[19/11, 09:14] +91 70109 23776:
மழை நீர் பற்றி. ..
சில மணித்துளிகள். .
மழை நீர் பிராணன் ...
---------------------------
மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு
ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல்
வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை,
எனவே அவை ஆரோக்கியத்தை
ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம்.
சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு
அதிகமாக பிராணன் இருக்கிறது.
மழைநீரில் நனையும்போது பலருக்கும்
சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது,
காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது
அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான
பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள
அனைத்து செல்களும் அந்த பிராணனை
உறிய ஆரம்பிக்கிறது. உடலில் பல
நாட்களாக, பல வருடங்களாக
தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல்
வழியாகவும், சளியாகவும், மூக்கு
ஒழுகுதல் வழியாகவும்
வெளியேற்றுகிறது. ஒரு மனிதன்
ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா
என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால்,
மழையில் நனைந்தால் அவனுக்கு
சலிபிடிக்காமல்,காய்ச்சல் வராமல்
இருந்தால் அவன் ஆரோக்கியமாக
இருக்கிறான் என்று பொருள்.
எனவே, மழையில் நனைந்து காய்ச்சல்
வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய
அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள்.
நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு
மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய்
இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம்
உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை
குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில்
பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும்.
மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து
நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது.
ஏனென்றால் காற்றில் தூசுகளும்,
குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும்
கழிவுப்பொருள்களும் வானத்தில்
இருக்கும். முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த
தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு
பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5
நிமிடத்தில் வரும் மழைநீரை நாம்
குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின்
வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில்
மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி
அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை
நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால்
கூரையிலிருந்து வரும் மழைநீரையும்
பிடிக்கலாம். இந்த நீர் உலகிலேயே மிகவும்
சுத்தமான தூய்மையான நீர். இதில்
பிராணன் அதிகமாக இருக்கும். இந்த
தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு
பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து
சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது
ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத்
தண்ணீர் ஆறு வருடங்களுக்கு
கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த
தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால்,
24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள்
வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே
மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல்
பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது.
நமது உடலுக்கு தேவையான அனைத்து
பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள
அனைத்து நோய்களும் குணமாகி, நமது
உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே,
மழைநீர் பிராணனை நாம்
பயன்படுத்துவோம்.
குழந்தைகள் மலையில் நனைவதை நாம்
குற்றம் என்று கூறி விரட்டி
அடிக்கவேண்டாம். மழையில் நனைவது
மிகவும் அற்புதமான, அருமையான,
சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான,
பெரு நிகழ்ச்சி. மேலும்
ஆரோக்கியமானதும் கூட. எனவே
இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு
சினிமா நடிகைபோல்
நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம்
போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம்
நல்லது. மழைநீர் பிராணன் ஒரு
அற்புதமான மருந்து.
எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை
சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது
சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர்
பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம்
சரியான முறையில் பயன்படுத்தி
ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக
வாழ்வோம்.
வாழ்வோம் ஆரோக்கியமாக.-
Dr.Harshavarthan
Dr.Harsha's naturopathy clinic
இயற்கை மருத்துவம்
Annanagar, Chennai
7010923776
[21/11, 08:20] +91 70109 23776: https://youtu.be/y2q7l4-i64I
[22/11, 18:16] +91 70109 23776: https://youtu.be/ByGXxm2Ml-w
[25/11, 08:59] +91 70109 23776: மகிழ்வாக வாழ பல வழிகள்...
1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும்- போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.
2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.
3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.
4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.
6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.
7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.
9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!
10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள்.
11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.
12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,
14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.
15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.
16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.
17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.
18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.
19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,
20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.
21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.
22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.
24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.
25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.
26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.
27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.
28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.
29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.
30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.
31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.
33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.
34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.
35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.
36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.
37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.
38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள்.
39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!
40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
வாழ்க வலிமையுடன்!!!
நல்ல விஷயத்த நாலு பேருக்கு ஷேர் பண்ணுங்க
வாழ்க வளமுடன்🙏🤝-Dr.Harshavarthan
[25/11, 09:06] +91 70109 23776: Dr.Harsha Varthan:
Dr.Harsha Varthan:
*❤கண்ணில் ஏற்படும் பக்கவாதம்🧡*
எம்மில் சிலருக்கு கண்ணில் திடிரென்று பார்வை குறையும் அல்லது பார்வையில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். அதாவது நீங்கள் வழக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி மங்கலாக தெரியலாம் அல்லது கலங்கலாகத் தெரியலாம்.
சிலர் இதன் போது தங்களின் கண்களை நன்றாக கசக்கிக் கொண்டு மீண்டும் காட்சியை காண முயல்வர். சிலர் இதற்காக வைத்தியர்களை சந்திப்பார்கள்.
இதற்கு *Central retinal* *Vein* *Occlusion* என பெயர். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் கண்ணில் ஏற்படும் பக்கவாதம்.
எம்முடைய உடலில் இரத்தத்தை எடுத்துச செல்லும் பணியை தமனிகளும், நரம்புகளும் உள்ளன.
இவை எம்முடைய கண்களிலும் உள்ளன. இத்தகைய நரம்புகள் கண்களின் விழித்திரையிலும் இருன்கின்றன.
இத்தகைய நரம்புகளில் ஏற்படும் அடைப்புகளுக்குத்தான் இந்த பெயர். இது போன்ற தருணங்களில் எம்முடைய கண்களில் புதிய இரத்த குழாய்கள் உண்டாகும்.
இந்த இரத்த குழாய்கள் இரத்தத்தை கசியும் தன்மைக் கொண்டதால் பார்வை பாதிக்கப்படுகிறது. அத்துடன் விழித்திரையில் இருக்கும் மேக்குலா என்ற பகுதியும் பாதிக்கப்படும்.
சிலருக்கு இந்த பகுதியில் வீக்கமும் ஏற்படும்.
வைத்தியர்கள் புதிய இரத்த குழாய்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக்கூடிய சிகிச்சைகளை அளித்து இந்த பாதிப்பைக் குணப்படுத்துகிறார்கள். சிலருக்கு கண்களில் லேசர் சிகிச்சை செய்து குணப்படுத்துவார்கள்.
அத்துடன் எம்முடைய சர்க்கரை நோயையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.அப்போது தான் இந்த பிரச்சனை மீண்டும் வராமல் தடுக்க முடியும்.
[26/11, 13:54] +91 70109 23776: https://youtu.be/ByGXxm2Ml-w
👆🏻👆🏻👆🏻
உடல் நோய்களுக்கு உதாரணமாக பிபி, சுகர், தூக்கமின்மை, இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் போன்ற நோய்களுக்கு அடிப்படையாக மனக்கோளாறுகள் காரணம் அந்த மனக் கோளாறுகளை சில எளிய பயிற்சிகள் மூலம் நீக்குவது எப்படி இந்த காணொளியில் முழுமையாக சில இயற்கை எளிய பயிற்சிகள் உள்ளது அதை பயன்படுத்தி உங்கள் தேவையற்ற மன பதிவுகளையும் கோளாறுகளையும் நீக்குவதன் மூலம் நீங்கள் முழு ஆரோக்கியம் அடையலாம் இது பலருக்கு பயன் தந்துள்ளது இந்த காணொளியை முழுமையாக பார்த்து தொடர்ந்து 21 நாட்கள் பயிற்சி செய்யும் பொழுது முழு பலன் அடையலாம்-இயற்கை மருத்துவம்
👆👆👆