Saturday, October 20, 2018

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!

தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள்,
அதிக சிரமம் மற்றும் செலவு
creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,

அப்படி இந்த level உள் இல்லை என்றால்
கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,

பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும்
இதை சரி செய்ய எளிய வழி உண்டு.

நாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள் கிடைக்கும்,

ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய்
இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் ,

15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில்
உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ,
அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை
செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.

இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை

நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா?

யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்,
ஒரு வயது குழந்தை முதல் முதியவர்
வரை சாப்பிடலாம்

இந்து உப்பு என்றால் என்ன ?….
இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி
எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது.

இந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்?

Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,

வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை
வாய் புண் ஆகியவை கேட்கும்

அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து
வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை
தவிர்த்து இந்து உப்பு சேருங்கள்
கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.

Docter குடுகிற மருந்தை கேள்வி கேட்காம

கண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்க

கடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லுகிறார்கள்
சந்தேக படமா சாப்பிடுங்க ,மேலும் தினமணி ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன்அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையில் இருந்து சில விபரங்கள்..
.மனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.
1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.

2 ஆண்மையை வளர்ப்பது.

3 . மனதிற்கு நல்லது..

4.வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.இலேசானது.

5.சிறிதளவு உஷ்ணமுள்ளது.

6.கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது.
ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்.
இது கதையல்ல நான் நேரில் கண்ட உண்மை எனது உறவினர் ஒருவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து போனது நாங்கள் எவ்வளவோ செலவு செய்தும் அவர்களின் உடல்நிலை மிக மோசமான நிலையில் இருந்தது பிறகு நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பெயரில் இந்து உப்பை வாங்கி கொடுத்தோம் இப்போது நல்ல நிலையில் ஆரோக்கியமாக உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...

நல்ல பதிவுகளை பகிர்வோம் யாரோ ஒருவர் உங்களால் பயன் பெறட்டும்...உடல் நலம் பெறட்டும்...

சமூக நலன்கருதி
உங்களில் ஒருவன்
உங்களுக்காக ஒருவன்🙏🏻😊

பிரிட்ஜ பராமரிப்பு சில தகவல்கள்! *

பராமரிப்பு சில தகவல்கள்!

* பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது.
* பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவும்.
* பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.
* பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
* வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.
* பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
* பிரிட்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
* அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.
* பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
* பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும்.
* பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
* உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
* பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.
* பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.
* பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.
* கொத்துமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.
* பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.
* சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெய்யைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.
* பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
* அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.

மகளிர் மருத்துவம்*

*மகளிர் மருத்துவம்*

*திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :*

1. *வெள்ளைபடுதல்* -

அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.

2. *பிறப்புறுப்பில் புண்* -

மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.

3. *சீரற்ற மாதவிலக்கு* -

அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.

4. *மாதவிலக்குக் கால வயிற்றுவலி* -

முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.

5. *உடல் நாற்றம்* -

ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.

*திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.*

1. *கர்ப்பகால வாந்தி* -

அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.

2. *பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண்* -

வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.

3. *பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு* -

சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.

4. *தாய்ப்பால் பற்றாக்குறை* -

பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.

குழந்தைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரை கைகளை மூடிக்கொண்டு இருப்பதேன்?

🅾❇🔴குழந்தைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரை கைகளை மூடிக்கொண்டு இருப்பதேன்?💢💢

குழந்தைகள் மிகவும் மென்மையானவர்கள்; குழந்தைகள் தாயின் வயிற்றில் வளர்ச்சி அடைந்து வரும் பொழுது பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்கள் பல காரணங்களுக்காக, ஆழ்ந்த உள் அர்த்தங்கள் கொண்டே குழந்தையின் உடலில் நிகழ்கின்றன.

