Friday, August 10, 2018

ஆண்மை குறைவு:

ஆண்மை குறைவு:

ஆண்மை குறைவு என்பது குறைபாடு அல்ல காய்ச்சல் தலைவலி போன்ற தீரக்கூடிய ஒன்றே.

*1. நீண்ட நேர தாம்பத்தியம்.
2. தாம்பத்யத்தில் நாட்டமின்மை.
3. வீரியம் இல்லாத நிலை. போன்ற பல விதமான  மறைமுக பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள்.
முழுக்க பக்க விளைவுகள் அற்ற மூலிகைகள் மட்டுமே.*

இதற்கான தீர்வுகள் பல உண்டு. அதில் எளிமையானதும், சிக்கனமானதும் நமது பாரம்பரிய மூலிகை மருந்துகள். அவைகள் விந்து கட்டி சூர்ணம், நரம்பு தளர்ச்சி மருந்து, வீரிய விருத்தி மருந்து, தாது புஷ்டி மருந்து ஆகும்.
: கட்டுக் கொடி, கடுக்காய், கசகசா, ஓரிதழ் தாமரை, நெருஞ்சில், போன்றவையுடன் சில ரகசிய பாரம்பரிய மூலிகைகள் சேர்த்து தயாரிக்கபடுகிறது. இதை உண்போர்க்கு ஏழு நாட்களுக்குள் விந்து நீர்த்து போதல், மலம் கழிக்கும் போது விந்து நஷ்டம், தூக்கத்தில் வெளியேறுதல் போன்ற குறைபாடுகள் குறைந்து விடும்..
நரம்பு தளர்ச்சி: நாட்டு பசும்பாலுடன் நல்லெண்ணெய் சேர்த்து ஷீரபாகம் எண்ணெய் தயாரிக்க படுகிறது. அதனுடன் நாட்டு அமுக்கரா கிழங்கு பொடியுடன் அமுக்கரா சாறு பல முறை சேர்த்து வீரியம் ஏற்றி சூரணம்  கொடுக்கபடுகிறது. இதனால் கை,கால் நடுக்கம், உடல் வழு இன்மை போன்றவை தீரும்.
தாது புஸ்ட்டி: இதற்க்கு பாதாம், பிஸ்தா, முந்திரி, சாலாமிசிரி, சாரை பருப்பு போன்ற பருப்புகளுடன் சூரணம். இதனால் வீரிய விருத்தி, விந்தணு குறைபாடு, விந்தணு மொபிலிட்டி இல்லாமல் இருத்தல் போன்ற குறைபாடுகள் தீரும்.
வீரிய விருத்தி: வீரியபடுத்தபட்ட அமுக்கரா, ஜாதிக்காய், கசகசா, பூனைகாலி விதை, பூமி சர்க்கரை, நிலபனை போன்றவற்றுடன் வெள்ளி பற்பம் சேர்த்து இதனுடன் பாரம்பரிய ரகசிய மூலிகைகள் சேர்த்து இந்த சூர்ணம் தயாரிக்கபடுகிறது.

Contact no. +91-70106-99011.
+91-89407-56335.

உடல் எடையைக் கூட்டும் உலர்திராட்சை - இயற்கை மருத்துவம்

உடல் எடையைக் கூட்டும் உலர்திராட்சை - இயற்கை மருத்துவம்

உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும் இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கிறது.

உலர் திராட்சையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்குப் பிரச்சனைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.

இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால் ஒல்லியாக இருப்பவர்கள் தங்கள் உடல் எடையை அதிகரிக்க நினைத்தால் இதை எடுத்துக் கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள் கட்டுக் கோப்பான உடல் அமைப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது ஏற்ற உணவுப்பொருள். இதில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியான ஆற்றலைத் தருவதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

உலர் திராசையானது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் போன்றவற்றை கிரகிக்க உதவுகிறது. இதில் உள்ள பாலிபீனாலிக் ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களை எதிர்க்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும் தன்மை உலர் திராட்சைக்கு உண்டு. இதில் அதிக அளவில் பொட்டாசியம் தாதூஉப்பு இருப்பதால், இரத்தக் குழாய்களில் அழுத்தத்தைக் குறைத்து நிறைவாக உள்ளது. இது இரத்த செல்கள் உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருப்பதால் இரத்தசோகைக்கான வாய்ப்புக் குறைகிறது.

இயற்கை முறையில் உலர வைக்கப்பட்ட திராசையை வாங்கிப்பயன்படுத்துவது நல்லது. மிகவும் பழைய உலர்திராட்சையை வாங்குவதை விட நடுத்தரமானதைத் தேர்ந்தெடுத்து வாங்குவது மேலும் சிறந்தது.

S.SETHURAMAN.B.Sc

உடல் எடையைக் கூட்டும் உலர்திராட்சை - இயற்கை மருத்துவம்

உடல் எடையைக் கூட்டும் உலர்திராட்சை - இயற்கை மருத்துவம்

உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும் இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கிறது.

உலர் திராட்சையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்குப் பிரச்சனைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.

இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால் ஒல்லியாக இருப்பவர்கள் தங்கள் உடல் எடையை அதிகரிக்க நினைத்தால் இதை எடுத்துக் கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள் கட்டுக் கோப்பான உடல் அமைப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது ஏற்ற உணவுப்பொருள். இதில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியான ஆற்றலைத் தருவதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

உலர் திராசையானது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் போன்றவற்றை கிரகிக்க உதவுகிறது. இதில் உள்ள பாலிபீனாலிக் ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களை எதிர்க்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும் தன்மை உலர் திராட்சைக்கு உண்டு. இதில் அதிக அளவில் பொட்டாசியம் தாதூஉப்பு இருப்பதால், இரத்தக் குழாய்களில் அழுத்தத்தைக் குறைத்து நிறைவாக உள்ளது. இது இரத்த செல்கள் உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருப்பதால் இரத்தசோகைக்கான வாய்ப்புக் குறைகிறது.

இயற்கை முறையில் உலர வைக்கப்பட்ட திராசையை வாங்கிப்பயன்படுத்துவது நல்லது. மிகவும் பழைய உலர்திராட்சையை வாங்குவதை விட நடுத்தரமானதைத் தேர்ந்தெடுத்து வாங்குவது மேலும் சிறந்தது.

S.SETHURAMAN.B.Sc

Astaxanthin, King of the Antioxidants

Astaxanthin, King of the Antioxidants

Astaxanthin is famed as the “King of Antioxidants”(9), this is because it contributes to so many areas of human health including, cardiovascular, bone, joint, inflammation, immune and skin health(5). So, why have so many people not heard of it?

What is Astaxanthin?

Astaxanthin, pronounced “Asta-Zan-Thin” (1) is a naturally sourced marine molecule from microalgae. The microalgae is red/orange in colour due to the chemicals it contains. Astaxanthin is rich in carotenoids, which is the chemical that give carrots and bell peppers their colour. The carotenoids belong to this chemical group have long conjugated hydrocarbon chains. Conjugation simply means that there are carbon-carbon double bonds every other carbon atom. Its structural composition is what gives Astaxanthin its health promoting properties (2).

The origin of the word itself is Greek. “Asta” meaning Crab and “Xanthin” meaning Blonde edges, or Yellow leaves (1). This accurately describes the natural source of Astaxanthin.

Where can we get it from?

The richest source of Astaxanthin is the Microalgae Haematococcus Pluvialis, with 40,000ppm of Astaxanthin in just one plant. Haematococcus Pluvialis is the favoured method of growth amongst health suppliers, not only because of its potency but also because of its hardy nature. It thrives, unlike many plants, in high salinity (salt) conditions, bright light, and on poor energy and growth mediums with very few nutrients. (3)

There are other sources in food, these include Krill, Lobster, Crustaceans and Shrimp. Typically, these food sources have a red/pink tone to their shell or flesh, this is due to the moderate levels of Astaxanthin in their structure.

In addition, many health companies have begun growing and cultivating Haematococcus Pluvialis to formulate into supplements. This supplements popularity is fast-growing within the health world. The high dose required (that you would not get in a typical food serving) is delivered in a simple one-a-day tablet.

Why should I take it?

Like many supplements Astaxanthin has a long list of health claims, however, Astaxanthin has been critically and extensively researched to find conclusive evidence of its potent health properties. They include the following:

Astaxanthin as an Antioxidant

Antioxidants in the correct proportions, from the correct sources can be hugely beneficial to our health. Explaining the complex mechanism that antioxidants go through must first start with, “What makes us unwell?”. On some occasions 'free radicals' accumulate in the body and cause damage to DNA, lipids and proteins, reducing cell integrity and structural competency. The damage they cause to DNA has been linked with diseases such as Alzheimer's and Atherosclerosis (4). Free radicals are atoms or molecules that have an unstable and highly reactive structure, characterised by the presence of one or more unpaired electrons (7) and the cause of oxidation to tissues. The role of the antioxidant is to scavenge the free radicals to stop them oxidising (4). As previously mentioned, Astaxanthin is thought to be the “King of Antioxidants”. It has been found to be 6000 times stronger than Vitamin C, 800 times stronger than CoQ10 and 550 times stronger than Vitamin E in its antioxidant abilities(6).One study showed that in comparison to a number of other antioxidants (lycopene, alpha-carotene and beta-carotene) Astaxanthin has the highest antioxidant activity towards a peroxyl radical. A Peroxyl radical contains two oxygen molecules, one of which has a missing electron. This study truly demonstrates how powerful Astaxanthin can be on health.(8)

Astaxanthin, Immune Joint and Inflammatory Health

In addition to its work as an antioxidant, Astaxanthin can reduce inflammation in the body. Inflammation can be caused by irritation or in response to the body feeling as if it were under attack. In one study a group of female participants found that in response to a dose of Astaxanthin the activity of DNA damage was drastically reduced. The indication of this was the reduced amount of inflammation in the body. Moreover, Astaxanthin was proven to promote a more efficient immune system in all of the female participants. (11) Lastly, this marvelous microalgae has been used successfully for joint complaints. A survey calculated that 88% of people that took Astaxanthin for their joints found it to be beneficial in reducing pain.(12)

Astaxanthin and Cardiovascular Health

Astaxanthin has also been shown to improve cardiovascular health in more than one way. The primary mechanism alters the chemicals present in the heart. One investigation showed that when taken, Astaxanthin was distributed to the plasma, liver and heart. It acted by increasing the arterial blood flow to these organs. In addition, it also traveled to the platelets which led to increased levels of favourable Nitric Oxide and decreased levels of unfavourable Peroxynitrite. Peroxynitrite is unfavourable because it acts by decreasing the body's antioxidant levels and reducing the contractile ability of the heart. Whereas Nitric oxide is favourable because it regulates heart function and vascular diameter. (10)

Astaxanthin and Skin Health

Last, but not least, Astaxanthin is known for its skin protecting properties. It’s advised to take Astaxanthin against the damage of UV rays. A study by Hama.S et-al (2012) found that the use of Astaxanthin prevented singlet oxygen free radical damage, UV skin thickening, collagen destruction and damage (13). Furthermore, Astaxanthin is thought to have beneficial effects on the youthful beauty of the skin. One study investigated the effect Astaxanthin had on crows feet over an 8-week period. They measured the 'age' of crows feet in by determining their size, moisture, texture, and elasticity. It was revealed that Astaxanthin had great affect throughout almost all the skin layers, thus, reducing wrinkles.

