Monday, November 5, 2018

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!!

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!!

1) படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

2) பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

3) விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்

4) காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில்
ஒற்றி கொள்ளவேண்டும் .

5)கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் .

6) கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை
இதை தான் எரிச்சல் என்பார்கள் .
கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .

7) நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .

உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும்
இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .

9) இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .
உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும்

1O) அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .

11)மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..

12) துரியோதனன் போருக்கு போகும் முன் தன தாயிடம் ஆசி பெற செல்கிறான்
எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .

12)அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .

14) பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு
பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .

15) குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து
இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .

16) கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .

17) அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .

18) இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது
உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது
பார்த்து உண்ணவேண்டும் .

19) கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் .
வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .

2O) அடுத்து
மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .

21) நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்கிறேன் .

22) அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன் ..

23) என்னை பொறுத்தவரையில்
அசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான உணவு முறை
பழக்கம் இல்லாத காரணமும் தான் ...

24) காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .

24) பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது

25)சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் .

26) குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .

27) ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,
இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .

28) சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .

29) அதன் படி உணவு முறைகளான இவைகள் ..
நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .
எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று முறை இருக்கிறது .

3O) சித்தர்கள் சொல்வது
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்
அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .

31) கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்
சக்கரை நோய் வராது,

33) உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.

34) கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .

35) தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .

36) பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது .

இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்
என்று சொல்கிறார் .

மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து
நோய்களை அறியலாம் .

நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..

மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம்
அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ....

கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ....

நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .

இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது
இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .

(குளிர்ச்சி தேவை )
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.

தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.

சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .

உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம்
சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

சப்பாத்தி கள்ளி for cancer

https://youtu.be/YwiPb5b82jE

டெங்குவில் இருந்து விடுபட ஐந்து விதமான இலைகளை சேர்த்து பரு

🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀ வணக்கம் ! 
சேலம் டாக்டர். அழகு அவர்கள் டெங்குவில் இருந்து விடுபட ஐந்து விதமான இலைகளை சேர்த்து பருகிவந்தால் டெங்குவில் இருந்து விடுபடலாம் !

1. வெற்றிலை 10 இலைகள்.  
2. புதினா கீரை கைப்பிடி அளவு.
3. கறிவேப்பிலை கைப்பிடி அளவு.
4. கொத்தமல்லி கீரை கைப்பிடி அளவு.
5. வாழைத்தண்டு 100 கிராம்.
இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நிறைய நீர் விட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறியபின் வடிகட்டி, பருகி வந்தால் காலையில் வந்த டெங்குவை மாலையில் விரட்டி விடலாம் !
இதை அனைவருக்கும் தெரியபடுத்துங்கள் ! நன்றி !

இந்த 6 அறிகுறிகள் 1 மாதம் முன்பு மாரடைப்பிற்கு முன்னர் தோன்றும், அ

*இந்த 6 அறிகுறிகள் 1 மாதம் முன்பு மாரடைப்பிற்கு முன்னர் தோன்றும், அதை புறக்கணிக்க மறக்காதீர்கள்*
👉http://tamil.newsdogshare.com/a/article/5bbaf96812313a54b8bbeccd/?from=5a466719e4f0064690ec51bc&ua=nd

சித்தர்களின் மூலிகையும் ராஜா வைத்தியமும்*

*சித்தர்களின் மூலிகையும் ராஜா வைத்தியமும்*

96 நாட்களில் முடி முதல் அடி வரை அனைத்து உடல் பிரச்சினையில் இருந்து விடுபட முடியும்.
உங்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்புக்கு சித்தர்கள் அருளிய ராஜா வைத்தியம்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் *+917708288927*

96 நாட்கள் பயன்படுத்தும் சித்தர்கள் அருளிய மூலிகையும் ராஜா வைத்தியமும் இதன் விலை 12,000 ரூபாய்.

