Monday, September 17, 2018

ஆரா ஜூஸ். ஆரா ஜூஸ்

ஒரு ஜூஸ் பற்றி சொல்லுகிறேன் இதற்கு பெயர் ஆரா ஜூஸ்.

ஆரா ஜூஸ் என்றால் இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

1.ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை.

2.ஒரு நெல்லிக்காய்

3.ஒரு இன்ஞ் அளவு இஞ்சி தோல் சீவி.

4.பாதி Lemon தோலோடு.

அப்படியே மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்தெடுத்து வடிகட்டி எடுத்து இளநீரில் கலந்து குடிக்கவும்.

தண்ணீர் கலந்தும் குடிக்கலாம். தண்ணீரில் கலக்கும் போது நாட்டுசர்க்கரை கலந்து பருகவும்.

இதன் பெயர் ஆரா ஜூஸ். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

இதை தினமும் காலை 7.30 மணிக்கு அனைவரும் குடித்துப்பாருங்கள். உங்கள் உடல் அற்புதமாக மாரும் மாற்றத்தை உணருங்கள்.

நன்றி
வேதா
www.aurayogacenter.com

Diabetes video

https://youtu.be/xILMSsLBzlA

குழந்தையின்மைக்கு எந்த வித மருந்து மாத்திரைகளின்றி மரபு முறைப்படி வைத்தியம் பார்த்ததில் எனது முதல் வெற்றி.

குழந்தையின்மைக்கு எந்த வித மருந்து மாத்திரைகளின்றி மரபு முறைப்படி வைத்தியம் பார்த்ததில் எனது முதல் வெற்றி.

எனது சிகிச்சையாளருக்கு கரு உருவாகி உள்ளது.

தொடர்பு எண் - 9750100011

நன்றி
Ammakannu Acu Clinic
Traditional Integrated Healing Centre
நம்மை நம்மிடம் மீட்கும் மருத்துவம்

இதன் செய்முறை எளிது. தண்ணீர் 1 லிட்டர், நாட்டுச் சர்க்கரை 100 கிராம், எலுமிச்சை பழம் 3 யை எடுத்துக்கணும். ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று எலுமிச்சை பழங்களையும் மிக்ஸியில் அரைத்து ஊற்றி, அதில் நூறு கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து அதிக காலி இடம் உள்ள கண்ணாடிப் பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும். அதில் உருவாகும் வாயு வெளியேறுவதற்காகத் தினமும் ஒரு முறை மூடியைத் திறந்து, மறுபடியும் மூடி வைக்கவும். ஏழு நாள்களில் தயாராகிவிடும். இதில், ஒரு பக்கெட் துணிக்கு நூறு மில்லி அல்லது அதற்கு மேல் கொஞ்சம் கலந்து ஊறவைத்துத் துவைக்கலாம். இதைப் பயன்படுத்தி துவைக்கும்போது துணிகளை துவைக்கும்போது நுரை வராது. எனவே, தண்ணீர் குறைவாகச் செலவாகிறது.

நான் ஐந்து லிட்டர் தண்ணீரில் அரை கிலோ நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிளாஸ்டிக் வாளியில் மூடிவைத்தேன். உண்பதற்கு வாங்கும் ஆரஞ்சு, மாதுளம் பழங்களின் தோலை அப்படியே அதில் சேர்த்து வருகிறேன். எலுமிச்சை சாறு பிழிந்து பின்னர் அதன் தோலையும் சேர்க்கிறேன். இப்போதும் பயன்படுத்துகிறேன். துவைக்கும்போதே நல்ல மணம். துவைத்து அலசிய பின்னும் தொடர்கிறது.

