, குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் போய் துணிகள் துவைத்து, இரசாயனகா கழிவுநீரைக் கலந்து அந்த விசநீரை நிலத்தடி நீரிலும் கடல் நீரிலும் கலக்க வைக்கிறோம். அதற்கு முடிவுகட்ட பயோ என்சைம் கரைசலை எளிமைப்படுத்தி, அதை நான் பயன்படுத்துவதோடு, அதை நான் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் விளக்கிப் பேசி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு செய்கிறேன். *இயற்கை பயோ என்சைம்:* இப்போது வீட்டில் பயோ என்சைம் தயாரிப்பு வெற்றியாகியுள்ளது. பருத்தி ஆடைகள் தோட்ட வேலை செய்து சேறு அப்பி அழுக்காகி விட்டால், துணிகள் விரைவில் மங்கிப் போகும். அழுக்கும் சரியாகப் போகாது. அந்தத் துணிகளை பயோ என்சைம் நன்றாக அழுக்கு நீக்குகிறது. நிறைவாக உள்ளது. *இதன் செய்முறை எளிது.* தண்ணீர் 1 லிட்டர், நாட்டுச் சர்க்கரை 100 கிராம், எலுமிச்சைப் பழம் 3 ஐ எடுத்துக்கணும்... ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று எலுமிச்சைப் பழங்களையும் மிக்சியில் அரைத்து ஊற்றி, அதில் நூறு கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து அதிக காலி இடம் உள்ள கண்ணாடிப் பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும். அதில் உருவாகும் வாயு வெளியேறுவதற்காகத் தினமும் ஒரு முறை மூடியைத் திறந்து, மறுபடியும் மூடி வைக்கவும். ஏழு நாள்களில் தயாராகிவிடும். இதில், ஒரு பக்கெட் துணிக்கு நூறு மில்லி அல்லது அதற்கு மேல் கொஞ்சம் கலந்து ஊறவைத்துத் துவைக்கலாம். இதைப் பயன்படுத்தித் துணிகளைத் துவைக்கும்போது நுரை வராது. எனவே, தண்ணீர் குறைவாகச் செலவாகிறது. நான் ஐந்து லிட்டர் தண்ணீரில் அரைக் கிலோ நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிளாஸ்டிக் வாளியில் மூடிவைத்தேன். உண்பதற்கு வாங்கும் ஆரஞ்சு, மாதுளம் பழங்களின் தோலை அப்படியே அதில் சேர்த்து வருகிறேன். எலுமிச்சைச் சாறு பிழிந்து பின்னர் அதன் தோலையும் சேர்க்கிறேன். இப்போதும் பயன்படுத்துகிறேன். துவைக்கும்போதே நல்ல மணம். துவைத்து அலசிய பின்னும் தொடர்கிறது. இதையே தரை துடைக்கவும் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். நீங்களும் பயன்படுத்துங்கள். சோப்பு வாங்கும் செலவு குறையும். எலுமிச்சையில் உள்ள ஆசிட்டுக்கு அழுக்கைப் போக்கும் குணமுள்ளது. அதில் நாட்டுச் சர்க்கரையைக் கலப்பதால், அது என்சைமாக மாறி, அதன் அழுக்கு நீக்கும் தன்மை கூடுகிறது. குளிக்கக்கூடக் கடலைமாவு, சீயக்காய்ன்னு கெமிக்கல் இல்லாத பொருள்களைப் பரவலாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், துணிகளைத் துவைக்க 90 விழுக்காட்டினர் கெமிக்கல் அதிகம் உள்ள சோப், பவுடர்களைத் தான் பயன்படுத்துகிறோம். அதனால், எளிய வகையிலான, அதிகம் செலவில்லாத இந்த பயோ என்சைம் கரைசலைத் துணிகள் துவைக்கவும், தரைகளைத் தூய்மைப்படுத்தவும் அனைவரும் பயன்படுத்த வேண்டும். இதை நான் எல்லா நிகழ்ச்சிகளிலும் முன்வைத்துப் பேசுகிறேன். நம் ஒவ்வொருவரின் சிறிய, ஆனால் சீரிய முயற்சியால் இயற்கை காக்கப்படும். 👌🏿👏🏻👏🏿👏🏻👍🏿 நாமும் பின்பற்றலாமே...!? - இயற்கை காப்போன்.

