Tuesday, December 4, 2018

நெல்லிகாயில் உள்ள ஊட்டச்சத்துக்களும் அதன் பயன்களும்...!

நெல்லிகாயில் உள்ள ஊட்டச்சத்துக்களும் அதன் பயன்களும்...!

நெல்லியில் விட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி5, பி6, சி ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன. இதில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்கள் உள்ளன.

நெல்லியானது எலும்புகளில் முறிவினை உண்டாக்கும் ஆஸ்டியோகிளாட்ஸ் என்ற எலும்புறிஞ்சிகளின் செயல்பாட்டினை தடுத்து நிறுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நெல்லியில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்பானது கீல்வாதத்தினால் உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தினைக் குறைக்கிறது. மேலும் இக்காயில் உள்ள விட்டமின் சி-யானது உடலானது கால்சியத்தை உறிஞ்சி உட்கிரகிக்க உதவுகிறது. இவ்வாறு உறிஞ்சப்பட்ட கால்சியம் எலும்பினை  வலுவாக்குகிறது.

நெல்லிகாயில் உள்ள வைட்டமின் ஏ-வானது கண்பார்வையினை தெளிவுபடுத்துவதோடு வயோதிகத்தினால் ஏற்படும் கண்பார்வை இழப்பு  நோயினையும் தடுக்கிறது.

நெல்லிகாயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆக்ஸிஜனேற்றத்தால் கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. நெல்லியை ஊறவைத்த  தண்ணீரைக் கொண்டு கண்களைக் கழுவும்போது கண்பார்வை தெளிவடையும்.

நெல்லியை தொடர்ந்து உண்பதால் மூளையின் நினைவாற்றல் அதிகரிக்கும். இக்காயில் உள்ள இரும்புச்சத்தினால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து மூளையின் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் மூளையின் நலம் பாதுகாக்கப்படுகிறது.

நெல்லிகாயில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலினை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இக்காயில் உள்ள அதிகப்படியான விட்டமின் சி-யானது உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தியினை வழங்ககிறது.

நெல்லியானது உடலில் கெட்ட கொழுப்பு சேருவதைத் தடுத்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் இதயநாளங்கள் அடைப்பிலிருந்து  பாதுகாக்கப்படுகின்றன.

நெல்லியானது கேச வளர்ச்சி மற்றும் அதன் கருமைக்கான ஊக்குவிப்பு பொருளாக பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நெல்லிகாயில் உள்ள ஊட்டச்சத்துக்களும் அதன் பயன்களும்...!

நெல்லிகாயில் உள்ள ஊட்டச்சத்துக்களும் அதன் பயன்களும்...!

நெல்லியில் விட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி5, பி6, சி ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன. இதில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்கள் உள்ளன.

நெல்லியானது எலும்புகளில் முறிவினை உண்டாக்கும் ஆஸ்டியோகிளாட்ஸ் என்ற எலும்புறிஞ்சிகளின் செயல்பாட்டினை தடுத்து நிறுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நெல்லியில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்பானது கீல்வாதத்தினால் உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தினைக் குறைக்கிறது. மேலும் இக்காயில் உள்ள விட்டமின் சி-யானது உடலானது கால்சியத்தை உறிஞ்சி உட்கிரகிக்க உதவுகிறது. இவ்வாறு உறிஞ்சப்பட்ட கால்சியம் எலும்பினை  வலுவாக்குகிறது.

நெல்லிகாயில் உள்ள வைட்டமின் ஏ-வானது கண்பார்வையினை தெளிவுபடுத்துவதோடு வயோதிகத்தினால் ஏற்படும் கண்பார்வை இழப்பு  நோயினையும் தடுக்கிறது.

நெல்லிகாயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆக்ஸிஜனேற்றத்தால் கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. நெல்லியை ஊறவைத்த  தண்ணீரைக் கொண்டு கண்களைக் கழுவும்போது கண்பார்வை தெளிவடையும்.

நெல்லியை தொடர்ந்து உண்பதால் மூளையின் நினைவாற்றல் அதிகரிக்கும். இக்காயில் உள்ள இரும்புச்சத்தினால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து மூளையின் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் மூளையின் நலம் பாதுகாக்கப்படுகிறது.

நெல்லிகாயில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலினை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இக்காயில் உள்ள அதிகப்படியான விட்டமின் சி-யானது உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தியினை வழங்ககிறது.

நெல்லியானது உடலில் கெட்ட கொழுப்பு சேருவதைத் தடுத்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் இதயநாளங்கள் அடைப்பிலிருந்து  பாதுகாக்கப்படுகின்றன.

நெல்லியானது கேச வளர்ச்சி மற்றும் அதன் கருமைக்கான ஊக்குவிப்பு பொருளாக பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Free HEART disease treatments for children

Sri Sathya sai coronary hospital has been established for children at plot no 2 A, Sector 38,Kharghar, near 102 RAF BATTALION, New Mumbai. It is inaugurated onTuesday 27th Nov'18  at 4.30 PM.
The above hospital is  exclusively for children with heart disease.  The entire treatment is free of cost, including all surgeries.  There is no billing and cash counter in this hospital.
Please share with all your contacts..so that it may be of help to someone in need.

*நோயாளியை தொடாமல்* *மனோ சக்தி* மற்றும் *பிரபஞ்ச சக்தியை அடிப்படையாக கொண்டு* ஆன்மீக குணமளிக்கும் பயிற்சி வகுப்பு

https://m.youtube.com/watch?v=LJF3SSOlvUM

*சென்னை மற்றும் கோவையில் நமது சித்தர்களின் மருந்தில்லா* *மருத்துவ முறை*
*நோயாளியை தொடாமல்* *மனோ சக்தி* மற்றும் *பிரபஞ்ச சக்தியை அடிப்படையாக கொண்டு* ஆன்மீக குணமளிக்கும் பயிற்சி வகுப்பு

*சென்னை* :
*நாள்*:
*15-12-2018, 16-12-2018*

*கோவை* :
*நாள்* :
*29-12-2018 30-12-2018*
( *சனி , ஞாயிறு*)

*நேரம்*  : *காலை 9 மணி*

*கற்றுக் கொடுக்கப்படும் நுட்பங்கள்:*

1. *சூட்சுமத்தை உணரும் தியானப் பயிற்சிகள்.*

2. பிராண சிகிச்சையில் *வேப்பிலையின்* பயன்பாடு

3. *சித்தர்களின் மந்திர தீட்சை.*

4. *சூட்சும தீ* மற்றும் *சூட்சும பாதுகாப்பு  ஆயுதங்கள் உருவாக்கும் முறை.*

5. *இரகசிய குறியீடுகள்.*

6. *மனதை பிரித்தரியும் யுக்தி.*

7. *மனதின் சுய புலம்பலை தான்டி மனதை வேலை வாங்கும் முறைகள்*

8. *பிராண உடலை ஆராய்தல் ( Aura Scanning* )

9. *சக்கரங்களை அளத்தல்*

10. *இத்துடன் ஒருங்கிணைந்த பிராண மற்றும் Reiki சிகிச்சை முறைகள்*

11. *இப்பயிற்சியை முறையாக செய்து வருபவர்ககுக்கு உயர் நீலை பயிற்சிகளான தொலை தூர சிகிட்சை செய்தல், சூட்சுமத்தில் வேலை செய்யும் அதித உளவியல் பயிற்சிகள்  போன்றவை வழங்கப்படும்,*
,

*சென்னை* :
*இடம் : Buddha vedu dhyana centre*
*No :1/130 , buddha vedu*
*Irandam kattalai*
*Kovur post*
*Near kundrathur*
*Chennai -600128*

