Monday, September 24, 2018

முழங்கால் வலி க்கு..பிரண்டையை உபயோகித்து கொள்ளவும்

முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது என்றார்கள்..பிரண்டையை உபயோகித்து கொள்ளுமாறு ஆலோசனை கூறி அனுப்பினேன்..

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லை என தெரிவித்தார்கள்..

பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது..

அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது...

குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும்..இதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்..

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபடுகிறது..

சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும்..
பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து..

மூலம் நோய் உள்ளவர்களுக்கு
உரிய மருந்தாகவும், ஏற்ற உணவாகவும்
பயன்படுகிறது..

இந்த மூலிகையை
*"குதரோக நாசினி"* என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது...

இவ்விதமாகவயிறு சம்மந்தப்பட்ட நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகிறது,
மற்றும் இயற்கை கால்சியம் அதிகம் உள்ளது..
இவ்வாறு இருக்க நாம் ஏன் அனாவசியமாக கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் செய்து கொள்ள வேண்டும் யோசிங்க.....

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது..

உலகிலேயே கடினமான பொருள் வைரம் ஆகும். அதில் உள்ள கார்பன் பிணைப்பையே உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது....,,,

தேகத்தை வஜ்ஜிரமாக்கும் என்பதினால் தானோ என்னவோ
இதற்கு மற்றொரு பெயர் *"வஜ்ஜிரவல்லி"* எனப்படுகிறது....

🌸🌸நன்றி🌸🌸
🍃 *தமிழர் வீட்டுப் பாரம்பரியம்*🍃
🍀☘🌿🍀🍁🍂🍁🍀☘🌿☘🍁🍂🍀

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம் - இதை முயற்சி செய்து தான் பாருங்களேன்*..

*சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம் - இதை முயற்சி செய்து தான் பாருங்களேன்*..

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்..சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...

வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்..
(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் தனியா, என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே..இது புரிந்துகொள்வதற்காக)

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை
இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும்..,பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சாப்பிட்டு வரவும்...,
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது..

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்..
சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனையில் உறுதி செய்யுங்களேன்..

"

சக்கரை நோய்க்கு சவால் 👍*

*🙏சித்த சக்தி துணை 🌴*

*❗சக்கரை நோய்க்கு சவால் 👍*

*ஆயற்பாடி இயற்கை மருத்துவ மனை ஆராய்ச்சி அறக்கட்டளை*
*அனுப்பர்பாளையம்*
*திருப்பூர்*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
*சென்னையில் சித்த சக்தி துணை உணவு வாங்க*
*திருமதி. நான்சி ந. M.D. (Acu).,*
*📞9382747569*
*சென்னை வேளச்சேரி*

*1,சர்க்கரை (நோய்) மாறுதல்களுக்கு சவால் விடும் உணவு,*

*2, பலமாதங்களாக பல வருடங்களாக உள்ள தோல் அரிப்பை நிறுத்தி முழுமையாக* *குணப்படுத்தும் உணவு,*

*3, எல்லா உடல் சிக்கல்களுக்கும் மூலகாரணமாக இருக்கின்ற மலச்சிக்கலை நீக்கும் உணவு,*

*4, மூட்டுவலிகளை போக்கும் உணவு,*

*5, ரத்த ஓட்டத்தை சீர் செய்து நரம்புகளை ஊக்குவித்து தளர்ச்சியைப் போக்கும் உணவு*

*6.பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொந்தரவுகள் கர்ப்பப்பை குறைபாடுகள் போன்ற அனைத்தையும் போக்கும் உணவு*

*7.உடல் நலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமன்றி அனைவரும் எடுத்துக் கொண்டால் உடலில் அனைத்து ராஜ உறுப்புகளையும் பலப்படுத்தி உயிரணுக்களை பெருக்கி உடலை சீராக வைக்கும் உணவு*