அந்த வகையில் குழந்தைகள் பிறந்தவுடனும் கூட இந்த மாற்றங்கள் நீடித்து, பின் சில காலங்களுக்கு பிறகு கருவறையில் ஏற்பட்ட மாற்றங்கள் மாறுதல் அடைகின்றன. இந்த பதிப்பில் குழந்தைகள் பிறந்தது முதல் ஒருசில மாதங்கள் வரை கைகளை மூடிக்கொண்டு இருப்பதேன் என்று படித்து அறியலாம்.

குழந்தைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரை கைகளை மூடிக்கொண்டு இருப்பதேன்? .
குழந்தைகளின் கைகள்! .
குழந்தைகள் பிறந்தவுடன், அவர்களை கூர்ந்து கவனித்து உள்ளீர்களா?

பிறந்த பச்சிளம் குழந்தைகள் குட்டியாக மிகவும் சிறு சிறு உடல் பாகங்களுடன், கொள்ளை அழகுடன் காட்சி அளித்து பார்ப்போரின் உள்ளங்களை கொள்ளை கொள்வர். இத்தகு அழகுடன் திகழும் குழந்தைகளில் பல அதிசயங்கள் ஒளிந்து உள்ளன.

குழந்தைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரை கைகளை மூடிக்கொண்டு இருப்பதேன்?
கை மடிப்புக்கள்!

அற்புத இடமான கருவறையில் குழந்தைகள் உருவாகி வளரும் பொழுதே குழந்தைகளில் அதிசயங்கள் நடக்க தொடங்கி விடுகின்றன. அப்படி குழந்தைகளில் காணப்படும் பல ஆச்சரியமான விஷயங்களில் ஒன்றான கைமடிப்புகளை பற்றி தான் இந்த பதிப்பில் காண போகிறோம்.

குழந்தைகளின் கைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரை அவர்கள் தங்களது மடித்த கரங்களை விரிக்காமலேயே இருப்பார்கள். அதற்கு என்ன காரணம் என்னவாக இருக்கும் என்பதை இந்த பதிப்பில் காணலாம்.

குழந்தைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரை கைகளை மூடிக்கொண்டு இருப்பதேன்?
கருவறையில் கூட!

குழந்தைகள் உருவாகி வளரும் இடமான கருவறையிலேயே அவர்களில் நிகழும் மாற்றங்கள் தான் பிறந்த பின்னும் நீடிக்கின்றன. குழந்தைகள் கருவறையிலேயே விரல் சூப்புவது, கைகளை மடித்து வைத்து இருப்பது போன்ற விஷயங்களை புரிவர். பிறந்த பின்னும் கூட குழந்தைகள் கருவறையில் வைத்து இருப்பது போல கைகளை மடித்து வைத்து இருப்பர்.

குழந்தைகள் ஏன் இவ்வாறு கருவறையிலும், பிறந்த பின்னும் கைகளை மடித்து வைத்து உள்ளனர் என்று என்றேனும் யோசித்தது உண்டா?

குழந்தைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரை கைகளை மூடிக்கொண்டு இருப்பதேன்?
என்ன காரணம்?

குழந்தைகளின் கைகளில் இருக்கும் விரல்களின் நகங்கள் கருவறையின் சுவரை அதாவது கருவறை உறையை கிழித்து விடக்கூடும். அதனால் தான் குழந்தைகள் வயிற்றில் வளர்கையில் அவர்களின் கைகள் மடக்கிய நிலையில் இருக்கும் வண்ணம் படைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இது போன்று குழந்தைகளின் கருவறை நிலையில் இருந்து பிறந்த பின் குழந்தைகளில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமுமே ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தான் அமைக்கப்பட்டு படைக்கப்பட்டு உள்ளது.

குழந்தைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரை கைகளை மூடிக்கொண்டு இருப்பதேன்?
பிறந்த பின்..!

