Wednesday, November 21, 2018

சுண்டைக்காய் மருத்துவம்*

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🍏🍏🍓🍓🍋🍋
*சுண்டைக்காய் மருத்துவம்*

கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு
நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம்
உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக
உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம்.
அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு
இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது
தவிர்க்கப்படும். சுண்டைக்காயை உலர்த்திப்
பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில்
கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய்
தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற
அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு
சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த
சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம்.
☘☘☘
சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி,
சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான
சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம்
சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும்
சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை
சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன்
மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள்
கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம்
பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய்
மெல்ல மெல்ல நிவாரணம் தரும் என்கிறது
பாட்டி வைத்தியக் குறிப்பு ஒன்று.

எப்படி சுத்தப்படுத்துவது?
🌿🌿🌿
காம்புடன் கூடிய பச்சை சுண்டைக்காய்களாகப்
பார்த்து வாங்க வேண்டும். காம்பு நீக்கி,
சுண்டைக்காய்களை லேசாகத் தட்டி, தண்ணீர்
உள்ள பாத்திரத்தில் போட வேண்டும். பிறகு
கைகளால் லேசாக அவற்றை அலசினால்,
விதைகள் அடியில் தங்கும். விதைகளை
முழுக்க நீக்கத் தேவையில்லை. பிறகு
இன்னொரு முறை காய்களைக் கழுவிவிட்டு,
சமையலுக்கு உபயோகிக்கலாம்.
🍃🍃🍃
உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து,
கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய பெரிய
வேலைகளைச் செய்யக் கூடிய மாபெரும்
மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது
சின்னதான இந்த சுண்டைக்காய். இத்தனை
சிறிய சுண்டைக்காயினுள் இவ்வளவு
விஷயங்களா என மலைக்க வைக்கிறது,
ஊட்டச்சத்து நிபுணரான ஹேமமாலினி
சொல்கிற தகவல்கள்...
🍁🍁🍁
* நமது வீட்டுத் தோட்டங்களில் மிகச்
சுலபமாகவும் சீக்கிரமாகவும் விளையக்கூடிய
ஒரு தாவரம் சுண்டைச்செடி. மகத்தான
மருத்துவக் குணங்கள் கொண்ட
சுண்டைக்காயின் உபயோகம் மெல்ல மெல்ல
குறைந்து வருகிறது. சுண்டைக்காயை நுண்
ஊட்டச் சத்துகளின் பவர் ஹவுஸ் என்றே
சொல்லலாம். தேவையற்ற செல் பாதிப்புகள் நம்
உடலில் ஏகப்பட்டவியாதிகளை வரவழைத்து
விடும். நீரிழிவு, இதய நோய்கள் என
எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல்
பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு
ஆன்ட்டிஆக்சிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின்
ஏ (பீட்டா கரோட்டின்), சி, இ போன்ற சத்துகளை
எக்கச்சக்கமாக உள்ளடக்கியது இது. குறிப்பாக
நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான
தேவையான வைட்டமின் சியை அபரிமிதமாகக்
கொண்டது சுண்டைக்காய். ஆரஞ்சு, கொய்யா,
பப்பாளிக்கு இணையான வைட்டமின் சி இதில்
உண்டு.
🍂🍂🍂
* ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது.
ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக்
குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி
இதற்கு உண்டு. ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி
குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த
அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.
சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த
சோகையை எதிர்த்துப் போராடக் கூடியது.
இரும்புச் சத்து என்றதும் கேழ்வரகு, கீரை
போன்றவற்றையே நாடுவோர்க்கு, அது
சுண்டைக்காயில் அதிகளவில் உள்ளது
தெரியாது.
🎋🎋🎋
* சுண்டைக்காயை பச்சையாகவோ,
வற்றலாகவோ எப்படி வேண்டுமானாலும்
சாப்பிடலாம். காய்ச்சல் நேரத்தில்
சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம்
வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிப்பதுடன்,
காயங்களும் புண்களும் கூட ஆறும்.
🍀🍀🍀
* தையாமின், ரிபோஃப்ளேவின், நியாசின்
போன்ற பி காம்ப்ளக்ஸ் சத்துகள் அனைத்தும்
இதில் உள்ளன. இதில் உள்ள ரிபோஃப்ளேவின்
வாய் புண்களையும், சொத்தைப் பல் உருவாவ
தையும் தடுக்கக் கூடியது.

* நரம்பு மண்டலத்துக்கு சக்தி
கொடுக்கக்கூடியது
சுண்டைக்காய். பார்வைத் திறன் அதிகரிக்கவும்
நினைவாற்றல் கூடவும் சுண்டைக்காயில் உள்ள
நல்ல குணங்கள் உதவக்கூடியவை.
☘☘☘
* நம்மூர் மக்களுக்கு சுண்டைக்காய் வற்றலைத்
தவிர அதை எப்படி உபயோகிப்பது என்பது
தெரியாது. ஆனால், சுண்டைக்காயை விதம்
விதமாக சமைத்து உண்ணலாம். கத்தரிக்காயை
என்னவெல்லாம் செய்து சாப்பிடுவோமோ,
அத்தனையையும் சுண்டைக்காயிலும்
செய்யலாம். கேரட், பீட்ரூட் மாதிரி பிரமாதமான
சுவை கொண்டதல்ல இது. சப்பென்றுதான்
இருக்கும். ஆனால், அதை நாம் சமைக்கிற
முறையின் மூலம் சுவை மிக்கதாக மாற்ற
முடியும்.

* சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன்
பாடு மிக அதிகம். அதன் சாரத்தை அவர்கள் பல
மருந்துத் தயாரிப்புகளுக்கு
உபயோகிக்கிறார்கள்.
🌿🌿🌿
* பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின்
ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று
கொடுப்பார்கள். அதில் பிரதானமாக
சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான். 🍃🍃🍃
தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான
சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை
வெளியேற்றும் சக்தி கொண்டது அதில்
சேர்க்கப்படுகிற சுண்டைக்காய்.
“சுண்டைக்காயா... அதை வச்சு என்ன செய்ய
என ஒதுங்கிப் போகாமல் இனிமேல் எப்போது,
எங்கே சுண்டைக்காயைப் பார்த்தாலும் உடனே வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்
🌞🌞🌞🌞🌞🌞
*உடலில்* *உள்ள*
*எல்லாம்* *உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
🍇🍇🍇🍇🍇🍇
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*


*ஈரோடு மாவட்டம்*
*பவானி*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🌻🌻🌻🌻🌻🌻

5 ஸ்டார் ஹோட்டல் போல ஒரு மருத்துவமனை மதுரையில் உள்ளது. அது வேலம்மாள் மருத்துவமனை .

5 ஸ்டார் ஹோட்டல் போல ஒரு மருத்துவமனை மதுரையில் உள்ளது. அது வேலம்மாள்  மருத்துவமனை .

ஓர் உடல் பிரச்சனை காரணமாக சக வழக்கறிஞர் ஒருவரை இங்கு அழைத்து வந்தோம். உள்ளே நுழைந்த உடனே அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்து செல்ல ஒரு நர்ஸ் இருந்தார்.

ஒரு ஒரு பிரிவுக்கும் குறைந்தது 4
டாக்டர்கள். முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தான் முதலில் கண்டேன்.

எனக்கு மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்..

1. டாக்டர் பீஸ் கிடையாது.

2.அட்மிஷன் பணம் கிடையாது .

3.அட்மிஷன் செய்த பின்னர் வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை ருசியான உணவு.

4.ஒரு x-ray 50 ரூபாய்,ஒரு Digital ECG 65 ரூபாய்,வீடியோ எண்டோஸ்கோப்பி 2000ரூபாய்.

5.ஆபரேஷன் கட்டணம் கிடையாது.

நமக்கான ஒரேயொரு செலவு இதற்கான மருந்துகளை வாங்கி கொடுப்பது தான். அதிலும் 8% தள்ளுபடி.

மிகவும் சுத்தமான மருத்துவமனை.  அருமையான கவனிப்பு.

என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். 4 நாட்கள் இருக்க வேண்டும். Appoloவில் ஒன்றரை லட்சம். போரூர் ராமச்சந்திராவில் 84,000  மற்றொரு சிறிய மருத்துவமனையில் 45,000. ஆனால் இங்கு ஆன செலவு 13,500 மட்டுமே.அதுவும் Scan,ECG ,மருந்துகள் என சகலமும் சேர்த்து.

பலருக்கும் தெரியப்படுத்துங்கள்.

வேலம்மாள் மருத்துவமனை - மதுரை.

*படித்தவை பகிர்ந்தவை குழு நிறுவனர்*                       Velammal Medical College Hospital & Research Institute

Velammal Village, Anuppanadi, Near Chinthamani Toll Gate, Madurai, Tamil Nadu 625009
0452 711 3333

https://g.co/kgs/7Xfqbc

மோடிதான் எங்கள் பிரதமர் சொல்வது

மோடிதான் எங்கள் பிரதமர் சொல்வது மக்கள்

டிமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி தான் மோடிய ஜெயிக்க வெக்கப் போகுது... சொல்வது யார் தெரியுமா ? இளம் வாக்காளர்கள்

ஒரு பிரபலமான பத்திரிகையில்... மக்களவைத் தேர்தல் குறித்து கருத்து கணிப்புகள் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதுவும் பல கேள்விகள் ,,, 8.44 லட்சம் பேர் இந்த பத்திரிகை குழுமத்தின் அனைத்து பத்திரிகைகள் மற்றும் வார இதழ்களிலும் கடந்த மே 23 - 25-ம் தேதிகளில் கொடுத்திருக்கிறார்கள். அதில் 8,44,646 பேர் பங்கெடுத்திருக்கிறார்கள். 9 மொழிகளில் இந்த சர்வேவை நடத்தி இருக்கிறார்கள்.

சர்வே முடிவுகள்

1* மொத்த 8.44 லட்சம் பேரில் 71.9 % சதவிகித பேர் மோடிக்கு இன்னொரு வாய்ப்பையும் கொடுத்து 2019 - 2024 வரையான காலத்துக்கும் பிரதமர் ஆக்குவார்களாம்.

2* மோடி அரசு ஒரு நல்ல அரசு என்று 73.3 % சதவிகிதத்தினர் தெரிவித்து உள்ளனர்

3* டிமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி காக மோடியை நாங்கள் ஜெயிக்கவைப்போம் என்று 75.% மக்கள் தெரிவித்து உள்ளனர்

4* இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு   நரேந்திர மோடி தான் பதில் என டிக் அடித்தவர்கள் சுமார் 71.9 % சதவிகிதத்தினர்.

ராகுல் தான் அடுத்த பிரதமர் என்ற கேள்விக்கு, டிக் அடித்தவர்கள் 11.93 %  சதவிகிதத்தினர்.

