Tuesday, July 9, 2019

உடல் எடை குறைய எளிய வழிமுறை :

சித்த வைத்தியம் , சித்த வைத்தியம் ஆண்கள் , சித்த வைத்தியம் பெண்கள் , குழுவில் இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .இன்று உடல் எடை அதிகரிப்பால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நண்பர்களுக்காக இந்த பதிவு இது உங்களுக்கு எளிமையான முழு தீர்வு என்பதை உபயோகித்தால் புரியும் .....

உடல் எடை குறைய எளிய வழிமுறை :

  250 கிராம் பூண்டை தோல்களை உரித்து நன்கு அறைத்து வைத்துக் கொள்ளவும் . அதனுடன் 50 கிராம் அளவுள்ள இலவங்க பட்டையை பொடி செய்து வைத்துக் கொள்ளவும் . பிறகு இந்த இரண்டையும் 500 கிராம் அளவுள்ள சுத்தமான தேனில் நன்கு கலந்து ஒரு கண்ணாடி பாத்திரத்திலோ அல்லது பீங்கான் பாத்திரத்திலோ பத்திரப்படுத்தி வைக்கவும் மூன்று நாட்கள் கழித்து அதை காலை உணவுக்கு முன்பாக ( குறைந்தது 20 நிமிடம் ) , இரவு உணவுக்குப் பிறகு ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் அருந்தி வர உடல் எடை மிக வேகமாக குறையும் ( குறைந்தது ஒரு மாதத்திற்கு 5 கிலோ ) . மேலும் உடலின் தேவையற்ற கொழுப்பும் கரைந்து மாரடைப்பு வராமல் தடுத்து ரத்த ஓட்டத்தை சமநிலைப் படுத்தும் . மூட்டு வலியை குணப்படுத்தும் .இந்த முறையை உபயோகித்து பலனடைந்தோர் அதிகம் ( எனது வாட்ச்அப் குழுவில் ).......நீங்களும் நான் சொன்ன எளிய முறையை சரிவர செய்து வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ....... ஓம் நமசிவாய ......பார்த்திபன் குட்டி , சித்த _ பாரம்பரிய மருத்துவம் ( 8870608700 )
குறிப்பு : தைராய்டு , நீர்கட்டி , முறையற்ற மாதவிடாய் , பைப்ராய்டு போன்ற பிரச்சினை உள்ள நபர்கள் அதற்கும் தகுந்த மருந்து உட்கொண்டு இதை பின்பற்றினால் காலதாமதம் இன்றி விரைவாக நலம் பெறலாம் ( தேவையெனில் பூரண குணமடைய மருந்தும் தரப்படும் )
* இந்த வாட்ச்அப் குழுவில் இணைந்து பயனடைய விருப்பமுள்ளவர்கள் உங்களது பெயர் , மாவட்டம் 8870608700 எண்ணிற்கு பதிவிடுங்கள் குழுவில் இணைக்கப்படும் . குழுவில் இணைந்து இலவச ஆலோசனைகள் பல பெற்று வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் .

இரத்த புற்று நோய்க்கான மருந்து போகர் (Blood Cancer)*

இரத்த புற்று நோய்க்கான மருந்து(Blood Cancer)*

1. *கரிசாலை கற்பம்*
கரிசாலை குப்பைமேனி கரந்தை வல்லாரை நீலி பொற்றலைகையாந்தகரை ஆக 6 சரக்குகளும் சம எடை எடுத்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து எடுத்து நைத்து கொள்ளவும்
*நூல் ஆதாரம்* போகர் 7000 முதல் காண்டம் பாடல் 638

*2.  *நவபாஷாண சுன்னம்*
சுத்தி செய்த ரசம் கெந்தகம் லிங்கம் வீரம் பூரம் தாளகம் மிருதார்சிங்கி வெள்ளை பாஷாணம் மனோசீலை இவை வகைக்கு 2 கிராம் வீதம் ஆக மொத்தம் 18 கிராமிற்கு 18 கிராம் வெடியுப்பு சுன்னம் சேர்த்து வெடியுப்பு திராவகத்தால் அரைத்து சுன்னம் செய்து கொள்ளவும்

மேலே கொடுக்கப்பட்ட கரிசாலை கற்பத்துடன் நவ பாஷாண சுன்னம் அரிசி எடை அளவு  சேர்த்து கொடுக்க புற்று நோய் கிருமிகள் இறந்து இரத்த புற்று நோய் குணமாகும்

*பொள்ளாச்சி திரு உசேன்கான் ஐயாவின் முறை*

இது ஒரு அனுபவ மருத்துவரின் முறை அவரின் நூலிலிருந்து எடுத்த முறை
இரண்டாவது மருந்தை நல்ல அனுபவ சித்த மருத்துவரிடம் செய்து வாங்கி கொள்ளுங்கள்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...