Tuesday, August 7, 2018

*கேன்சர் நோய்* *(cancer Diseases)*👩🏻‍🔬 🌻

👩🏻‍🔬 *கேன்சர் நோய்* *(cancer Diseases)*👩🏻‍🔬

🌻இறைவனின் படைப்பில் *கேன்சர் நோயை அழிக்க* இன்னொரு மருந்து கண்டுபிடிக்கபட்டு  உள்ளது, அது *கொய்யா விதைதான்*, இது சாபிட்ட 48 மணி நேரத்தில் இருந்து கேன்சர் செல்களை அழிக்கிறது என ஆராய்ச்சியில் தெரிய வந்து உள்ளது.

👩🏻‍🔬 பிறருக்கும் பகிர்வோம் கேன்சர் இல்லா நாடாக மாத்துவோம் 👈
தயவு செய்து 🙏 அதிகமாக பகிரவும்

😎நண்பர்களே நம்மால் ஒருவர் பயன்
அடைந்தாலும் அந்த
இறைவனுக்கு🙏🙏
நன்றி சொல்ல
கடமை படுவோம்.........

🌻 *frnzz plz pass this msg to all*🌻

👩🏻‍🔬 பல பேர் பார்க்க👀 வேண்டிய
உபயோகமான🎗 செய்தி,பகிர்ந்து கொள்ளுங்கள்👈👍

👩🏻‍🔬 *ஒருநாள் 👉உங்களுக்கே👈 உதவ நேரிடலாம்....*

📍இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி.......

📍இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன🤔🙄😒 பயன் என்று நினைத்து,🙇

📍இதனை FORWARD செய்யாமல் செல்லும் சகோதரசகோதரிகளே....

📍ஒரு நாள்இது உங்களுக்கும் உதவக்கூடும்என்பதனை மறந்திடவேண்டாம்.

*அக்கறையுடன்*
📍இதனை FORWARD செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑

தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை.... இதை சாப்பிட்டாலே போதும்...

தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை.... இதை சாப்பிட்டாலே போதும்...

தேங்காய் பூ

தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது.

இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.

** நோய் எதிர்ப்பு சக்தி :

தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்

** சக்தி தரும் :

மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ரை பண்ணிப் பாருங்களேன்.

** ஜீரண சக்திக்கு :

உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்க்லை குனமாக்குகிறது

** சர்க்கரை வியாதிக்கு :

தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. . இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.

** இதயம் :

இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

** தைராய்டு :

நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.

** புற்று நோய் :

ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது. செல்களை பாதுகாக்கிறது. புற்று நோய் வராமல் காக்கிறது.

** உடல் எடை :

உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உட்ல எடை குறையும்.

** சிறு நீரகம் :

சிறு நீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிரு நீரகத்தை பெறலாம்.

** முதுமை :

தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வய்தான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.

ரியுமடாய்ட் ஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு வாத நோய்

உணவு விழிப்புணர்வு

ஆட்டோ இம்யூன் வியாதிகளும் கொழுப்பும்

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

ரியுமடாய்ட் ஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு வாத நோய்

இந்தியாவில் சுமார் சுமார் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் மூட்டு வாத நோயால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த மூட்டு வாத நோய் ஆட்டோ இம்யூன் வியாதிகளுள் மிக முக்கிய இடத்தில் இருப்பதற்கு காரணம்,
இந்த நோய் தரும் வலியும் அதனால் ஏற்படும் இயல்பு வாழ்க்கை முடக்கமும் தான் .

இத்தகைய கொடிய ஒரு நோய்
நம்மிடையே முன்னிலும் அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது.

காரணம் ???

சூழலியல் மாற்றம்(environmental changes)
மரபு வழியாக வருகிறது ( hereditary )ஆகிய இரு காரணங்கள் கூறப்படுகிறது.

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த இரு காரணங்களையும் தான்.

மனித இனம் தோன்றிய 26 லட்சம் வருடங்களில் இல்லாத ஜீன் எனும் மரபணு மாற்றங்கள் கடந்த 10,000 வருடங்களாக ஏற்பட்டு, அதுவும் கடந்த 100 ஆண்டுகளாக மிக வேகமாக ஏற்படுவதற்கு காரணம் என்ன???

சூழலியல் மாற்றம் என்றால் என்ன??

சூழலியலில் நாம் செய்த மிகப்பெரிய மாற்றங்களில்

நாம் தினமும் மூன்று வேலை உண்ணும் உணவு தான் முக்கிய இடம் வகிக்கிறது.

ஆக, தேவையற்ற முறையில் உணவு முறைகளை  மாற்றி நாம் தான் உறங்கிக்கொண்டிருந்த கெட்ட ஜீன்களை எழுப்பிவிட்டோம்.