*8.உடல் பருமன் உள்ளவர்கள் உட்கொள்ள உடல் எடையை குறைத்து சமபடுத்தும் உணவு.*

*9.இரத்த ஓட்டத்தை சீர் செய்து உயர் ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் இரண்டையும் சமப்படுத்தும் உணவு*

*10. சர்க்கரையால் ஏற்படும் புண்களை குணப்படுத்தும் உணவு*

*சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் நலக் குறைகள் அனைத்தையும் போக்கி மாத்திரை, மருந்துகள், ஊசியினால் ஏற்படும் பக்கவிளைவுகளில் இருந்து நம்மை பாதுகாத்து, கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை குறைத்து முழுமையாக நிறுத்த செய்யும் அற்புத உணவு*

*குறிப்பு*

*சர்க்கரை கட்டுப்படுத்த
பலகாலம் அதிக மாத்திரை,ஊசிகள் பயன்படுத்தியதினால் ஏற்பட்ட பக்க விளைவுகள்,பலவீனம், ஆறாத புண்கள், அதிக பசி, அடங்காத தாகம், தீராத களைப்பு போன்ற முடிவில்லாத உடல் பிரச்சினைகளில் இருந்து உங்களை மீட்டு உங்களை காக்கும் அற்புதமான ஆற்றல் தரும் ஒரு துணை உணவு*,

*💚சித்த சக்தி துணை உணவு💚*

*சக்கரைநோயை ஆரம்ப நிலையாக இருந்தாலும் அல்லது முற்றிய கட்டத்தில் இருந்தாலும் கணயத்தை சுத்தம் செய்யும் அற்புதமான துணை உணவு சித்த சக்தி*

*இதில் எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது*

*ஆங்கில மருந்து சாப்பிடுபவர்கள் தொடர்ந்து இந்த பொடியை பயன் படுத்தும் பொழுது படிப்படியாக மாத்திரைகளின் அளவை குறைத்துக்கொண்டு வரலாம்
உங்கள் உடல் செயல்பாடுகள் அறிந்து மூன்று மாதகாலம் சென்ற பின் ரத்த பரிசோதனை செய்து கொள்ளவும். நிச்சயமாக சக்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்
அதன் பின் இந்தசித்தசக்தி பொடி மட்டும் பயன் படுத்தினால் சக்கரையை முற்றிலுமாக குணப்படுத்தி விடலாம்*

*சாப்பிடும் முறையும் அளவும்*

*சர்க்கரை நோயாளிகள்
1) ஒன்று முதல் ஐந்து வருட சர்க்கரை குறைபாடு உள்ளோர் சாப்பிடும் முறை
பத்து நாட்களுக்கு ஒரு பாக்கெட் வீதம் மாதம் (மூன்று பாக்கெட்டுகள்)
காலையிலும் நண்பகலிலும் இரவிலும் இளம் வெந்நீரில் கலந்துகுடிக்க வேண்டும்*

*2) ஐந்து முதல் பத்து வருட சர்க்கரை குறைபாடு உடையவர்கள் சாப்பிடும் முறை
ஒரு வாரம் ஒரு பாக்கெட் சாப்பிட வேண்டும் மாதத்த்திற்கு நான்கு பாக்கெட்டுகள்
காலையில் தேனில் குழைத்து சாப்பிடவும்
மீதி நேரங்களில் இளம் வெந்நீர் கலந்து குடிக்கவும் –மூன்று அல்லது நான்கு வேளைகள் சாப்பிட வேண்டும்*

*3) பத்து வருடங்களுக்கு மேலாக சர்க்கரை நோய் இருப்பவர்களும் இன்சுலின் ஊசி போடுபவர்களும்
ஐந்து நாட்களுக்கு ஒரு பாக்கெட் வீதம் சாப்பிட வேண்டும்
காலையில் தேனில் குழைத்து சாப்பிடவும்
மீதி வேளைகளில் வெந்நீரில் கலந்து குடிக்கலாம்
ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து வேளைகள் சாப்பிடலாம்.*

*4) மூட்டு வலி உள்ளவர்கள் – ஐந்து நாட்களுக்கு ஒரு பாக்கெட் சாப்பிட வேண்டும் ஒவ்வொரு முறையும் மருந்தை தேனில் குழைத்து சாப்பிடவேண்டும் –
மூட்டு வலி உள்ள சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு சொல்லி இருக்கும் முறையில் பயன்படுத்த வேண்டும்*.