*கோவை* :

*இடம்* :
*கஸ்தூரிபா காந்தி நினைவு மையம் 479,காமராஜர் சாலை, வரதராஐபுரம், லைன் பஸ் ஸ்டாப்,  கோவை -641015.*

​​ *தொடர்புக்கு​* :​
9489430797
​9566441183
8825779737
8608309009
*முன்பதிவு அவசியம்*

*பயிற்சி வழங்குபவர்*:   *யோகிஸ்ராஜா*
யோகிஸ் தியான மையம்
யோகிஸ் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
யோகிஸ் சித்தர், திபெத்திய பயிற்சி ஆய்வு மையம்
அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி

*Youtube* : https://www.youtube.com/channel/UCwRm_OkAZRh5AW2-R-EGuQQ

*Website* : www.yogismeditation.com
vipassana.yogismeditation.com

*Facebook* :https://m.facebook.com/YOGIS-Meditation-Centre-586452681716768/?ref=bookmarks

   *பிராண பாதிப்பு* உடல் உபாதைகளாகவும் காரணமில்லாத *மனஅழுத்தம்,பயம்,பதட்டம்* போன்ற மனநிலைகளாகவும் ஏற்படும். *நவீன மருத்துவ கருவிகளால்* கூட அறிய இயலாது.இவ்வகை நோய்களை நீக்க வல்லது *ஆன்மிக குணமளிக்கும் முறை*

*மனித உடலில் நோய் வருவதற்கு முன்பே பிராண உடலில் அதற்கான அறிகுறி வந்து விடுகிறது* ..
*"பிராண உடல்" அழுக்காகி தோய்ந்து படிந்து விடுகிறது* அதனாலேயே..
*உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட நோய்கள்* நீடித்து நம்மை *மீளாத் துயரத்தில் ஆழ்த்துகிறது.*

*ஒருவருடைய பிரான உடலை சுத்தம் செய்வதன் மூலம் அவரின் பிரான உடலில் தேங்கி உள்ள அழுக்குகளை நீக்கி நோயின்றி ஆரோக்கியமாகவும் புத்துணர்வுடனும் நல் மன அமைதி உணர்வோடும் வாழும் தன்மை வந்துவிடும்.*

*நோயாளியை தொடாமல்* *மனோ சக்தி* மற்றும் *பிரபஞ்ச சக்தியை அடிப்படையாக கொண்டு* ஆன்மீக குணமளிக்கும் பயிற்சி வகுப்பு

https://m.youtube.com/watch?v=LJF3SSOlvUM

*சென்னை மற்றும் கோவையில் நமது சித்தர்களின் மருந்தில்லா* *மருத்துவ முறை*
*நோயாளியை தொடாமல்* *மனோ சக்தி* மற்றும் *பிரபஞ்ச சக்தியை அடிப்படையாக கொண்டு* ஆன்மீக குணமளிக்கும் பயிற்சி வகுப்பு

*சென்னை* :
*நாள்*:
*15-12-2018, 16-12-2018*

*கோவை* :
*நாள்* :
*29-12-2018 30-12-2018*
( *சனி , ஞாயிறு*)

*நேரம்*  : *காலை 9 மணி*

*கற்றுக் கொடுக்கப்படும் நுட்பங்கள்:*

1. *சூட்சுமத்தை உணரும் தியானப் பயிற்சிகள்.*

2. பிராண சிகிச்சையில் *வேப்பிலையின்* பயன்பாடு

3. *சித்தர்களின் மந்திர தீட்சை.*

4. *சூட்சும தீ* மற்றும் *சூட்சும பாதுகாப்பு  ஆயுதங்கள் உருவாக்கும் முறை.*

5. *இரகசிய குறியீடுகள்.*

6. *மனதை பிரித்தரியும் யுக்தி.*

7. *மனதின் சுய புலம்பலை தான்டி மனதை வேலை வாங்கும் முறைகள்*

8. *பிராண உடலை ஆராய்தல் ( Aura Scanning* )

9. *சக்கரங்களை அளத்தல்*

10. *இத்துடன் ஒருங்கிணைந்த பிராண மற்றும் Reiki சிகிச்சை முறைகள்*

11. *இப்பயிற்சியை முறையாக செய்து வருபவர்ககுக்கு உயர் நீலை பயிற்சிகளான தொலை தூர சிகிட்சை செய்தல், சூட்சுமத்தில் வேலை செய்யும் அதித உளவியல் பயிற்சிகள்  போன்றவை வழங்கப்படும்,*
,

*சென்னை* :
*இடம் : Buddha vedu dhyana centre*
*No :1/130 , buddha vedu*
*Irandam kattalai*
*Kovur post*
*Near kundrathur*
*Chennai -600128*

*கோவை* :

*இடம்* :
*கஸ்தூரிபா காந்தி நினைவு மையம் 479,காமராஜர் சாலை, வரதராஐபுரம், லைன் பஸ் ஸ்டாப்,  கோவை -641015.*

​​ *தொடர்புக்கு​* :​
9489430797
​9566441183
8825779737
8608309009
*முன்பதிவு அவசியம்*

*பயிற்சி வழங்குபவர்*:   *யோகிஸ்ராஜா*
யோகிஸ் தியான மையம்
யோகிஸ் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
யோகிஸ் சித்தர், திபெத்திய பயிற்சி ஆய்வு மையம்
அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி

*Youtube* : https://www.youtube.com/channel/UCwRm_OkAZRh5AW2-R-EGuQQ

*Website* : www.yogismeditation.com
vipassana.yogismeditation.com

*Facebook* :https://m.facebook.com/YOGIS-Meditation-Centre-586452681716768/?ref=bookmarks

   *பிராண பாதிப்பு* உடல் உபாதைகளாகவும் காரணமில்லாத *மனஅழுத்தம்,பயம்,பதட்டம்* போன்ற மனநிலைகளாகவும் ஏற்படும். *நவீன மருத்துவ கருவிகளால்* கூட அறிய இயலாது.இவ்வகை நோய்களை நீக்க வல்லது *ஆன்மிக குணமளிக்கும் முறை*

*மனித உடலில் நோய் வருவதற்கு முன்பே பிராண உடலில் அதற்கான அறிகுறி வந்து விடுகிறது* ..
*"பிராண உடல்" அழுக்காகி தோய்ந்து படிந்து விடுகிறது* அதனாலேயே..
*உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட நோய்கள்* நீடித்து நம்மை *மீளாத் துயரத்தில் ஆழ்த்துகிறது.*

*ஒருவருடைய பிரான உடலை சுத்தம் செய்வதன் மூலம் அவரின் பிரான உடலில் தேங்கி உள்ள அழுக்குகளை நீக்கி நோயின்றி ஆரோக்கியமாகவும் புத்துணர்வுடனும் நல் மன அமைதி உணர்வோடும் வாழும் தன்மை வந்துவிடும்.*

மாதவிலக்கு பிரச்சனைக்கு பூதசுத்தி எப்படி தீர்வாகிறது?*

*மாதவிலக்கு பிரச்சனைக்கு பூதசுத்தி எப்படி தீர்வாகிறது?*

*பஞ்சபூதங்கள் சார்ந்த சில பயிற்சிகள் இதுபோன்ற சிரமங்களிலிருந்து உங்களை விடுவிக்கலாம். ஏனெனில், உங்கள் உடலமைப்பில் உள்ள பஞ்சபூதங்களை இது ஒருங்கிணைக்கும்*

https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/mathavilakku-prachanaikku-bhutashuddhi-eppadi-theervagirathu

