Sunday, June 21, 2020

எலுமிச்சை புற்று நோய் செல்களை கொல்ல ஒரு அற்புதமான இயற்கை படைப்பு

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் – எலுமிச்சையின் ஆச்சர்யமான நன்மைகள் !

எலுமிச்சை புற்று நோய் செல்களை கொல்ல ஒரு அற்புதமான இயற்கை படைப்பு என்று கண்டறிந்துள்ளனர். இது கீமோதெரபியை  விட பத்தாயிரம் மடங்கு வலுவானது .  .

நமக்கு இதை பற்றி எப்படி தெரியாமல் போயிற்று? ஏனெனில் இதை வைத்து  ஒரு செயற்கை பதிப்பு செய்து பெரும் லாபம் சம்பாதிக்க  ஆர்வம் நம் ஆய்வகங்களுக்கு  ஏற்பட்டுவிட்டது. இவ்விஷயம் அறிந்துக் கொண்ட நீங்கள் உங்கள் தோழியருக்கோ தோழனுக்கோ சொல்லி உதவுங்கள். எலுமிச்சை சாற்றின் பயன்பாட்டினை சொல்லி புற்று நோயிலிருந்து விடுவிக்க உதவலாம். அதன் சுவையோ அருமையாக இருப்பதனால் எடுத்துக்கொள்ளவும் எளிமை. மற்றும் கீமோதெரபி ஏற்படுத்தும் கொடூரமான விளைவுகளை உருவாக்குவதில்லை.

இப்படிப்பட்ட  எளிதாக கிடைக்க கூடிய எலுமிச்சையின் நன்மைகளின் உண்மைகள்  மறைக்கப் படுமேயானால் எத்தனை உயிர்களை இழக்கக் கூடும், இதை வைத்து லாபம் சம்பாதிக்கும் உக்தியை தான் பெரிய  வணிக மக்கள்  கையாள்வார்கள். நாரத்தை குடும்பம், அதில் பல வகைகள் உண்டு எழுமிச்சை, சாத்துக்குடி இதில்  வரும் வகைகள் . கனிகளை சாறாக்கி, மற்றும் சில வகைகளை அப்படியே உரித்தும் சாப்பிடலாம் .இதன் கூழ் ,அதில் கிடைக்கும் சாற்றை பிழிந்தும் பருகலாம். . இது பல சிறப்புகளை பெற்றது,  ஆனால் மிக சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால் அது ட்யுமர் கட்டிகள் மீது சில விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதை கண்டுபிடித்த ஆளை ஆனது அனைத்து வகையான புற்று நோய்களை எதிர்க்க வல்லது என்று நிருபித்ததுள்ளார்கள் சில ஆராய்சியாளர்கள், எவ்வித புற்று நோய் அழிக்க பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இது புற்று நோய் செல்களை அழிக்க தோதுவானது  மட்டுமின்றி பாக்டீரியா, தொற்று மற்றும் பூஞ்சை, நுண்ணியிர், ஒட்டுண்ணிகள் மட்டும் புழுக்களையும் அழிக்கவல்லது  . அதுமட்டுமின்றி அதிக இரத்த அழுத்தம்,நரம்பு கோளாறு ,மன அழுத்தத்தையும் குறைக்கவல்லது.

🚶🏼HAROON SB 👍🏼

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...