Tuesday, August 30, 2016

இதய நோய் , =ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம்.=சிறுநீர்குழாய் கிருமிகள்**

☕☕☕☕☕☕☕
தேனும் லவங்கப் பட்டையும் .........
படித்ததில் பிடித்தது
.
உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்!

அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், உறைந்து கிறிஸ்டல் கற்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.

**தேனை சூடு படுத்தக்கூடாது**
தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும்.

உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன்.

தேன் அற்புத உணவு 🌺தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. 👌🌺

💐நாம் இதனை அறிந்து, நமது அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். 🌷ஆரோக்கியமாக வாழ வேண்டும்.👍🌷🌺

**தேனும் லவங்கப் பட்டையும்**🌷💐👍

இதய நோய்: 💙❤💚
===========
இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய்.

இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இதயத்தின் ரத்த குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால்,

போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.🌺🌷

**அற்புத மருந்து இதோ!**

தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள்.🌺

இதய நோய் உங்களை மீண்டும் அனுகாது. ஏற்கெனவே 💚உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால்,

மீண்டும் நிச்சயம் வராது.💚❤💙🌷🌺

இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும். 💚

அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும் ஒரு 💙வசப்பிரசாதம்.😀☝ 1 மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.👌❤👍🌷

அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவமனைகளில் இந்த உணவை கொடுத்து வருகிறார்க்ள.❤🌺

அதிசயத்தக்க மாற்றங்களை பதிவு செய்துள்ளார்கள். ❤🌺🌷

அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, 🌷🌺❤

மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, 🌷❤

இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.🌺💚👌

செலவு குறைச்சல் தானே! முயற்சி செய்யுங்களேன்!❤🌷👍👌

**ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம்.**
============================++======+
மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்
படுகிறவர்களுக்கு தித்திக்கும் தேன் போன்ற செய்தி.🌷💐

தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில்

1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன்,

1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியை கலந்து குடித்து வாருங்கள்.❤🌷🌺

ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.🌺

‘எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்’ 🌷🌺என்று அடித்து சொல்கிறார்கள் கோபன் ஹேகன் பல்கலைகழக ஆய்வு மையத்தினர்.💐

200 மூட்டுவலிகாரர்களை கொண்டு ஒரு சோதனை நடத்தினர்.

தினமும் காலை 1 தேக்கரண்டி தேனும்
1/2 தேக்கரண்டி லவங்க பொடியும் கலந்து கொடுத்து வந்தனர்.💐🌷

ஒரே வாரத்தில் 73 நோயாளிகள் வலி நிவாரணம் கண்டனர். 💐

ஒரு மாதத்தில் அனைவரும் நடக்கத் தொடங்கினர்.💐🌷

💐இந்த காலத்தில் மூட்டு வலி இல்லாதவர் யார்? அதனால் இந்த கண்கண்ட மருந்தை இன்றே தொடங்கி வாழ்க்கை பயணத்தின் வலியை குறைத்துக் கொள்வோம்!🌺🌷💐

**சிறுநீர்குழாய் கிருமிகள்**🌷
==++++++++++======
2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். 💐கோடைக்கலத்தில் இது அரு மருந்து.🌷

**கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து**🌺

2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.

2 தேக்கரண்டி தேன்,
3 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியையும்
16 அவுன்ஸ் தண்ணியுடன் கலந்து குடியுங்கள்.

 2 மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும்.💐🌷

ஒரு நாளில் 3 முறை 2 கரண்டி தேன், 1 கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.💐🌷

சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.💐🌷

**ஜலதோஷம்**

சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன 1/4 தேக்கரண்டி லவங்க பொடியை

குறைத்து 3 நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடி போகும்.💐

**வயிற்று அல்சர்**

2 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கபவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, 🌷வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.🌺💐

**வாயு
தொல்லை**

இந்தியாவிலும் ஜப்பானிலும் நடந்த ஆய்வின் முடிவில் தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை தீருமாம்!🌷💐

**எதிர்ப்பு சக்தி வளரும்**

தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. 🌷இதை நாம் தொடர்ந்து லவங்க பொடியுடன் கலந்து உண்டு வந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. 🌺💐

இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.🌺🌷

ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.💐🌷

**அஜீரணம் **

சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து சிரமபடுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன்