 

இதையே தரை துடைக்கவும் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். நீங்களும் பயன்படுத்துங்கள். சோப்பு வாங்கும் செலவு குறையும். எலுமிச்சையில் உள்ள ஆசிட்டுக்கு அழுக்கைப் போக்கும் குணமுள்ளது. அதில் நாட்டுச் சர்க்கரையை கலப்பதால், அது என்சைமாக மாறி, அதன் அழுக்கு நீக்கும் தன்மை கூடுகிறது. குளிக்கக்கூட கடலைமாவு, சீயக்காய்ன்னு கெமிக்கல் இல்லாத பொருள்களைப் பரவலாக பயன்படுத்துகிறோம். ஆனால், துணிகளைத் துவைக்க 90 சதவிகிதம் பேர் கெமிக்கல் அதிகம் உள்ள சோப், பவுடர்களைதான் பயன்படுத்துகிறோம். அதனால், எளிய வகையிலான, அதிகம் செலவில்லாத இந்த பயோ என்சைம் கரைசலை துணிகள் துவைக்கவும், தரைகளைச் சுத்தப்படுத்தவும் அனைவரும் பயன்படுத்த வேண்டும். இதை நான் எல்லா நிகழ்ச்சிகளிலும் முன்வைத்துப் பேசுகிறேன்.

பலமடையும் ஆதார்... பலவீனமாகும் RTI...தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் சிக்கல்கள்!

நம் ஒவ்வொருவரின் சிறிய, ஆனால் சீரிய முயற்சியால் இயற்கை காக்கப்படும். செய்வீர்களா?" என்ற கேள்வியோடு முடித்தார். 

ஆரா டீ செய்முறை

வணக்கம்!

ஆரா டீ செய்முறை:

முதலில் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்
பின்பு சிறிதளவு இஞ்சி தோல் நீக்கி அதை நன்றாக தட்டி எடுத்து அந்த தண்ணீரில் போடவும்

பின்பு அடுப்பில் இருந்து இறக்கி நாட்டுச்சர்க்கரை கலந்து பருகவும்.

இதை கற்று கொடுத்த வேதா ஐயாவுக்கு நன்றி

வாழ்க வளமுடன்.

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு... வாதவள்ளி கிழங்கு

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு...

இன்று பெரும்பாலானவர்களின் முக்கியமான ஒரு பிரச்சனை எதுவென்றால் மூட்டு வலிதான். அதுவும் நாற்பது வயது வந்துவிட்டது என்றால் சொல்லவே வேண்டாம். சர்க்கரை, பிரஸர், மூட்டுவலி என வரிசையாக வந்துவிடும். நமது வருமானத்தின் ஒரு பகுதியை டாக்டர்களுக்கு கப்பம் கட்ட வேண்டிய நிலை உருவாகி விடும். இது தவிர்க்க இயலாத ஒரு சூழலை உருவாக்கி விட்டது.
மருத்துவர்களை நம்பி போனால் ஆளுக்கு ஒரு ஆபரேஷன் செய்ய சொல்கிறார்கள். சரி ஆபரேஷன் செய்தால் சரியாகிவிடுமா என்று கேட்டால் அதற்கும் மருத்துவர்களிடம் சரியான பதில் இல்லை.
இப்படி பெருகி போன மூட்டு வலி நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வு இல்லையா என்று கேட்டால்...
நிச்சயம் இருக்கிறது என்று பதில் இருக்கிறது.
இது குறித்த விழிப்புணர்வும் அது குறித்த தகவல் பலருக்கும் சென்று சேரவில்லை.
என்ன செய்வது இப்படி மூட்டு முழங்கால் வலி, இடுப்பு வலி, குதிகால் வலி, எலும்பு தேய்மானம் ,ஜவ்வு விலகல், ஜவ்வு தேய்மானம், விபத்தினால் ஏற்பட்ட எலும்பு பிரச்சனைகள் என அடுக்கி கொண்டே போகும் அணைத்து எலும்பு சம்பந்தமான நோய்களுக்கும் ஒரே தீர்வு வாத வள்ளி கிழங்கு தான்.இது என்ன வாத வள்ளி கிழங்கு? இத்தனை நாள் இது பற்றி எந்த ஒரு வைத்தியரும் சொல்லவில்லையே?

