Tuesday, September 18, 2018

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்!

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க நண்பர்களே)

சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்க‍விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ கிடையாது. அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்ல‍மை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க‍ இருக்கிறோம். அது கடுக்காய்!

கடுக்காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம்.

1. கண் பார்வைக் கோளாறுகள்
2. காது கேளாமை
3. சுவையின்மை
4. பித்த நோய்கள்
5. வாய்ப்புண்
6. நாக்குப்புண்
7. மூக்குப்புண்
8. தொண்டைப்புண்
9. இரைப்பைப்புண்
10. குடற்புண்
11. ஆசனப்புண்
12. அக்கி, தேமல், படை
13. பிற தோல் நோய்கள்
14. உடல் உஷ்ணம்
15. வெள்ளைப்படுதல்
16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்
17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு
18. சதையடைப்பு, நீரடைப்பு
19. பாத எரிச்சல், மூல எரிச்சல்
20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி
21. ரத்தபேதி
22. சர்க்கரை நோய், இதய நோய்
23. மூட்டு வலி, உடல் பலவீனம்
24. உடல் பருமன்
25. ரத்தக் கோளாறுகள்
26. ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள்
மேற்கண்ட 26 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்து சித்த‍ மருத்துவ த்தில் மட்டுமே உண்டு. இது ரொம்ப எளிமைதானுங்க.

நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, மேற்கண்ட 26 நோய்களில் இருந்துமுற்றிலும் விடுபட்டு, பிணி இல்லா பெருவாழ்வுடன் இளமையாகவும் வாழ்ந்து வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள். வாழ்க வளமுடன்!

சர்க்கரை நோய்க்கு சவால் 👍*

*🙏சித்த சக்தி துணை 🌴*

*❗சக்கரை நோய்க்கு சவால் 👍*

*ஆயற்பாடி இயற்கை மருத்துவ மனை ஆராய்ச்சி அறக்கட்டளை*
*அனுப்பர்பாளையம்*
*திருப்பூர்*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
*சென்னையில் சித்த சக்தி துணை உணவு வாங்க*
*திருமதி. நான்சி ந. M.D. (Acu).,*
*📞9382747569*
*சென்னை வேளச்சேரி*

*1,சர்க்கரை (நோய்) மாறுதல்களுக்கு சவால் விடும் உணவு,*

*2, பலமாதங்களாக பல வருடங்களாக உள்ள தோல் அரிப்பை நிறுத்தி முழுமையாக* *குணப்படுத்தும் உணவு,*

*3, எல்லா உடல் சிக்கல்களுக்கும் மூலகாரணமாக இருக்கின்ற  மலச்சிக்கலை நீக்கும் உணவு,*

*4, மூட்டுவலிகளை போக்கும் உணவு,*

*5, ரத்த ஓட்டத்தை சீர் செய்து நரம்புகளை ஊக்குவித்து தளர்ச்சியைப் போக்கும் உணவு*

*6.பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொந்தரவுகள் கர்ப்பப்பை குறைபாடுகள் போன்ற அனைத்தையும் போக்கும் உணவு*

*7.உடல் நலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமன்றி அனைவரும் எடுத்துக் கொண்டால் உடலில் அனைத்து ராஜ உறுப்புகளையும் பலப்படுத்தி உயிரணுக்களை பெருக்கி உடலை சீராக வைக்கும் உணவு*

*8.உடல் பருமன் உள்ளவர்கள் உட்கொள்ள உடல் எடையை குறைத்து சமபடுத்தும் உணவு.*

*9.இரத்த ஓட்டத்தை சீர் செய்து உயர் ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் இரண்டையும் சமப்படுத்தும் உணவு*

*10. சர்க்கரையால் ஏற்படும் புண்களை குணப்படுத்தும் உணவு*

*சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் நலக் குறைகள் அனைத்தையும் போக்கி மாத்திரை, மருந்துகள், ஊசியினால் ஏற்படும் பக்கவிளைவுகளில் இருந்து நம்மை பாதுகாத்து, கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை குறைத்து முழுமையாக நிறுத்த செய்யும் அற்புத உணவு*