மாதவிலக்கு பிரச்சனைக்கு பூதசுத்தி எப்படி தீர்வாகிறது?*

*மாதவிலக்கு பிரச்சனைக்கு பூதசுத்தி எப்படி தீர்வாகிறது?*

*பஞ்சபூதங்கள் சார்ந்த சில பயிற்சிகள் இதுபோன்ற சிரமங்களிலிருந்து உங்களை விடுவிக்கலாம். ஏனெனில், உங்கள் உடலமைப்பில் உள்ள பஞ்சபூதங்களை இது ஒருங்கிணைக்கும்*

https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/mathavilakku-prachanaikku-bhutashuddhi-eppadi-theervagirathu

துரியன் பழம் for குழந்தை இன்மை

https://www.facebook.com/groups/tamilnaattumarunthu/permalink/1942450952730693/

பக்க விளைவுகள் இல்லாமல் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் மிக்க மூலிகை மருந்துகள் உள்ளன. தொடர்புக்கு 9943199781

பக்க விளைவுகள் இல்லாமல் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் மிக்க மூலிகை மருந்துகள் உள்ளன. தொடர்புக்கு 9943199781

முழங்கால் வலி

https://www.facebook.com/1911957129069543/posts/2183216028610317/

தாங்க முடியாத பல்வலியை போக்க இதை கொஞ்சம் தடவுங்க!

தாங்க முடியாத பல்வலியை போக்க இதை கொஞ்சம் தடவுங்க!

http://daily1tips.com/doc-1st/archives/10198

.

தாங்க முடியாத பல்வலியை போக்க இதை கொஞ்சம் தடவுங்க!

பல் முளைத்தல், பல் விழுதல், பல் சொத்தை, ஈறு வீக்கம் மற்றும் தேய்வு இது போன்ற பல காரணங்களினால் பல்வலி ஏற்படுகிறது.

அத்தகைய பல்வலியை உடனடியாக குணமாக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான தீர்வு இதோ!

தேவையான பொருட்கள்

கிராம்பு
தேங்காய்
எண்ணெ
ய்உப்பு
மிளகு
தண்ணீர்
செய்முறை
முதலில் மிளகு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்து தூள் செய்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு கிண்ணத்தில் கிராம்பு தூள், தேங்காய் எண்ணெய், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை
ஒரு டூத்ப்ரஷ் பயன்படுத்தி, அந்த பேஸ்ட்டை வலி உண்டாகும் பாதிக்கப்பட்ட இருக்கும் இடத்தில் தொடர்ச்சியாக தடவி சிறிது நேரம் கழித்து நீக்க வேண்டும்.

இதனால் பற்களில் ஏற்படும் வலி குறைவதுடன், பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும்


தாங்க முடியாத பல்வலியை போக்க இதை கொஞ்சம் தடவுங்க!

தாங்க முடியாத பல்வலியை போக்க இதை கொஞ்சம் தடவுங்க!

http://daily1tips.com/doc-1st/archives/10198

.

தாங்க முடியாத பல்வலியை போக்க இதை கொஞ்சம் தடவுங்க!

பல் முளைத்தல், பல் விழுதல், பல் சொத்தை, ஈறு வீக்கம் மற்றும் தேய்வு இது போன்ற பல காரணங்களினால் பல்வலி ஏற்படுகிறது.

அத்தகைய பல்வலியை உடனடியாக குணமாக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான தீர்வு இதோ!

தேவையான பொருட்கள்

கிராம்பு
தேங்காய்
எண்ணெ
ய்உப்பு
மிளகு
தண்ணீர்
செய்முறை
முதலில் மிளகு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்து தூள் செய்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு கிண்ணத்தில் கிராம்பு தூள், தேங்காய் எண்ணெய், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை
ஒரு டூத்ப்ரஷ் பயன்படுத்தி, அந்த பேஸ்ட்டை வலி உண்டாகும் பாதிக்கப்பட்ட இருக்கும் இடத்தில் தொடர்ச்சியாக தடவி சிறிது நேரம் கழித்து நீக்க வேண்டும்.

இதனால் பற்களில் ஏற்படும் வலி குறைவதுடன், பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும்


வழுக்கை தலை மற்றும் தலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு தருகிறது.


https://www.facebook.com/groups/tamilnaattumarunthu/permalink/1942379582737830/

வழுக்கை தலை மற்றும் தலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு தருகிறது.

முடி உதிர்வை நிறுத்தி முடி அடர்த்தியாக நீளமாக வளரச்செய்யும்
100% மூலிகை ஹேர் ஆயில்.  அனைத்து முடி பிரட்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும். 100% இயற்க்கை முறையில் தயாரிக்கப்படும் Hair Oil                                                                           ♦️#INGREDIENT♦️                                                                                              🍃Aleovera (கற்றாழை)
🍃Hibiscus leaf(செம்பருத்தி இலை)
🍃Hibiscus flower (செம்பருத்தி பூ)
🍃Henna(மருதாணி)
🍃Amla (நெல்லிக்காய்)
🍃Curry leafs (கருவேப்பிலை)                           🍃Licorice (அதிமருதம்)
🍃Lot(கடுக்காய்)
🍃Bring Raj (கரிசலங்கண்ணி)
🍃Water amarnath leaves   (பொன்னங்கண்ணி)
🍃Amaranthus dubious                               (அரை கீரை)
🍃Dill fenugreek (வெந்தயம்)
🍃Cassia auriculata leave                             (ஆவரம் இலை)
🍃Cassia auriculata flower                                     (ஆவரம் பூ)
🍃Coconut milk(தேங்காய் பால்)
🍃Cow milk(பசும்பால்)
🍃Rose petals(ரோஜா இதழ்)
🍃Holy basil(துளசி)
🍃Moringa leaf (முருங்கை இலை)
🍃Morninga  flowers(முருங்கை பூ)
🍃Neam leaves (வேப்பிலை)
🍃Small onion(சின்ன வெங்காயம்)
🍃முடகத்தான் கீரை
🍃Khus(வெட்டிவேர்)
🍃Artemisia pallets (மரிக்கொழுந்து)
இந்த #Natural #HairOil  பயன்படுத்துவதால் முடி உதிர்தல் பிரச்சனை 2 வாரங்களில் நிறுத்தப்படும். முடியின் வளர்ச்சியை தூண்டும். தொடர்ந்து natural oil பயன்படுத்துவதால் 3 மாதத்தில் 2 inch வரை முடியின் நீளம் அதிகரிக்கும். உதிர்ந்த முடி மீண்டும் வளரும். நம் உடலுக்கும், கண்களுக்கும்  குளுமையை தரும். அதிகமான வெயிலில் இருந்தும், மாசு, தூசியிலிருந்தும் முடியை பாதுகாக்கும். சருமத்தை மிக மிருதுவாக்கும். மன அழுத்தம், மனசோர்வு நீக்கி புத்துணர்ச்சியை தரும். பெண்களின் பிரசவத்திற்கு பின்னான முடி உதிர்வு கூட முழுமையாக கட்டுப்படுத்தப்படும். குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே oil பயன்படுத்துவதால் அடர்த்தியாக, நீளமாக முடிவளரும். 25 மூலிகையின் நன்மைகளும் Hair oil-ல் இருப்பதனால் நம் உடலுக்கு நன்மை. முடியின் நிறம் மாறாமல் முடியை மிக கருமையாக வைத்திருக்கும். பொடுகு பிரச்சினைக்கு சிறந்த தீர்வு.முடியை வழுமையாக்கி வழுக்கை ஏற்படாமல் பாதுகாக்கும். இளநரையிலிருந்து பாதுகாக்கும். இந்த #Natural #Hair #Oil-ல் நறுமணத்திற்காக ஏலக்காய் மட்டும் சேர்க்கப்பட்டு சுத்தமான முறையில் முன்னோர்களின் செய்முறைபடி எவ்வித வேதிபொருட்களும் சேர்க்காமல் வீட்டிலேயே தயாரிக்கப்படும் 100% natural hair oil.
♦DIRECTION FOR APPLY♦
💆🏻‍♂The oil should be applied over at bed time.
💆🏻‍♀It should be massaged by the finger tips, so that the oil is absorbed by Scalp skin..
💆🏻‍♂Regular use makes hair healthy, strong and dense..