காலங்கிநாதர் ,போகர்,வள்ளலார் போன்ற ஞான சித்தர்கள் இதனை கற்ப மூலி என்றும் வாத வள்ளி கிழங்கு என்றும் கூறியுள்ளார் இவற்றை 48நாட்கள் தொடர்ந்து உண்டால் வாத,பித்த,கப சம்மந்தப்பட்ட 4448 நோய்களை நீக்கி உடம்பானது காயகல்பம் அடையும் என்பது மெய் ஞானிகளான சித்தர்களின் வாக்கு
வள்ளலார் இதனை மிக முக்கியமான மூலிகை மருந்தாக குறிப்பிடுகிறார் இதில் தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலமும் உள்ளன)நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன 4448 நோய் நல்லாகுதோ இல்லையோ தெரியாது. மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து. இதை பயன்படுத்தி பலன் கண்டவர்கள் முகநூலில் எனது நட்பு வட்டத்தில் பலர் உண்டு கால்சியம் குறைபாட்டுக்கு அலோபதி மாத்திரைகளுக்கு பதில் இவற்றை எடுத்து பாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் முன்னேற்றத்தை உணர்வீர்கள் அதுவும் குறிப்பாக குழந்தை பேறு முடிந்ததும் உடலில் உறுவாகும் பெரும் குறைபாடு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நாடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த Food supplements....
உடல் புத்துணர்ச்சி என்பது மூளைக்கு கிடைக்கும் மிகையான சத்துக்கள் மற்றும் ஆக்சிசன் தான் என்பதை அறிவோம் இந்த கிழங்கு சாப்பிடும் காலங்களில் கோபமோ மனசஞ்சலமோ சிறிதும் வரவே வராது இது எனது அனுபவத்தில் உணர்ந்தது
உடல்,மனம்,புத்தி புத்துணர்ச்சி அடைவது என்பது உடலில் உள்ள உள்ளுறுப்புககளுக்கு உண்டான நுண் சத்துக்கள் கிடைக்க பெறும் போது நடைபெறும் ஓர் நிகழ்வு வாத வள்ளி கிழங்கில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் இதற்கு காரணமாக அமைகின்றன ....
ஆரோகியமான குழந்தை பெற விரும்புபவர்கள் இந்த கிழங்குகளை மூன்று மாதம் தொடந்து எடுத்துகொண்ட பின்பு குழந்தை பேருக்காக முயற்சி செய்யுங்கள் நல்ல சிறப்பான பலன் கிடைக்கும் மேலும் இவற்றில் உள்ள தாது உப்புகள் சிலிகா தங்கம் மெக்னீசியம் இரும்பு கால்சியம் விந்துவை அடர்த்தியாக மாற்றும் அதனால் நீண்ட நேரம் தாம்பத்தியம் நீடிக்க சாத்தியங்கள் அதிகம் .குழந்தைக்கு ஆரோக்கியம் மற்றும் புத்தி கூர்மை மிகவும் சிறப்பாக இருக்கும்.தேவையெனில் *******************************************************
தேவைக்கு அழைக்க 98430 93824 *******************************************************
எப்படி சாப்பிடுவது?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத வள்ளி கிழங்கு ஒரு கிலோ கிராம் வாங்கி பத்து நாட்களுக்கு பயன்படுத்தலாம்.இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்,.
ஒரு மண்டலம் இதனை குடித்து வர எப்பேர்பட்ட எலும்பு மற்றும் வாத நோய்களையும் குணப்படுத்தலாம் என்பது சித்தர்கள் காட்டிய வழி....
இந்த அற்புத வாத வள்ளி கிழங்கு தேவைக்கு அழைக்கவும்....
98430 93824

மற்றவர்களுக்கும் இதனை பகிருங்கள்...

ஆலயங்களை நோக்கி நாம் ஏன் செல்ல வேண்டும்.?

ஆலயங்களை நோக்கி நாம் ஏன் செல்ல வேண்டும்.?

ஆலயங்களை நோக்கி நம்மை ஏன் வரவைக்க வேண்டும்..?!

அகவழிபாட்டை மட்டுமே சிந்தையில் கொண்டு வாழ்வை வென்ற சித்தர் பெருமக்கள் ஏன் ஆலயங்களில் சென்று சமாதி நிலை அடைய வேண்டும்.?