 2 தேக்கரண்டி தேனில் சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். 💐🌷

பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல் ஜீரணமாகும்.🌺💐🌷

**நீண்ட ஆயுள்**

நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக்கொண்டு ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும்.🌺💐

வயதான தோற்றம் மறைந்தே போகும். 100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பை காணலாம். 🌺சருமம் மிருதுவாக இருக்கும் ஆயுள் நீடிக்கும்.🌷💐😀☝

**தொண்டையில் கிச் கிச்!**

1 தேக்கரண்டி தேனை எடுத்து மெதுவாக உண்ணுங்கள். 3 மணிக்கு ஒரு தரம் இப்படி செய்து வாருங்கள். 🌺🌷

தொண்டையில் கிச்கிச் முதல் அல்லது 2 தேக்கரண்டியில் போய்விடும்.💐🌷

**முகப்படுக்கள் அடியோடு மறைய!**💐🌷

3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடி இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள். காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து 2 வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.🌺💐

**சரும நோய் தீர**🌺🌷

சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும் தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர இந்த சரும் நோய்கள் குணமாகும்.🌺💐🌷

**எடை குறைய வேண்டுமா?**💐🌷

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்க பொடியையும் கலந்து குடிக்கவும். அதே போல இரவில் படுக்க போகும் முன்னர் தேனையும், லவங்க பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி.💐🌷

அதிசயம் ஆனால் உண்மை. இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும். 🌺💐

அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும்.🌺🌷💐

**புற்று நோய்க்கு அருமருந்து**

ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்’ என்று தெரியவந்துள்ளது.🌺🌷

ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து, தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் குறைந்து விடுமாம்.💐🌷

**அயர்ச்சி**

‘உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விட சிறந்தது இல்லை’ என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் மில்டன். இதில் உள்ள சர்க்கரை அபாயகரமானது இல்லை. 💐🌷

உடலுக்கு உதவ கூடியது.
வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள்,

சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில் 1 தேக்கரண்டி தேனில் லவங்க பொடியை நன்று தூவி குடிக்க வேண்டும்.🌺💐

அதே போல மதியம் 3 மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியை பெறுவார்கள்.🌺🌷💐

**வாய் துர்நாற்றத்தை போக்க!**🌷💐
தெற்கு அமெரிக்கா

மக்கள் தினமும் காலையில் தேனையும் லவங்க பொடியையும் கலந்து சுடுநீரில் வாய் கொப்பளிப்பார்கள். இதனால் வாய் துர்நாற்றம் போய் விடும். நாள் முழுவதும் வாய் மணக்கும்.🌺🌷💐

**காது கேளாதவர்களுக்கு நற்செய்தி**🌺🌷💐

தேனையும், லவங்க பொடியையும் சம அளவில் கலந்து காலை மாலை என 2 வேளையிலும் எடுத்து காமந்தம்  போய்விடுமாம்.
🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌷

கடைகளில் விற்கும் இராசாயணம் கலந்த போலி சர்க்கரையைக் கண்டு ஏமாறாமல் 🌺🌷

நம்பிக்கையான நாட்டு மருந்து கடைகளில் இருந்து

நல்ல தேனை வாங்கி பயன்படுத்தி நலம் பெருங்கள்

🌺💐🌷               💐💐💐

அன்பான இனிய நற்காலைப்பொழுது வணக்கம் நட்பே.

 🌷🌻🌸🌼💐🌺🌹  
                                        🌟வாழ்க வளமுடன் 🌟
பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்!

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. இதில் பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது.
pon
இ‌ந்த‌க் ‌கீரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும்.
பயன்கள்!
பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால்உடல் எடை குறையும்.
துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.                 உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
OrganicVillage

முதலில் தேங்காய், தென்னை மரத்தின் நற்குணங்கள் நமக்கு தெரியுமா ? நாம் பயன்படுத்துகிறோமா ?