5* மோடி ஆட்சி எப்படி ராம ராஜ்ஜியம் தாங்க என்று சிலிர்ப்பவர்கள் 47.47 % சதவிகிதத்தினர்கள்.

6* பிரமாதமுங்க என்று சந்தோசப்படுபவர்கள் 40.60 சதவிகிதத்தினர், ம்ம்ம்ம் ஒகே ஒகே என்பவர்கள் 11.38 சதவிகிதத்தினர்கள். இதெல்லாம் ஒரு ஆட்சியா என்று வெறுப்பவர்கள் 20.55 சதவிகிதத்தினர்.

7* மோடிஜிகிட்ட எந்த விஷயம் உங்கள பலமா அட்ராக்ட் பண்ணுச்சு என்கிற கேள்விக்கு, ஜிஎஸ்டி. அட ஆமாங்க 33.42% பேருக்கு ஜிஎஸ்டி சரியான நிர்வாக முடிவா பாக்குறாங்களாம். அதுக்கு அடுத்து நவம்பர் 8 புகழ் டிமானிட்டைசேஷனுக்கு 21.90% பேரும்,

8* பாகிஸ்தான் மேல நடத்துன சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கும் 29.89%  ரொம்பப் பிடிச்சிருக்காம்.

9* மோடி ஜி ஆட்சியில மைனாரிட்டிங்க பாதுகாப்பா இருந்தாங்களாங்குற கேள்விக்கு  59.41% பேர் பாதுகாப்பா இருக்காங்கன்னு சொல்லியிருக்காங்க

10* வெளிநாட்டு விவகாரங்கள் ரொம்ப அருமையா பண்ணியிருக்கார் என்று  - 62.63% சொல்லியிருக்காங்க

11* மோடிய எதிர்த்து ஒரு வலுவான கூட்டணி டாலர், ஷார்பர், ஸ்ராங்கர் மோடி தான், அவரை அடிச்சிக்க முடியாது 57.12%,

12* தனி மனித வாழ்கை தரம் எப்படி இருக்கு எங்கெயோ பொய்ட்டோம், எல்லாம் மோடியாலத் தான் - 55% 10

தலைவலியின் போது ஏற்படும் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க! ஆபத்து நிச்சயம்

தலைவலியின் போது ஏற்படும் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க! ஆபத்து நிச்சயம்


https://buc.kim/d/2wbZk9gEYIub

தலைவலியின் போது ஏற்படும் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க! ஆபத்து நிச்சயம்

தலைவலியின் போது ஏற்படும் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க! ஆபத்து நிச்சயம்


https://buc.kim/d/2wbZk9gEYIub

வாழ்வா சாவா நிலையில் பூமி ! பட்டாசு போதும் பட்டாச்சு !*

*வாழ்வா சாவா நிலையில் பூமி ! பட்டாசு போதும் பட்டாச்சு !*
-------------------------------------------------------------------

*Oct 7, 2018 இரவு ஐ.நா ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டது.*

*தென்கொரியாவின் இஞ்ச்யான் நகரில் 200 சர்வதேச விஞ்ஞானிகள் பங்கு பெற்ற சுற்றுச்சூழல் மாநாடு தொடர்ந்து ஒரு வாரம் நடைபெற்றது. அதில் 728 பக்க அறிக்கையை வெளியிட்டார்கள்.*

*அதில் 2050 ற்குள் உலகம் மிகப்பெரும் பேரழிவை சந்திக்க காத்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.*

*உலகளவில் ஏற்கனவே நடந்த சுற்றுச்சூழல் மாநாடுகளில் புவி வெப்பம் 2℃ ஐ கடக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளார்களாம். ஆனால் இப்பொழுது வேகமாக 1.5℃ நெருங்கி வருகிறதாம். 2030 ல் இது 3℃ வரை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்கள்.*

*இதனால் ஏற்படும் பாதிப்புகளை இவர்கள் பட்டியலிட்டு உள்ளார்கள் !*
-------------------------------------------------------------------

*1 - வெப்ப கதிர்வீச்சு தாக்கம் இனி தொடர் கதை ஆகும் - Heat waves (2015 ல் இந்தியாவில் மட்டும் இதற்கு 2500 பேர் இறந்துள்ளார்களாம்.)*

*2 - அரிசி, கோதுமை விளையாத அளவிற்கு சுற்றுச்சுழல் மாசு ஏற்பட்டு மண் மலடாகும். இதனால் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்வார்கள்.*

*3 - குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும்.*

*4 - காடுகள் தீடீர் தீடீரென தீப்பற்றிக்கொள்ளும்.*

*5 - கடல் மட்டம் ஒரு மீட்டர் வரை உயர்ந்து உலகம் முழுக்க உள்ள கடலோர நகரங்கள் கடலுக்குள் முழ்கும் அபாயம்.*

*6 - பனிப்பாறைகள் உருகி அதில் இருந்து வெளியேறும் Methane gas வெளியேறும், இது Carbon-di-oxide ஐ விட பத்து மடங்கு அதிக நச்சு வாய்ந்ததாக இருந்து Ozone layer ஐ இது சேதப்படுத்திவிடும்.*

*7 - வரட்சி ஏற்படும்.*

*இதற்கு இவர்கள் குறிப்பிடும் முக்கிய காரணங்கள் தொழிற்சாலை, வண்டி வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் காடுகளை அழித்தல்.*

*இதற்கான ஆதாரம் இதோ 👇🏾*

https://youtu.be/Pc1h9gCZWAg

*இப்படி சாகக்கிடக்கும் பூமியை வெடி வைத்து மேலும் சாகடிக்கலாமா ?*

*சரி இப்பொழுது பட்டாசிற்கு வருவோம் !*
-------------------------------------------------------------------

