Friday, November 23, 2018

பழங்கள் சாப்பிடும் முறைகள்* ♻♻♻

*பழங்கள் சாப்பிடும் முறைகள்*
♻♻♻










காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளி யேற்றும் பணி நம் உடலில் நடை
பெறும். இதனால், உடலுக்கு புத்து ணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உண வுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடு வதால் வயிற்றுக்குள்ளே செரிமானமா கிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்ல து பின்னரோ பழங்கள் சாப்பிடுவது தான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.
பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

பழங்களை ஜூஸாக சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், வெள்ளை சீனியை  தவிர்த்து தேன், வெல்லம், பனங்கற்கண்டு போன்றவற்றை கூடுதல் இனிப்புத் தேவைக்காக சேர்த்
துக்கொள்ளலாம். ஜூஸை சாப்பிடும்
போது கடகடவென்று குடிக்காமல் நிதா
னமாக ருசித்து சப்பி சப்பி உமிழ்நீருடன்
விழுங்கவேண்டும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...