*குறிப்பு: 96 நாட்களில் உங்களுக்கு எந்த மாற்றமும் உடலிலும் ஆரோக்கியத்திலும்    தெரியவில்லை என்றால் உங்கள்  பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளம்.*

டெங்குவில் இருந்து விடுபட இதோ ஐந்து விதமான பொருட்களை

🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀ வணக்கம் நமது சேலம் காய்கறி மருத்துவ குழுவில் உள்ள அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் சேலம் டாக்டர் அழகு நான் உரையாடினேன் டெங்குவில் இருந்து விடுபட இதோ ஐந்து விதமான பொருட்களை சேர்த்து பருகிவந்தால் டெங்குவில் இருந்து விடுபடலாம் ஒன்று வெற்றிலை 10 நம்பர் 2 புதினா கீரை கைப்பிடி அளவு கறிவேப்பிலை கைப்பிடி அளவு கொத்த மல்லி கீரை கைப்பிடி அளவு வாழைத்தண்டு 100 கிராம் இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் இட்டு நிறைய நீர் விட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறியபின் வடிகட்டி பருகி வந்தால் காலையில் வந்த டெங்குவை மாலையில் திரட்டிவிடலாம் அனைவரும் பருகி வாருங்கள் அனைவருக்கும் தெரியபடுத்துங்கள் நன்றி நன்றி நன்றி

டெங்கு காய்ச்சல்*-அனைவருக்கும் ஓர் மிக, மிக , முக்கியமான, செய்தி! --------

*டெங்கு காய்ச்சல்*-அனைவருக்கும் ஓர் மிக,  மிக , முக்கியமான, 
செய்தி!
-------------------------
எமது யோகா ஆசிரியர் ,தனது சீட  மாணவனுக்கு பயன்படுத்தி வெற்றி கண்ட உண்மை!

அடியேனும் ,கடந்த 10 நாட்களாக காய்ச்சல் அறிகுறியோடு இருந்த சமயத்தில்,  கடந்த வெள்ளி முதல் பயன்படுத்தி வருகிறேன்!  இன்று காலை முதல் காய்ச்சல் இல்லை !!

ஏற்கனவே ,ஆஸ்பத்திரி வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்த எமது துணைவியாரும்,  இதனை பயன்படுத்தி  மீண்டார்!
எங்கள் குடும்பத்தில் அனைவரும் பயன்படுத்துகிறோம்  !

அன்புடன்
ஓமலூர்முருகன்

இனி அவர் சொல்கிறார் ---
-----------------------
*டெங்குக் காய்ச்சல்*:-
(Dengue fever)
------------------------
          டெங்கு காய்ச்சல் வந்தால் , நம் உடம்பில் நீர் சத்துக்கள் மற்றும் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும். 
தட்டணு (pletlet) செல்கள் , மூன்று லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும் .

டெங்கு காய்ச்சல் தாக்கத்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை
(25,000) இருபத்தைந்து ஆயிரத்திற்கு கீழ் குறைவதால் ,உடலில் பல பிரச்சனைகள் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இதை சரி செய்ய ,மிகவும் சுலபமான , எளிய இயற்கை மருத்துவம் இதோ---

     1. சீரக தண்ணீர்:
-------------                     சீரகத்தை ;,தண்ணீரில் போட்டு, கொதிக்க விட்டு, ஆற வைத்து பருக வேண்டும். சீரக தண்ணீர் நம் உடம்பில் நீர் சத்துக்கள் குறையாமல் உடம்பை பாதுகாக்கிறது.

2.உலர் திராட்சை ( dry graphs):
---------------- ---
    இதை தினமும் நான்கு வேலை ( காலை, மதியம், மாலை, இரவு )
என 10 திராட்சை வீதம் வாயில் போட்டு சப்பி ,10 நிமிடம் முதல் 20 நிமிடம்  வரை உமிழ் நீரில் ஊர வைத்து  பிறகு சாப்பிடவும்  .

இவற்றை செய்தால் ,தட்டணுக்களின் எண்ணிக்கை குறையாமல் , நம் உடம்பிற்கு தேவையான தட்டணுக்களை ,உலர் திராட்சை தந்து  உடம்பை பாதுகாத்து டெங்கு வைரஸிலிருந்து நம்மை காக்கிறது.
இவ்வாறு செய்தால் நம் உடல் ,எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்
.இதை எமது சீட மாணவன் கடைப்பிடித்து மீண்ட நேரடி அனுபவம்.