துணி வழலைக்கு (சோப்புக்கு) மாற்றாகும் இயற்கை.... பயோ என்சைம்... வீட்டிலே செய்வது எப்படி?*

*துணி வழலைக்கு (சோப்புக்கு) மாற்றாகும் இயற்கை.... பயோ என்சைம்... வீட்டிலே செய்வது எப்படி?* "வாய்க்கால்கள், ஆறுகள், குளங்கள், கண்மாய், ஏரிகள், நிலத்தடி நீர் போன்ற நீர்நிலைகள் விசமாக, கெமிக்கலை இவற்றில் கலக்கும் தொழிற்சாலைகள் மட்டும் காரணமல்ல.... நாம் அன்றாடம் பயன்படுத்தும் துணி துவைக்கும் வழலைக் கட்டி (சோப்), சோப் பவுடர் உள்ளிட்ட பொருள்களும்தாம்.... அதனால், நிலத்தையும் நீரையும் காப்பாற்றிக் கொள்ள *இயற்கை பயோ என்சைம்* தயாரிப்பை எளிமையாக்கி, அதைப் பயன்படுத்தும்படி எல்லாருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறேன்" என்று இயற்கை மீதான இரக்கத்தோடு பேசுகிறார் *சரோசா அவர்கள்.* இயற்கை வேளாண் அறிஞர் *நம்மாழ்வார்* அவர்களின் முதன்மை மாணாக்கருள் ஒருவர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள இலிங்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சரோசா. உணவே மருந்து, தற்சார்பு வாழ்வியல், இயற்கை வேளாண்மை என்று நம்மாழ்வார் கருத்துகளைக் கழனியிலும் களத்திலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துபவர். அதை மற்றவர்களுக்கு விழிப்புணர்வுப் பாடமாக்குபவர். நம்மாழ்வார் விதையாக விழுந்திருக்கும் வானகத்தில் சரோசாவுக்கு அண்மையில் விருது கொடுத்துச் சிறப்பித்தார்கள். அவரைச் சந்தித்துப் பேசினோம். ``பத்து ஆண்டுகளாக இயற்கை விவசாயம் பார்த்துட்டு வருகிறேன்... அதுக்குக் காரணம், நம்மாழ்வார் ஐயாவைச் சந்தித்ததும் அவரைக் குருவாக ஏற்றுக்கொண்டதும்தான்.... அவர் இன்றைக்கு நம்மோடு இல்லைன்னாலும் அவரது கருத்துகள் இன்றைக்கு எட்டுத்திக்கும் காற்றைப் போல விரைவாபா பரவிகிட்டு இருக்கு.... அவர் வலியுறுத்திய தற்சார்பு வாழ்வியலை நோக்கி எனது அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறேன்.... துணி துவைக்க இரசாயனம் கலந்த சோப்பைக் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம் என்று எனக்குள் உறுத்தல்.... சோப்பு பவுடரையும் வாங்கிப் பயன்படுத்தி அதில் உள்ள கெமிக்கலோடு கூடிய கழிவுநீரை நீர்நிலைகளில் கலந்துவிடுகிறோம்.... கிராமங்களில் நேரடியாக ஆறு, குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் போய் துணிகள் துவைத்து, இரசாயனகா கழிவுநீரைக் கலந்து அந்த விசநீரை நிலத்தடி நீரிலும் கடல் நீரிலும் கலக்க வைக்கிறோம். அதற்கு முடிவுகட்ட பயோ என்சைம் கரைசலை எளிமைப்படுத்தி, அதை நான் பயன்படுத்துவதோடு, அதை நான் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் விளக்கிப் பேசி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு செய்கிறேன். *இயற்கை பயோ என்சைம்:* இப்போது வீட்டில் பயோ என்சைம் தயாரிப்பு வெற்றியாகியுள்ளது. பருத்தி ஆடைகள் தோட்ட வேலை செய்து சேறு அப்பி அழுக்காகி விட்டால், துணிகள் விரைவில் மங்கிப் போகும். அழுக்கும் சரியாகப் போகாது. அந்தத் துணிகளை பயோ என்சைம் நன்றாக அழுக்கு நீக்குகிறது. நிறைவாக உள்ளது. *இதன் செய்முறை எளிது.