Sunday, June 21, 2020

நுரையீரல் கழிவு சளியாக வெளியேறும் போது அதை தங்கு தடையின்றி வெளியே தள்ள நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் .

🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃


🍃மனித உடல் அமைப்பு லட்சக்கணக்கான செல்களால் உருவானது.. நமது நுரையீரல் கழிவு சளியாக வெளியேறும் போது அதை தங்கு தடையின்றி வெளியே தள்ள நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்  .


🍃(முறை 1)
 1.சின்ன வெங்காயம், 2.தூதுவளை,3.முட்டைக்கோஸ் தலை,4.துளசி, 
5.கற்பூரவள்ளி தலை,6.மிளகு 

🍃இவை அனைத்தும் நமது அன்றாட உணவில் சேர்க்கும் போது நேரடியாகவோ அல்லது உணவுடன் சேர்த்து..உடலின் வெப்பத்தை ஏற்றி சளியை வெளியே தள்ளும்

🍃வரட்டு இரும்பலாக இருந்தால் இனிப்பும் உப்பும் பற்றக்குறையே.. சளி இருந்தால் இனிப்பு மற்றும் உப்பின் அளவை குறைக்க கூடாது இதற்கு தேன்(சர்வ நிவாரணி) சாப்பிடலாம்.

🍃(முறை 2). உடலில் எந்த தோற்று வந்தாலும் நமது உடலின் அமிலத்தன்மை(Ph value below 7) அதிகரிக்கும்..உடல் காரத்தன்மையுடன் (ph value above 7) இருந்தாலே நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்..இந்த அமிலத்தன்மை காரத்தன்மைக்கு மாற்ற

🍃(முறை3) இயற்கை வரபிரசாதம் எலுமிச்சை ஜீஸ் இதில் கருப்பு சக்கரை மற்றும் ஒரு சிட்டீகை உப்பு மறவாமல் சேர்க்க வேண்டும்

 🍃மற்றொன்று கரும்பு சாறு..இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை குடிக்க வேண்டும்.

🍃முன்று நாட்கள் காலை மற்றும் இரவு மிளகு பால் (10மிளகை தட்டி 1 Spoon கரும்பு சக்கரை மற்றும் மஞ்சள் சேர்த்து)குடிக்க வேண்டும் இது தொண்டை வலிக்கு சிறந்தமருந்து.

🍵 இதனுடன் கல்உப்பை சுடு தண்ணீரில் கலந்து வாய் கொப்புளிக்கலாம்.. இந்த முறைகளில் ஏதாவது ஒன்றை கடைபிடித்து உங்கள் சளியை வெளியேற்றலாம்.. 




கார்த்திகேயன் smp


🍃 பாரம்பரிய சித்த வர்ம
                 மருத்துவர் 🍃


9585933778


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...