காய்ச்சல் வராதவர்களும் பயன்படுத்தி வருமுன் காக்கலாம்.
உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உடனே தெரியப்படுத்துங்கள்! 
அனைவரும் நலமுடன் வாழட்டும்

*கோவையில் இலவசமாக யோகி கிரியா (வாசி யோகம்)* *

https://m.youtube.com/watch?v=VESe8Rygprk

*கோவையில் இலவசமாக யோகி கிரியா (வாசி  யோகம்)*

*சித்தர்களின் சாகாக்கலை*

*பிராண உடலை செரிவு படுத்தி தூய்மையாக்கி மன வலிமையை அதிகரிக்கச் செய்து மரணமில்லா பெரு வாழ்வை அடையச் செய்யும் சித்தர்களின் இரகசிய கலை வாசி யோகம்.*

*​நாள்​: 18.11.2018* *(Sunday)*

*​நேரம்​  : ​காலை 9 மணி*

*​பயிற்சி நன்கொடை​*:
*​முறையாக பயிற்சியை செய்து அனுபவங்களை பெறுவது மட்டுமே​*

*​தொடர்புக்கு​:*

9489430797
9566441183
​8608309009
            
*முன்பதிவு கட்டாயம்*

*இடம்* :
கஸ்தூரிபா காந்தி நினைவு மையம்,
479,காமராஜர் சாலை, வரதராஐபுரம்,
லைன் பஸ் ஸ்டாப்,
கோவை - 641015.

*வழித்தடம்* :
*சிங்காநல்லூர்இல்* இருந்து *காந்திபுரம்* செல்லும் *பேருந்து 140* இல் *லைன் Bus stop*

*​பயிற்சி வழங்குபவர்​:யோகிஸ்ராஜா​*
*​யோகிஸ் தியான மையம்​*
*​யோகிஸ் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்​*
*​யோகிஸ் சித்தர்,திபெத்திய* *பயிற்சி ஆய்வு மையம்​*
*​அம்பாசமுத்திரம்​*
*​திருநெல்வேலி​*

*​Youtube​* : https://youtu.be/rV1mogsh6FA

*Website* :
vipassana.yogismeditation.com
www.yogismeditation.com​

*Facebook* :https://m.facebook.com/YOGIS-Meditation-Centre-586452681716768/?ref=bookmarks

*WHATSAPP GROUP* :
https://chat.whatsapp.com/3975OJvxGmK3vTkAM3eEze

    *தொன்மையான ஞானிகளின் யோக தொழிற்நுட்பம் மாறாமல் இன்றைய பருவநிலை, மனநிலை,சூழ்நிலையை கருத்தில்கொண்டு ​சூட்சமமாக வாழும் யோகப் பெரியோர்களின் வழிகாட்டுதலில் யோகிஸ் ராஜா​ அவர்களால் உருவாக்கப்பட்ட ஒர் அரிய கலை ​யோகி கிரியா.​*

*உடல்*
*மன*
*பிராண அளவில் எண்ணில் அடங்கா பல நன்மைகள் பெற்று நிரந்தர அமைதி, விழிப்பு நிலை உடைய மனநிலையை பெற்று சூட்சமத்தை உணரும் தன்மையை இயல்பாக பெறுகிறார்கள். கணம் தோறும் வாழ்வை மகிழ்ச்சியாக வாழும் தன்மையை பெற விருப்பம் உள்ளவர்கள் பங்குபெறவும்*

*​சூட்சமமாக வாழும் சித்தர்கள் மற்றும் யோகப் பெரியோர்களின் வழிகாட்டுதலின் பெயரிலும் மேலும் தன் 20 ஆண்டுகால யோக அனுபவத்தின் அடிப்படையிலும் போலியான வார்த்தைகளும், புனைவுகளும் இன்றி தான் நடைமுறையில் கண்ட  அனுபவத்தை முதன்மையாக கொண்டு சித்தர்கள் யோகம்,திபெத்திய யோக முறைகள், விபாசனா, யோகி* *கிரியா(வாசி யோகம்),ஆன்மிக குணமளிக்கும் முறைகள(Spiritual healing)தெய்வீக குணமளிக்கும் முறைகள் (divine healing method),அதீத உளவியல் முறைகள்​ போன்ற யோக கலைகளை அனுபவத்தின் மூலம் தம்மை நாடி வருபவர்களுக்கு பயிற்றுவித்து வரும் ​வாழும் யோகி யோகிஸ் ராஜா​ அவர்களிடம் பயிற்சி, பெற்று பயன்பெற விழைகிறோம்*

புற்றுநோய்க்கு மருந்து

விரைவில் குணமடைவீர் ஐயா..
இன்னும் பல நெல் ரகங்களை மீட்டுத்தருவீர்கள்..

