உடல் எரிச்சல் குறைய
பூவரசம் உள்ளிருக்கும் மிருதுவான பட்டையை வெயிலில் காய வைத்து, இடித்து சலித்து வைத்துக்கொண்டு சம அளவு பாசிப்பருப்பு மாவு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை எடுத்து தண்ணீரில் சீகைக்காய் பொடி போல் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் ஏற்படும் எரிச்சல், தடுப்பு ஆகிய நோய்கள் குறையும்.
பூவரசம் உள்ளிருக்கும் மிருதுவான பட்டையை வெயிலில் காய வைத்து, இடித்து சலித்து வைத்துக்கொண்டு சம அளவு பாசிப்பருப்பு மாவு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை எடுத்து தண்ணீரில் சீகைக்காய் பொடி போல் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் ஏற்படும் எரிச்சல், தடுப்பு ஆகிய நோய்கள் குறையும்.