#ஆலயங்களின் உட்பொருள் அறியாத பலர் அதை நிந்திக்கின்றனர்.அவதூறு பரப்புகின்றனர். இன்னும் சிலரோ நான் எத்தனையோ முறை ஆலயம் சென்று வந்துள்ளேன் யாருக்கும் எவ்வித தீங்கும் செய்ததில்லை ஆனாலும் வாழ்வில் எனக்கு எவ்வித நல்ல விஷயங்களையும் தெய்வம் செய்யவில்லை என்று குற்றம் கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆலயங்கள் சொல்லும் ஆன்மீக ரகசியங்களை  புரிந்துகொள்ளாதவர்களின்  அறியாமை வார்த்தைகள் அவை...

#ஆலயங்கள் நமக்கு சொல்லும் ரகசியங்கள்..!!

இந்த பிரபஞ்சம் அருளும் நம்முடைய சாதாரண புலன்களுக்கு புலப்படாத பேரின்ப நிலையை நாம் அடைய வேண்டுமானால் நம்முடைய ஆன்மா செயல்படும் ஆறுவகையான நிலைகளைகடந்து வரவேண்டும் அப்படி கடந்து உள்ளே வாருங்கள் பேரின்ப நிலையை உங்களுக்கு உணர்த்துகிறேன் என்கிறது ஆலயம்.

ஆறு வகையான நிலைகள்.
*************************************
1.பூதான்மா.
2.அந்தரான்மா.
3.தத்துவான்மா.
4.சீவான்மா.
5.மந்திரான்மா.
6.பரமான்மா

நம்முடைய ஆன்மாவின் மாறுபட்ட ஆறுநிலைகள் தான் இவை.

மனிதன் என்றால் அவன் உடம்பல்ல,குணமல்
ல,அறிவுமல்ல,அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட ஆன்மாதான் மனிதன் என்பவன்.ஆன்மா என்பது நம்மில் இயங்குவது நம்மை இயக்குவது.

*ஒருவன் தன்னுடைய உடல்தான் தான் எனவும் அது மட்டுமே நிஜம் என்றும் நினைத்து வாழும்பொழுது அவன் #பூதான்மாவாகிறான்...

*தன் இச்சைகள் விருப்பு வெறுப்புகள் இவற்றை தனக்குள் உட்க்கொள்ளும்பொழுது அவன் #அந்தரான்மாவாகிறான்....

*பஞ்ச பூதங்கள் முதல் ஆன்ம தத்துவங்கள் வரை அறிய முற்படும் மனதை தானாக கொள்ளும்பொழுது அவன் #தத்துவான்மாவாகிறான்...

*அதன் பயனாக மேல்சொன்ன அனைத்தையும் அடக்கி ஆண்டு நானே பிரம்மம் என்று ஆணவ முனைப்பில் உணரும்பொழுது அவன் *#சீவான்மாவாகிறான்.

நான் ,எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி சிவம் நிலை அடைய வேண்டி மந்திர  உபாசனையில் நிற்கும்பொழுது அவன் #மந்திரான்மாவாகிறான்...

கடைசியில் இறையோடு இரண்டற கலக்கும் அந்த நொடியில் அவன் #பரமான்மாவாக மாறுகிறான்...

இதையே ஆலயங்களில் வைத்து பொருத்தி பார்த்தோமானால்
1. முன்கோபுரம் -- பூதான்மா
2. பலிபீடம் -- அந்தரான்மா
3.கொடிமரம் -- தத்துவான்மா
4. மூலவர் -- சீவான்மா
5. இறை மந்திரம்  -- மந்திரான்மா
6. பரவெளி -- பரமான்மா

*ஒரு ஆலயத்தின் உள்ளே நுழையும் முன்பாக நம்மை வரவேற்பது முன்கோபுரம்.அந்த இடம் வந்த உடன் பூதான்மாவை அழிக்க வேண்டும்.அதாவது இந்த உடல் தான் நான் என்ற எண்ணத்தை அடியோடு அகற்ற வேண்டும்.அகற்றிவிட்டு தான் உள்ளே நுழைய வேண்டும்..!