புற்றுநோய்க்கு மருந்து

முள்சீத்தா பழ இலைகளை சிறிது பறித்து
நிழலில் நான்கு நாட்கள் காயவைத்து
அதை மிக்சியில் அரைத்து
அதனுடன் மூன்று கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து
அதனுடன் காய்ந்து அரைத்த முள் சீத்தா இலை தூள் நான்கு டீ ஸ்பூன்
இரண்டு சிட்டிகை கறுஞ்சீரகம்
இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள்
இரண்டு பல் நாட்டுப்பூண்டு
இரண்டு ஸ்பூன் நாட்டுச்சரகரையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும்..

மூன்று கிளாஸ் தண்ணீர் ஒரு கிளாசாக சுண்டியவுடன்  இறக்கி வடிகட்டி காலை வெறும் வயிற்றில் ஒருடம்ளரும், இரவு ஒரு டம்ளரும் பருகலாம்.

புற்று செல்களை அழிக்கும் ஆற்றல் இந்த கசாயத்திற்கு உள்ளது.

நண்பரின் மாமியார் மார்பக புற்றால் பாதித்து ஒரு பக்க மார்பை எடுத்து மூன்று ஆண்டுகள் மாத்திரை சாப்பிட்டு வந்தவர்
இந்த கசாயம் குடித்து வருவதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மருந்து மாத்திரைகள் எடுப்பதில்லை..

இயற்கை வைத்தியம் கை கொடுக்கும்.
முயற்சி செய்யுங்கள்..

நன்றி: திருமூர்த்தி

இந்த 7 காரணங்களைத் தெரிந்து கொண்டால் தினமும் வாழை இலையில்தான் சாப்பிடுவீர்கள்!🌱

*🌾🎋வாழ்வும் வளமும்🎋🌾*
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

*🔵💢இந்த 7 காரணங்களைத் தெரிந்து கொண்டால் தினமும் வாழை இலையில்தான் சாப்பிடுவீர்கள்!🌱*

*🍁தலை வாழை இலையில் நமக்குப் பிடித்தமான சைவம் அல்லது அசைவ உணவுகளைச் சாப்பிடுவதே ஒரு அலாதி சுகம். வாழை இலை உணவின் ருசியை அதிகரிக்கச் செய்யும். மனத்துக்கு திருப்தியும் தரும். சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து விடுவிக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வாழை இலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. ஆனால் சமீப காலங்களில் பண்டிகை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் வாழை இலைகளைப் பயன்படுத்துவதில்லை. வாழை இலையில் சாப்பிடுவதால் உள்ள 7 நன்மைகள் இவை. இன்னும் பல நன்மைகள் இருந்தாலும் மிக முக்கிய நன்மைகளை மட்டும் பட்டியில இட்டுள்ளோம்.*

*🍃1.வாழை இலை மகத்துவம்🍃*

*◆️நமது கலாச்சாரத்தில் வாழை இல்லை பயன்படுத்தாத விருந்தே இல்லை என கூறலாம். வீட்டுப் பூஜையில், இறைவனுக்குப் படைக்கவிருக்கும் பிரசாதம் மற்றும் பழங்களை வாழை இலையில்தான் வைப்போம். காரணம் வாழை இலைகள் தூய்மையானவை. தென்னிந்தியாவில் வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு வாழை இலைகளில்தான் வடை பாயசத்துடன் விருந்தளிப்போம்*.

*◆️கோவில் திருவிழா ஆகட்டும், திருமண நிகழ்ச்சி, வீட்டில் நடக்கும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகள் ஆகட்டும் அனைத்திலிலும், வாழை இலை போட்டுத்தான் உணவு பரிமாறப்படும். இவற்றை பயன்படுத்தினால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.*

*🍃2. ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது🍃*

*◆️வாழை இலை நம் உடலில் சேரும் நச்சுத்தன்மையை அழிக்க வல்லது. இதில் ஆன்டி ஆக்‌சிடன்ட் அதிகளவில் இருப்பதால் நம் உடல் செல்களில் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் அதிக நாட்கள் இருக்க முடியும். தொடர்ந்து வாழை இலையில் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண் விரைவில் குணமாகும். வாழை இலையில் உள்ள கிளோரோபில் பலவிதமான நச்சு கிருமிகளை அழிக்கக் கூடியது. உணவு எளிதில் ஜீரணம் ஆகும். தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் அகன்று, சருமம் பளபளப்பாகும். இளநரை ஏற்படாது. மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன.*