🛍PRESENTATION & PACKAGE
⚱Bottle of 100ml and  200ml

📍NOTE📍
🌱from the above 25 herbels our homemade oil is prepard without any side effects
🌱it will stop hair fall within 2weeks
🌱promote hair growth
🌱reduce body heat
🌱control dandruff
🌱prevent gray&white hair
🌱100% herbal...& home made oil                                                       for contact 9095805936                           தொடர்புக்கு :                                              💯Natural Hair Oil,161/61, Manickam complex Upstairs, Opposite to State Bank, Ammapet, Salem-3                                                         Contact : 9095805936, 8072549626

எவ்வளவு பழைய முகச்சுருக்கம், பரு, கரும்புள்ளி - 3 நாட்களில் காணாமல் போகும்

எவ்வளவு பழைய முகச்சுருக்கம், பரு, கரும்புள்ளி - 3 நாட்களில் காணாமல் போகும்

https://www.facebook.com/groups/tamilnaattumarunthu/permalink/1942458642729924/

எவ்வளவு பழைய முகச்சுருக்கம், பரு, கரும்புள்ளி - 3 நாட்களில் காணாமல் போகும்

எவ்வளவு பழைய முகச்சுருக்கம், பரு, கரும்புள்ளி - 3 நாட்களில் காணாமல் போகும்

https://www.facebook.com/groups/tamilnaattumarunthu/permalink/1942458642729924/

All diseases WILL be cured

https://www.facebook.com/doctoraasha/videos/2018378768427378/

17 ரூபாய் செலவில் தேங்காய் எண்ணெய் குளியல் சோப் தயாரிக்கும் முறை _

17 ரூபாய் செலவில் தேங்காய் எண்ணெய் குளியல் சோப் தயாரிக்கும் முறை _

.

https://m.facebook.com/story.php?story_fbid=1813407412114719&id=598889583566514

..

https://www.facebook.com/groups/tamilnaattumarunthu/permalink/1942735876035534/

17 ரூபாய் செலவில் தேங்காய் எண்ணெய் குளியல் சோப் தயாரிக்கும் முறை _

17 ரூபாய் செலவில் தேங்காய் எண்ணெய் குளியல் சோப் தயாரிக்கும் முறை _

https://www.facebook.com/groups/tamilnaattumarunthu/permalink/1942735876035534/

இரத்தத்தை சுத்திகரிக்கும் வசிய மூலிகை.

http://daily1tips.com/doc-1st/archives/10223

இரத்தத்தை சுத்திகரிக்கும் வசிய மூலிகை.

இரத்தத்தை சுத்திகரிக்கும் வசிய மூலிகை.

நம் உடலின் இரத்தம், நாம் சாப்பிடும் உணவுகளால், கெட்டுப்போகிறது, என்ன காரணம்? நாம் சாப்பிடும், நம்முடைய நாட்டின் தட்ப வெப்ப நிலைக்குப் பொருந்தாத நவீன கால துரித உணவுப்பொருட்கள்தான் முதல் காரணம் அப்புறம், மது மற்றும் புகை.

இரத்தம் கெட்டால், என்னாவாகும்? உடல் பலகீனமடையும், எதிலும் நாட்டம் இருக்காது, மந்தமாக இருக்கும், உடல் தளர்ந்து போகும், சோர்வுடன் காணப்படுவார்கள். இத்தகைய விளைவுகளைப் புறக்காரணிகள் என்று சொல்வார்கள், அவர்களைப்பார்க்கும் எல்லோரும், இத்தகைய பாதிப்புகள் கொண்ட நபரின் நிலையை நன்கு அறியமுடியும்.

இரத்தம் கெட்டுப்போவதால் உடலில் ஏற்படும் 

இரத்தத்தை சுத்திகரிக்கும் வசிய மூலிகை.

நம் உடலின் இரத்தம், நாம் சாப்பிடும் உணவுகளால், கெட்டுப்போகிறது, என்ன காரணம்? நாம் சாப்பிடும், நம்முடைய நாட்டின் தட்ப வெப்ப நிலைக்குப் பொருந்தாத நவீன கால துரித உணவுப்பொருட்கள்தான் முதல் காரணம் அப்புறம், மது மற்றும் புகை.

இரத்தம் கெட்டால், என்னாவாகும்? உடல் பலகீனமடையும், எதிலும் நாட்டம் இருக்காது, மந்தமாக இருக்கும், உடல் தளர்ந்து போகும், சோர்வுடன் காணப்படுவார்கள். இத்தகைய விளைவுகளைப் புறக்காரணிகள் என்று சொல்வார்கள், அவர்களைப்பார்க்கும் எல்லோரும், இத்தகைய பாதிப்புகள் கொண்ட நபரின் நிலையை நன்கு அறியமுடியும்.

இரத்தம் கெட்டுப்போவதால் உடலில் ஏற்படும் கெடுபலன்கள் என்ன? உடலில் அங்கங்கே கட்டிகள் தோன்றும், உடல் உல் உறுப்புகள் எல்லாம் பாதிக்கும். சிலருக்கு தோலில் அரிப்பு அல்லது நமைச்சல் ஏற்படலாம்.பசி இருக்காது,எப்போதும் அசதியாக,தூக்கத்திலே இருப்பது போன்று இருப்பர்.

குப்பை மேனி :
மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தும் இத்தகைய இரத்த மாசு நீங்கி உடல் பலம் பெற, புத்துணர்ச்சியும் எளிதில் செயல்களில் ஈடுபடும் ஆற்றல்களை அடைய, அருமையான ஒரு மூலிகை, அதுவும் ஒருபைசா கூட செலவில்லாமல், நம் வீட்டிலேயே! என்ன ஆச்சரியமா இருக்கா? மேலே படிங்க

SEARCH

Daily one tips Tamil

TIPSஇரத்தத்தை சுத்திகரிக்கும் வசிய மூலிகை.

நம் உடலின் இரத்தம், நாம் சாப்பிடும் உணவுகளால், கெட்டுப்போகிறது, என்ன காரணம்? நாம் சாப்பிடும், நம்முடைய நாட்டின் தட்ப வெப்ப நிலைக்குப் பொருந்தாத நவீன கால துரித உணவுப்பொருட்கள்தான் முதல் காரணம் அப்புறம், மது மற்றும் புகை.

இரத்தம் கெட்டால், என்னாவாகும்? உடல் பலகீனமடையும், எதிலும் நாட்டம் இருக்காது, மந்தமாக இருக்கும், உடல் தளர்ந்து போகும், சோர்வுடன் காணப்படுவார்கள். இத்தகைய விளைவுகளைப் புறக்காரணிகள் என்று சொல்வார்கள், அவர்களைப்பார்க்கும் எல்லோரும், இத்தகைய பாதிப்புகள் கொண்ட நபரின் நிலையை நன்கு அறியமுடியும்.