* நம் உடல் இயக்கத்திற்கு தேவையான அதிகமான சத்துக்கள் தேங்காயில் உள்ளன. ( கால்சியம், பாஸ்பரஸ்,இரும்பு மற்றும் தாதுப்பொருள், விட்டமின் சி, பி காம்ப்ளஸ் மற்றும் பல )

* நம் முன்னோர்கள் பயன்படுத்திய அற்புதமான சித்த மருத்துவத்தில் தேங்காய் மிக அதிக அளவில் சேர்க்கப்பட்டது. வயிற்று வேக்காலம், உடலில் உள்ள விஷம் முறிப்பதற்கு, நாம் சாப்பிடும் மருந்துபி பொருள்களால் உடலில் பக்க விளைவுகள் உருவாகாமல் தடுப்பதற்கு, உள் உடலில் உள்ள புண்களை ஆற்றுவதற்கு தேங்காய் பாலினை மருந்துகளாக கொடுத்தனர்.

* தாய்மார்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்தான லாரிக் அமிலம் இந்த தேங்காய் பாலில் உள்ளதால் நமக்கு அதிகமான எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் நமக்கு கொடுக்கிறது.

* நம் உடலில் உள்ள புற்றுநோயை குணப்படுத்தும் சக்தியாகவும், எய்ட்ஸ் நோயாளிக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் சக்தியுள்ள பொருளாகவும் தேங்காய் பயன்படுகிறது.

* தேங்காய் உடலின் ஆக்க சக்தியை பலமடங்காக அதிகரிக்கிறது.

* தேங்காய் குடல் பூச்சிகளை அழிக்கும் மற்றும் வெளியேற்றும் சக்தி உடையது.
* தேங்காயில் நம் உடலிலுள்ள கொழுப்பை குறைக்கும் " காப்ரிக் ஆசிட் " உள்ளதால் கொழுப்பையும், கொலஸ்ட்ராலையும் குறைக்கும் சக்தி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

* முற்றிய தேங்காய் ஆண்மை, பெண்மை சக்தியை அதிகரிக்க பயன்பாடுள்ளதாக ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.

* பெண்களுக்கான மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை தேங்காய்ப்பால் கட்டுப்படுத்துகிறது.

* வைரஸ் நோய்களை குணப்படுத்தும் மருந்தாகவும் தேங்காய் உள்ளது.

* மனிதர்களின் முதுமையை தடுத்து எப்போதும் இளமையாக சுறுசுறுப்பாக இயங்க தேங்காய் பயன்படுகிறது.

* பிறக்கும் குழந்தைகள் நல்ல நிறமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க தேங்காய்ப் பூவினை சாறாக்கி கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் பழக்கம் நீண்டகாலமாக நம் கலாச்சாரத்தில் இருந்து வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தேங்காய் எண்ணெய் :
_________________________
தேங்காய் எண்ணையின் பயன்கள் ஏராளம்.
நம் அண்டை மாநிலமான கேரளாவில் சமையலுக்கு தேங்காய் எண்ணையை தான் பயன்படுத்துகிறார்கள்.
தீப்புண் பட்ட காயங்களில் தேங்காய் எண்ணையை தடவி வந்தால் ஆறிவிடும்.
தேமல், சிரங்கு, படை நோய்களுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
நம் உடம்பின் வெளிப்புற பாதுகாப்பிற்கு காவலனாக தேங்காய் எண்ணெய் உள்ளது.
நம் வெளிப்புற தோலினை அழகுபடுத்தவும், பளபளப்பாக வைத்திருக்கவும், அதிகமான அழகு பொருள்களில் தேங்காய் எண்ணெய் பயப்படுத்தப்படுகிறது.

சித்த மருத்துவத்தில் நம் உடலின் உள்ளே ஏற்படும் புண்களை குணப்பபடுத்த தேங்காய் எண்ணெய் மருந்துடன் கொடுக்கப்படுகிறது.

இளநீர் :
- - - - - - - -

* இது நம் உடலில் நீர் சத்து குறையாமல் பாதுகாக்கும்.

* நம் உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

* சிறுநீர் பையில் ஏற்படும் கற்களை கரைக்க இது பயன்படுகிறது.

* காலரா காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தாக இளநீர் உள்ளது.

* நம் உடலில் ஜீரண சக்தியை வலுப்படுத்துகிறது.

* உடல் சூடு, மூலச்சூடு, மூளை சூடு குறைய இளநீர் அற்புத மருந்தாகும்.

* உடல் பருமன் இருப்பவர்கள் எடை குறைக்கவும், இரத்த அழுத்தம் உடையவர்கள் சமநிலைப்படுத்தவும் இளநீரை பயன்படுத்தலாம்.

