இந்து மதம் குறிப்பிடும் 13 சாபங்களில் பெரும் சாபம் "கோ" சாபம்:
பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது, கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும் என இந்து தர்மம் குறிப்பிடுகிறது.
28-05-2017, ஒட்டு மொத்த தேசமே கேரளத்தை பார்த்து முகம் சுழித்த நாள். மத்திய அரசு கொண்டு வந்த Regulation of Livestock markets act க்கு எதிராக காங்கிரஸின் யுவ மோர்ச்சா, உள்ளூர் கம்யூனிஸ்ட்டுகளும், இஸ்லாமிய - கிறஸ்த்தவ அமைப்புகளும் கைக் கோர்த்துக்கொண்டு கன்னூர் மாவட்டத்தில் "Beaf Fest" என்ற நிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்த்தது. எங்கிருந்தோ அழைத்து வரப்பட்ட கன்றுக் குட்டிகளையும், பசு மாடுகளையும் கன்னூர் பிரதான சாலையில் வைத்து துடி துடிக்க அறுத்து அதை முகநூலிலும், பிற சமூக வளைத்தளங்களிலும் Live பதிவிட்டார்கள். ஆயிரக்கணக்கான கன்னூர் வாசிகளும் கூடியிருந்து வேடிக்கை பார்த்தார்கள். வெட்ட்ப்பட்ட கன்றுகளும், மாடுகளும் உணவாக்கப்பட்டு பரிமாறப்பட்டது. காவல்துறையும், ஆளும் அரசாங்கமும், மக்களும் கைக் கட்டி நின்று வேடிக்கை பார்த்தார்கள். அன்றே இந்து இயக்கங்கள் எச்சரித்தது கோ சாபம் ஒரு தேசத்தையே வாழ விடாமல் செய்து விடும் என.
துடி துடித்து இறந்த அந்த கன்றுக் குட்டியின் கண்ணீர் இன்று வெள்ளமாய் கன்னூர் மாவட்டத்தில்...
செய்த பாவங்களுக்கும், பெற்ற சாபத்துக்கும் இந்து தர்மம் "பாவ மன்னிப்பு" கொடுப்பதில்லை. தர்மத்தை அழிப்பவனும் - அதை கைக் கட்டி வேடிக்கை பார்ப்பவனும் அதற்க்கான பலனை அனுபவித்த ஆக வேண்டும் என்கிறது இந்து தர்மம். இருந்தும் உன்னை வேண்டுகிறோம் ஐய்யனே, மன்னித்து காப்பாற்று கேரளத்தை..