இரத்தம் கெட்டுப்போவதால் உடலில் ஏற்படும் கெடுபலன்கள் என்ன? உடலில் அங்கங்கே கட்டிகள் தோன்றும், உடல் உல் உறுப்புகள் எல்லாம் பாதிக்கும். சிலருக்கு தோலில் அரிப்பு அல்லது நமைச்சல் ஏற்படலாம்.பசி இருக்காது,எப்போதும் அசதியாக,தூக்கத்திலே இருப்பது போன்று இருப்பர்.

குப்பை மேனி :
மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தும் இத்தகைய இரத்த மாசு நீங்கி உடல் பலம் பெற, புத்துணர்ச்சியும் எளிதில் செயல்களில் ஈடுபடும் ஆற்றல்களை அடைய, அருமையான ஒரு மூலிகை, அதுவும் ஒருபைசா கூட செலவில்லாமல், நம் வீட்டிலேயே! என்ன ஆச்சரியமா இருக்கா? மேலே படிங்க.

கிராமங்களிலோ அல்லது நகரங்களிலோ , நாம் எங்கு வசித்தாலும் சரி , நம் வீடுகளின் கொல்லைப்புரங்களில் யாரும் கவனிக்காமல், தானாக வளர்ந்து இருக்கும் பூனைவணங்கி என்று சொல்லப்படும் குப்பைமேனி செடிதான் அது. பெயரைக்கேட்டு, அலட்சியமாக நினைக்கவேண்டாம், அந்தக் காரணப்பெயர், கண்ணில் கண்ட உணவுகளை எல்லாம் உண்டு.

குப்பையாகிப் போன மனிதர்களின் உடல் நலம் சீராக்க வந்ததால்தான், குப்பைமேனி என்றழைக்கப்படுகிறது. இந்த அரிய மூலிகை மனிதர்களுக்கு எளிதில் கிடைத்து அவர்கள் உடல் உபாதைகள் எல்லாம் தீர, அவர்கள் காடு மலைகள் எல்லாம் ஏறி அலைந்து சிரமப்படாமல், அவர்கள் வாழும் இடங்களிலேயே கிடைக்கக்கூடியது.

குப்பைமேனி சமூலம் என்று சொல்வார்கள், சமூலம் என்றால் அடிவேருடன் கூடிய முழு செடியைக் குறிக்கும், அந்த முழு செடியும், மனிதர்களுக்கு நிறைய நல்ல பலன்கள் தரக் கூடியது.

SEARCH

Daily one tips Tamil

TIPSஇரத்தத்தை சுத்திகரிக்கும் வசிய மூலிகை.

நம் உடலின் இரத்தம், நாம் சாப்பிடும் உணவுகளால், கெட்டுப்போகிறது, என்ன காரணம்? நாம் சாப்பிடும், நம்முடைய நாட்டின் தட்ப வெப்ப நிலைக்குப் பொருந்தாத நவீன கால துரித உணவுப்பொருட்கள்தான் முதல் காரணம் அப்புறம், மது மற்றும் புகை.

இரத்தம் கெட்டால், என்னாவாகும்? உடல் பலகீனமடையும், எதிலும் நாட்டம் இருக்காது, மந்தமாக இருக்கும், உடல் தளர்ந்து போகும், சோர்வுடன் காணப்படுவார்கள். இத்தகைய விளைவுகளைப் புறக்காரணிகள் என்று சொல்வார்கள், அவர்களைப்பார்க்கும் எல்லோரும், இத்தகைய பாதிப்புகள் கொண்ட நபரின் நிலையை நன்கு அறியமுடியும்.

இரத்தம் கெட்டுப்போவதால் உடலில் ஏற்படும் கெடுபலன்கள் என்ன? உடலில் அங்கங்கே கட்டிகள் தோன்றும், உடல் உல் உறுப்புகள் எல்லாம் பாதிக்கும். சிலருக்கு தோலில் அரிப்பு அல்லது நமைச்சல் ஏற்படலாம்.பசி இருக்காது,எப்போதும் அசதியாக,தூக்கத்திலே இருப்பது போன்று இருப்பர்.

குப்பை மேனி :
மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தும் இத்தகைய இரத்த மாசு நீங்கி உடல் பலம் பெற, புத்துணர்ச்சியும் எளிதில் செயல்களில் ஈடுபடும் ஆற்றல்களை அடைய, அருமையான ஒரு மூலிகை, அதுவும் ஒருபைசா கூட செலவில்லாமல், நம் வீட்டிலேயே! என்ன ஆச்சரியமா இருக்கா? மேலே படிங்க.

கிராமங்களிலோ அல்லது நகரங்களிலோ , நாம் எங்கு வசித்தாலும் சரி , நம் வீடுகளின் கொல்லைப்புரங்களில் யாரும் கவனிக்காமல், தானாக வளர்ந்து இருக்கும் பூனைவணங்கி என்று சொல்லப்படும் குப்பைமேனி செடிதான் அது. பெயரைக்கேட்டு, அலட்சியமாக நினைக்கவேண்டாம், அந்தக் காரணப்பெயர், கண்ணில் கண்ட உணவுகளை எல்லாம் உண்டு.

குப்பையாகிப் போன மனிதர்களின் உடல் நலம் சீராக்க வந்ததால்தான், குப்பைமேனி என்றழைக்கப்படுகிறது. இந்த அரிய மூலிகை மனிதர்களுக்கு எளிதில் கிடைத்து அவர்கள் உடல் உபாதைகள் எல்லாம் தீர, அவர்கள் காடு மலைகள் எல்லாம் ஏறி அலைந்து சிரமப்படாமல், அவர்கள் வாழும் இடங்களிலேயே கிடைக்கக்கூடியது.

குப்பைமேனி சமூலம் என்று சொல்வார்கள், சமூலம் என்றால் அடிவேருடன் கூடிய முழு செடியைக் குறிக்கும், அந்த முழு செடியும், மனிதர்களுக்கு நிறைய நல்ல பலன்கள் தரக் கூடியது.

செடியை பறிக்கும் முறை :
நாம் காலையில் இந்த மூலிகைச் செடியை பிடுங்கும்போது, இந்த மூலிகையின் மூலம் நமது உடல் நலம் சீராக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, இச்செடியைப் அடிவேர் அறுந்துவிடாமல், கவனமாக எடுத்து பயன்படுத்தினால் போதும்.

இப்போது குப்பைமேனி செடியைக்கொண்டு, அசுத்த இரத்தத்தை எப்படி சுத்தம் செய்வது, என்று பார்ப்போம்.

செய்முறை :
காலையில் எழுந்ததும், ஒன்றிரண்டு குப்பைமேனி செடிகளை வேருடன் பிடுங்கி எடுத்துக்கொண்டு,நன்கு அலசி அதனுடன் ஆறு அல்லது ஏழு மிளகுகள் சேர்த்து அம்மியில் நன்கு மை போல அரைத்துக்கொள்ளவேண்டும்

நெல்லிக்காய் அளவு :
இந்தக் கலவையை காலையில் அரைத்த உடனே வெறும் வயிற்றில், ஒரு நெல்லிகாய் அளவு எடுத்து விழுங்கிவிடவேண்டும். இப்படி வாரம் ஒரு முறை என்ற அளவில் மூன்று வாரம் சாப்பிட, உடலில் உள்ள அசுத்த இரத்தம் நீங்கி, உடல் வலுப்பெறும், இரத்தம் சீராகும். இந்தக் கலவை சற்று காரமாக இருந்தால், மிளகுக்குப் பதில் திரிகடுகப் பொடி சிறிது சேர்த்து, உட்கொள்ளலாம்.

புத்துணர்ச்சி :

SEARCH

Daily one tips Tamil

TIPSஇரத்தத்தை சுத்திகரிக்கும் வசிய மூலிகை.