A study of Oxford University
www.king of antioxidants.com

Astaxanthin, King of the Antioxidants

Astaxanthin, King of the Antioxidants

Astaxanthin is famed as the “King of Antioxidants”(9), this is because it contributes to so many areas of human health including, cardiovascular, bone, joint, inflammation, immune and skin health(5). So, why have so many people not heard of it?

What is Astaxanthin?

Astaxanthin, pronounced “Asta-Zan-Thin” (1) is a naturally sourced marine molecule from microalgae. The microalgae is red/orange in colour due to the chemicals it contains. Astaxanthin is rich in carotenoids, which is the chemical that give carrots and bell peppers their colour. The carotenoids belong to this chemical group have long conjugated hydrocarbon chains. Conjugation simply means that there are carbon-carbon double bonds every other carbon atom. Its structural composition is what gives Astaxanthin its health promoting properties (2).

The origin of the word itself is Greek. “Asta” meaning Crab and “Xanthin” meaning Blonde edges, or Yellow leaves (1). This accurately describes the natural source of Astaxanthin.

Where can we get it from?

The richest source of Astaxanthin is the Microalgae Haematococcus Pluvialis, with 40,000ppm of Astaxanthin in just one plant. Haematococcus Pluvialis is the favoured method of growth amongst health suppliers, not only because of its potency but also because of its hardy nature. It thrives, unlike many plants, in high salinity (salt) conditions, bright light, and on poor energy and growth mediums with very few nutrients. (3)

There are other sources in food, these include Krill, Lobster, Crustaceans and Shrimp. Typically, these food sources have a red/pink tone to their shell or flesh, this is due to the moderate levels of Astaxanthin in their structure.

In addition, many health companies have begun growing and cultivating Haematococcus Pluvialis to formulate into supplements. This supplements popularity is fast-growing within the health world. The high dose required (that you would not get in a typical food serving) is delivered in a simple one-a-day tablet.

Why should I take it?

Like many supplements Astaxanthin has a long list of health claims, however, Astaxanthin has been critically and extensively researched to find conclusive evidence of its potent health properties. They include the following:

Astaxanthin as an Antioxidant

Antioxidants in the correct proportions, from the correct sources can be hugely beneficial to our health. Explaining the complex mechanism that antioxidants go through must first start with, “What makes us unwell?”. On some occasions 'free radicals' accumulate in the body and cause damage to DNA, lipids and proteins, reducing cell integrity and structural competency. The damage they cause to DNA has been linked with diseases such as Alzheimer's and Atherosclerosis (4). Free radicals are atoms or molecules that have an unstable and highly reactive structure, characterised by the presence of one or more unpaired electrons (7) and the cause of oxidation to tissues. The role of the antioxidant is to scavenge the free radicals to stop them oxidising (4). As previously mentioned, Astaxanthin is thought to be the “King of Antioxidants”. It has been found to be 6000 times stronger than Vitamin C, 800 times stronger than CoQ10 and 550 times stronger than Vitamin E in its antioxidant abilities(6).One study showed that in comparison to a number of other antioxidants (lycopene, alpha-carotene and beta-carotene) Astaxanthin has the highest antioxidant activity towards a peroxyl radical. A Peroxyl radical contains two oxygen molecules, one of which has a missing electron. This study truly demonstrates how powerful Astaxanthin can be on health.(8)

Astaxanthin, Immune Joint and Inflammatory Health

In addition to its work as an antioxidant, Astaxanthin can reduce inflammation in the body. Inflammation can be caused by irritation or in response to the body feeling as if it were under attack. In one study a group of female participants found that in response to a dose of Astaxanthin the activity of DNA damage was drastically reduced. The indication of this was the reduced amount of inflammation in the body. Moreover, Astaxanthin was proven to promote a more efficient immune system in all of the female participants. (11) Lastly, this marvelous microalgae has been used successfully for joint complaints. A survey calculated that 88% of people that took Astaxanthin for their joints found it to be beneficial in reducing pain.(12)

Astaxanthin and Cardiovascular Health

Astaxanthin has also been shown to improve cardiovascular health in more than one way. The primary mechanism alters the chemicals present in the heart. One investigation showed that when taken, Astaxanthin was distributed to the plasma, liver and heart. It acted by increasing the arterial blood flow to these organs. In addition, it also traveled to the platelets which led to increased levels of favourable Nitric Oxide and decreased levels of unfavourable Peroxynitrite. Peroxynitrite is unfavourable because it acts by decreasing the body's antioxidant levels and reducing the contractile ability of the heart. Whereas Nitric oxide is favourable because it regulates heart function and vascular diameter. (10)

Astaxanthin and Skin Health

Last, but not least, Astaxanthin is known for its skin protecting properties. It’s advised to take Astaxanthin against the damage of UV rays. A study by Hama.S et-al (2012) found that the use of Astaxanthin prevented singlet oxygen free radical damage, UV skin thickening, collagen destruction and damage (13). Furthermore, Astaxanthin is thought to have beneficial effects on the youthful beauty of the skin. One study investigated the effect Astaxanthin had on crows feet over an 8-week period. They measured the 'age' of crows feet in by determining their size, moisture, texture, and elasticity. It was revealed that Astaxanthin had great affect throughout almost all the skin layers, thus, reducing wrinkles.