அதன் பலனை இப்போது அறுவடை செய்கிறோம்.

மூட்டு வாத நோய் என்பது நமது மூட்டுகள் அனைத்தையும் ஒன்றாக தாக்கி இன்ப்லமேசனை ஏற்படுத்தி முடக்கிவிடும் நோயாகும்.

Arthritis என்றால் மூட்டுகளில் ஏற்படும் இன்ப்லமேசன் ஆகும்.

இந்த இன்ப்லமேசன் ஏன் ஏற்படுகிறது??

வரலாற்றில் எங்கேனும் ஒரு சூழலிலாவது "ட்ரேன்ஸ் ஃபேட்" (transfat) எனும் கொடிய நஞ்சை நமது முன்னோர்கள் உண்டார்கள் என்ற சான்று உள்ளதா??

ட்ரேன்ஸ் ஃபேட் என்றால் என்ன??

நாம் உண்ணும் ஒவ்வொரு பொறித்த உணவிலும் இருப்பது இந்த ட்ரேன்ஸ் ஃபேட் தான் . இவை நமக்கு செய்யும் ஊறுகள் ஒன்றல்ல இரண்டல்ல.

எண்ணெயின் கொதிக்கும் திறனை அதிகரிக்க , அவைகளின் மீது "ஹைட்ரஜனேற்றம்"(hydrogenation) எனும் வேதியியல் மாற்றம் செய்து நல்ல கொழுப்பை "ட்ரான்ஸ் ஃபேட்" ஆக மாற்றிவிட்டோம்.

இந்த ட்ரேன்ஸ் ஃபேட் நமது குடலில் பங்கத்தை ஏற்படுத்துகிறது.
இது "leaky gut syndrome" எனும் பிரச்சனையை வரவழைக்கிறது.

பாதிப்புக்குள்ளான குடலில் நாம் உண்ணும் உணவில் இருந்து உட்கொள்ளப்படும் அனைத்து சத்துகளும் ரத்தத்தில் கலக்கும்.

பொதுவாக , நல்ல நிலையில் இருக்கும் குடலுக்கு , தேவையான சத்துகளை மட்டும் உறிஞ்சி தேவையற்ற சத்துகளை வெளியேற்றும் சக்தி உண்டு.

ஆனால் லீக்கி கட் பிரச்சனை இருக்கும் குடலுக்கு , எதை உட்கொண்டு எதை விட வேண்டும் என்று தெரியாது. ஆக, அனைத்து சத்துகளையும் ரத்தத்தில் கலக்க விடும்.

இதனால், நமது எதிர்ப்பு சக்தியானது தடம்புரண்டு, நமது மூட்டுகளை அழிக்கும்.

மேலும் , தானியங்களை பிரதானமாக உண்ணும் ஒருவருக்கு

உடலில் பல இடங்களில் இன்ஃப்லமேசன் தோன்ற வாய்ப்புண்டு.

காரணம்.

மாவுச்சத்தை பிரதான எரிபொருளாக நமது செல்கள் உட்கொள்ளும்போது ,
நமது செல்களில் "free radicals" எனும் கழிவுகள் தோன்றும்.

இந்த free radicals நமது உடலுக்கு பங்கம் விளைவிக்கக்கூடியவை.

எனவே, காலை மதியம் இரவு மூன்று வேலையும் இட்லி தோசை சாதம் என்று உண்டால் அது மேலும் மூட்டு வாதத்தை அதிகப்படுத்தும்.

பொதுவாக , ஒருவருக்கு மூட்டு வாதம் இருப்பது ,

அவர்கள் கூறும் நோய் அறிகுறிகளை வைத்தே மூட்டு வாதம் வந்ததை அறியலாம்

கணுக்கை, விரல்கள்,முழங்கை, முழங்கால் என்று அனைத்து மூட்டுகளிலும் புண் ஏற்பட்டு வலி தரும்.

ரத்த பரிசோதனை செய்தால்,
ரியுமடாய்ட் ஃபேக்டர் எனும் காரணி இருக்கலாம்.

நோயின் ஆரம்பத்தில், ரத்தத்தில் தென்படாமல் போகப்போக தென்படலாம்.

Erythrocyte sedementation rate எனும் ரத்த சிவப்பணுக்கள் படியும் தன்மை மிக அதிகமாகும்.

C-reactive proteins எனும் இன்ப்லமேசனை குறிக்கும் காரணி மிக மிக அதிகமாக இருக்கும்

ஆண்ட்டி நியூக்ளியர் ஆண்டிபாடிகளும் ரத்தத்தில் அதிகம் இருக்கலாம்.