*5) நரம்புத்தளர்ச்சி குறைபாடு ஏழு நாட்களுக்கு ஒரு பாக்கெட் சாப்பிட வேண்டும் ஒவ்வொரு முறையும் மருந்தை தேனில் குழைத்து சாப்பிடவேண்டும்
நரம்புத்தளர்ச்சி உள்ள சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு சொல்லி இருக்கும் முறையில் பயன்படுத்த வேண்டும்*.

*6) தைராய்டு நோய் உள்ளவர்கள்*
*(ஏழு நாட்களுக்கு ஒரு பாக்கெட்) சாப்பிட வேண்டும் ஒவ்வொரு முறையும் தேனில் குழைத்து சாப்பிடவேண்டும்*
*தைராய்டு நோய் உள்ள சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு சொல்லி இருக்கும் முறையில் பயன்படுத்த வேண்டும்*

*7) கர்ப்பபைக் கட்டிகள் உள்ளவர்கள் மாதம் நான்கு பாக்கெட்டுகள்.*
*தேனில் குழைத்து சாப்பிட வேண்டும், காலை, மதியம், மாலை மூன்று நேரம்.*

*8) கர்ப்பப்பை பிரச்சினைகள் உள்ளவர்கள்*
*கண்டிப்பாக காலையில் தேனில் குழைத்து சாப்பிடவும் இரவு படுக்கப் போகுமுன் வெந்நீரில் கலந்து குடிக்கவும்*

*9) தோல் அரிப்பு நீங்க*
*நாள்தோறும் காலை, மாலை உணவுக்கு முன் வேளைகள் தேனில் குழைத்து சாப்பிடவும்*

*10) மலச்சிக்கல் சரியாக*
*நாள்தோறும்* *இரண்டு வேளைகள் காலை தேனில் குழைத்து சாப்பிடவும்,இரவு தூங்கும் முன் வெந்நீரில் சாப்பிடவும்.*

*சென்னையில் சித்த சக்தி துணை உணவு வாங்க*
*தொடர்பு கொள்ளுங்கள்*

*திருமதி. நான்சி ந.*
*9382747569.

*சென்னை வேளச்சேரி*
*அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி....!*

*​பச்சை தேங்காயின் பயன்கள்*


*​பச்சை தேங்காயின் பயன்கள்*

🥥🥥🥥🥥🥥🥥🥥🥥
தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை...

பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்….ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்……..
தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால், அதுதான் அமிர்தம்……சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும்.
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்…
இரத்தத்தை சுத்தமாக்கும்…
உடலை உரமாக்கும்…..
உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்……
தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை……நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல…தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்….
இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்…

தேங்காய் குருமா 🚫

தேங்காயை சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.
சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு
(கொலஸ்ட்ரால்)
தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தந்து பாருங்கள்…அவ்வளவு ஆரோகியம்…
காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு சர்க்கரை(அ)கருப்பட்டி(அ)தேன் சேர்த்து 🚫பாக்கட் பாலை🚫தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக தந்து பாருங்கள்… தாய்ப்பாலில் இருக்கும் *மோனோலாரி்ன்* சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை…

*நன்றி*

🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥

எங்களிடம் சுத்தமான கலப்படமற்ற பாரம்பரிய முறையில் தயார் செய்யப்பட்ட *நாட்டுச்சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லம் & பனங்கருப்பட்டி* கிடைக்கும்.. *மேலும் நாட்டுச்சர்க்கரை & நாட்டுப் பசு வெண்ணெய் மற்றும் நெய் மூலம் தயாரித்த சிறுதானிய குக்கீஸ் & சிறுதானிய இனிப்பு உருண்டைகளும்* கிடைக்கும்..