*இரண்டாவதாக நாம் காண்பது பலிபீடம் இங்கே அந்தரானாமாவை ஒழிக்க வேண்டும்.அதாவது தன் இச்சைகள் விருப்பு வெறுப்பு ஆகியவற்றை அங்கே அழித்துவிட வேண்டும்.அதன் பின்னர் தான் உள்ளே நுழைய வேண்டும்...!

*மூன்றாவதாக கொடிமரம் அங்கே தத்துவான்மாவை ஒழிக்க வேண்டும்.அதாவது மனம் தான் நான் என என்னும் அந்த நிலையை அழைத்துவிடல் வேண்டும்.அதாவது மனம் அங்கே வேரறுக்க வேண்டும்...!

*நான்காவதாக நாம் காண்பது மூலவர்.அங்கே தான் நம்முடைய சீவான்மா அளிக்கப்பட வேண்டும்.அதாவது நம்முடைய ஆணவம் அனைத்தும் நாமே என்ற ஆணவம் அங்கே அழிக்கப்பட வேண்டும்..!

*ஐந்தாவதாக நாம் உணர்வது வேண்டுதல் மற்றும் இறை மந்திரம்.
அதனை செய்யும் போது நம்முடைய மந்திரான்மா மறைந்துவிடல் வேண்டும்.அதாவது பேரின்ப வீடு வேண்டி நின்ற அந்த ஆன்மா அந்த நிலைக்கு செல்ல வேண்டும...!

*ஆறாவதாக நாம் காண்பது தீப ஒளி
அதாவது கற்பூர ,தீப ஆரத்தி காட்டும்பொழுது
நாம் இறையோடு இரண்டற கலந்து நிற்கும் பரவெளி நிலையான  பரமான்மா செல்ல வேண்டும்.

இந்த வகையில் ஆறு வகை பேதங்களை அதாவது ஆறு வகை ஆன்மபேதங்களை நாம் கடந்து சென்றோமானால் நாம் இறையுடன் இரண்டற கலக்கும் அந்த உன்னத நிலைக்கு செல்லலாம்.இதை உணர்த்துவதுதான் ஆலயங்கள்...

#கோபுரம் முதல் தீபம் வரை அதன் நிலைகளில் நாம் சரியாக கடந்து சென்றோமானால் நாம் பேரின்ப நிலையை அடையலாம்.இதை உணரத்தான் ஆலயங்கள் அமைத்தார்கள்.அந்த தத்துவங்களை நாம் உணரத்தான் சித்தர் பெருமக்களும் அங்கே சமாதி நிலைக்கு சென்று அமர்ந்தார்கள்.

அற்புதமான நிலைக்கு செல்ல வேண்டிதான் இந்த அமைப்பே தவிர வேண்டுதல் செய்யவோ பூஜைகள் செய்ய மட்டும்  அல்ல.

இந்த நிலையில் ஒரே ஒரு முறை சென்று பாருங்களேன்.நீங்கள் இறைசக்தியுடன் இரண்டற கலப்பதை உணர்வீர்கள்...

#நற்றுணையாவது_நமசிவாயவே..!!!

இறைவன் அருளால் ,
வாழ்க வளமுடன் !
வளர்க அருளுடன் !!

ஓம் நம சிவய நம ஓம் !

பிரதான வாயுக்கள் ஐந்து 5*

ஓம் நமச்சிவாய ஓம் அகத்தீசாயநம"
🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏

*பிரதான வாயுக்கள் ஐந்து 5*

*1) பிராணவாயு* இது இருதய ஸ்தானத்தில் இருந்து நாசிகா வழியாக (மூக்கு) இந்திரிங்களின் வழியாய் மேல்நோக்கி நடந்து பசி தாகங்களை உண்டாக்கி பூசித்த ஆகாரத்தை ஜீரணம் செய்யும்.