*🍃3. ரசாயனக் கலப்பு இல்லாதது🍃*

*◆️வாழை இலையின் சிறப்பம்சமே அது இயற்கைத் தந்த கொடை. பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தும் ரசாயனம் உங்கள் பாத்திரங்களின் மீது சிறிதளவேனும் படிந்திருக்கும். ஆனால் வாழை இலை மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்டு அல்லது மார்கெட்டில் ப்ரெஷ்ஷாக வாங்கியதாக இருக்கும்.*

*🍃4. உயிராற்றல் பெருகும்🍃*

*◆️வாழை இலையை மரத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பின்பும் கூட அது ஆக்சிஜன் வெளியிட்டுக்கொண்டே இருக்கும். வாழை இலை குளிர்ச்சியானதாக இருக்கும். அதோடு வாழை இலையில் இருக்கும் பாலிஃபெனால் நமது செல்களில் உள்ள டிஎன்ஏவை கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது*.

*🍃5. உணவின் ருசி🍃*

*◆️வாழை இலையில் பரிமாறப்பட்ட உணவின் ருசி பன்மடங்கு அதிகரிக்கும்என்பது உண்மை. சூடான சாதம் மற்றும் பதார்த்தங்களை வாழை இலையில் பரிமாறும்போது, அந்த இளம் சூட்டில் வாழை இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிஃபெனால் நாம் சாப்பிடும் உணவில் கலந்துவிடும். வாழை இலையிலுள்ள வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்ஷியம் ஆகிய சத்துக்களும் உணவுடன் சேர்ந்து கிடைக்கின்றன.*

*🍃6. பொருட்களைப் பத்திரப்படுத்த உதவும்🍃*

*◆️வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது. தவிர தேவைக்கேற்ப எந்த அளவிலும் வெட்டி எடுத்துப் பயன்படுத்தலாம்.*

*🍃7. சுற்றுச் சூழல் பாதுகாவலன்🍃*

*◆️ப்ளாஸ்டிக், தெர்மோகோல் அல்லது பேப்பர் ப்ளேட்ஸ் போன்றவை உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியது. ரசாயனக் கலவையற்ற வாழை இலையே பாதுகாப்பானது. அது மட்டும் இல்லாமல் வாழை இலையில் உணவு சாப்பிட்டபின் அதனை அலச வேண்டாம். அவ்வகையில் தண்ணீர் மிச்சமாகிறது. மேலும் ஆடு, மாடுகளுக்கு உணவாக தந்துவிடலாம். இது ஒரு சிறந்த சுற்றுச் சூழல் மறுசுழற்சியாகும். ஆடு மாடுகள் இல்லாவிட்டால், நிலத்துக்கு உரமாகவே மாறிவிடுகிறது.*

மாதவிலக்கு சீராக கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் த

இன்றைய மருத்துவ குறிப்புகள் :

மாதுளை:

மாதவிலக்கு சீராக கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு.

இதன் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இடித்து பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் 5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.

மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த மாதுளை பழத் தோலை (1) அரைத்து புளித்த மோரில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.

தொண்டைப் புண், தொண்டை வலி குணமாக மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

ஆண்மைக் குறைபாடு நீங்க மாதுளம் பழத்தை, இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

மூலத்தால் உண்டான புண் குணமாக மாதுளம் பழத் தோலைத் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரால் மலம் கழித்த பிறகு ஆசனவாயைக் கழுவி வந்தால் மூலத்தால் ஏற்பட்ட புண் குணமாகி, ரத்தக் கசிவும் நிற்கும்.

காதில் சீழ் வருவது நிற்க மாதுளம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து, அதை சூடுபடுத்தி ஆறிய பிறகு காதில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் காதில் சீழ் வருவது நிற்கும்.

சளித்தொல்லை நீங்க மாதுளம் பழச்சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடித்துவந்தால் சளித் தொல்லை தீரும்.

மலச்சிக்கல் பிரச்சனை தீர தினமும் ஒரு மாதுளம் பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

எலும்பு மற்றும் பற்கள் உறுதியாக மாதுளம் பழத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் எலும்பு, பற்கள் உறுதியாகும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...