*தொடர்புக்கு:-*

*தமிழர் வீட்டுப் பாரம்பரியம்*.
fssai no - 22418145000296..

*சக்தி* WhatsApp & Call - *9942177404 & 7538831963.*

உமீழ் நீர்:உயிர் நீர்🙏

🙏உமீழ் நீர்:உயிர் நீர்🙏

🍊🍐🍎🍋🍌🍅🍑🍒🍈☕🍵

*_சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான, இயற்கை மருந்து!!_

_```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```_

_```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```_

_```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் , அதிக அளவு எடுத்துக் கொண்டனர்!!```_

_```வாழ்வதற்காக உண்டனர்! உண்பதற்காக வாழ்ந்தனர்!```_

_```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```_

_```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!```_

_```உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!```_

_```"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!```_

_```நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!```_

_```தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!```_

_```அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது. உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!```_

_```வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!```_

_```உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!```_

_```நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!```_

_```உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!```_

_```நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!```_

_```சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!```_
_```எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!```_

_```நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!```_

_```நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!```_

_```இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால், சர்க்கரை நோயை வைத்துப் பணப்பிழைப்பு நடத்துபவர்கள் விடமாட்டார்கள். அவர்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும். எனவே மற்ற நபர்களுக்குப் பகிருங்கள்!
👌நொறுங்கத் தின்னா நூறு வயசு..

🙏உமீழ் நீர் : உயிர் நீர்🙏

👏👌👍🙏

அருமையான பதிவு :
இயற்கை ஆரோக்கிய வாழ்வின் மிகவும் அடிப்படை ஆதாரமாக உள்ள பகிர்வு.

சக்கரை நோய்க்கு சவால் 👍

*🙏சித்த சக்தி துணை 🌴*

*❗சக்கரை நோய்க்கு சவால் 👍*

*ஆயற்பாடி இயற்கை மருத்துவ மனை ஆராய்ச்சி அறக்கட்டளை*
*அனுப்பர்பாளையம்*
*திருப்பூர்*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
*சென்னையில் சித்த சக்தி துணை உணவு வாங்க*
*திருமதி. நான்சி ந. M.D. (Acu).,*
*📞9382747569*
*சென்னை வேளச்சேரி*

*1,சர்க்கரை (நோய்) மாறுதல்களுக்கு சவால் விடும் உணவு,*

*2, பலமாதங்களாக பல வருடங்களாக உள்ள தோல் அரிப்பை நிறுத்தி முழுமையாக* *குணப்படுத்தும் உணவு,*

*3, எல்லா உடல் சிக்கல்களுக்கும் மூலகாரணமாக இருக்கின்ற மலச்சிக்கலை நீக்கும் உணவு,*

*4, மூட்டுவலிகளை போக்கும் உணவு,*

*5, ரத்த ஓட்டத்தை சீர் செய்து நரம்புகளை ஊக்குவித்து தளர்ச்சியைப் போக்கும் உணவு*

*6.பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொந்தரவுகள் கர்ப்பப்பை குறைபாடுகள் போன்ற அனைத்தையும் போக்கும் உணவு*

*7.உடல் நலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமன்றி அனைவரும் எடுத்துக் கொண்டால் உடலில் அனைத்து ராஜ உறுப்புகளையும் பலப்படுத்தி உயிரணுக்களை பெருக்கி உடலை சீராக வைக்கும் உணவு*

*8.உடல் பருமன் உள்ளவர்கள் உட்கொள்ள உடல் எடையை குறைத்து சமபடுத்தும் உணவு.*

*9.இரத்த ஓட்டத்தை சீர் செய்து உயர் ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் இரண்டையும் சமப்படுத்தும் உணவு*