A study of Oxford University
www.king of antioxidants.com

ஹீலர் பாஸ்கர் கைதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மரபுவழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் ஹீலர் பாஸ்கர் கைதுசெய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரையைச் செய்யவிருந்தார் என்கிற ஒற்றைக் காரணத்தாலேயே அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான கருத்துரிமைக்கு முற்றிலும் எதிரானதாகும்.

நிஷ்டை எனும் அமைப்பின் மூலமாக, ‘வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு எளிய வழிகாட்டும் நிகழ்ச்சி’ எனும் பெயரில் மகப்பேறு குறித்தப் பரப்புரை நிகழ்வொன்றை வரும் ஆகஸ்ட் 26 ம் தேதியன்று கோவையில் நடத்துவதற்கு ஹீலர் பாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் அந்நிகழ்வுக்கெதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டு அவர் மீது  மோசடி செய்யும் நோக்கத்துடன் ஏமாற்றுதல் பிரிவின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. அப்படியே அது குற்றமென்றால் பயிற்சி வகுப்பை தடை செய்திருந்தாலே போதுமானது. மரபுவழி மருத்துவத்தையே மடமைத்தனம் என்பது போல ஒரு மாயையை ஏற்படுத்துவதைத் தாண்டி வேறு எதனையும் இக்கைது நடவடிக்கை சாதிக்கப் போவதில்லை.

திருப்பூரில் கிருத்திகா எனும் பெண்மணிக்கு அவரது கணவர் காணொளியைப் பார்த்து மகப்பேறு பார்க்க முயன்று அப்பெண்மணி இறந்துபோனது பெரும் வேதனைக்குரிய நிகழ்வாகும். முறையான வழிகாட்டுதலோ, மகப்பேறு பயிற்சியோ, முன் அனுபவமோ, அதுகுறித்தான எந்தவொரு அடிப்படை அறிவுமின்றி மகப்பேறு செய்ய முயன்றது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதேநேரத்தில், இதனை வைத்து மரபுவழி மருத்துவத்தையே தவறெனக் கட்டமைக்க முயல்வதும், அதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவோரை சிறைப்படுத்துவதும் மிகத் தவறானப் போக்காகும். இது தமிழர்களின் மரபுவழி மருத்துவத்திற்கும், பாரம்பரியமான இயற்கை வாழ்வியலுக்கும் திரும்புவோரைத் திட்டமிட்டுக் குழப்பி திசைதிருப்பும் துரோகச்செயலாகும்.

முடி உதிர்தல், ஆண்மைக்குறைவு போன்றவைகளுக்குத் தீர்வெனக் கூறி பலதரப்பட்ட விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் நாள்தோறும் வந்தவண்ணம் இருக்கின்றன. அவ்விளம்பரங்கள் வாயிலாகக் காட்டப்படும் மருத்துவமானது உயிருக்குத் தீங்கு விளைவிக்கா, பக்கவிளைவும் எதுவுமற்ற தீர்வினைத் தரும் என்பதற்கு எவ்வித உறுதிப்பாடுமில்லை. அவ்வாறு காட்டப்பட்ட மருத்துவத்தின் வாயிலாக உயிரிழப்புகள் ஏற்பட்ட நிகழ்வுகளும் இருக்கவே செய்கின்றன. இவ்வாறு தனிப்பெரும் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக மக்களின் அறியாமையை மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது உயிரும், உடலும் வணிகமாக்கப்பட்டு மருத்துவத்துறையில் நடைபெற்று வரும் இப்பெரும் மோசடி ஆளும் வர்க்கத்தின் கண்பார்வையில்தான் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் எவரையும் மோசடி வழக்கின் கைதுசெய்ததுமில்லை; அவர்களது பரப்புரைக்கு எவ்விதத் தடை உத்தரவை இடவுமில்லை.

மேலும், மதங்களின் பெயராலும், ‘நோயைக் குணப்படுத்துகிறேன்’ எனும் பொய்யுரையும், ‘இறந்தவரை உயிர்ப்பிக்க எம்மிடம் வாருங்கள்’ எனும் மத அடிப்படைவாதப் பரப்புரையும் இங்கு செய்யப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையை வெளியே எடுக்க நல்ல நேரம் பார்க்கும் மூட நம்பிக்கை கொடுமைகளும்கூட தழைத்துக் கொண்டுதானிருக்கிறது. அவர்களுக்கெதிராக சட்டமும், அரசும் இதுவரை எவ்விதத் துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை.

ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்தில் சிசேரியன் மூலமாக குழந்தையை வெளியே எடுக்கும்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதை கண்முன்னே பார்த்து வருகிறோம். மகப்பேறின்போது தாய் இறந்துபோவதை மோசமானச் சுகாதார குறியீடாக உலகச் சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது. அலோபதி மருத்துவத்தில் சிசேரியன் செய்யும்போது நிகழும் மரணங்களை வைத்து எவரும் ஆங்கில மருத்துவமே தவறென வாதிட முன்வருவதில்லை. இன்னும் சொல்லப் போனால், விபத்து எனக் கூறி அதனை எளிதாக மூடி மறைத்து விடுகின்றனர். அதேசமயம், இயற்கையாகக் குழந்தையைப் பெற்றெடுக்கும் மரபுவழி மருத்துவத்தையே பயிலாத ஒருவர் சுகப்பிரசவம் எனும் பெயரில் தனது மனைவிக்குப் பிரசவம் பார்க்க முயன்று அதில் அக்கர்ப்பிணி பெண் இறந்து போனதை தனிமனிதத் தவறு என்பதனைக் கணக்கிடாமல் ஒட்டுமொத்த மரபுவழி மருத்துவத்தையே தவறெனக் குற்றஞ்சாட்ட முயல்வது மிகுந்த உள்நோக்கமுடையது. இதனை அடிப்படையாக வைத்து மரபுவழி மருத்துவத்தையே அடிப்படைவாதமாகவும், அறிவற்றச்செயலாகவும் நிறுவ முற்படுவோரின் செயலானது மகப்பேறினை பெரும் வணிகமாக்கி அதன்மூலம் இலாபமீட்டத் துடிக்கும் தனியார் முதலாளிகளின் இலாபவேட்டைக்குத் துணைபோகிற கொடுஞ்செயலாகும்.

மரபுவழி மருத்துவத்தின் வாயிலாகவே, ஆங்கில மருத்துவத்தின் வாயிலாகவோ எதன் வாயிலாகக் குழந்தையினைப் பெற்றெடுக்க வேண்டுமென்பதை எவரும் கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது. அது உரிமையினையும், விருப்பத்தினையும் சார்ந்தது. அதேநேரத்தில், நமது பாரம்பரிய மரபுவழி மருத்துவம் குறித்தும், இயற்கை முறையில் மகப்பேறு பெறுதல் குறித்தும் போதிய விழிப்புணர்வையும், வழிகாட்டுதலையும் செய்யலாம். அவ்வாறு செய்ய வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமையாகும். அந்த அடிப்படையில் மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரை மேற்கொள்ளவிருந்த ஹீலர் பாஸ்கர் கைது நடவடிக்கை என்பது தேவையற்ற ஒன்றாகும்.

ஆகவே, ஹீலர் பாஸ்கர் மற்றும் அவரது மேலாளர் சீனிவாசன் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

#சுகப்பிரசவம் : #பகிரவும் #

#சுகப்பிரசவம் : #பகிரவும் #படிக்கவும்

படத்தில் முந்தைய காலங்களில் கர்ப்ப ஸ்திரீகள் கர்ப்ப காலத்தில் சுகப்பிரசவம் செய்யும் முறை உள்ளது.

கர்ப்ப ஸ்திரீகள் படத்தில் காட்டியுள்ள முறையில் அமர்ந்து பிரசவம் செய்தால் தான் சுகப்பிரசவம் நடக்கும் என்றும் பின்வரும் சந்ததியர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கோவில் சுவரில் கல்வெட்டாக பதித்து காட்டியுள்ளனர்.

தற்ச்சமயம் கர்ப்ப ஸ்திரீகளை படுக்கையில் படுக்க வைத்துதான் பிரசவம் செய்கின்றனர்.அப்பொழுது முக்கி முக்கி குழந்தையை வெளியேற்றுவார்கள் அப்படி செய்தால் சுகப்பிரசவம் ஆகாது.மேலும் பிரசவத்தின் போது சிக்கல் உண்டாகும்.

கர்ப்ப ஸ்திரீகளை படத்தில் காட்டியுள்ளபடி தளர்வாக அமர்ந்து (குத்துகாலிட்டு)இரண்டு பெண்கள் கர்ப்ப ஸ்திரீயின் வயிரை கீழ் நோக்கி அழுத்தி விடவேண்டும்.அப்பொழுதுதான் வயிற்றுக்கும் கர்ப்பபைக்கும் நன்கு அழுத்தம் கிடைக்கும்.எனவே பிரசவம் எளிதாக நடைபெறும்.

இதனை நம் முன்னோர்கள் கல்வெட்டில் காட்டியுள்ளனர்.இந்த சிலை குற்றாலம் செல்லும் வழியில் கடையநல்லூர் என்னும் ஊர் அருகில் தேவர் கால்வாய் என்னும் பகுதியில் இருந்து இடது புறம் ஒன்னறை கிலோமீட்டர் சென்றால் மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோவில் மண்டப தூணில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

நன்றி.சதுரகிரி சித்தர்.

இது போன்ற பாரம்பரிய மருத்துவமுறையை சொன்னதால்தான் ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளார்கள். இது துரதிஷ்டவசமானது.

கர்ப்பிணி பெண்கள் எளிதாகக் குழந்தை பெற விதி:

1)சிவனார் வேம்பு கொண்டுவந்து முலைப்பாலில் அரைத்து தொப்புளில் சுற்றி தளமாய்ப்பூசினால் சீக்கிரத்தில் பிரசவமாகும்.

2)மேலும் பசலையிலைச்சாறு அரிக்கால்படி,நல்லெண்ணெய் அரிக்கால்படி இவ்விரண்டையும் ஒன்றாய்க்கலந்து கொடுக்க எளிதில் பிரசவமாகும்.யாதொரு வலியும் இல்லாமல் நஞ்சுக்கொடியும் விழும்.