*நாம் அன்றாட கேட்கும் சப்தத்தின் அளவு சராசரியாக 30 டெஸிபல். மனிதனால் 60 டெசிபல் வரை செவிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கேட்க முடியும். பல்லுயிர்கலுக்கான டெஸிபலின் அளவு மேலும் குறையலாம்.*

*ஆனால் பட்டாசின் ஒலி அளவு தெரியுங்களா ? 60 முதல் 120 டெஸிபல் வரை. 125 டெஸிபல் அளவிற்கு பட்டாசு தயாரித்தால் அவர் 1986 ம் ஆண்டு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றவாளி ஆவார்.*

*சரி பட்டாசில் என்னதான் உள்ளது ? வாருங்கள் பார்ப்போம்.*

*1 - பொட்டாசியம்*
*2 - பாஸ்பரஸ்*
*3 - சல்பர்*
*4 - துத்தநாகம்*
*5 - ஆண்டிமோனி சல்பைடு*
*6 - காட்மியம் காரீயம்*
*7 - நைட்ரேட்*
*8 - ஆர்செனிக் பேரியம்*
*9 - காப்பர் காம்பவுண்ட்*
*10 - லெட் காம்பவுண்ட்*
*11 - ஹெக்சா குளோரோ பென்சின்*
*12 - நைட்ரஜன் டை ஆக்சைட்*
*13 - லித்தியம் காம்பவுண்ட்*
*14 - சோடியம்*
*15 - அலுமினியம் பவுடர்*
*16 - மேக்னீசியம் பவுடர்*
*17 - அயர்ன் பவுடர்*
*18 - பொட்டாசியம் நைட்ரேட்*
*19 - பொட்டாசியம் பெர்குலோரெட்*
*20 - ஸ்ட்ரோன்ஷியம் நைட்ரேட்*
*21 - பொட்டாசியம் குளாரேட்*

*இந்த 21 இரசாயணங்கள் உங்கள் 21 தலைமுறையை உரு தெரியாமல் அழிக்கும் அளவிற்கு வல்லமை பெற்றவை.*

*பட்டாசால் ஐம்பூதங்கள் பாதிக்கின்றன*

*நீர் !*
--------

*பட்டாசு வெடித்தபின் அதன் கழிவுகள் நீரில் கலந்து செல்லும் இடமெல்லாம் சின்னாபின்னம் ஆக்கிவிடும். நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. நச்சுக்கள் நிலத்தடி நீரில் கலந்து நிலத்தடிநீர் மாசுபடுகிறது.*

*நிலம் !*
-------------

*பட்டாசின் கழிவுகளை நிலத்தில் கொட்டுவதன் மூலம் நில ஊர்வன உயிர்கள் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள்  அழித்தொழிக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மட்கும் குப்பையை கூட மக்க வைக்க முடியாத அளவிற்கு மண் மலடாகிறது.*

*நெருப்பு !*
------------------

*பட்டாசு வெடிக்கும் போது உண்டாகும் வெப்ப மிகுதியால் சுற்றுச்சூழலின் தட்பவெட்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு உண்டாகிறது.*

*காற்று !*
---------------

*பட்டாசில் இருந்து வெளிப்படும் புகை மற்றும் இதன் கழிவுகளை எரிக்கும் போது ஏற்ப்படும் புகையால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. இதன் மூலம் பறக்கும் இனங்களை இனப்படுகொலை செய்கிறோம்.*

*ஆகாயம் !*
-------------------

*21 நச்சு இரசாயனங்கள் வழி மண்டலத்தில் நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு போன்ற நச்சு வாயுக்களை மிக அதிக அளவு உமிழ்கின்றன. இதனால் புவி வெப்பமயமாதல், ஓசோன் மண்டல ஓட்டை போன்ற பேராபத்து நிகழ்கின்றன.*

*நம்மை ஆட்டிப்படைக்கும் பஞ்சபூதங்களையே இந்த அளவிற்கு சீரழிக்கும் பட்டாசு நம்மை சும்மா விட்டுவிடுமா என்ன ?*

*இதோ பட்டாசால் மனிதனுக்கு ஏற்படும் பேராபத்துக்கள் !*
-------------------------------------------------------------------

*1 - கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும்*
*2 - காது கேளாமை*
*3 - சளி*
*4 - இருமல்*
*5 - தும்மல்*
*6 - ஆஸ்துமா*
*7 - மூச்சுத்தினறல்*
*8 - நுரையீரல் புற்றுநோய்*
*9 - சொரியாஸிஸ்*
*10 - கண் பார்வை இழப்பு*
*11 - தைராய்டு*
*12 - மூளை செயல்பாடு பாதிப்பு*
*13 - அனீமியா*
*14 - சிறுநீரக கோளாறு*
*15 - கல்லீரல் பாதிப்பு*
*16 - வாந்தி*
*17 - தலைவலி*
*18 - வயிறுக் கோளாறுகள்*
*19 - சைனஸ்*
*20 - மூக்கு, தொண்டை பாதிப்பு*
*21 - இரத்த அழுத்தம்*
*22 - மாரடைப்பு*
*23 - தூக்கமின்மை*
*24 - குழந்தையின்மை*
*25 - புற்றுநோய்*

*இவை அனைத்து தீபாவளி நமக்கு கொடுக்கும் அன்பு பரிசுகள்.*

*மனிதனை பாதாளத்தில் தள்ளும் பட்டாசுகள் பல்லுயிர்களை சும்மாவிட்டுவிடுமா ?*
------------------------------------------------------------------