*10. சர்க்கரையால் ஏற்படும் புண்களை குணப்படுத்தும் உணவு*

*சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் நலக் குறைகள் அனைத்தையும் போக்கி மாத்திரை, மருந்துகள், ஊசியினால் ஏற்படும் பக்கவிளைவுகளில் இருந்து நம்மை பாதுகாத்து, கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை குறைத்து முழுமையாக நிறுத்த செய்யும் அற்புத உணவு*

*குறிப்பு*

*சர்க்கரை கட்டுப்படுத்த
பலகாலம் அதிக மாத்திரை,ஊசிகள் பயன்படுத்தியதினால் ஏற்பட்ட பக்க விளைவுகள்,பலவீனம், ஆறாத புண்கள், அதிக பசி, அடங்காத தாகம், தீராத களைப்பு போன்ற முடிவில்லாத உடல் பிரச்சினைகளில் இருந்து உங்களை மீட்டு உங்களை காக்கும் அற்புதமான ஆற்றல் தரும் ஒரு துணை உணவு*,

*💚சித்த சக்தி துணை உணவு💚*

*சக்கரைநோயை ஆரம்ப நிலையாக இருந்தாலும் அல்லது முற்றிய கட்டத்தில் இருந்தாலும் கணயத்தை சுத்தம் செய்யும் அற்புதமான துணை உணவு சித்த சக்தி*

*இதில் எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது*

*ஆங்கில மருந்து சாப்பிடுபவர்கள் தொடர்ந்து இந்த பொடியை பயன் படுத்தும் பொழுது படிப்படியாக மாத்திரைகளின் அளவை குறைத்துக்கொண்டு வரலாம்
உங்கள் உடல் செயல்பாடுகள் அறிந்து மூன்று மாதகாலம் சென்ற பின் ரத்த பரிசோதனை செய்து கொள்ளவும். நிச்சயமாக சக்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்
அதன் பின் இந்தசித்தசக்தி பொடி மட்டும் பயன் படுத்தினால் சக்கரையை முற்றிலுமாக குணப்படுத்தி விடலாம்*

*சாப்பிடும் முறையும் அளவும்*

*சர்க்கரை நோயாளிகள்
1) ஒன்று முதல் ஐந்து வருட சர்க்கரை குறைபாடு உள்ளோர் சாப்பிடும் முறை
பத்து நாட்களுக்கு ஒரு பாக்கெட் வீதம் மாதம் (மூன்று பாக்கெட்டுகள்)
காலையிலும் நண்பகலிலும் இரவிலும் இளம் வெந்நீரில் கலந்துகுடிக்க வேண்டும்*

*2) ஐந்து முதல் பத்து வருட சர்க்கரை குறைபாடு உடையவர்கள் சாப்பிடும் முறை
ஒரு வாரம் ஒரு பாக்கெட் சாப்பிட வேண்டும் மாதத்த்திற்கு நான்கு பாக்கெட்டுகள்
காலையில் தேனில் குழைத்து சாப்பிடவும்
மீதி நேரங்களில் இளம் வெந்நீர் கலந்து குடிக்கவும் –மூன்று அல்லது நான்கு வேளைகள் சாப்பிட வேண்டும்*

*3) பத்து வருடங்களுக்கு மேலாக சர்க்கரை நோய் இருப்பவர்களும் இன்சுலின் ஊசி போடுபவர்களும்
ஐந்து நாட்களுக்கு ஒரு பாக்கெட் வீதம் சாப்பிட வேண்டும்
காலையில் தேனில் குழைத்து சாப்பிடவும்
மீதி வேளைகளில் வெந்நீரில் கலந்து குடிக்கலாம்
ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து வேளைகள் சாப்பிடலாம்.*

*4) மூட்டு வலி உள்ளவர்கள் – ஐந்து நாட்களுக்கு ஒரு பாக்கெட் சாப்பிட வேண்டும் ஒவ்வொரு முறையும் மருந்தை தேனில் குழைத்து சாப்பிடவேண்டும் –
மூட்டு வலி உள்ள சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு சொல்லி இருக்கும் முறையில் பயன்படுத்த வேண்டும்*.