வாழ்க வளமுடன்.

நமது பாரம்பரிய மருத்துவமுறையை மீட்டெடுப்போம்.
அவசரத்திற்க்கு மட்டும் அலோபதியை பயன் படுத்துவோம்.

இதனை அனைவரும் பகிருங்கள்

#மீள்பதிவு
மூலபதிவு: பழங்குடி செய்திகள்

மருத்துவ மூலிகைகளை அடையாளம் காணுதலும்&பயன்முறை பற்றியுமான அரிதான வகுப்பு.

மருத்துவ மூலிகைகளை அடையாளம் காணுதலும்&பயன்முறை பற்றியுமான அரிதான வகுப்பு.     பாண்டிசேரி அருகில்-திருசிற்றம்பலம் ஊரில் பூர்வீகம் மூலிகை மையத்தில். www.herbologycentre.com

தமிழ் நாட்டில் உத்திரமேரூர் கிருஸ்தவ கருணை இல்லத்தில்( St. Joseph’s Hospice) ஆதரவளிப்பதாகத் தெரிவித்து முதியவர்களைக் கொன்று எலும்புகள் விற்பனை செய்தவதாக வரும் செய்திகளில் எவ்வளவு உண்மை உள்ளது??? எழும்ப வச்சு என்ன அவ்வளவு சம்பாரிக்க போகிறார்கள்??? இதை பிஜேபி வேண்டும் என்றே பெரிதாக்கி சில நல்ல தொண்டு நிறுவனங்களையும் நாசம் செய்ய துடிப்பது நியாயமா????{கேள்வி : பெயர் சொல்ல விரும்பாதா கிருஸ்தவ நபர்}

மனித உடலின் விலை சிலர் 2,00,000 ரூபாய் அன்று பரப்புகிறார்கள் - 3,00,000 ரூபாய் அன்று பரப்புகிறார்கள். இப்படிப் பரவும் செய்திகளுக்கு நான் முதலில் பதில் சொல்லிவிடுகிறேன்...

பல்லுடன் இருக்கக்கூடிய மனித மண்டை ஓட்டின்(skull with teeth) விலை சுமார் 75,000 முதல் 1,00,000வரை கிடைக்கும் - நடுதண்டுவட எலும்பு விலை 30,000முதல் 50,000வரை போகும்... மொத்த மனித உடலின் எலும்பின் விலைமட்டும் சுமார் 1,67,700ரூபாயில் இருந்து 2லட்சம் வரை மேற்கத்திய நாடுகளில் தாராளமாக கிடக்கும் என்று கூறுகிறது இன்னொரு ஆய்வுக் கட்டுரை. அந்தக் கட்டுரை வெளியான ஆண்டு 2007. 2007களின் முன்பு இருந்தே தெற்காசியாவில் முக்கியமாக இந்தியாவில் இருந்து இறந்த மனிதர்கள் உடல் கள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் , அது முக்கியமாகத் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் இயங்கும் கூட்டங்கள் தான் செய்கின்றன என்பதும் உலகம் அறிந்த உண்மை. (சிலர் இதை எதோ புதிய செய்தி போல் நினைக்கிறார்கள். இது காலம் காலமாக இங்கே கேள்வி கேட்பார் இல்லாமல் நடக்கிறது.)

இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்லவேண்டும் என்றால் இன்றைய தேதியில் உடல் இறந்த உடனே அதன் இதயம்(Heart) , நுரையீரல்(Lung) , குடல்(Intestine) , Kidney(சிறுநீரக), கணையம்(pancreas) , கல்லீரல்(liver) இந்த முக்கியமான உறுப்புகளைச் சரியான நேரத்தில் எடுத்து உலக சந்தைக்கு கொண்டு செல்ல முடியும் என்றால் இதன் மொத்த மதிப்பு சராசரியாக உலக 75,00,000லட்சம். இங்கே இறந்த உடல் என்று பலர் மிகக் குறைவாக எடை போடுகிறார்கள்.

ஆனால் இந்த மதிப்பு கூட மிக மிகக் குறைவு என்பேன்... எதனால் ?????

இந்த கிட்னி இருக்குல அத மட்டும் நீங்க சரியாக எடுக்து அமெரிக்காவில் ஒரு மருத்துவமனைக்கு ஒருவரின் அறுவை சிகிச்சை தேவைக்கு இல்லை ஆராய்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும் என்றால் அதன் அமெரிக்க சந்தை மதிப்பு சுமார் 1,70,43,000 ரூபாய். அதாவது 1கோடியே 70லட்சம் இந்த கிட்னி மட்டும். அதுவும் அதிகம் சந்தையில் டிமாண்ட் உள்ள மனித பாகம் இது. இப்படி ஒவ்வொரு பாகத்தின் விலையையும் சரியாக நீங்கள் எடுத்து விற்க முடியும் என்றால் அந்த உடலின் மொத்த மதிப்பு சுமார் 3.5கோடி.. (நீங்கள் ஒவ்வொரு மனித பாகத்தின் விலையையும் பொறுமையாக ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு விலை என்று தேடி படிக்கவும். விலை நாடுகளுக்கு நாடு மாறுபடும். நான் கூறுவது ஒரு ஐரோப்பிய அமெரிக்க சந்தை மதிப்பு.) {அனைத்து நாடுகளிலும் சட்டப்பூர்வமானது இல்லை தான் என்றாலும் இதன் கள்ள சந்தை என்றுமே நடந்து வந்துள்ளது.}

இதுவரை முதலில் புரிகிறதா ??????
-----------------------------------------------------
இப்போது நமது ஊர் பிரச்சனைக்கு வருவோம்..