*1 - பறவையின் கரு கலைக்கப்படுகிறது.*
*2 - பறவை இனங்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறது.*
*3 - நிலஊர்வன உயிர்கள் அழிக்கப்படுகிறது*
*4- நிலத்தில் வாழும் பிற உயிர்கள் அழிக்கப்படுகிறது.*
*5 - நீர்நிலை உயிர்கள் அழிக்கப்படுகிறது.*

*ஒரு நாட்டின் வளமே பல்லுயிர்களால் தான் கட்டமைக்கப்படுகிறது. பல்லுயிர்களை அழித்துவிட்டு நாடு எப்படி வளமாகும் ?*

*நீ இல்லாமல் பல்லுயிர்கள் வாழும்*

*ஆனால் பல்லுயிர்கள் இல்லாமல் ஒரு நொடி கூட உன்னால் வாழ முடியாது.*

*சமுதாய பாதிப்புகள் !*
----------------------------------------

*பறவைகள் இல்லையேல் காடுகள் இல்லை*

*காடுகள் இல்லையேல் ஓடைகள் இல்லை*

*ஓடைகள் இல்லையேல் ஆறுகள் இல்லை*

*ஆறுகள் இல்லையேல் நீர் இல்லை*

*நீர் இல்லையேல் வேளாண்மை இல்லை*

*வேளாண்மை இல்லையேல் உணவு இல்லை*

*உணவு இல்லையேல் மனிதன் இல்லை*

*நீ வெடிக்கும் பட்டாசு உனக்கு நீயே வைக்கும் வேட்டு என்று இப்பொழுது புரிகிறதா ?*

*ஏன் ஆறுகள் வறண்டு உள்ளது என்பது புரிகிறதா ?*

*ஏன் நமக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என புரிகிறதா ?*

*ஏன் விவசாயம் அழிந்து வருகிறது என தெரிகிறதா ?*

*கொண்டாட்டங்கள் அன்பு, வளம், வளர்ச்சி, மகிழ்ச்சியை தர வேண்டுமே தவிர அழிவை அல்ல.*

*பண்பாடு !*
--------------------

*வீட்டு வாசலில் சாணம் தெளித்து மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*

*அரிசிமாவில் கோலமிட்டு எறும்புகளுக்கும், பூச்சிகளுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*

*தானியங்களை அள்ளி இறைத்து பறவைகளுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*

*இன்னும் எத்தனை எத்தனை சொல்லிக்கொண்டே போகலாம்.*

*பல்லுயிர்_நன்மைகள் !*
-------------------------------------------

*சுற்றுப்புறச்சூழல் மனித குலத்திற்குத் தரும், நீர் ஆதாரத்தை அது பாதுகாக்கிறது.*

*மணல் ஆதாரத்தை அது உருவாக்குகிறது; மற்றும் பாதுகாக்கிறது.*

*ஊட்டச் சத்துக்களை சேமித்து வைக்கிறது; மறு சுழற்சி செய்து தருகிறது.*

*சுற்றுப்புறச் சூழல் மாசுகளை தகர்க்கிறது; உறிஞ்சிக் கொள்கிறது.*

*உலகின் தட்பவெப்ப நிலையைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது.*

*சுற்றுப்புறச் சூழல் அமைப்புகளைப் பராமரிக்கிறது.*

*எதிர்பாராது எற்படும் இயற்கை நிகழ்வுகளிலிருந்து நம்மை மீட்கிறது.*

*உயிரிய ஆதாரங்களான  உணவு, மருத்துவ ஆதாரங்களாக உதவும் செடிகள், மரச் சாமான்களைத் தயாரிக்க உதவும் மரங்கள், ஆகியவற்றைப் பாதுகாக்கிறது.*

*பறவைகளுக்கான உணவு வகைகளைத் தருவதோடு  பல்வேறு வகை உயிரினங்களின் பாதுகாப்பு, மரபணு பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் உதவி செய்கிறது.*

*இது தவிர சமூகத்திற்கு ஆதாயம் தரும் வகையில் பண்பாட்டைப் பாதுகாத்துப் பேணுகிறது; சுற்றுலா ஸ்தலங்களை உருவாக்கி மக்களை மகிழ்விக்கிறது. எதிர்காலத்திற்கான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.*

*ஒரு செலவும் இல்லாமல் இயற்கை நமக்குத் தரும் இதைப் பாதுகாக்க வேண்டும் அல்லவா? இவற்றை மனிதனால் உருவாக்கவே முடியாது.*

*ஆகவே அரிதாக நமக்கு இயற்கை அருளியுள்ள பயோடைவர்ஸிடி எனப்படும் பல்லுயிர்ப் பெருக்கத்தை அழிக்காமல் காத்து சுற்றுப்புறத்தைக் காப்பது நமது கடமை.*

*இப்படி*

*"பகுத்துத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்"*

*என்ற உயர்ந்த நெறியை வாழ்க்கை முறையாக கொண்டு வளர்ந்த நாம்.*

*இன்று !*
----------------

*கொண்டாட்டம் என்ற பெயரில் அனைத்து உயிர்களையும் அழித்தொழித்துவிட்டு நம்மை நாமே அழித்துகொள்கிறோம்.*