நம் உடலின் இரத்தம், நாம் சாப்பிடும் உணவுகளால், கெட்டுப்போகிறது, என்ன காரணம்? நாம் சாப்பிடும், நம்முடைய நாட்டின் தட்ப வெப்ப நிலைக்குப் பொருந்தாத நவீன கால துரித உணவுப்பொருட்கள்தான் முதல் காரணம் அப்புறம், மது மற்றும் புகை.

இரத்தம் கெட்டால், என்னாவாகும்? உடல் பலகீனமடையும், எதிலும் நாட்டம் இருக்காது, மந்தமாக இருக்கும், உடல் தளர்ந்து போகும், சோர்வுடன் காணப்படுவார்கள். இத்தகைய விளைவுகளைப் புறக்காரணிகள் என்று சொல்வார்கள், அவர்களைப்பார்க்கும் எல்லோரும், இத்தகைய பாதிப்புகள் கொண்ட நபரின் நிலையை நன்கு அறியமுடியும்.

இரத்தம் கெட்டுப்போவதால் உடலில் ஏற்படும் கெடுபலன்கள் என்ன? உடலில் அங்கங்கே கட்டிகள் தோன்றும், உடல் உல் உறுப்புகள் எல்லாம் பாதிக்கும். சிலருக்கு தோலில் அரிப்பு அல்லது நமைச்சல் ஏற்படலாம்.பசி இருக்காது,எப்போதும் அசதியாக,தூக்கத்திலே இருப்பது போன்று இருப்பர்.

குப்பை மேனி :
மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தும் இத்தகைய இரத்த மாசு நீங்கி உடல் பலம் பெற, புத்துணர்ச்சியும் எளிதில் செயல்களில் ஈடுபடும் ஆற்றல்களை அடைய, அருமையான ஒரு மூலிகை, அதுவும் ஒருபைசா கூட செலவில்லாமல், நம் வீட்டிலேயே! என்ன ஆச்சரியமா இருக்கா? மேலே படிங்க.

கிராமங்களிலோ அல்லது நகரங்களிலோ , நாம் எங்கு வசித்தாலும் சரி , நம் வீடுகளின் கொல்லைப்புரங்களில் யாரும் கவனிக்காமல், தானாக வளர்ந்து இருக்கும் பூனைவணங்கி என்று சொல்லப்படும் குப்பைமேனி செடிதான் அது. பெயரைக்கேட்டு, அலட்சியமாக நினைக்கவேண்டாம், அந்தக் காரணப்பெயர், கண்ணில் கண்ட உணவுகளை எல்லாம் உண்டு.

குப்பையாகிப் போன மனிதர்களின் உடல் நலம் சீராக்க வந்ததால்தான், குப்பைமேனி என்றழைக்கப்படுகிறது. இந்த அரிய மூலிகை மனிதர்களுக்கு எளிதில் கிடைத்து அவர்கள் உடல் உபாதைகள் எல்லாம் தீர, அவர்கள் காடு மலைகள் எல்லாம் ஏறி அலைந்து சிரமப்படாமல், அவர்கள் வாழும் இடங்களிலேயே கிடைக்கக்கூடியது.

குப்பைமேனி சமூலம் என்று சொல்வார்கள், சமூலம் என்றால் அடிவேருடன் கூடிய முழு செடியைக் குறிக்கும், அந்த முழு செடியும், மனிதர்களுக்கு நிறைய நல்ல பலன்கள் தரக் கூடியது.

செடியை பறிக்கும் முறை :
நாம் காலையில் இந்த மூலிகைச் செடியை பிடுங்கும்போது, இந்த மூலிகையின் மூலம் நமது உடல் நலம் சீராக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, இச்செடியைப் அடிவேர் அறுந்துவிடாமல், கவனமாக எடுத்து பயன்படுத்தினால் போதும்.

இப்போது குப்பைமேனி செடியைக்கொண்டு, அசுத்த இரத்தத்தை எப்படி சுத்தம் செய்வது, என்று பார்ப்போம்.

செய்முறை :
காலையில் எழுந்ததும், ஒன்றிரண்டு குப்பைமேனி செடிகளை வேருடன் பிடுங்கி எடுத்துக்கொண்டு,நன்கு அலசி அதனுடன் ஆறு அல்லது ஏழு மிளகுகள் சேர்த்து அம்மியில் நன்கு மை போல அரைத்துக்கொள்ளவேண்டும்.

நெல்லிக்காய் அளவு :
இந்தக் கலவையை காலையில் அரைத்த உடனே வெறும் வயிற்றில், ஒரு நெல்லிகாய் அளவு எடுத்து விழுங்கிவிடவேண்டும். இப்படி வாரம் ஒரு முறை என்ற அளவில் மூன்று வாரம் சாப்பிட, உடலில் உள்ள அசுத்த இரத்தம் நீங்கி, உடல் வலுப்பெறும், இரத்தம் சீராகும். இந்தக் கலவை சற்று காரமாக இருந்தால், மிளகுக்குப் பதில் திரிகடுகப் பொடி சிறிது சேர்த்து, உட்கொள்ளலாம்.

புத்துணர்ச்சி :
மருந்தை எடுத்துக்கொள்ளும் காலங்களிலேயே, உடலில் ஏற்படும் நல்ல மாற்றங்களை உணரலாம். உடலில் புது உற்சாகம் தோன்றும், உடல் தளர்ச்சி நீங்கி, புத்துணர்வு உண்டாகும். மனம் தெளிவடைந்து, ஈடுபடும் செயல்களை விரைந்து முடிக்கலாம். முகம் பொலிவுபெறும்.

கவனிக்க வேண்டிய விஷயம் :
ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வைக்கணும், இந்த மருந்தை சாப்பிடும் காலங்களில், அவசியம், அசைவ உணவு,மது மற்றும் புகை நீக்கிவிடவேண்டும். எளிதில் கிடைக்கும் மருந்துதானே, முயன்று பார்ப்போமா? நலம் தரும் தமிழர் ஆரோக்கிய உணவுகள் இருக்க, எதற்கு பாஸ்ட்புட்? சுகாதாரமற்ற, தரமில்லாத, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களுடன் தயாராகும், துரித உணவு வகைகள் தவிர்ப்போம். உடல்நலம் பேணுவோம்!

குப்பை மேனியின் நன்மைகள் :
குப்பைமேனி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டிகள், வீக்கங்களில் கட்ட, வீக்கங்கள் வடியும், படுக்கையிலேயே இருக்கவேண்டிய சூழ்நிலையுள்ள நோயாளிகளின் பெரும் பிரச்சனையான 
SEARCH

Daily one tips Tamil

TIPSஇரத்தத்தை சுத்திகரிக்கும் வசிய மூலிகை.

நம் உடலின் இரத்தம், நாம் சாப்பிடும் உணவுகளால், கெட்டுப்போகிறது, என்ன காரணம்? நாம் சாப்பிடும், நம்முடைய நாட்டின் தட்ப வெப்ப நிலைக்குப் பொருந்தாத நவீன கால துரித உணவுப்பொருட்கள்தான் முதல் காரணம் அப்புறம், மது மற்றும் புகை.

இரத்தம் கெட்டால், என்னாவாகும்? உடல் பலகீனமடையும், எதிலும் நாட்டம் இருக்காது, மந்தமாக இருக்கும், உடல் தளர்ந்து போகும், சோர்வுடன் காணப்படுவார்கள். இத்தகைய விளைவுகளைப் புறக்காரணிகள் என்று சொல்வார்கள், அவர்களைப்பார்க்கும் எல்லோரும், இத்தகைய பாதிப்புகள் கொண்ட நபரின் நிலையை நன்கு அறியமுடியும்.

