Sunday, June 21, 2020

எலும்பு மெலிதல் பிரச்னை தீர:-*

*எலும்பு மெலிதல் பிரச்னை தீர:-*

தே.பொருட்கள் 
முடக்கத்தான், வாதநாராயணா, அருகம்புல், குப்பைமேனி, பிரண்டை, சித்தரத்தை, கடுக்காய், கறிவேப்பிலை ஆகியவை 50 கிராம்;
தேத்தான்கொட்டை 35 கிராம்;
நிலாவரை, சுக்கு, நொச்சி ஆகியவை 25 கிராம்;
பெருங்காயம், அமுக்கரா கிழங்கு, மிளகு, திப்பிலி, ஓமம், வாய்விளங்கம், பறங்கிச் சக்கை, கடுகுரோகிணி, தாளிசபத்தரி, சாரணைவேர், சித்திரமூலவேர்ப்பட்டை, வெள்ளைக் கடுகு, சதகுப்பை, கருஞ்சீரகம் ஆகியவை 20 கிராம்;

மேலே சொன்ன அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து பொடி செய்து கொள்ளவும். இதை தினமும் அதிகாலை, மாலை இருவேளையும் 2 கிராம் அளவுக்குத் தேனோடு கலந்து சாப்பிட்டு வந்தால், மூட்டு அழற்சி, மூட்டுச் சிதைவு, மூட்டு வாதம், கீழ் வாதம், எலும்பு மெலிதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...