Friday, November 23, 2018

உடல் மொழி🤺🤺

உடல் மொழி🤺🤺

மனிதன் வாழ்வதற்கு  தொடர்புகள் பல வகைகளில் ஏற்படுகிறது.

ஒருவன் பேசமுடியவில்லை. அவனுக்கு பசி ஏற்படுகிறது ஆனால் சைகை மூலம் உணவு கேட்பதை காண்கிறோம்.

கண்கள் தெரியவில்லை அதனால் அவனுடைய இயலாமை வெளிப்படுத்து
வதில்லை முயற்சி செய்து தன்னுடைய கடமையை செய்கிறான்.

இதேபோல் உடல் பல வகைகளில் தொடரபு்களை வெளிப்படுத்துகிறது.

இதன் தொடர்புகளை பார்ப்போம்.

மொழி என்றால் எல்லோருக்கும் தெரியும் நாம் சொல்லகூடிய விஷயத்தை மற்றவர்க்கு புரியும்படி பேசுவது.

அவர்கள் பேசுவதற்கு நாம் பதில் அளிப்பது.

எந்த மொழியில் பேசுகிறார்கள் அந்த மொழி பேசகூடியவர்களுக்கு.
சரளமாக பேசகூடியவர்கள்.

அந்த மொழியை சார்ந்து வாழும் மக்களுக்கு இது பொருந்தும்.

உடல்மொழி என்று ஒன்று இருக்கிறது அதைப்பற்றி எத்தனையை பேருக்கு தெரியும்.

ஒரு மொழி விட பலமொழிகளை கற்று கொள்கிறோம்.

ஆனால் உடல் மொழியை எத்தனை பேரு கற்றுகொண்டு இருப்போம்.

ஆரோக்கியம் திரும்ப வேண்டு என்றால் உடலின் மொழிபற்றி அறிந்து கொள்ளுங்கள்

உடல் தனக்கு ஏற்படும் நோயை முன்பே தெரிவித்து விடுகிறது.

நோய் வந்த பிறகு எதனால் நோயி ஏற்படுகிறது அதை பற்றி உடல்  அறிவிக்கிறது.

நமக்கு இன்றைக்கு வந்த நோயிக்கு முக்கிய காரணம்.உடலை பற்றி ஒருவருக்கும் அக்கறை இல்லை .உடல் நோயிகழிவுகளை வெளியேற்றும் தொந்தரவுகளை நோய் என்று நினைத்து அதை தேக்கி நோய்களை வளர்கிறோம்.

உடலின் ஒவ்வொரு  சமிக்ஞை அசைவுகளும்     உடலின் மொழி தான்.

பல் இடுக்கில் சிக்கிய உணவு பொருளும்.கண்ணில் விழுந்த தூசியும்.காலில் குத்தி முள்ளும்

இவைகள் உடலுக்கு தேவையில்லை என்பதை உடல் வெளிப்ப்படுத்தும் ,

பல் இடுக்கில் தேக்கி உணவு பொருள் வெளியேறும் வரை உடல் தொந்தரவு என்று நினைக்கிறோம்.

கண்ணில் விழுந்த தூசி வெளியேறும்வரை கண்ணை சிமிட்டிகிறேம்
கை வைத்து தேய்த்து வெளியேற்றுகிறோம்.

காலில் குத்தி முள்ளு வெளியேறுவரை வலியும் வேதனை இருக்கிறது.

பல் இடுக்கில் உள்ள உணவும்,

கண்ணில் விழந்த தூசியும்

காலில் குத்தியா முள்ளும் வெளியேறுவரை தான் தொந்தரவுகள்

அது கழிவுகள் வெளியேறி பிறகு கண்ணில்,பல்லில்,காலில் தொந்தரவுகள் இருப்பதை இல்லை.

இதே போல் தான் ஒவ்வொரு தொந்தரவுகளை நோயி என்று நினைத்து சிகிச்சை செய்கிறோம்

உடலுக்கு எது தேலையே அதை நீங்கள் தெளிவாக புரியும் மொழியில் மூளை சொல்லும்.

உடலுக்கு சக்தி தேவை என்றால் அது பசி என்ற மொழியில் உங்களோடு பேசும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற மொழியில் உங்களோடு பேசும்

உடலுக்கு குளிர் வந்தால் போர்த்த சொல்லும்.

உடலுக்கு வெப்பம் வந்தால் குளிக்க சொல்லும்.

உடலுக்கு அரிப்பு வந்தால் சொறிகிறோம்.

தூக்கம் வந்தால் தூங்கிறோம்.