நான் மேலே சொன்ன விஷயத்தை வைத்து இயங்கும் இந்த கேடு கெட்ட கூட்டத்துக்கு இந்தச் சமூகத்தில் யார் மிக எளிய அதே நேரம் பயனுள்ள இலக்கு என்று யோசித்தால் - அனாதையாக கைவிடப்பட்ட பெரியவர்கள் தான். அதுவும் இந்த சாகும் நிலையில் உள்ள ஒரு மனிதன் தான் மிக மிக எளிமையான இலக்கு. 10கிராம் தங்க செயினுக்கு காதையே அறுத்துச் செல்லும் கேடு நிறைந்த சமூகத்தில் - 1 கிலோ தங்கத்தின் மதிப்பாக இருக்கும் இந்த வயதான மனிதனை விட்டு வைப்பார்களா என்ன???? அதுவும் கேள்வி கேட்பார் இல்லாத மனிதன் வேறு. வயதான சாகும் தருவாயில் உள்ளவர்கள் மீது மட்டும் அக்கறை கொள்ளும் குணமே விசித்திரமாக உள்ளது...

இந்த விதமான வயதானவர்களை மட்டும் தேடி அலையும் இந்தக் கருணை இல்லத்தின் கருணை மீது எப்போது நம்பகத்தன்மை இழக்கிறோம் என்றால் இந்த குறிப்பிட்ட கருணை இல்லம் முதலில் முறையாக அங்கீகாரம் பெற்ற அமைப்பு இல்லை. இரண்டாவது இந்த அமைப்பில் இறந்தவர்கள் விவரமும் கொடுக்கப்படவில்லை. மூன்றாவது இவர்கள் இடத்தில் இருந்து வரும் வயதானவர்கள் கொடுக்கும் தகவல்கள்.

------------------------------------------------------
என் மனம் நொந்து கூறுகிறேன்

ஒரு நிமிடம் இதை மட்டும் யோசிக்கவும்: வயதான காலத்தில் நியாபகமறதி(alzheimer) காரணமாக காணாமல் போகும் ஒரு 75வயது மதிக்க தக்க அழகான பார்வதி பாட்டி - எங்கோ ஒரு சாலையில் எப்படி செல்வது என்று தெரியாமல் நிற்க - இந்த வேணில் இந்த கேடுகெட்ட கூட்டம் பிடிச்சுட்டு போனா - பாவம் எப்படி தப்பி வரமுடியும் அந்த மனிஷியால்? அட நீங்கள் சென்று கேட்டால் கூட தங்கள் சொந்த விவரம் கூட ஒழுங்க சொல்ல தெரியாது இந்த பார்வதி போன்றவர்களுக்கு? 1500பெரியவர்களில் எத்தனை பார்வதி அடங்கும் என்று நினைக்கும் பொது மனம் வேதனைபடவில்லையா உங்களுக்கு?? அப்படி ஒரு பார்வதி பாட்டி உங்கள் அனைவரது வீட்டிலும் உண்டு... நாளை நீயும் பார்வதி ஆவாய் மனதி கொள்.
{இது போல ஒவ்வொரு பெரியவர்களுக்கும் ஒரு கதை உண்டு. குழந்தைகள் போல தான் இவர்களும் முதலில் அதை புரிந்து கொள்.}
-------------------------------------------------------

இந்தச் செய்தியை பிஜேபி காரர்கள் பெரிதாக்குவதாகக் கூறும் அனைவருக்கும் நான் கேட்கிறேன் ஒரு தலித் இறந்தால்? ஒரு சிறுபான்மையினர் கொலை என்றால் என்ன கூச்சல் இங்கே நடக்கும்??? தலித் என்று முன்னிறுத்தி இந்துக்களை பிரிக்க முற்படும் செய்தி ஊடகங்கள்- இது போல விசயங்களால் ஒன்ருபட்டுவிட கூடாது என்று நினைகிறதோ? கம்யூனிஸ்ட் ஊடகங்கள் தரங்கெட்ட தனம் அல்லவா இது.

கேள்வி கேட்பார் இல்லாமல் சுமார் 1500பெரியவர்கள் காணாமல் போகும் போது எந்த ஒருவனும் வாயைத் திறக்க மாட்டோம் என்று இருக்கும் இந்த அனைத்து நடுநிலை வேஷம் தரித்த அனைவரையும் நான் கேட்கிறேன் இதே ஒரே ஒரு கொலை ஏதாவது ஒரு இந்து மடத்தில் நடந்தால் இந்நேரம் எத்தனை விவாத மேடைகளைக் கூட்டி இருப்பான் இந்த புதிய தலைமுறை ???? இந்த news 7?????

இப்போது எதனால் பேச மறுக்கிறார்கள் இந்த அனைத்து ஊடகங்களும்?????? எங்கே இருக்கிறான் சீமான் என்ற செபாஷ்டீன் ???? எங்கே இருக்கிறான் மற்ற போராளிகள்??????