இரத்தம் கெட்டுப்போவதால் உடலில் ஏற்படும் கெடுபலன்கள் என்ன? உடலில் அங்கங்கே கட்டிகள் தோன்றும், உடல் உல் உறுப்புகள் எல்லாம் பாதிக்கும். சிலருக்கு தோலில் அரிப்பு அல்லது நமைச்சல் ஏற்படலாம்.பசி இருக்காது,எப்போதும் அசதியாக,தூக்கத்திலே இருப்பது போன்று இருப்பர்.

குப்பை மேனி :
மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தும் இத்தகைய இரத்த மாசு நீங்கி உடல் பலம் பெற, புத்துணர்ச்சியும் எளிதில் செயல்களில் ஈடுபடும் ஆற்றல்களை அடைய, அருமையான ஒரு மூலிகை, அதுவும் ஒருபைசா கூட செலவில்லாமல், நம் வீட்டிலேயே! என்ன ஆச்சரியமா இருக்கா? மேலே படிங்க.

கிராமங்களிலோ அல்லது நகரங்களிலோ , நாம் எங்கு வசித்தாலும் சரி , நம் வீடுகளின் கொல்லைப்புரங்களில் யாரும் கவனிக்காமல், தானாக வளர்ந்து இருக்கும் பூனைவணங்கி என்று சொல்லப்படும் குப்பைமேனி செடிதான் அது. பெயரைக்கேட்டு, அலட்சியமாக நினைக்கவேண்டாம், அந்தக் காரணப்பெயர், கண்ணில் கண்ட உணவுகளை எல்லாம் உண்டு.

குப்பையாகிப் போன மனிதர்களின் உடல் நலம் சீராக்க வந்ததால்தான், குப்பைமேனி என்றழைக்கப்படுகிறது. இந்த அரிய மூலிகை மனிதர்களுக்கு எளிதில் கிடைத்து அவர்கள் உடல் உபாதைகள் எல்லாம் தீர, அவர்கள் காடு மலைகள் எல்லாம் ஏறி அலைந்து சிரமப்படாமல், அவர்கள் வாழும் இடங்களிலேயே கிடைக்கக்கூடியது.

குப்பைமேனி சமூலம் என்று சொல்வார்கள், சமூலம் என்றால் அடிவேருடன் கூடிய முழு செடியைக் குறிக்கும், அந்த முழு செடியும், மனிதர்களுக்கு நிறைய நல்ல பலன்கள் தரக் கூடியது.

செடியை பறிக்கும் முறை :
நாம் காலையில் இந்த மூலிகைச் செடியை பிடுங்கும்போது, இந்த மூலிகையின் மூலம் நமது உடல் நலம் சீராக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, இச்செடியைப் அடிவேர் அறுந்துவிடாமல், கவனமாக எடுத்து பயன்படுத்தினால் போதும்.

இப்போது குப்பைமேனி செடியைக்கொண்டு, அசுத்த இரத்தத்தை எப்படி சுத்தம் செய்வது, என்று பார்ப்போம்.

செய்முறை :
காலையில் எழுந்ததும், ஒன்றிரண்டு குப்பைமேனி செடிகளை வேருடன் பிடுங்கி எடுத்துக்கொண்டு,நன்கு அலசி அதனுடன் ஆறு அல்லது ஏழு மிளகுகள் சேர்த்து அம்மியில் நன்கு மை போல அரைத்துக்கொள்ளவேண்டும்.

நெல்லிக்காய் அளவு :
இந்தக் கலவையை காலையில் அரைத்த உடனே வெறும் வயிற்றில், ஒரு நெல்லிகாய் அளவு எடுத்து விழுங்கிவிடவேண்டும். இப்படி வாரம் ஒரு முறை என்ற அளவில் மூன்று வாரம் சாப்பிட, உடலில் உள்ள அசுத்த இரத்தம் நீங்கி, உடல் வலுப்பெறும், இரத்தம் சீராகும். இந்தக் கலவை சற்று காரமாக இருந்தால், மிளகுக்குப் பதில் திரிகடுகப் பொடி சிறிது சேர்த்து, உட்கொள்ளலாம்.

புத்துணர்ச்சி :
மருந்தை எடுத்துக்கொள்ளும் காலங்களிலேயே, உடலில் ஏற்படும் நல்ல மாற்றங்களை உணரலாம். உடலில் புது உற்சாகம் தோன்றும், உடல் தளர்ச்சி நீங்கி, புத்துணர்வு உண்டாகும். மனம் தெளிவடைந்து, ஈடுபடும் செயல்களை விரைந்து முடிக்கலாம். முகம் பொலிவுபெறும்.

கவனிக்க வேண்டிய விஷயம் :
ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வைக்கணும், இந்த மருந்தை சாப்பிடும் காலங்களில், அவசியம், அசைவ உணவு,மது மற்றும் புகை நீக்கிவிடவேண்டும். எளிதில் கிடைக்கும் மருந்துதானே, முயன்று பார்ப்போமா? நலம் தரும் தமிழர் ஆரோக்கிய உணவுகள் இருக்க, எதற்கு பாஸ்ட்புட்? சுகாதாரமற்ற, தரமில்லாத, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களுடன் தயாராகும், துரித உணவு வகைகள் தவிர்ப்போம். உடல்நலம் பேணுவோம்!

குப்பை மேனியின் நன்மைகள் :
குப்பைமேனி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டிகள், வீக்கங்களில் கட்ட, வீக்கங்கள் வடியும், படுக்கையிலேயே இருக்கவேண்டிய சூழ்நிலையுள்ள நோயாளிகளின் பெரும் பிரச்சனையான படுக்கைப்புண்ணையும் இந்தக் கலவை சரி செய்யும். குப்பைமேனி இலைகளுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூச, தோல் வியாதிகள் தீரும் மற்றும் முகப்பருக்கள் நீங்கி,முகம் பொலிவு பெரும்.

தேவையற்ற முடி உதிரும் :
பெண்கள் இந்தக்கலவையை முகத்தில் பூசிவர, முகத்தில் உள்ள உரோமங்கள் நீங்கி முகம் அழகு பெறும். காயங்கள் மற்றும் தீப்புண்கள் ஆறும். இலைச்சாறு சளி மற்றும் நெஞ்சில் உள்ள கோழையை அகற்றும், மலச்சிக்கல் போக்கும். குப்பைமேனி வேர்களை நீரில் கொதிக்கவைத்து அருந்திவர, வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும்.இன்னும் பல எண்ணற்ற பலன்கள் இருக்குது.

தெய்வீக மூலிகை :
தெய்வீக மூலிகை குப்பைமேனி செடியில். குப்பைமேனியை வசிய மூலிகை என்பர். தொழில்,

இரத்தத்தை சுத்திகரிக்கும் வசிய மூலிகை.

நம் உடலின் இரத்தம், நாம் சாப்பிடும் உணவுகளால், கெட்டுப்போகிறது, என்ன காரணம்? நாம் சாப்பிடும், நம்முடைய நாட்டின் தட்ப வெப்ப நிலைக்குப் பொருந்தாத நவீன கால துரித உணவுப்பொருட்கள்தான் முதல் காரணம் அப்புறம், மது மற்றும் புகை.

இரத்தம் கெட்டால், என்னாவாகும்? உடல் பலகீனமடையும், எதிலும் நாட்டம் இருக்காது, மந்தமாக இருக்கும், உடல் தளர்ந்து போகும், சோர்வுடன் காணப்படுவார்கள். இத்தகைய விளைவுகளைப் புறக்காரணிகள் என்று சொல்வார்கள், அவர்களைப்பார்க்கும் எல்லோரும், இத்தகைய பாதிப்புகள் கொண்ட நபரின் நிலையை நன்கு அறியமுடியும்.