* தண்ணீர் 1 லிட்டர், நாட்டுச் சர்க்கரை 100 கிராம், எலுமிச்சைப் பழம் 3 ஐ எடுத்துக்கணும்... ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று எலுமிச்சைப் பழங்களையும் மிக்சியில் அரைத்து ஊற்றி, அதில் நூறு கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து அதிக காலி இடம் உள்ள கண்ணாடிப் பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும். அதில் உருவாகும் வாயு வெளியேறுவதற்காகத் தினமும் ஒரு முறை மூடியைத் திறந்து, மறுபடியும் மூடி வைக்கவும். ஏழு நாள்களில் தயாராகிவிடும். இதில், ஒரு பக்கெட் துணிக்கு நூறு மில்லி அல்லது அதற்கு மேல் கொஞ்சம் கலந்து ஊறவைத்துத் துவைக்கலாம். இதைப் பயன்படுத்தித் துணிகளைத் துவைக்கும்போது நுரை வராது. எனவே, தண்ணீர் குறைவாகச் செலவாகிறது. நான் ஐந்து லிட்டர் தண்ணீரில் அரைக் கிலோ நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிளாஸ்டிக் வாளியில் மூடிவைத்தேன். உண்பதற்கு வாங்கும் ஆரஞ்சு, மாதுளம் பழங்களின் தோலை அப்படியே அதில் சேர்த்து வருகிறேன். எலுமிச்சைச் சாறு பிழிந்து பின்னர் அதன் தோலையும் சேர்க்கிறேன். இப்போதும் பயன்படுத்துகிறேன். துவைக்கும்போதே நல்ல மணம். துவைத்து அலசிய பின்னும் தொடர்கிறது. இதையே தரை துடைக்கவும் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். நீங்களும் பயன்படுத்துங்கள். சோப்பு வாங்கும் செலவு குறையும். எலுமிச்சையில் உள்ள ஆசிட்டுக்கு அழுக்கைப் போக்கும் குணமுள்ளது. அதில் நாட்டுச் சர்க்கரையைக் கலப்பதால், அது என்சைமாக மாறி, அதன் அழுக்கு நீக்கும் தன்மை கூடுகிறது. குளிக்கக்கூடக் கடலைமாவு, சீயக்காய்ன்னு கெமிக்கல் இல்லாத பொருள்களைப் பரவலாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், துணிகளைத் துவைக்க 90 விழுக்காட்டினர் கெமிக்கல் அதிகம் உள்ள சோப், பவுடர்களைத் தான் பயன்படுத்துகிறோம். அதனால், எளிய வகையிலான, அதிகம் செலவில்லாத இந்த பயோ என்சைம் கரைசலைத் துணிகள் துவைக்கவும், தரைகளைத் தூய்மைப்படுத்தவும் அனைவரும் பயன்படுத்த வேண்டும். இதை நான் எல்லா நிகழ்ச்சிகளிலும் முன்வைத்துப் பேசுகிறேன். நம் ஒவ்வொருவரின் சிறிய, ஆனால் சீரிய முயற்சியால் இயற்கை காக்கப்படும். 👌🏿👏🏻👏🏿👏🏻👍🏿 நாமும் பின்பற்றலாமே...!? - இயற்கை காப்போன்.