*2)அபானவாயு;* இது குதத்தைப்பற்றி நின்று மலமூத்திரங்களையும் சுக்கில சோணிதத்தையும் வெளியில் தள்ளுபடி செய்யும்.

*3)உதாண வாயு:* இது கண்ட ஸ்தானத்தில்  இருந்து அன்னத்தை விழுங்கி, அந்த அன்னரசத்தை நாடிகளுக்கு வியாபிக்கச் செய்து சப்தத்தோடு கலந்து குரலோசை சேய்விக்கும். இஃதன்ன்றியும் தூங்கும் போது கண்கள் மூக்கு வாய் செவிகள் சரீரத்தின் மேலிருக்கும் தோல் எனும் ஐந்து இந்திரியங்களையும் அஞ்ஞான மென்று இருளில் ஆழுத்தக் செய்து, பிறகு தூங்கி எழுந்தவுடன் அந்தந்த  இந்திரியங்களைத் தம் தம் ஸ்தானத்தில் வந்து இருக்கும்படி செய்விக்கும்.

*4)ஸமானவாயு:* இது நாபி ஸ்தானத்திலிருந்து உதானவாயுவினால் அனுப்பப்பட்ட அன்ன ரசத்தை நாடி(நரம்பு)களுக்கு சமப்படுத்தி பங்கிட்டு தேகத்தை வளமாக்கும்.

*5)வியானவாய்வு:* இது சரீரத்தின் எல்லா இடங்களிலும் வியாபித்து ஸ்பரிசத்தை கிரஹிக்க செய்யும் மேலும் பூசித்த அன்னத்தை திப்பி வேறு ரசம் வேறாக செய்து கொண்டிருக்கும் இவ்வைந்தும் தேகத்திலிருப்பதனால் ஒருவன் ஜீவித்திருக்கின்றான் ஆதலால் இவைகளை பஞ்சபிராணன்களெனப்படும்.

*உப வாயுக்கள் -ஐந்து*

*6)நாகன்:* இது கண்டத்திலிருந்து வாந்தியை உண்டு பண்ணும் அன்றியும் நேரங்களினால் எல்லா வயிற்றையும் பார்க்க​ செய்யும்.

*7) கூர்மன்:* இது கண்களிலிருந்து திறக்கவும் மூடவும் செய்யும்.

*8)கிருகரன்:* இது மூக்கிலிருந்து குருகுருத்துத் தும்மலை உண்டாக்கும்.

*9) தேவதத்தன்:* இது மார்பினின்று கபத்தை சேர்ந்து நெட்டிக் கொட்டாவியையும் விக்கலையும் உண்டாக்கும்.

*10 )தனஞ்சயன்:* இது கர்ப்பத்திலிருந்து பிண்டத்தை வெளியில் தள்ளும். அன்றியும், மரணமடைந்த சரீரத்தையும் விடாமல் காஷ்டடத்திற்கு போகும் வரையில் சரீரத்தை வீங்கி வெடித்து நாற்றமெடுக்கும் படிச் செய்விக்கும் இந்த தனஞ்சயன் னென்னும் வாயு சரீரம் தஹனம் செய்யும்வரையில் ஸரீரத்திலேயே இருக்கும்.

ஸ்ரீ அகத்தியர் பிரபு காரணகுரு தொடர்புக்கு 9842627918

தியானம் செய்யும் முறை*

ஓம் நமசிவாய ஓம் அகத்தீசாய நம"

*தியானம் செய்யும் முறை*

நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து கொண்டு அந்த இடத்தில் ஊதுபத்தி ஏற்றி விட்டு ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். அமர்ந்த பின் உங்களால் முடிந்தவரை மூச்சுகற்றினை நாசியின் வழியாக வேகமாக உள்ளிழுத்து வேகமாக வெளியிடவும். காற்றை உள்ளிழுப்பதும், வெளியிடுவதும் சம அளவில் இருக்க வேண்டும் இப்பயிற்சியினை ஒரு நிமிடம் வரை எடுத்துகொள்ளலாம்.

