🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
🍃மனித உடல் அமைப்பு லட்சக்கணக்கான செல்களால் உருவானது.. நமது நுரையீரல் கழிவு சளியாக வெளியேறும் போது அதை தங்கு தடையின்றி வெளியே தள்ள நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் .
🍃(முறை 1)
1.சின்ன வெங்காயம், 2.தூதுவளை,3.முட்டைக்கோஸ் தலை,4.துளசி,
5.கற்பூரவள்ளி தலை,6.மிளகு
🍃இவை அனைத்தும் நமது அன்றாட உணவில் சேர்க்கும் போது நேரடியாகவோ அல்லது உணவுடன் சேர்த்து..உடலின் வெப்பத்தை ஏற்றி சளியை வெளியே தள்ளும்
🍃வரட்டு இரும்பலாக இருந்தால் இனிப்பும் உப்பும் பற்றக்குறையே.. சளி இருந்தால் இனிப்பு மற்றும் உப்பின் அளவை குறைக்க கூடாது இதற்கு தேன்(சர்வ நிவாரணி) சாப்பிடலாம்.
🍃(முறை 2). உடலில் எந்த தோற்று வந்தாலும் நமது உடலின் அமிலத்தன்மை(Ph value below 7) அதிகரிக்கும்..உடல் காரத்தன்மையுடன் (ph value above 7) இருந்தாலே நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்..இந்த அமிலத்தன்மை காரத்தன்மைக்கு மாற்ற
🍃(முறை3) இயற்கை வரபிரசாதம் எலுமிச்சை ஜீஸ் இதில் கருப்பு சக்கரை மற்றும் ஒரு சிட்டீகை உப்பு மறவாமல் சேர்க்க வேண்டும்
🍃மற்றொன்று கரும்பு சாறு..இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை குடிக்க வேண்டும்.
🍃முன்று நாட்கள் காலை மற்றும் இரவு மிளகு பால் (10மிளகை தட்டி 1 Spoon கரும்பு சக்கரை மற்றும் மஞ்சள் சேர்த்து)குடிக்க வேண்டும் இது தொண்டை வலிக்கு சிறந்தமருந்து.
🍵 இதனுடன் கல்உப்பை சுடு தண்ணீரில் கலந்து வாய் கொப்புளிக்கலாம்.. இந்த முறைகளில் ஏதாவது ஒன்றை கடைபிடித்து உங்கள் சளியை வெளியேற்றலாம்..
கார்த்திகேயன் smp
🍃 பாரம்பரிய சித்த வர்ம
மருத்துவர் 🍃
9585933778
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