இத்தகைய மூட்டு வாதத்திற்கு , தற்போது இருக்கும் சிகிச்சைகள்

மூட்டு வலியை குணப்படுத்தும் வலி நிவாரணிகள் மற்றும் நோயின் தன்மையை மாற்றும் மருந்துகள் என்று அழைக்கப்படும் disease modifying anti rheumatoid drugs (DMARDs) கொடுக்கப்படும்.

இவை மூட்டு வாதத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.

ஒருவர் மூட்டுவாதத்திற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு கூட உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் மூட்டு வாதம் தரும் துன்பங்களில் இருந்து விடுதலை பெறலாம்

மூட்டு வாதம் இருப்பவர்கள்

1. தானியங்கள், சிறு தானியங்களை தவிர்க்க வேண்டும்

2. க்ளூடன் கொண்ட கோதுமையை அறவே ஒதுக்க வேண்டும்.

3. முடிந்தவரை இயற்கை வழியில் விளைந்த ஆர்கானிக் காய்கறிகளை உண்ணலாம் .

4. நாட்டுக்கோழி கறி, புல் மேய்ந்த ஆட்டு கறி , ஈரல் , ஆட்டுகால் சூப் போன்றவற்றை உண்ண வேண்டும்

5. பசு மஞ்சள், மிளகு, துளசி , பூண்டு, சிறு வெங்காயம் போன்றவற்றை சேர்த்தால் இன்ப்லமேசன் குறையும்

6. பாமாயில், சஃபோலா , சன் பிளவர் ஆயில், வனஸ்பதி போன்ற செயற்கை எண்ணெய்களை நிறுத்த வேண்டும் .

7. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

8. எண்ணெயில் தீக்குளித்த உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும்.

இத்தகைய மாற்றங்களை உணவில் செய்வதன் மூலம்
மூட்டு வாதத்தின் தீவிரத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Dr.farook Abdulla
நாளை

சோரியாசிஸ்

இயற்கையான முறையில் பற்களை பாதுகாக்க சில மருத்துவ குறிப்புகள்...!*

🍧☕ பயணம் 🍜உணவு🍿ஆரோக்கியம்

Today tips

🏵 *இயற்கையான முறையில் பற்களை பாதுகாக்க சில மருத்துவ குறிப்புகள்...!*

ஒவ்வொருவருக்கும் பற்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இல்லாவிட்டால் அதனாலேயே நிறைய உடல்நல பிரச்ச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.  அதற்கு தினமும் இரண்டு வேளை பற்களை துலக்கினால் மட்டும் போதாது. உணவை சாப்பிட்டவுடன் வாயை கொப்பளிக்க வேண்டும்.
பல்லில் ஏற்பட்ட குழி தொற்றுக்குள்ளாகும் போது பல்வலி ஏற்படுகிறது. பல்லின் வேர் முனையை தொற்று அடைந்து சீழ் கட்டும்போது வலி தாக்க முடியாத  அளவு ஏற்படுகிறது.


வலியுள்ள பல்லின் மீது திரிகடுகுப் பொடியை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்திருந்தால் வாயினின்று உமிழ்நீர் கூடுதலாக வெளியேறும். வலி தணியும். 2  முறை வீதம் ஓரிரு நாட்கள் செய்தால் நன்கு பயனளிக்கும்.

பல் கூச்சத்தை பேக்கிங் சோடா கொண்டு சரிசெய்ய முடியும். அதற்கு ஒரு டம்ளர் நீரில் 1 சிட்டிகை பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு 2 வாரத்திற்கு ஒருமுறை வாயைக் கொப்பளிக்க பல் கூச்சத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

தினமும் காலையில் பற்களைத் துலக்கும் முன் தேங்காய் எண்ணெய் வாயில் ஊற்றி 5 நிமிடம் கொப்பளித்து துப்ப வேண்டும். இம்முறையால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ஒரு துண்டு சுக்கை கால் லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி பால், சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர பல் வலி தீரும். பற்களில் தொற்று ஏற்படாதவாறு உணவுத் துணுக்குகளை அகற்றி பற்களை சுத்தம் செய்ய வேண்டும். பல்துலக்க உப்பையே நன்கு பொடித்தும் பயன்படுத்தலாம்.


ஆலமரத்துப் பட்டையை பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பல் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும். இஞ்சி சாற்றில் தேன்  கலந்து குடித்தால் பல் வலி குணமாகும். உப்புடன் கொய்யா இலையைச் சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து பின்னர் பல் துலக்கலாம். இதன் மூலம்  பல் வலி மற்றும் ஈறு வீக்கம் குணமாகும்.

அக்காலத்தில் பற்களைத் துலக்குவதற்கு வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி வந்தனர். வேப்பங்குச்சியைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்கலாம் அல்லது  வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரால் தினமும் மூன்று வேளை வாயைக் கொப்பளித்து வாருங்கள்.


கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி மறையும். கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...