குழந்தைகள் பிறந்த பின்னும் கூட அவர்களின் கைகள் அவ்வாறு மடக்கிய நிலையிலேயே தான் இருக்கும். இதற்கு குழந்தைகளின் கைகளில் இருக்கும் ஒருத்தி வித ஈர்ப்பு தன்மை அல்லது பால்ம் கிராஸ்ப் என்று சொல்லக்கூடிய விஷயம், செரிபெரல் பால்ஸி போன்ற காரணங்கள் காரணமாக பிறந்த பின்னும் குழந்தைகள் இந்த கைகள் மடங்கிய நிலையையே கடைபிடிக்கின்றனர்.

மேலும் குழந்தைகள் பிறந்த பின் இந்த நிலையில் இருக்க, கருவறையில் 9 மாதங்களாக பழகிய பழக்க தோஷமும் கூட காரணமாக விளங்குகிறது.

குழந்தைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரை கைகளை மூடிக்கொண்டு இருப்பதேன்?
எப்பொழுது சரியாகும்?

குழந்தைகளின் மடங்கிய நிலையில் இருக்கும் கையை என்ன தான் நாமே பிரித்து விட்டால் தான் அவை பிரியும். ஆனால் 3 அல்லது 4 மாதங்களுக்கு பிறகு அவர்களின் கைகள் தானாகவே விரிந்து பொருட்களை பொம்மைகளை பிடிக்க முயலும்.

மேலும் குழந்தைகளின் நினைவு சற்று விரிந்து, பெற்றோர் முகத்தை உற்று நோக்கும் பொழுது, பொம்மைகளை பார்த்து அவைகளை பற்ற நினைக்கும் பொழுது அவர்களின் கை தானாகவே விரிந்து செயல்பட தொடங்கும்.

குழந்தைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரை கைகளை மூடிக்கொண்டு இருப்பதேன்?
கைகள் மடங்கவில்லை எனில்..

குழந்தைகளின் கைகள் மடங்கிய நிலையில் இல்லை எனில், அவர்தம் தாய்மார்களின் கருவறையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம்; அதனால் குழந்தைகளின் தாய்மார்கள் கருவறையை பரிசோதனை செய்து அதன் நிலை பற்றி அறிதல் அவசியம். மேலும் குழந்தையின் உடலில் ஏன் இந்த வித்தியாசம் என்றும் குழந்தையின் பெற்றோர் மருத்துவர்களிடம் கேட்டு அறிதல் அவசியம்.

மகளிர் மருத்துவம்*

*மகளிர் மருத்துவம்*

*திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :*

1. *வெள்ளைபடுதல்* -

அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.

2. *பிறப்புறுப்பில் புண்* -

மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.

3. *சீரற்ற மாதவிலக்கு* -

அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.

4. *மாதவிலக்குக் கால வயிற்றுவலி* -

முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.

5. *உடல் நாற்றம்* -

ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.

*திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.*

1. *கர்ப்பகால வாந்தி* -

அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.

2. *பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண்* -

வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.

3. *பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு* -

சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.

4. *தாய்ப்பால் பற்றாக்குறை* -

பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.

எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்கும் சிறந்த உணவுப்பொருட்கள்*

*♨ எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்கும் சிறந்த உணவுப்பொருட்கள்*

எலும்புகளின் தேய்மானத்தை தடுக்க கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

மேலும் உடலில் உப்பு அதிகமாகும் போது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும்.

இத்தகைய எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்க தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த வேண்டும்.

பிரண்டை

எலும்பு தேய்மானத்துக்கு மிக அருமையான உணவு மருந்து பிரண்டை. மேலும் இவை உடைந்த எலும்புகளை எளிதில் சேர்க்கும் தன்மையும் இதற்கு உண்டு. பிரண்டையை துவையலாக செய்து தினம் இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம்.

காய்கறிகள்

கால்சியம் சத்துகள் நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம். காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைகாய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்சியம் அதிகமாக உள்ளது.

கீரைகள்

அகத்திகீரை, முருங்கைகரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்சியம் உள்ளதால் இவற்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால் எலும்பு தேய்மானத்தை தடுக்கும்.