ஆக இந்து மதம் சார்ந்த ஒற்றுமையைக் கெடுக்க ஏதாவது செய்தி என்றால் துள்ளி குதிக்கும் இதே ஊடக போராளிகள் - இதை மட்டும் பேச மறுப்போம் என்றால் என்ன அர்த்தம் இதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது????? உண்மையில் பிஜேபி அல்ல மதவாதம் தூண்டுபவர்கள் ; ஒரு மதம் என்றால் ஒரு வேஷம் இன்னொரு மதம் என்றால் பகுத்தறிவு கூட்டம் முதல் போராளி வரை ஒளிந்து கொள்வான் என்றால் இவர்கள் தானே அமைதியாய் இருக்கும் இந்துக்களைத் தூண்டுகிறார்கள் என்று அர்த்தம்?????எங்கே இந்த திக????? பெரியார்வாதிகள் எங்கே????? கடவுள் இல்லை என்று பகுத்தறிவு பெரிய அந்தக் கனிமொழி வாய் இப்போது மட்டும் ஊமை ஆகிவிட்டதா???? ஈஷா மையம் என்று புலன் விசாரணை நடத்திய எந்தப் போராளி - அதே புலன் விசாரணையை இங்கே நடத்துவான்????

நீயா நானா ஆரம்பித்து - News7 வரை எங்கும் எதிலும் கிருஸ்தவர்கள் ஆதிக்கம் மூலம் மறைமுகமாக இந்துமக்கள் மீது, அவர்கள் நம்பிக்கை மீது தாக்குதல் நடத்துவதாகச் சந்தேகம் கொள்ள போதுமான ஆதாரம் இங்கே உண்டு. எனவே பிஜேபி இந்த விசயத்தை முன்வைத்து உங்கள் அனைவரின் நடுநிலை வேஷத்தைக் கேள்வி கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. 1500 பேர் எந்த வித அடையாளமும் இல்லாமல் காணாமல் போன விசயத்தில் வாய் திறக்காமல் - 1தற்கொலைக்கு ஆர்ப்பாட்டம் செய்யும் அந்தப் புத்தியை இவர்கள் சந்தேகம் கொள்வதில் 100% நியாயம் இருக்கிறது தானே.

இந்த NGO அட்டுழியம் நாளை ஜோசப் விஜய் படம் எடுப்பாரா இல்லை அதை கதையாக கொண்டு அட்லி என்ற கிருஸ்தவர் தான் இயக்குவாரா???? எல்லா விசயத்துக்கும் குரல் கொடுக்க சொல்லி ரஜினியை அவமானம் செய்யும் எவனாது இதற்கு ஜோசப் விஜய் பேச சொல்லுங்க உங்கள் நேர்மையை நான் பாராட்டுவேன்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இப்போ பிரச்சனவை பேச சொல்லுங்க???? எஸ் ஆர் சற்குணத்தை பிடிச்சு நாலு வாங்கு வாங்குங்க பார்க்கலாம்..

எனவே இந்த விஷயத்தை பிஜேபி அதன் ஆதரவாளர்கள் தாராளமாக எழுப்பலாம்(மததுவேசம் வேண்டியது இல்லை).
-------------------------------------------------------------

இறுதியாக :

இங்கே மதம் கொண்ட அரசியல் என்ற நிலைக்கு மக்களைத் தள்ளுவது பிஜேபி அல்ல. திமுக திக இரண்டும் தான். இந்துக்களை மட்டும் பகுத்தறிவு பேசுவோம் மற்றவர்கள் என்றால் அனைத்தையும் மூடிக்கொண்டு சிறுபான்மையினர் உரிமை பேசுவோம் என்று திரியும் கம்யூனிசத் , பெரியாரிய கூட்டம் செய்யும் அப்பட்டமான மதசார்பு வேடம் தான் காரணம் இந்தவிதமாக நேரங்களில் பிஜேபி ஆதரவாளர்கள் கொதிப்படைய. நீங்க முதலில் வாய தொறந்தா ஏண்டா பிஜேபி வாய தொறக்க போறான்???? வாயை தொரங்கடா????

சரி அவனுக புத்தி அப்படி.... நான் நடுநிலை வேஷம் போடும் மற்றவர்களைக் கேட்கிறேன் இதற்கு நீங்கள் குரல் கொடுக்காதது ஏன்???? உங்கள் வீட்டுத் தாத்தா பாட்டிக்குச் சாகும் முன் அனைத்து உறுப்புகளையும் விற்பனைக்குக் கொண்டு செல்ல ஒரு கும்பல் கடத்தும் என்றால் நீங்கள் சும்மா விடுவீரா????சல்லிக்கட்டு போராட்டம் போராட்டம் போல 1000மடங்கு பெரிய போராட்டம் அல்லவா இந்த வயதானவர்களைக் காப்பாற்ற நடந்திருக்க வேண்டும்? ஆனால் ஒரு சத்தம் இல்லை.. இரண்டு நாட்களாக மறைந்த ஸ்ரீ தேவி வரலாறு தான் ஓடுகிறது டீவியில்.

பிஜேபி ஆதரவாளர்கள் இந்த விவகாரத்தை விட்டுவிட வேண்டாம். எவன் என்ன சொன்னாலும் சரி ஒரு கை பாருங்க.... எந்த பெரிய பிரச்சனை வந்தாலும் பார்க்கலாம்.. இந்த கொடூரத்தை செய்த , துணை நின்ற ஒருத்தன் கூட இங்கே இருந்து தப்ப கூடாது...

-மாரிதாஸ்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...