*பட்டாசு தயாரிப்பவன் கொலைகாரன்*

*பட்டாசு விற்பவன் கொலைகாரன்*

*பட்டாசு வாங்கித்தருபவன் கொலைகாரன்*

*பட்டாசு வெடிப்பவன் கொலைகாரன்*

*இதற்கு சட்டத்தில் தண்டனை இல்லாவிட்டாலும் கர்மா அடிப்படையில் இவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.*

*பல்லுயிர்களை அழித்துவிட்டு ஒரு நொடி கூட நம்மால் இந்த மண்ணில் உயிரோடு வாழ முடியாது.*

*பல்லுயிர்களை வாழவைத்து*
*நாம் வாழ்வோம்.*

*விளம்பி வருடம் வரும் ஐப்பசி மாதம் ௨० ஆம் நாள் (Nov - 6) வரும் தீபாவளி பண்டிகையில் பல்லுயிர்களை பாதுகாத்து செடி, கொடி, மரங்களை நட்டு "பசுமை தீபாவளியாக" கொண்டாட இன்றே இறைவன் முன்நிலையில் உறுதிமொழி ஏற்போம்.*

*வெடிகளை வைத்து பூமியை அழிப்பதை விட !*
*செடிகளை வைத்து பூமியை பாதுகாப்போம் !*

*பட்டாசுகள் ஒழியட்டும் !*
*பல்லுயிர்கள் தழைக்கட்டும் !*

*நன்றி*

*- ஹீலர்.இரா.மதிவாணன்*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

வாழ்வா சாவா நிலையில் பூமி ! பட்டாசு போதும் பட்டாச்சு !*

*வாழ்வா சாவா நிலையில் பூமி ! பட்டாசு போதும் பட்டாச்சு !*
-------------------------------------------------------------------

*Oct 7, 2018 இரவு ஐ.நா ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டது.*

*தென்கொரியாவின் இஞ்ச்யான் நகரில் 200 சர்வதேச விஞ்ஞானிகள் பங்கு பெற்ற சுற்றுச்சூழல் மாநாடு தொடர்ந்து ஒரு வாரம் நடைபெற்றது. அதில் 728 பக்க அறிக்கையை வெளியிட்டார்கள்.*

*அதில் 2050 ற்குள் உலகம் மிகப்பெரும் பேரழிவை சந்திக்க காத்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.*

*உலகளவில் ஏற்கனவே நடந்த சுற்றுச்சூழல் மாநாடுகளில் புவி வெப்பம் 2℃ ஐ கடக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளார்களாம். ஆனால் இப்பொழுது வேகமாக 1.5℃ நெருங்கி வருகிறதாம். 2030 ல் இது 3℃ வரை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்கள்.*

*இதனால் ஏற்படும் பாதிப்புகளை இவர்கள் பட்டியலிட்டு உள்ளார்கள் !*
-------------------------------------------------------------------

*1 - வெப்ப கதிர்வீச்சு தாக்கம் இனி தொடர் கதை ஆகும் - Heat waves (2015 ல் இந்தியாவில் மட்டும் இதற்கு 2500 பேர் இறந்துள்ளார்களாம்.)*

*2 - அரிசி, கோதுமை விளையாத அளவிற்கு சுற்றுச்சுழல் மாசு ஏற்பட்டு மண் மலடாகும். இதனால் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்வார்கள்.*

*3 - குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும்.*

*4 - காடுகள் தீடீர் தீடீரென தீப்பற்றிக்கொள்ளும்.*

*5 - கடல் மட்டம் ஒரு மீட்டர் வரை உயர்ந்து உலகம் முழுக்க உள்ள கடலோர நகரங்கள் கடலுக்குள் முழ்கும் அபாயம்.*

*6 - பனிப்பாறைகள் உருகி அதில் இருந்து வெளியேறும் Methane gas வெளியேறும், இது Carbon-di-oxide ஐ விட பத்து மடங்கு அதிக நச்சு வாய்ந்ததாக இருந்து Ozone layer ஐ இது சேதப்படுத்திவிடும்.*

*7 - வரட்சி ஏற்படும்.*

*இதற்கு இவர்கள் குறிப்பிடும் முக்கிய காரணங்கள் தொழிற்சாலை, வண்டி வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் காடுகளை அழித்தல்.*

*இதற்கான ஆதாரம் இதோ 👇🏾*

https://youtu.be/Pc1h9gCZWAg

*இப்படி சாகக்கிடக்கும் பூமியை வெடி வைத்து மேலும் சாகடிக்கலாமா ?*

*சரி இப்பொழுது பட்டாசிற்கு வருவோம் !*
-------------------------------------------------------------------

*நாம் அன்றாட கேட்கும் சப்தத்தின் அளவு சராசரியாக 30 டெஸிபல். மனிதனால் 60 டெசிபல் வரை செவிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கேட்க முடியும். பல்லுயிர்கலுக்கான டெஸிபலின் அளவு மேலும் குறையலாம்.*

*ஆனால் பட்டாசின் ஒலி அளவு தெரியுங்களா ? 60 முதல் 120 டெஸிபல் வரை. 125 டெஸிபல் அளவிற்கு பட்டாசு தயாரித்தால் அவர் 1986 ம் ஆண்டு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றவாளி ஆவார்.*