எள்

இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்சியம் உள்ளது. எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம். தினமும் 5 பாதம் பருப்புகளை ஊற வைத்து அரைத்து, அதை பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

கேழ்வரகு

கேழ்வரகில் பாலை விடை அதிக கால்சியம் உள்ளது. குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் முருங்கை கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம்.

குளிர் காலத்தில் காலைப்பொழுதில் எழுந்தவுடன் சிலர் குளிரின் தாக்கத்தால் தாங்கமுடியாத பல் வலியால் துடித்துக் கொண்டிருப்பர். அப்போது உடனே அ

குளிர் காலத்தில் காலைப்பொழுதில் எழுந்தவுடன் சிலர் குளிரின் தாக்கத்தால் தாங்கமுடியாத பல் வலியால் துடித்துக் கொண்டிருப்பர். அப்போது உடனே அந்த வலிக்காக மருத்துவரிடம் செல்ல முடியாத காரணத்தினால், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தான் சரிசெய்ய பலர் முயற்சிப்பர்.

மேலும் அக்காலத்தில் பல் வலி ஏற்பட்டால், அப்போது எத்தனையோ வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி தான் சரிசெய்தார்கள். சொல்லப்போனால், அக்காலத்தில் சமைலறையைத் தான் மருத்துவமனையாக பயன்படுத்தி வந்தனர். இன்னும் நம்முடைய பாட்டிகளிடம் போய் கேட்டால், அவர்கள் பலவிதமான சூப்பர் டிப்ஸ்களை தருவார்கள்.

ஆனால் காலப்போக்கில், நாம் இருக்கும் அவசர நிலையில் சிறு சிறு பிரச்சனைக்குக் கூட மருத்துவரைத் தேடி ஓடுகிறோம். ஒருவேளை வீட்டிலேயே மருத்துவம் செய்து நோய் குணமாகாது போனால், உடனே நம்முடைய மருத்துவ முறைகளை அலட்சியப்படுத்துகிறோம். இந்நிலையில் மருத்துவர்கள் கூறுவதையே வேத வாக்காக நினைக்கிறோம்.

அவ்வாறான எண்ணத்திலிருந்து விடுபட்டு சில வீட்டு வைத்திய முறைகளை தொடர்ந்து பின்பற்றி எவ்வாறு பல்வலியை போக்கிக் கொள்ளலாம் என்பதை இங்கு காணலாம். பல்வலியைப் போக்க இந்த வழிகளை பின்பற்றிப் பாருங்கள்.

கிராம்பு
இரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால், பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

உப்பு
பல்வலி கண்டால், ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி கோப்பை முழுவதும் கொப்பளித்து துப்பிவிடவும். இவ்வாறு தினமும் செய்து வர, பல்வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும் உப்பு நீரினால் கிருமிகளும் அழியும்.

பூண்டு
ஒரு பல் பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி படிப்படியாக குறையும். பூண்டில் அல்லிசின் (allicin) என்ற நோயை எதிர்க்கும் ரசாயனப் பொருள் உள்ளதால் இந்த நல்ல பலன் கிடைக்கும்.

கோதுமைப்புல் சாறு
கோதுமைப்புல் சாற்றினை அருந்தி வர பல் வலி விலகும். ஒரு சிறிய தொட்டியில் கோதுமைகளை ஆங்காங்கே பதித்து தண்ணீர் விட்டு வர, அதிலிருந்து புல் முளைக்கும். அதனை பறித்து சுத்தப்படுத்தி மைய அரைத்து சாறெடுத்து அருந்தலாம்.

வெங்காயம்
பச்சை வெங்காயத்தை கடித்து மென்று சாற்றை விழுங்க பல் வலி குறையும். பச்சை வெங்காயத்திலுள்ள காரத்தன்மையானது பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பல் சொத்தையையும் தடுக்கும்.

கொய்யாப்பழ இலை
வீட்டில் கொய்யா மரம் இருந்தால் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் இருக்கும்படி செய்யலாம்.