புற்றுநோய்க்கு அலோபதி கீமோ சிகிச்சை எடுப்பவர்களில் பாதிக்குமேல் கீமோவினாலேயே இறக்கின்றனர் ! புற்றுநோயால் அல்ல !*

புற்றுநோய்க்கு அலோபதி கீமோ சிகிச்சை எடுப்பவர்களில் பாதிக்குமேல் கீமோவினாலேயே இறக்கின்றனர் ! புற்றுநோயால் அல்ல !* *புற்றுநோய்க்கு அலோபதி கீமோ சிகிச்சை எடுப்பவர்களில் பாதிக்குமேல் கீமோவினாலேயே இறக்கின்றனர் ! புற்றுநோயால் அல்ல !* *இதோ லின்க் 👇🏽* https://www.telegraph.co.uk/science/2016/08/30/chemotherapy-warning-as-hundreds-die-from-cancer-fighting-drugs/ *நன்றி* *- ஹீலர்.இரா.மதிவாணன்* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடை செய்யும் நெல்லிக்காய்..!🌐⛔*

*❇🚺புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடை செய்யும் நெல்லிக்காய்..!🌐⛔* ⬤ நெல்லிக்காய் இதயத்தசைகளை வலுவாக்கி கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைத்து, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. இதனால் இதய நலத்தைக் காக்க நெல்லியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ⬤ இக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோயினை தடைசெய்கிறது. ⬤ உடல் வளர்சிதை மாற்றத்தின்போது ஏற்படும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டால் உடல் செல்கள் பாதிப்படைந்து புற்றுநோய் உருவாதை இக்காய் தடைசெய்கிறது. புற்றுநோய்க்கு உண்ணப்படும் மருந்துகளின் பக்கவிளைவை இக்காய் தடைசெய்கிறது. ⬤ நெல்லிக்காயில் உள்ள குறைந்தளவு இனிப்பு மற்றும் அதிகமான நார்ச்சத்து சர்க்கரை நோய்க்கு சிறந்த தீர்வினைத் தருகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கிறது. எனவே இக்காயினை சர்க்கரை நோயாளிகள் உண்டு இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுக்குள் வைக்கலாம். ⬤ நெல்லிக்காய் மலமிளக்கியாகவும், குளிர்ச்சியான பொருளாகவும் விளங்குவதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு உள்ளிட்ட வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சரியான தீர்வாகும். மேலும் இக்காய் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைச் சுரக்கச் செய்து உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. ⬤ நெல்லிக்காயில் உள்ள இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிஜென்டுகள், கரோடீனாய்டுகள் ஆகியவை கேசம் உதிர்வதைத் தடுப்பதோடு அதன் கருமை நிறத்தினையும் நிலைநிறுத்துகிறது. எனவே நெல்லியைப் பயன்படுத்தி கேசத்தின் நலத்தினைப் பாதுகாக்கலாம். ⬤ நெல்லியானது அப்படியேவோ, பொடியாகவோ, சாறாகவோ பயன்படுத்தப்படுகிறது. இனிப்புகள், கேக்குகள், ஊறுகாய்கள், வற்றல்கள், சர்ப்பத்துகள் உள்ளிட்டவை தயார் செய்ய இக்காய் பயன்படுத்தப்படுகிறது. ⬤ சத்துக்கள் நிறைந்த இயற்கையின் கொடையான சிரஞ்சீவி வரம் தரும் நெல்லியை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்🔵🔴 *💥ENTERTAINMENT💥*

செம்பருத்தி பூ தேனீர் ... For HEARTS CURE

செம்பருத்தி பூ தேனீர் ...

. 5 பூக்களின் இதழ்கள் மட்டும் எடுத்து நீரில் போட்டு பனைவெல்லம் அல்லது நாட்டு சக்கரை போட்டு மீதமான தீயில் கொதிக்க விடவும் பூவின் சாறு முழுவதும் நீரில் இறங்கியவுன்வடித்து பருகலாம் . செம்பருத்தி பூக்களின் இதழ்களை அப்படியே பயன்படுத்தலாம் . அல்லது உலர வைத்தும் பயன்படுத்தலாம் பூக்கள் அதிகமாக பூக்கும் காலத்தில் அவற்றைப் பறித்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி வைத்து கொள்ளலாம் .உலர வைத்த பூக்களை தேவைப்படும் போது தேனீர் தயாரித்து குடிக்கலாம் . இது இதயம் தொட பான பலவித கோளாறுகளை தடுக்க வல்லது. இதயம் பலவீனமாக உள்ளவர்கள் இந்த பூவை தொடந்து பயன்படுத்தலாம் .....

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...