*சரி பட்டாசில் என்னதான் உள்ளது ? வாருங்கள் பார்ப்போம்.*

*1 - பொட்டாசியம்*
*2 - பாஸ்பரஸ்*
*3 - சல்பர்*
*4 - துத்தநாகம்*
*5 - ஆண்டிமோனி சல்பைடு*
*6 - காட்மியம் காரீயம்*
*7 - நைட்ரேட்*
*8 - ஆர்செனிக் பேரியம்*
*9 - காப்பர் காம்பவுண்ட்*
*10 - லெட் காம்பவுண்ட்*
*11 - ஹெக்சா குளோரோ பென்சின்*
*12 - நைட்ரஜன் டை ஆக்சைட்*
*13 - லித்தியம் காம்பவுண்ட்*
*14 - சோடியம்*
*15 - அலுமினியம் பவுடர்*
*16 - மேக்னீசியம் பவுடர்*
*17 - அயர்ன் பவுடர்*
*18 - பொட்டாசியம் நைட்ரேட்*
*19 - பொட்டாசியம் பெர்குலோரெட்*
*20 - ஸ்ட்ரோன்ஷியம் நைட்ரேட்*
*21 - பொட்டாசியம் குளாரேட்*

*இந்த 21 இரசாயணங்கள் உங்கள் 21 தலைமுறையை உரு தெரியாமல் அழிக்கும் அளவிற்கு வல்லமை பெற்றவை.*

*பட்டாசால் ஐம்பூதங்கள் பாதிக்கின்றன*

*நீர் !*
--------

*பட்டாசு வெடித்தபின் அதன் கழிவுகள் நீரில் கலந்து செல்லும் இடமெல்லாம் சின்னாபின்னம் ஆக்கிவிடும். நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. நச்சுக்கள் நிலத்தடி நீரில் கலந்து நிலத்தடிநீர் மாசுபடுகிறது.*

*நிலம் !*
-------------

*பட்டாசின் கழிவுகளை நிலத்தில் கொட்டுவதன் மூலம் நில ஊர்வன உயிர்கள் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள்  அழித்தொழிக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மட்கும் குப்பையை கூட மக்க வைக்க முடியாத அளவிற்கு மண் மலடாகிறது.*

*நெருப்பு !*
------------------

*பட்டாசு வெடிக்கும் போது உண்டாகும் வெப்ப மிகுதியால் சுற்றுச்சூழலின் தட்பவெட்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு உண்டாகிறது.*

*காற்று !*
---------------

*பட்டாசில் இருந்து வெளிப்படும் புகை மற்றும் இதன் கழிவுகளை எரிக்கும் போது ஏற்ப்படும் புகையால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. இதன் மூலம் பறக்கும் இனங்களை இனப்படுகொலை செய்கிறோம்.*

*ஆகாயம் !*
-------------------

*21 நச்சு இரசாயனங்கள் வழி மண்டலத்தில் நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு போன்ற நச்சு வாயுக்களை மிக அதிக அளவு உமிழ்கின்றன. இதனால் புவி வெப்பமயமாதல், ஓசோன் மண்டல ஓட்டை போன்ற பேராபத்து நிகழ்கின்றன.*

*நம்மை ஆட்டிப்படைக்கும் பஞ்சபூதங்களையே இந்த அளவிற்கு சீரழிக்கும் பட்டாசு நம்மை சும்மா விட்டுவிடுமா என்ன ?*

*இதோ பட்டாசால் மனிதனுக்கு ஏற்படும் பேராபத்துக்கள் !*
-------------------------------------------------------------------

*1 - கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும்*
*2 - காது கேளாமை*
*3 - சளி*
*4 - இருமல்*
*5 - தும்மல்*
*6 - ஆஸ்துமா*
*7 - மூச்சுத்தினறல்*
*8 - நுரையீரல் புற்றுநோய்*
*9 - சொரியாஸிஸ்*
*10 - கண் பார்வை இழப்பு*
*11 - தைராய்டு*
*12 - மூளை செயல்பாடு பாதிப்பு*
*13 - அனீமியா*
*14 - சிறுநீரக கோளாறு*
*15 - கல்லீரல் பாதிப்பு*
*16 - வாந்தி*
*17 - தலைவலி*
*18 - வயிறுக் கோளாறுகள்*
*19 - சைனஸ்*
*20 - மூக்கு, தொண்டை பாதிப்பு*
*21 - இரத்த அழுத்தம்*
*22 - மாரடைப்பு*
*23 - தூக்கமின்மை*
*24 - குழந்தையின்மை*
*25 - புற்றுநோய்*

*இவை அனைத்து தீபாவளி நமக்கு கொடுக்கும் அன்பு பரிசுகள்.*

*மனிதனை பாதாளத்தில் தள்ளும் பட்டாசுகள் பல்லுயிர்களை சும்மாவிட்டுவிடுமா ?*
------------------------------------------------------------------

*1 - பறவையின் கரு கலைக்கப்படுகிறது.*
*2 - பறவை இனங்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறது.*
*3 - நிலஊர்வன உயிர்கள் அழிக்கப்படுகிறது*
*4- நிலத்தில் வாழும் பிற உயிர்கள் அழிக்கப்படுகிறது.*
*5 - நீர்நிலை உயிர்கள் அழிக்கப்படுகிறது.*

*ஒரு நாட்டின் வளமே பல்லுயிர்களால் தான் கட்டமைக்கப்படுகிறது. பல்லுயிர்களை அழித்துவிட்டு நாடு எப்படி வளமாகும் ?*