* நம் உடலில் அளவுக்கு அதிகமாக உள்ள பித்தம், வாதம், கபம் குறைக்க இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

* இளநீர் சிறுநீரகத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உடையது.

* இளநீர் நம் இரத்தத்திலுள்ள நச்சுப்பொருள்களை சுத்தம் செய்யும் ஆற்றல் உடையது.

* இதில் வைட்டமின் பி சத்து உள்ளது. நரம்புகள், ஜீரண உறுப்புகளை பாதுகாக்கிறது.

* தள்ளாத வயதிலும் இளநீர் மிகுந்த புத்துணர்ச்சியை தரும்.

* அந்த காலங்களில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. உடலில் எதிர்ப்புசக்தி கூடவும், உடலில் களைப்பு குறையவும், நோய் விரைவில் சரியாகும் நோக்கத்திற்காக ஆய்வுகள் கூறுகிறது.

* இளநீர் உணவுக்கு பின் 1 மணி நேரம் பின் குடிப்பது கூடுதல் நலனை ஏற்படுத்தும்.

பதினைந்து நாட்களுக்கு முன் எனக்கு வயிறு, நீர்ப்பை, நீர் போகும் இடத்தில் வேக்கலம் இருந்தது.

சர்க்கரை சுய பரிசோதனை செய்தேன்.

ஒருநாள் 200 அடுத்தநாள் 225 ம் ( சாப்பாடு முன் ) இருந்தது. அன்றிலிருந்து நாள் ஒன்றுக்கு ஒரு வேலை தேங்காய்ப்பால், பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தேன். ஒரு வாரத்தில் வேக்கலம் காணவில்லை. சர்க்கரை சுய பரிசோதனை செய்தேன். 136 அளவாக குறைந்து காணப்பட்டது. இன்றுவரை தேங்காய்ப்பால் குடித்து வருகிறேன். நண்பர்களுக்கு கொடுத்து வருகிறேன். இவை நூறு சதவிகிதம் உண்மையானது.

இதை பதிவிட காரணம் :

தேங்காயின் மருத்துவம், தேங்காய் சம்மந்தமான உணவுகள் அறிந்து, நம் ஆரோக்கியத்தை வலுப்படுத்த அதிகமாக முறையாக நாம் தேங்காவை பயன்படுத்த வேண்டும்.அதுவும் தேங்காவை பச்சையாக, தேங்காய் பாலாக, சத்துள்ள தின்பண்டமாக பயன்படுத்துவதும், சுத்தமான தேங்காய் எண்ணையை சிறப்பாக பயன்படுத்தவும் வேண்டும்.
நாம் பயன்படுத்துவது மட்டும் போதாது நம் நண்பர்கள், உறவினர்களுக்கு தேங்காயின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

 திருமணங்கள், விசேஷங்களில் தேங்காய் பாலையும், தேங்காய் பலகாரங்களையும் சேர்த்து மற்றவர்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும்.
நாம் நல்லவைக்கு மாறினால் நம் உலகமும் மாறும்.
சில சுயநல, பண சிந்தனை ஒன்றே குறிக்கோளாக உள்ள கயவர்களின் பேச்சினை கேட்டு நல்ல மருத்துவ பொருளான தேங்காயை சேர்க்காமல் இருப்பது அறிவு இருந்தும் அறியாமையின் பண்பினை எடுத்துரைக்கும்.

***
2. நல்ல பொருள்களின் தரம் குறைய காரணம், அதில் தரம்கெட்ட பொருள்களை கலந்து விற்பதே...
இந்த வேலை அதிகமான தரம்கெட்ட வியாபாரிகளால் செய்யப்படுகிறது.
தலையில் முடி கொட்டாமல் இருக்கவும், முடி அடர்த்தியாக வளரவும் தேங்காய் எண்ணெய் பயன்பெறும் என்பது 100% உண்மை.

ஆனால் ......

அதிகமான வியாபாரிகளோ மிக சொற்ப அளவில் தேங்காய் எண்ணையும், அதிக அலையில் விலை மலிவான குருடாயில் போன்றைப்போல சேர்த்து சந்தையில் சுத்தமாம தேங்காய் எண்ணெய் என போலி விளம்பரம் செய்து விற்பனை செய்கிறார்கள்.