இப்பயிற்சி முடிந்ததும் அமைதியாக இருந்து உங்கள் மூச்சுகாற்று சாதாரண நிலைக்கு வந்தபின் மனதில் உதடுகள் அசையாமல்,

நான் தளர்வாக இருக்கிறேன்,

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,

நான் தயாராக இருக்கிறேன்,

என் மனம் முழுவதும் என் மூச்சுகற்றின் மீது கவனமாக இருக்கிறது,

நான் இடைவிடாமல் விழிப்புணர்வோடு என் மூச்சுகாற்றினை கவனித்துக்கொண்டு இருக்கிறேன்

இவ்வார்த்தைகளை எல்லாம் மனம் உருகிச் சொல்ல வேண்டும்.

நீங்கள் பத்மாசனத்திலோ அல்லது வஜ்ஜிராசனத்திலோ அமர்ந்து ஐந்து நிமிடம் மட்டுமே செய்ய வேண்டும். ஆசனம் தெரியாதவர்கள் சப்பணமிட்டு அமர்ந்த நிலையில் முதுகுத்தண்டை நேராக வைத்துக்கொண்டு உடல் அசைவு இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

மேற்சொன்ன வார்த்தைகளை மனதில் ஒரு நிமிடம் பதியும்படி சொல்லவும். இவ்வார்த்தைகளுக்கு தகுந்தாற்போல் நம் மனம் அமைய வேண்டும். ஏழு நாட்களில் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் உடலும் மனமும் அமைவதை நம்மால் உணர முடியும்.

பிறகு ஒரு நிமிடம் மௌனமாக இருந்து மூச்சுகாற்றினை கவனிக்கவேண்டும். நாசித்துவாரங்களின் வழியே உள்ளே வரும் காற்றையும் வெளியே செல்லும் காற்றையும் கவனித்து வரவும்.

அம்பு எய்ய தயாராக் இருப்பவன் எப்படி உலகை மறந்து தன இலக்கை மட்டுமே நோக்கி இருப்பானோ அதுபோல் உங்கள் மனமானது மூச்சுக்காற்றை மட்டுமே கவனித்திருக்க வேண்டும். இதுவே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும். இதற்கு இடையே மனம் ஏதாவது சிந்தனையில் ஒடச்செய்தால் உங்கள் மன ஓட்டத்தையே சற்று நேரம் கவனித்து வரவும். இதில் ஏதும் தவறு இல்லை. நம் இலக்கு மூச்சுகாற்றினை கவனிப்பதே. குறிக்கோளை அடையும் வரை ஓய்வில்லாமல் உழைப்பதுதான் நமது லட்சியமாகும்.

மேற்சொன்னவாறு மூச்சுகாற்றினை ஐந்து நிமிடம் கவனித்தது முடிந்து விட்டது என்றால் இறைவனிடம் பிரார்த்தனை செய்து விட்டு முடியுங்கள். நாளுக்குநாள் பிரார்த்தனைகளை மாற்ற கூடாது.

உங்கள் தியானம் மற்றும் பிரார்த்தனை முடிந்தவுடன் நம்பிக்கையோடு எழுந்து இருக்கவேண்டும். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என்று எண்ணிக்கொண்டு வெற்றிநடை போடுங்கள். நீங்கள் செய்கிற ஐந்து நிமிட தியானமானது நீங்கள் பணியாற்றும் எட்டு மணி நேரத்திற்கு உதவியாக இருக்கும் என்பது உண்மையே.

இந்த முதல் கட்ட தியான முறையை முதல் ஐந்து நாட்கள் ஐந்து நிமிடங்களும் அடுத்த ஐந்து நாட்களில் பத்து நிமிடங்களாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

இந்த முறையை மட்டும் நீங்கள் நாள் தவறாமல் பழகி வந்தால் இதற்கு அடுத்து வரும் தியான நேரமானது மிக இனிமையாக அமைந்து வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் வெற்றி பெற உதவும்.
ஸ்ரீ அகத்தியர் பிரபு காரணகுரு தொடர்புக்கு 9842627918

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...