*குறிப்பு*

*சர்க்கரை கட்டுப்படுத்த
பலகாலம் அதிக மாத்திரை,ஊசிகள் பயன்படுத்தியதினால் ஏற்பட்ட பக்க விளைவுகள்,பலவீனம், ஆறாத புண்கள், அதிக பசி, அடங்காத தாகம், தீராத களைப்பு போன்ற முடிவில்லாத உடல் பிரச்சினைகளில் இருந்து உங்களை மீட்டு உங்களை காக்கும் அற்புதமான ஆற்றல் தரும் ஒரு துணை உணவு*,

*💚சித்த சக்தி துணை உணவு💚*

*சக்கரைநோயை ஆரம்ப நிலையாக இருந்தாலும் அல்லது முற்றிய கட்டத்தில் இருந்தாலும் கணயத்தை சுத்தம் செய்யும் அற்புதமான துணை உணவு சித்த சக்தி*

*இதில் எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது*

*ஆங்கில மருந்து சாப்பிடுபவர்கள் தொடர்ந்து இந்த பொடியை பயன் படுத்தும் பொழுது படிப்படியாக மாத்திரைகளின் அளவை குறைத்துக்கொண்டு வரலாம்
உங்கள் உடல் செயல்பாடுகள் அறிந்து மூன்று மாதகாலம் சென்ற பின் ரத்த பரிசோதனை செய்து கொள்ளவும். நிச்சயமாக சக்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்
அதன் பின் இந்தசித்தசக்தி பொடி மட்டும் பயன் படுத்தினால் சக்கரையை முற்றிலுமாக குணப்படுத்தி விடலாம்*

*சாப்பிடும் முறையும் அளவும்*

*சர்க்கரை நோயாளிகள்
1) ஒன்று முதல் ஐந்து வருட சர்க்கரை குறைபாடு உள்ளோர்  சாப்பிடும் முறை
பத்து நாட்களுக்கு ஒரு பாக்கெட் வீதம் மாதம் (மூன்று பாக்கெட்டுகள்)
காலையிலும் நண்பகலிலும் இரவிலும் இளம் வெந்நீரில் கலந்துகுடிக்க வேண்டும்*

*2) ஐந்து முதல் பத்து வருட சர்க்கரை குறைபாடு உடையவர்கள் சாப்பிடும் முறை
ஒரு வாரம் ஒரு பாக்கெட்  சாப்பிட வேண்டும் மாதத்த்திற்கு நான்கு பாக்கெட்டுகள்
காலையில் தேனில் குழைத்து சாப்பிடவும்
மீதி நேரங்களில் இளம் வெந்நீர் கலந்து குடிக்கவும் –மூன்று அல்லது நான்கு  வேளைகள்  சாப்பிட வேண்டும்*

*3) பத்து வருடங்களுக்கு மேலாக சர்க்கரை நோய் இருப்பவர்களும் இன்சுலின் ஊசி போடுபவர்களும்
ஐந்து நாட்களுக்கு ஒரு பாக்கெட்  வீதம் சாப்பிட வேண்டும்
காலையில் தேனில் குழைத்து சாப்பிடவும்
மீதி வேளைகளில் வெந்நீரில் கலந்து குடிக்கலாம்
ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து வேளைகள்  சாப்பிடலாம்.*

*4) மூட்டு வலி உள்ளவர்கள் – ஐந்து நாட்களுக்கு ஒரு பாக்கெட்  சாப்பிட வேண்டும் ஒவ்வொரு முறையும் மருந்தை தேனில் குழைத்து சாப்பிடவேண்டும் –
    மூட்டு வலி உள்ள சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு சொல்லி இருக்கும் முறையில் பயன்படுத்த வேண்டும்*.