இவை தடுத்து நிறுத்தப்பட

விழிப்புணர்வுக்காக
நம் இதயத்திற்கு மிகவும் கெடுதல் விளைவிப்பவை...

(1) ஒரே எண்ணையை பல முறை திரும்ப திரும்ப பயன்படுத்துவது ( அதில் முக்கியமாக பாமாயில் மிகவும் விஷமாகிறது )

(2) வடை, பஜ்ஜி மற்றும் உணவுகள், பலகாரங்களில் சோடாப்பு சேர்ப்பது...( இவற்றால் வயிறு வெந்து புற்றுநோய், இதயம் பாதிப்பு ஏற்படும் )

(3) உணவின் ருசிக்காக அஜினாமோட்டா என்ற வேதிப்பொருளை உணவில் சேர்ப்பது. ( இவற்றால் வயிறு வெந்து புற்றுநோய், இதயம் பாதிப்பு அதிகம் ஏற்படும் ) இவை அதிகமாக அசைவ உணவுகளில் ருசிக்காக சேர்க்கபோட்டு மாரடைப்பு நோயை வாங்கும் நிலை ஏற்படுகிறது.

(4) டால்டா என்பது தாவர கொழுப்பு. இவற்றை மிக குறைந்த அளவே சேர்க்கவேண்டும். அதிக அளவு சேர்த்தால் இதய பாதிப்பு நிச்சயம் உண்டு. இவை உணவகங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் அதிகமாக சேர்க்கப்படுகிறது.

(5) உணவில் கலருக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் ( இவை வயிறு கோளாறு, புற்றுநோய் மற்றும் இதய கோளாறுகள் ஏற்படும்...

( உணவுக்கு பின் இளஞ்சூடான தண்ணீர் குடிப்பது நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். சர்க்கரை நோயின் தாக்கம் அதிக அளவில் குறையும் வாய்ப்புள்ளது )

விழிப்புணர்வுக்காக
சிஷ்யன் தி சிதம்பரம்
பட்டுக்கோட்டை.

நன்றியுடன் .
உயிர்நாடி விவசாயக்குழு.

( பேராவூரணியில் தென்னை விவசாயிகள் கூட்டத்தில் எனது கட்டுரையை சமர்ப்பித்தேன் )
நாமும் தெரிந்துகொள்வோம் தோழமைகளே

1. அன்பு சொந்தங்களே,
கொஞ்சம் சிந்தியுங்கள்...
மூலிகைபொடிகள் அதன் பயன்பாடுகள்...

*அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி* 
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி* 
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
 இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி* 
ஆண்மை குறைபாடு, 
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
 மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி* 
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்து

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*OrganicVillage*
*_இறைவனின் அற்புதப் படைப்பு - இரத்தம்_*






*இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?*

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே *_"ஹீமோகுளோபின்'_* என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia)ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

*ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?*

ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய இணையானஅளவுக்கு இருக்கும்.

*ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?*

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.

*ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?*

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.

*ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?*

ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

*ரத்தத்தில் உள்ள "பிளேட்லட்' அணுக்களின் வேலை என்ன?*

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி "பிளேட்லட்' அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி "கார்க்' போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

*பிளாஸ்மா என்றால் என்ன?*

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

*ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?*

ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் "பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது.

*ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?*

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் "பம்ப்' செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

*உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?*

ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.

*மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?*

மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

*உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?*

எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

*ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?*

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

*24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீன் அளவு எவ்வளவு தெயுமா?*

24மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

*மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?*

மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

*ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?*

ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன்(Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

*#அறிந்துகொள்வோம்*
மூக்குத்தி அணிவது ஏன்?

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது.
நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும். இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.
பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன். இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.
ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர். உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும். தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.
சக்தியற்ற உடல்
இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 மூடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.

மெலிந்த உடல்
உடல் எடை அதிகரிக்க தினம் இரவில் பால் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர விரைவில் எடை கூடும்.

மெலிந்த உடல்
மெலிந்த உடல் பெருக்கமடைய கடலை, நேந்திர வாழைப்பழம், பசும்பால் இவைகளை தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

பற்களின் கறை
ஆரஞ்சு பழத்தோல்களை உலர்த்தி பொடி செய்து அதனை கொண்டு பல் தேய்த்து வர பற்களின் கறை நீங்கும்.