ஐஸ் கட்டிகள்
ஐஸ் கட்டிகளை வலியுள்ள இடத்தில் வைத்து எடுக்க சிறிது நேரத்தில் பல் வலி குறைந்து, வீக்கமும் வற்றிவிடும்.

கால்சியம் உணவுகள்
பல் வலி உள்ளவர்கள் அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். கால்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவு வகைகளை உண்ணவும். நெல்லிக்காய், பால், வெண்ணை, எலுமிச்சை போன்றவற்றை முறையாக உண்டு வர பற்கள் பலமடையும்.

நல்லெண்ணெய்
காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 15 நிமிடங்கள் கொப்பளிக்க வெள்ளை நிறத்தில் நுரைத்துக் கொண்டு வரும். அதனை துப்பி விடவும். இவ்வாறு சில நாட்கள் செய்ய வாயிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

இஞ்சி சாறு
இஞ்சிச்சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். சுக்கு வீக்கதிலுள்ள கேட்ட நீரை உறிஞ்சி, பல் வலியை போக்கும்.

சூடம்
சூடத்தை பல் வலி இருந்த இடத்தில் வைத்து கடித்தால், சிறிது நேரத்தில் பல் வலியானது நின்றுவிடும்..

ஆனால் அன்றாடம் ஏற்படுகிற பல்வலி ஏற்பட்டது எனில் சமாளிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். பல்வலி பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் அதிகரித்து மிகுந்த துன்பத்தை தரும்.

அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் இயற்கையான நிவாரணிகளைக் கொண்டு பல்வலியை போக்க முயற்சி செய்யலாம். இந்த இயற்கை முறைகள் பற்களுக்கு பாதுகாப்பு தருகின்றது.

பொதுவாக பல்வலி வருவதற்கு பல் சொத்தை விழுவது ஒரு காரணமாக இருக்கிறது. 90% த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பல் சொத்தை இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பல் பராமரிப்பு என்பது இன்று மிகவும் முக்கியமாக மக்களிடம் பரவி வருகிறது. உணவு உண்ட பின்பு வாய் கொப்பளிப்பது, காலையிலும் மாலையிலும் பல் தேய்ப்பது என்பது மிகவும் தேவையாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை இரவு நேரங்களில் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பல்லுக்கு தேவையான ஃபுளூரின் நீரிலிருந்து கிடைக்கிறது. ஃபுளூரின் ஒரு மனிதனுக்கு 1.5 மி.கிராம் தேவை அதனைவிட குறையும்போது பல் சொத்தை விழுவதும் அதற்குமேல் கூடுகின்ற போது பல்லில் களிம்பு போன்ற நிலை ஏற்பட்டு பல் கேடுறுவதும் நிகழ்ந்து வருகிறது.

நாம் பயன்படுத்தும் பற்பசைகள் 500 ppm என்ற அளவில் இருந்து வருகிறது. அதனை தான் நாம் பயன்படுத்துகிறோம். மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும்போது தினமும் காலையும் மாலையும் இருவேளை பல்தேய்ப்பதற்கு அறிவுறுத்துகிறார்கள்.

ஆனால் எளிய முறைகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம். பல்வலியை போக்குவதில் சிறந்து விளங்குவதில் கிராம்பும் ஒன்றாகும். கிராம்பு பல்வலியை போக்கக்கூடிய எதிர்ப்பு அழற்சி, எதிர்ப்பு பாக்டீரியா, ஆக்ஸிஜனேற்ற மற்றும் உணர்ச்சி நீக்கும் பொருட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. கிராம்பு தைலத்தை ஒரு காட்டன் துணியில் நனைத்து பல்வலி ஏற்படும் இடத்தில் சிறிது நேரத்திற்கு வைக்க வேண்டும். இப்படி செய்தால் பல்வலி குணம்பெறும். பல்வலியால் அவதிபடுபவர்கள் அரை டம்ளர் நீரில் சிறிதளவு கிராம்பு எண்ணெயை ஒருசில துளிகள் கலந்து வாயில் ஊற்றி கொப்பளிக்கலாம். மேலும் சில கிராம்பை அரைத்து சிறிது கிராம்பு எண்ணெய் சேர்த்து பாதிக்கப்பட்ட பல்லின் மேல் தடவி வைத்தால் பல்வலி தீரும்.

