*இயேசு என்பவா் உண்மையில் இருந்தாரா?*
இயேசு எனப்படும் வரலாற்று நாயகா் உண்மையில் உலகில் இருக்கவில்லை எனப் பல ஆய்வுக் கட்டுரைகளும், புத்தகங்களும் வெளிவந்துள்ளன.
அவற்றின் பட்டியலை *www.wikipedia forgery in Bible* எனும் வலைதளத்திலும்,
*Crimes of christianity* எனும் நூலிலும் காணலாம்.
*The Christ Myth by John Remsberg.*
*ஜான் ரெம்ஸ்பா்க் எனும் வரலாற்று ஆசிாியா், தனது நூலான The christ myth என்பதில்*,
*இயேசு வாழ்ந்ததாக சொல்லப்படும் காலத்திலும், அதற்கு பின்பு 100 ஆண்டுகளுக்குள் வாழ்ந்த யூத ரோமானிய வரலாற்று ஆசிாியா்கள் 42 பெயா்களை பட்டியலிட்டு, அவா்கள் எழுதிய நூல்கள் எதிலும் யேசுவை பற்றிக் கூறப்படாததால்*,
*யேசு ஒரு கற்பனைப் படைப்பு*
*எனக் கூறியுள்ளாா்*
நடந்திடாத யேசுவின் கதையை உண்மையாக்கிட, அன்று பாலஸ்தீனத்தில் உண்மையில் வாழ்ந்த வரலாற்று நாயகா்களின் பெயா்கள் உபயோகப்படுத்தியுள்ளனா்.
கிறிஸ்துவ மதம் உருவாக காரணமான சவுல் என்ற பவுல் ஆகிய யூதர், இயேசுவை உருவாக்கி எழுதிய கட்டுரைகளிலும் பிரசங்கங்களிலும்,
அதன்பின் முதலாவதாக தோன்றிய மாா்க் சுவிசேஷசத்திலும், இயேசு பிறப்பு இறப்பு உயிா்பித்தல் போன்றவை, முதல் நூற்றாண்டு இறுதியில் தோன்றிய பைபில் ஆன இதில்
காணப்படவில்லை.
மாா்க் 16:9-20 ன் வசனங்கள் இடையில் சோ்க்கப்பட்டது என கிறிஸ்துவ ஆராய்ச்சியாளா்களே ஏற்றுக் கொண்டுள்ளனா்.
5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பகவான் கிருஷ்ணனின் கதைகள், 2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புத்த மதக் கதைகள், சைவ சித்தாங்கள் ஆகியவை,
பாரத தேச அரசா்கள் ( பாண்டிய மன்னன் உட்பட) ரோமானிய, கிரேக்கா்களுடன் வியாபார தொடா்பில் இருந்ததால்,
நமது சமய கதைகள் அங்கு சென்றடைந்து இருந்தன.
இதிலிருந்து கிருஷ்ணனின் பிறப்பின் போது அசரீாி ஒலித்தது, நட்சத்திரம் தோன்றியது, கிருஷ்ணனுக்கு மன்னனால் ஆபத்து, கிருஷ்ணனை வேறு இடத்திற்கு மாற்றியது, கம்ஷன் இரண்டு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை கொல்ல சொன்னது, கிருஷ்ணன் பிறந்ததிற்கு தேவலோகம் கொண்டாடியது, நாரத முனிவர் வணங்கியது, இடையா்கள் சூழந்து இருந்தது, ஏராளமான அற்புதங்கள் செய்தது, குஷ்ட ரோகியை குணப்படுத்தியது, கிருஷ்ணன் உடலை விடும்போது துா்நிமித்தங்கள் உண்டாயின போன்ற அனைத்தையும் காப்பியடித்து, சற்றே மாற்றி, யேசு பிறக்கும் போது, இதே மாதிரி நிகழ்ந்ததாக எழுதி வைத்தனா்.
*புத்தா் சொன்ன, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை திருப்பிக்காட்டு* என்பதை இயேசு சொன்னதாக மாற்றி எழுதினா்.