*5) நரம்புத்தளர்ச்சி குறைபாடு ஏழு நாட்களுக்கு ஒரு பாக்கெட் சாப்பிட வேண்டும் ஒவ்வொரு முறையும் மருந்தை தேனில் குழைத்து சாப்பிடவேண்டும்
நரம்புத்தளர்ச்சி உள்ள சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு சொல்லி இருக்கும் முறையில் பயன்படுத்த வேண்டும்*.

*6) தைராய்டு நோய் உள்ளவர்கள்*
*(ஏழு நாட்களுக்கு ஒரு பாக்கெட்) சாப்பிட வேண்டும் ஒவ்வொரு முறையும் தேனில் குழைத்து சாப்பிடவேண்டும்*
*தைராய்டு நோய் உள்ள சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு சொல்லி இருக்கும் முறையில் பயன்படுத்த வேண்டும்*

*7) கர்ப்பபைக் கட்டிகள் உள்ளவர்கள் மாதம் நான்கு பாக்கெட்டுகள்.*
*தேனில் குழைத்து சாப்பிட வேண்டும், காலை, மதியம், மாலை மூன்று நேரம்.*

*8) கர்ப்பப்பை பிரச்சினைகள் உள்ளவர்கள்*
*கண்டிப்பாக காலையில் தேனில் குழைத்து சாப்பிடவும் இரவு படுக்கப் போகுமுன் வெந்நீரில் கலந்து குடிக்கவும்*

*9) தோல் அரிப்பு நீங்க*
*நாள்தோறும் காலை, மாலை உணவுக்கு முன் வேளைகள் தேனில் குழைத்து சாப்பிடவும்*

*10) மலச்சிக்கல் சரியாக*
*நாள்தோறும்* *இரண்டு வேளைகள் காலை தேனில் குழைத்து சாப்பிடவும்,இரவு தூங்கும் முன் வெந்நீரில் சாப்பிடவும்.*

*சென்னையில் சித்த சக்தி துணை உணவு வாங்க*
*தொடர்பு கொள்ளுங்கள்*

*திருமதி. நான்சி ந.*
*9382747569.

*சென்னை வேளச்சேரி*
*அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி....!*

கல்லீரல் !

மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம்.
அப்படி போராடும் உறுப்பின் பெயர்

கல்லீரல் !

மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான்.

இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை.

மற்ற எந்த உடல்
உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது.

இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது.

நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும்.

பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும்.
அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும்.
இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.
கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு.

இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம்.

இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது.

அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான்.

மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது.

கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும்.

கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.

கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல... மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல்.
அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.

கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.

கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும் !

இத்தகைய கல்லீரலை காப்பாற்ற
~மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.~
அழுகிய உடலே மாமிசம் அதை உண்பதால் பற்பல வியாதிகள் வருகின்றன
எனவே மாமிசம் உண்பதை எல்லா விதங்களிலும் தவிர்போம்

~பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.~ அதற்கு பதிலாக எலுமிச்சை சாறு இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம்.

உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும்.

நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

~முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கல்லீரலை பாதுகாக்க வருடத்திற்கு முன்று மாதம் இரவு உணவுக்கு பின் இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட இனை உணவான நியூட்ரி சார்ஜ் பயோ ஏஜ்ஜை தினமும் ஒரு மாதத்திரை வீதம் சாப்பிட்டு வர கல்லீரல் புதுபிக்கப்படும்
கல்லீரலை காத்து நலமாய் வாழ்வோம்!

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...