இரத்தம் கெட்டுப்போவதால் உடலில் ஏற்படும் கெடுபலன்கள் என்ன? உடலில் அங்கங்கே கட்டிகள் தோன்றும், உடல் உல் உறுப்புகள் எல்லாம் பாதிக்கும். சிலருக்கு தோலில் அரிப்பு அல்லது நமைச்சல் ஏற்படலாம்.பசி இருக்காது,எப்போதும் அசதியாக,தூக்கத்திலே இருப்பது போன்று இருப்பர்.

குப்பை மேனி :
மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தும் இத்தகைய இரத்த மாசு நீங்கி உடல் பலம் பெற, புத்துணர்ச்சியும் எளிதில் செயல்களில் ஈடுபடும் ஆற்றல்களை அடைய, அருமையான ஒரு மூலிகை, அதுவும் ஒருபைசா கூட செலவில்லாமல், நம் வீட்டிலேயே! என்ன ஆச்சரியமா இருக்கா? மேலே படிங்க.

கிராமங்களிலோ அல்லது நகரங்களிலோ , நாம் எங்கு வசித்தாலும் சரி , நம் வீடுகளின் கொல்லைப்புரங்களில் யாரும் கவனிக்காமல், தானாக வளர்ந்து இருக்கும் பூனைவணங்கி என்று சொல்லப்படும் குப்பைமேனி செடிதான் அது. பெயரைக்கேட்டு, அலட்சியமாக நினைக்கவேண்டாம், அந்தக் காரணப்பெயர், கண்ணில் கண்ட உணவுகளை எல்லாம் உண்டு.

குப்பையாகிப் போன மனிதர்களின் உடல் நலம் சீராக்க வந்ததால்தான், குப்பைமேனி என்றழைக்கப்படுகிறது. இந்த அரிய மூலிகை மனிதர்களுக்கு எளிதில் கிடைத்து அவர்கள் உடல் உபாதைகள் எல்லாம் தீர, அவர்கள் காடு மலைகள் எல்லாம் ஏறி அலைந்து சிரமப்படாமல், அவர்கள் வாழும் இடங்களிலேயே கிடைக்கக்கூடியது.

குப்பைமேனி சமூலம் என்று சொல்வார்கள், சமூலம் என்றால் அடிவேருடன் கூடிய முழு செடியைக் குறிக்கும், அந்த முழு செடியும், மனிதர்களுக்கு நிறைய நல்ல பலன்கள் தரக் கூடியது.

செடியை பறிக்கும் முறை :
நாம் காலையில் இந்த மூலிகைச் செடியை பிடுங்கும்போது, இந்த மூலிகையின் மூலம் நமது உடல் நலம் சீராக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, இச்செடியைப் அடிவேர் அறுந்துவிடாமல், கவனமாக எடுத்து பயன்படுத்தினால் போதும்.

இப்போது குப்பைமேனி செடியைக்கொண்டு, அசுத்த இரத்தத்தை எப்படி சுத்தம் செய்வது, என்று பார்ப்போம்.

செய்முறை :
காலையில் எழுந்ததும், ஒன்றிரண்டு குப்பைமேனி செடிகளை வேருடன் பிடுங்கி எடுத்துக்கொண்டு,நன்கு அலசி அதனுடன் ஆறு அல்லது ஏழு மிளகுகள் சேர்த்து அம்மியில் நன்கு மை போல அரைத்துக்கொள்ளவேண்டும்.

நெல்லிக்காய் அளவு :
இந்தக் கலவையை காலையில் அரைத்த உடனே வெறும் வயிற்றில், ஒரு நெல்லிகாய் அளவு எடுத்து விழுங்கிவிடவேண்டும். இப்படி வாரம் ஒரு முறை என்ற அளவில் மூன்று வாரம் சாப்பிட, உடலில் உள்ள அசுத்த இரத்தம் நீங்கி, உடல் வலுப்பெறும், இரத்தம் சீராகும். இந்தக் கலவை சற்று காரமாக இருந்தால், மிளகுக்குப் பதில் திரிகடுகப் பொடி சிறிது சேர்த்து, உட்கொள்ளலாம்.

புத்துணர்ச்சி :
மருந்தை எடுத்துக்கொள்ளும் காலங்களிலேயே, உடலில் ஏற்படும் நல்ல மாற்றங்களை உணரலாம். உடலில் புது உற்சாகம் தோன்றும், உடல் தளர்ச்சி நீங்கி, புத்துணர்வு உண்டாகும். மனம் தெளிவடைந்து, ஈடுபடும் செயல்களை விரைந்து முடிக்கலாம். முகம் பொலிவுபெறும்.

கவனிக்க வேண்டிய விஷயம் :
ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வைக்கணும், இந்த மருந்தை சாப்பிடும் காலங்களில், அவசியம், அசைவ உணவு,மது மற்றும் புகை நீக்கிவிடவேண்டும். எளிதில் கிடைக்கும் மருந்துதானே, முயன்று பார்ப்போமா? நலம் தரும் தமிழர் ஆரோக்கிய உணவுகள் இருக்க, எதற்கு பாஸ்ட்புட்? சுகாதாரமற்ற, தரமில்லாத, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களுடன் தயாராகும், துரித உணவு வகைகள் தவிர்ப்போம். உடல்நலம் பேணுவோம்!

குப்பை மேனியின் நன்மைகள் :
குப்பைமேனி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டிகள், வீக்கங்களில் கட்ட, வீக்கங்கள் வடியும், படுக்கையிலேயே இருக்கவேண்டிய சூழ்நிலையுள்ள நோயாளிகளின் பெரும் பிரச்சனையான படுக்கைப்புண்ணையும் இந்தக் கலவை சரி செய்யும். குப்பைமேனி இலைகளுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூச, தோல் வியாதிகள் தீரும் மற்றும் முகப்பருக்கள் நீங்கி,முகம் பொலிவு பெரும்.

தேவையற்ற முடி உதிரும் :
பெண்கள் இந்தக்கலவையை முகத்தில் பூசிவர, முகத்தில் உள்ள உரோமங்கள் நீங்கி முகம் அழகு பெறும். காயங்கள் மற்றும் தீப்புண்கள் ஆறும். இலைச்சாறு சளி மற்றும் நெஞ்சில் உள்ள கோழையை அகற்றும், மலச்சிக்கல் போக்கும். குப்பைமேனி வேர்களை நீரில் கொதிக்கவைத்து அருந்திவர, வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும்.இன்னும் பல எண்ணற்ற பலன்கள் இருக்குது.

தெய்வீக மூலிகை :
தெய்வீக மூலிகை குப்பைமேனி செடியில். குப்பைமேனியை வசிய மூலிகை என்பர். தொழில்,வாழ்க்கை சிறக்க குப்பைமேனியை உபயோகப்படுத்துவர்.

குப்பைமேனி செடியை, சமூலத்தை பிடுங்க மந்திரங்கள், பிடுங்கவேண்டிய நாள் மற்றும் முறைகளைப்பற்றி, சித்தர்களின் பாடல்களில் குறிப்புகள் இருக்கிறது.

அந்த முறைகளுக்கு “மூலிகை சாப நிவர்த்தி” என்று பெயர். நாம் அத்தனை தீவிரமாக உள்நுழைந்து, ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை.மேற்கூறிய விவரங்கள் எல்லாம், குப்பைமேனியின் அருமை பெருமைகளை பற்றி நாம் அறிய, தகவலுக்காக மட்டுமே!

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...