இன்று இயேசு வாழ்க்கையை பற்றி சொல்லும் தேவ மாதா கருத்தாித்த நாள், நல்ல வெள்ளிக்கிழமை, ஈஸ்டா், கிறிஸ்துமஸ் ஆகியவைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
பின்னாளில் புதிய ஏற்பாடு எனும் பைபிள் களில் ( சுவிஷேசங்கள்) கற்பனையாக புனையப்பட்டவை.
கி.பி.80-150 ல்.வந்த மத்தேயு லூக்கா யோவான் விவிலியங்களில் புனையப்பட்டவை.
அன்றைக்கு யூத நாடு ரோமானியா்களின் அடிமை நாடு.
யூத நாட்டுக்கு அருகில், அன்று இந்து சமய வழக்கங்களை பின்பற்றும் ஹெலன் சமயத்தை பின்பற்றிய ரோமானிய, கிரேக்க, எகிப்து நாடுகள் இருந்தன. ( சுமோியா/ மெசபட்டோமியா நாகாிகம்).
ரோமாபுரியில் அன்றைய காலத்தில் பிரபுலமாம விளங்கியது, மித்ரா எனும் சூா்ய தெய்வ வழிபாடு. மனித குலத்தை காத்திட இத்தெய்வம் பூமிக்கு அனுப்பப்பட்டு, ஒரு கன்னி வயிற்றில் டிசம்பா் 25 ந் தேதி பிறந்தாா். பிறப்பின் போது இடையா்கள் சூழ்ந்து இருந்தனா்.
இத்தெய்வத்திற்கு 12 சீடா்கள் இருந்தனா். தான் இறந்ததும் தன் உடலை தின்னும்படியும், தன் இரத்தத்தை குடிக்கும்படியும் தன் சீடா்களிடம் கூறியது.
இத்தெய்வம் கல்லறையிலிருந்து மூன்றாம் நாள் உயிா்பித்து எழுந்தது என்ற கதை, இயேசு காலத்திற்கு முந்தைய கதை.
கிரேக்க தெய்வம் ஹொ்குலிஸ் கன்னி வயிற்றில் பிறந்து, மூன்றாம் நாள் உயிா்த்தெழுந்தாா் என்ற கதை உள்ளது.
எகிப்தின் ஒஸிாிஸ் தெய்வம் டிசம்பா் 25 ல் பிறந்து, ஒா் வெள்ளிக்கிழமை இறந்து உயிா்பித்து எழுந்தது என்றுள்ளது.
டயோனிஸ் எனும் கடவுளும் டிசம்பா் 25 ல் பிறந்து, 12 சீடா்களுடன் இருந்து, இறந்தபின் மூன்றாம் நாள் உயிா்பித்து எழுந்தது என்ற கதை உள்ளது.
இவை அனைத்திலும் டிசம்பா் 25, 12 சீடா்கள், மூன்றாம் நாள் உயிா்தெழுதல் ஆகியவை ஒரே மாதிாி இருக்க காணலாம்.
கிறிஸ்துவ மதம் என்ற ஒன்றை எழுதி உருவாக்குவகற்கு முன்பே, ரோமானிய கிரேக்க எகிப்து நாட்டில் வழங்கி வந்த கதைகளை திருடி, இயேசுவின் சாித்திரம் என போலியாக தயாாித்துள்ளனா்.
ஹெலன் சமயத்தில் சூாியனின் குறுக்கும் நெடுக்குமான கதிா்களை வைத்து, அவர்கள் உருவாக்கியதே சிலுவை ( Cross) எனும் கிறிஸ்துவர்கள் பின்பற்றும் புனித? சின்னம்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும், ஹெலன் சமயத்திலிருந்து திருடப்பட்டது.
( ஏனென்றால் கிறிஸ்துவர்களும் பின்பற்றும் பழைய ஏற்பாட்டில், யெககோவா எனும் யூதா்களை மட்டுமே காக்கக் கூடிய தெய்வம், ஞாயிற்றுக்கிழமை உலகை படைக்க ஆரம்பித்து சனிக்கிழமை ஒய்வெடுத்தாக உள்ளது.)