உடலுக்கு அசதியும்,சோர்வும் வந்தால் ஒய்வு எடுக்கிறோம்.

அதிகமாகச் சாப்பிட்டுவிட்டாலே, கெட்டு போன உணவை சாப்பிட்டுவிட்டாலே உடனே வாந்தி வந்து எச்சரிக்கை கொடுத்துவிடுகிறது.

மசக்கை காலங்களில் மாங்காய் சாப்பிடுவது, மண்கட்டி சாப்பிடுவது அந்த உணவில் உள்ள சுவை சக்தி குறைவாக உள்ளது. அது தேவைப்படுகிறது.

பனிகாலத்தில், மழை காலத்தில் திடிரென்று கார உணவு பொருளின் மீது ஆசை வருகிறது என்றால் உடலின் மொழியில் உங்களோடு பேசும்.

வெயில் காலங்களில் நீர் உள்ள உணவு பொருளின் மீது ஆசை வருகிறது என்றால் உடலின் மொழியில் உங்களோடு பேசும்.
"
சிறுநீர்,மலம் வருகிறது என்றால் அதனை வெளியேற்ற முயற்சி செய்கிறது.

உடலுக்கு காய்ச்சல் வந்தால் உடல் சூடு அதிகமாகிறது.

இயக்க உறுப்புகள் அசதியும், சோர்வும் ஏற்படுவதால் பசியும்,தாகம் இருப்பதில்லை

வாய் கசப்பும்,குமட்டலும் உடலின் மொழியில் உங்களோடு பேசும்.

சளி தட்வவெப்ப சூழ்நிலையில் சளி வெளியேறும் வரை தொந்தரவுகள் இருப்பதில்லை.

அந்த சளி தேக்குவது தான் இருமலும், தும்மலும் அது தேங்கி இருப்பதை உடலின் மொழி உங்களோடு பேசும்.

எத்தனை செய்கையில் உடல் பல கோணங்களில் வெளிப்படுத்துகிறது.

ஒவ்வொரு நோய் அறிகுறிகளும் நாம் செய்த தவறைப்பற்றி எச்சரிக்கை என்பதை நாம் தான் புரிந்து கொள்வதில்லை.

ஒவ்வொரு உடலின் அசைவும் என்ன என்ன அர்த்தங்களில் வெளியாகிறது.

முகத்தை வைத்து அமைதியாக வைத்துகொள்கிறோம் ஏதோ நமக்குள் ஏற்படும் சோகத்தை வெளிப்படுத்துகிறது.

உடலின் அசைவுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் போது உணர்ச்சிகள் கட்டுபாட்டுக்குள் வரும்.

சின்னக் குழந்தைகள் மண்,சாக்பீஸ், சுவரைச் சுரண்டி சாப்பிடுவதையும் பார்த்திருக்கிறோம்.

அந்த குழந்தைகள் ஏன் அப்படி செய்கின்றன.

உடலில் ஏதோ சத்து பொருள் குறைந்துள்ளது. அதை உடல் ஈடு செய்வதற்கு உடல் தூண்டுகிறது.

அதேபோல் குழந்தைகள் கை சூப்பவதை பார்த்திருக்கிறோம்.

அந்த குழந்தைகள் ஏன் அப்படி செய்கின்றன?

கை பெருவிரல் நுரையீரல் சக்தி ஒட்டப்பாதை புள்ளி கை பெரு விரலில் முடிவடைகிறது.

நுரையீரல் சக்தி குறைபாடு சீர்செய்வதற்கு கை சூப்பம்போது அந்த சக்தி தூண்டபடுகிறது.

அந்த சக்தி நிலை சீரானபிறகு கை சூப்பவதை விட்டுவிடுகிறார்கள்.

ஒவ்வொரு விரலின் சக்தி நிலை குறைபாட்டை பொருத்தும் கைவிரலை மாற்றி சூப்புகிறது.

உடலின் மொழி ரொம்ப அற்புதமானது.நோயை வெற்றி கொள்கின்ற எல்லா மருந்துகளையும் தன் உடம்புகுள்ளே வைத்துள்ளது.

நம் உடம்புக்குள்ளே இருக்கின்ற குணப்படுத்துகின்ற ஆற்றலை அது போய்த் தூண்டிவிடுகிறது.

உடலின் ரகசியங்களில் ஒரு சதவிகித கூட முழமையாக புரிந்து கொள்வதற்கு நமக்கு வாழ்நாள் போதாது.

நாம் கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு ஞானம் நிரம்பி உள்ளது.

நமது உடலை பற்றி நாம் அலச்சியப்படுத்துகிறோம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...