பூண்டை பயன்படுத்தினாலும் பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். பூண்டு ஆன்டிபயாடிக் பண்புகள் மற்றும் பிற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது பாக்டீரியா பாதிப்பு உள்ள பகுதிகளை பாதிப்பிலிருந்து குறைக்கும் ஆற்றல் கொண்டது.

பூண்டையும் கிராம்பையும் சேர்த்து சில துளிகள் உப்புடன் சேர்த்து பல்வலி உள்ள இடத்தில் தடவினால் பல்வலி குணம்பெறும். பூண்டையும் கிராம்பையும் வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இப்படி செய்வது பற்களுக்கு தரும் இயற்கை சிகிட்சை முறையாகும்.

மேலும் கோதுமைப் புல்லும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டு செயல்படும் ஒன்றாகும். இது பல்வலிக்கு தேவையான பாக்டீரியா எதிர்ப்பு சக்திகளை கொண்டு செயல்படுகிறது. கோதுமைப்புல் பல்வலியை சரிபடுத்தி பற்களில் சிதைவு ஏற்படுவதை தடுக்கிறது.

கோதுமைப்புல்லில் இருந்து சாறு எடுத்து அதை வாய் கழுவ பயன்படுத்தலாம். இது ஈறுகளில் உள்ள நச்சுகளை பிரித்தெடுத்து பாக்டீரியா வளர்ச்சியை குறைத்து நோய்தொற்றை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது மேலும் கோதுமைபுல் செடியை வாயிலிட்டு மென்று பல்வலியைப் போக்கலாம்.

சின்ன வெங்காயம் பல்வலியை குணப்படுத்தக் கூடிய கிருமி நாசினி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது. பல்வலி வருகிறது என்று அறிந்ததும் ஒரு முழு வெங்காயத்தை எடுத்து வாயிலிட்டு சுவைக்க தொடங்குங்கள். மெல்லமுடியவில்லை என்றால் வெங்காயத்தை பசைபோல் அரைத்து பற்களின் மேல் தடவி வைக்க வேண்டும். இப்படி செய்தால் பற்களில் உள்ள கிருமிகளை கொன்று சில நிமிடங்களில் பற்களுக்கு நிவாரணம் தருகிறது.

கொய்யா இலைகளுக்கு பல்வலியை தீர்க்கும் தன்மை உள்ளது. பல்வலி வரப்போகிறது என அறிந்ததும் கொய்யா இலைகள் ஒன்று இரண்டை வாயில் போட்டு மென்றுவிடலாம். மேலும், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொய்யா இலைகளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நிலையில் சிலதுளி உப்பு சேர்த்து வாயை சுத்தம் செய்யலாம். நன்கு கொப்பளித்து நலம் பெறலாம்.

மிளகு கலந்த உப்பு பல்வலிக்கு சிறந்த மருந்தாகும். சம அளவு உப்பு, மிளகு எடுத்து சிறிது தண்ணீர் கலந்து பசைபோல் அரைத்து பாதிக்கப்பட்ட பற்களின் மேல் சில நிமிடங்கள் வைக்கலாம். இந்த முறையை தினமும் தொடர்ந்து சில நாட்கள் செய்துவந்தால் பல்வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

தொடர்ந்து இந்த எளிய சிகிட்சை முறைகளை செய்து பலன் பெற முடியும்.

மருந்து இல்லாமல் எளிய முறைகள் எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. இந்த முறைகள் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறைகளாகும். அவற்றை நாமும் கடைபிடித்துப் பார்ப்போம். நலமோடு வாழ முயல்வோம்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...