*நீ இல்லாமல் பல்லுயிர்கள் வாழும்*

*ஆனால் பல்லுயிர்கள் இல்லாமல் ஒரு நொடி கூட உன்னால் வாழ முடியாது.*

*சமுதாய பாதிப்புகள் !*
----------------------------------------

*பறவைகள் இல்லையேல் காடுகள் இல்லை*

*காடுகள் இல்லையேல் ஓடைகள் இல்லை*

*ஓடைகள் இல்லையேல் ஆறுகள் இல்லை*

*ஆறுகள் இல்லையேல் நீர் இல்லை*

*நீர் இல்லையேல் வேளாண்மை இல்லை*

*வேளாண்மை இல்லையேல் உணவு இல்லை*

*உணவு இல்லையேல் மனிதன் இல்லை*

*நீ வெடிக்கும் பட்டாசு உனக்கு நீயே வைக்கும் வேட்டு என்று இப்பொழுது புரிகிறதா ?*

*ஏன் ஆறுகள் வறண்டு உள்ளது என்பது புரிகிறதா ?*

*ஏன் நமக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என புரிகிறதா ?*

*ஏன் விவசாயம் அழிந்து வருகிறது என தெரிகிறதா ?*

*கொண்டாட்டங்கள் அன்பு, வளம், வளர்ச்சி, மகிழ்ச்சியை தர வேண்டுமே தவிர அழிவை அல்ல.*

*பண்பாடு !*
--------------------

*வீட்டு வாசலில் சாணம் தெளித்து மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*

*அரிசிமாவில் கோலமிட்டு எறும்புகளுக்கும், பூச்சிகளுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*

*தானியங்களை அள்ளி இறைத்து பறவைகளுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*

*இன்னும் எத்தனை எத்தனை சொல்லிக்கொண்டே போகலாம்.*

*பல்லுயிர்_நன்மைகள் !*
-------------------------------------------

*சுற்றுப்புறச்சூழல் மனித குலத்திற்குத் தரும், நீர் ஆதாரத்தை அது பாதுகாக்கிறது.*

*மணல் ஆதாரத்தை அது உருவாக்குகிறது; மற்றும் பாதுகாக்கிறது.*

*ஊட்டச் சத்துக்களை சேமித்து வைக்கிறது; மறு சுழற்சி செய்து தருகிறது.*

*சுற்றுப்புறச் சூழல் மாசுகளை தகர்க்கிறது; உறிஞ்சிக் கொள்கிறது.*

*உலகின் தட்பவெப்ப நிலையைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது.*

*சுற்றுப்புறச் சூழல் அமைப்புகளைப் பராமரிக்கிறது.*

*எதிர்பாராது எற்படும் இயற்கை நிகழ்வுகளிலிருந்து நம்மை மீட்கிறது.*

*உயிரிய ஆதாரங்களான  உணவு, மருத்துவ ஆதாரங்களாக உதவும் செடிகள், மரச் சாமான்களைத் தயாரிக்க உதவும் மரங்கள், ஆகியவற்றைப் பாதுகாக்கிறது.*

*பறவைகளுக்கான உணவு வகைகளைத் தருவதோடு  பல்வேறு வகை உயிரினங்களின் பாதுகாப்பு, மரபணு பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் உதவி செய்கிறது.*

*இது தவிர சமூகத்திற்கு ஆதாயம் தரும் வகையில் பண்பாட்டைப் பாதுகாத்துப் பேணுகிறது; சுற்றுலா ஸ்தலங்களை உருவாக்கி மக்களை மகிழ்விக்கிறது. எதிர்காலத்திற்கான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.*

*ஒரு செலவும் இல்லாமல் இயற்கை நமக்குத் தரும் இதைப் பாதுகாக்க வேண்டும் அல்லவா? இவற்றை மனிதனால் உருவாக்கவே முடியாது.*

*ஆகவே அரிதாக நமக்கு இயற்கை அருளியுள்ள பயோடைவர்ஸிடி எனப்படும் பல்லுயிர்ப் பெருக்கத்தை அழிக்காமல் காத்து சுற்றுப்புறத்தைக் காப்பது நமது கடமை.*

*இப்படி*

*"பகுத்துத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்"*

*என்ற உயர்ந்த நெறியை வாழ்க்கை முறையாக கொண்டு வளர்ந்த நாம்.*

*இன்று !*
----------------

*கொண்டாட்டம் என்ற பெயரில் அனைத்து உயிர்களையும் அழித்தொழித்துவிட்டு நம்மை நாமே அழித்துகொள்கிறோம்.*

*பட்டாசு தயாரிப்பவன் கொலைகாரன்*

*பட்டாசு விற்பவன் கொலைகாரன்*

*பட்டாசு வாங்கித்தருபவன் கொலைகாரன்*

*பட்டாசு வெடிப்பவன் கொலைகாரன்*

*இதற்கு சட்டத்தில் தண்டனை இல்லாவிட்டாலும் கர்மா அடிப்படையில் இவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.*

*பல்லுயிர்களை அழித்துவிட்டு ஒரு நொடி கூட நம்மால் இந்த மண்ணில் உயிரோடு வாழ முடியாது.*

*பல்லுயிர்களை வாழவைத்து*
*நாம் வாழ்வோம்.*

*விளம்பி வருடம் வரும் ஐப்பசி மாதம் ௨० ஆம் நாள் (Nov - 6) வரும் தீபாவளி பண்டிகையில் பல்லுயிர்களை பாதுகாத்து செடி, கொடி, மரங்களை நட்டு "பசுமை தீபாவளியாக" கொண்டாட இன்றே இறைவன் முன்நிலையில் உறுதிமொழி ஏற்போம்.*

*வெடிகளை வைத்து பூமியை அழிப்பதை விட !*
*செடிகளை வைத்து பூமியை பாதுகாப்போம் !*

*பட்டாசுகள் ஒழியட்டும் !*
*பல்லுயிர்கள் தழைக்கட்டும் !*

*நன்றி*

*- ஹீலர்.இரா.மதிவாணன்*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...