*5) நரம்புத்தளர்ச்சி குறைபாடு  ஏழு நாட்களுக்கு ஒரு பாக்கெட்  சாப்பிட வேண்டும் ஒவ்வொரு முறையும் மருந்தை தேனில் குழைத்து சாப்பிடவேண்டும்
        நரம்புத்தளர்ச்சி உள்ள சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு சொல்லி இருக்கும் முறையில் பயன்படுத்த வேண்டும்*.

*6) தைராய்டு நோய் உள்ளவர்கள்*
     *(ஏழு நாட்களுக்கு ஒரு பாக்கெட்) சாப்பிட வேண்டும் ஒவ்வொரு முறையும்  தேனில் குழைத்து சாப்பிடவேண்டும்*
         *தைராய்டு நோய் உள்ள சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு சொல்லி இருக்கும் முறையில் பயன்படுத்த வேண்டும்*

*7) கர்ப்பபைக் கட்டிகள்  உள்ளவர்கள்  மாதம் நான்கு பாக்கெட்டுகள்.*
*தேனில் குழைத்து சாப்பிட வேண்டும், காலை, மதியம், மாலை மூன்று நேரம்.*       

*8) கர்ப்பப்பை பிரச்சினைகள் உள்ளவர்கள்*
   *கண்டிப்பாக காலையில் தேனில் குழைத்து சாப்பிடவும் இரவு படுக்கப் போகுமுன் வெந்நீரில் கலந்து குடிக்கவும்*

*9) தோல் அரிப்பு நீங்க*
     *நாள்தோறும் காலை, மாலை உணவுக்கு முன் வேளைகள் தேனில் குழைத்து சாப்பிடவும்*

*10) மலச்சிக்கல் சரியாக*
     *நாள்தோறும்* *இரண்டு வேளைகள் காலை தேனில் குழைத்து சாப்பிடவும்,இரவு தூங்கும் முன் வெந்நீரில் சாப்பிடவும்.*

*சென்னையில் சித்த சக்தி துணை உணவு  வாங்க*
*தொடர்பு கொள்ளுங்கள்*

*திருமதி. நான்சி ந. M.D. (Acu).,*
*அலைபேசி:9382747569*

*சென்னை வேளச்சேரி*
*அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி....!*

நாட்டு/பாட்டி வைத்தியம்:

நாட்டு/பாட்டி வைத்தியம்:

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் பயனுள்ள தகவல்

1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.பறந்து போகும் விக்கல்!

3. கொட்டாவியை நிறுத்த.
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்.அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினைகலந்து பிறகு குளிக்கவும்.அவ்வளவு தான் நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்! முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.

நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.

செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.

10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.

11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.

15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.

அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

19. சீரக தண்ணீர் 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

20.சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

21. சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

22.சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

23.எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

24.தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

25.சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.

நன்றி Rajagopal Srinivasan

பல் நோய்கள் (;Dental caries)

பல் நோய்கள் (;Dental caries)

பல் ஈறில் நீர் தேங்கி ரோகம் விளைவிப்பதே பல் நோய்கள். பற்களின் மீதுள்ள உணவுத் துணுக்குகளோடு உமிழ்நீரிலுள்ள பாஸ்பரஸ் சேர்ந்து பற்காரை(Cavity)  உண்டாகிறது                                                                               பல் துலக்கும் போது ஈறுகளையும் நன்றாக தேய்த்துவிட வேண்டும்.

1.   இரண்டு துளி கிராம்புத் தைலத்தை பஞ்சில் தோய்த்து பல்வலி உள்ள இடத்தில் வைத்துக் கொள்ள பல்வலி கட்டுப்படும் . http://www.siddharmedicine.in/ @ 9943909495,9080068216,9688232448,04258-226495

பல்வலி நீங்கும்

கற்பூரவல்லி இலை,துளசி இலை சேர்த்து மென்று,வலி உள்ள  இடத்தில் வைத்தழுத்திக் கொள்ள பல்வலி  நீங்கும்

http://www.siddharmedicine.in/ @ 99439 09495, 90800 68217, 96882 31448, 04258-226495

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...