வீட்டின் அருகில் மழை நீர் தேங்கி நின்றால் அதை அகற்ற முடியாத சூழ்நிலையில் நீங்கள் பின் வருமாறு செய்து கொள்ளவும்...
1.துணி துவைக்கும் பவுடர் Rs.10 ஒன்று வங்கி கொள்ளவும்
2.தேங்காய் என்னை 100 ml
3.ஒரு பக்கெட் தண்ணீர்
மூன்றையும் ஒன்றாக கலந்து தேங்கி நின்ற மழை நீர் மீதும் அதன் சுற்று பகுதியில் ஊற்றினால் கொசு அங்கே உற்பத்தி ஆகாது.
தயவு செய்து அனைவரும் இதை அலட்சிய படுத்தாமல் உடனே செய்யவும்.
Please share to all. * Dengue fever