பொலிவற்ற கறைபடிந்த பற்கள்
புதினா இலையை காய வைத்து பொடி செய்து அதனை கொண்டு பல் துலக்கி வந்தாலும் பற்கள் பளிச்சென மாறும்.

மஞ்சள் கரை பற்கள்
பல் தேய்க்கும் ப்ரஷில் உப்பை தொட்டு எலுமிச்சை சாறு சில சொட்டுகளை சேர்த்து பல் தேய்த்தால் பற்களின் மஞ்சள் நிறம் மாறும்.

மஞ்சள் கரை பற்கள்
எலுமிச்சை பழத்தோலை காய வைத்து பொடியாக்கி உப்பு சேர்த்து நல்லெண்ணையில் குழைத்து பற்களை துலக்க பற்கள் பளபளவென மாறும்.

உருதியற்ற பற்கள்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம் பழம் சாப்பிட்டு வர பற்கள், எலும்பு உறுதியாகும்.

உருதியற்ற பற்கள்
பற்கள் உறுதியாக இருக்க மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும், உறுதியாகவும் இருக்கும்.

செம்பட்டை நிறம்
தினமும் தேங்காய் பால் தடவி குளித்து வந்தால் படிப்படியாக செம்பட்டை நிறம் மாறும்.


பொடுகு தொல்லை
தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வர பொடுகு மறையும்.


இளநரை
தலைமுடி நன்கு வளர மற்றும் நரை, திரை மறைய தாமரைப்பூவை கஷாயம் செய்தது குடித்து வர வேண்டும்.

பலவீனமான கூந்தல்
முடிக்கு ஊட்டம் அளிப்பது திராட்சை பழம் ஆகும்.

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*OrganicVillage*
*குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்*
------------------- ------------------
*உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.*

*அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!*

*சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?*

*குளியல் = குளிர்வித்தல்*

*குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.*

*மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.*

*இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.*

*காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.*

*வெந்நீரில் குளிக்க கூடாது.*

*எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.*

*குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.*

*நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.*

*எதற்கு இப்படி?*
*காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.*

*நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.*

*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.*

*குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.*

*இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??*

*உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.*

*இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.*

*எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக* *வெளியேறிவிடுகிறது.*
*வியக்கவைக்கிறதா... !*

*நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.*

*குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.*

*பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.*

*புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.*

*குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.*

*குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்*

*குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.*

*குளித்தல் = குளிர்வித்தல்*

*குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.*

*இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.*

இதை  நீங்கள் விரும்பினால் தயவு  செய்து லைக் செய்வதற்கு பதில் முடிந்தவரை நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் ஷேர் செய்யுங்கள் (பகிர்ந்து கொள்ளவும் ) அது பலரை சென்றடையும். நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கான நன்மையையும் உங்களுக்குக் கிடைக்கும்.
நன்றி                🙏 ந.ஜெயச்சந்திரன் 🙏
  புற்றுநோய் வருவதை தடுக்க புது வித மருந்து!

‘டிராகன் பழம்’ என்ற வித்தியாசமான பழம், தற்போது பழ அங்காடிகளில் கிடைக்கிறது.
பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும் இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம்.
dre
அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்தப் பழத்தின் செதில்கள் பச்சை நிறமாக இருக்கும்.
இதன் மையத்தில், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்திலான இனிப்புக் கூழ், சிறு கருப்பு விதைகளுடன் இருக்கும்.
சராசரியாக 700 முதல் 800 கிராம் எடை கொண்ட டிராகன் பழம், உலகில் வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
டிராகன் பழம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சியை தரக் கூடியது. இப்பழத்தில் ஆன்டிஆக்சிடன்டுகள் இருப்பதால், புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.
டிராகன் பழம் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை நன்றாகச் செயல்பட வைக்கிறது.
வைட்டமின் பி 3 இருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து, பருமன் இல்லாத சீரான உடலமைப்பை உருவாக்குகிறது.
டிராகன் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளை வலிமைப்படுத்துகிறது, பார்வைத் திறனையும், பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.                                                            OrganicVillage

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...